Romantic Love Stories – Now on Pen2Page
புதிய வரவுகள்
Old is gold competition
புதிய தொடர்கள்
காதல்
Trending Episodes
Comedy Story
சமுத்திரா – 33
![]()
சமுத்திரா – 33: கப்பலின் ஒரு முனையில் ஆக்டொப்ஸும் ட்ராகனும் சண்டை போட்டு கொண்டிருந்தன. மற்றொரு பக்கம் விளையாட்டை முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் நண்பர்களின் கூட்டம் இருந்தது. வரம் கேட்டு வருகிறான் படைநடுங்கும் பண்புடையவன், இருபால் தெய்வ நாமத்தை உடையவரிடம் உடையும் சாபம்! என குமிழில் தோன்றிய எழுத்துக்களை ஷிவன்யா சத்தமாக வாசித்தாள். “டேய். நாங்களே இங்க நொந்து போயிருக்கோம் டா. எங்ககிட்ட யாருடா வரம் கேட்டு வரீங்க..”
அழகிய பூகம்பமே காதலடி(டா) – 29
![]()
அத்தியாயம் -29 சிந்தனையுடனே கோவிலை சுற்றிய தன்னவனை கவலை பொங்க பார்த்த காவ்யா “அசோக்” என்றழைத்து அவனின் நடையை நிறுத்த, “என்ன.?” என்று கேட்டான் எரிச்சல் மிக.! “கொஞ்சம் சிரிச்சுட்டே கேட்கலாமே..” “ப்ச் என்னனு சொல்லு.. இல்ல கிளம்பு.. எப்ப பார்த்தாலும் நொய்நொய்னு இருக்க.?” “ஏன்டா இப்படி பேசற.?” “தயவு செஞ்சு என்னைய கொஞ்ச நேரம் தனியா விடு காவ்யா.. ப்ளீஸ்” என்று கை கூப்பியவனை பார்க்கவே இவளுக்கு பாவமாக
அழகிய பூகம்பமே காதலடி(டா) -28
![]()
அத்தியாயம் – 28 திடீரென்று ஆதிரா கூறியது ஞாபகம் எழுந்ததும் “ப்ரதர் உங்க லவ்வு வேற லெவல் போங்க.. அவங்க அம்மா வயித்துல ஆதிரா இருந்தப்பவே நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சுட்டிங்களாமா.. கேட்டதும் இப்படியும் ஒரு லவ்வானு ஷாக்கு” என்று புல்லரித்து கூறினான். ‘அட பைத்தியமே.!!’ என்பதை போல் ஆதிரா ரஞ்சித்தை முறைக்க, ‘இது ஒரு லூசு இது சொல்றதையும் இவன் நம்பிட்டு இருக்கான் அய்யோ அய்யோ’ என்று நினைத்த
Romance – ரொமான்ஸ் கதைகள்
தூரிகை நூலகம்
தூரிகை வலைதளத்தில் உள்ள எல்லாப் படைப்புகளையும் இங்கே காணலாம்
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.




Recent Comments