
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
30
+1
2
+1
3
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தந்தை காட்டிய பாதையில் செல்லாமல் தனது மனம் விரும்பும் செயல்களை செய்ய எண்ணும் துடிப்பான நாயகன்.
அன்பான குடும்ப உறவுகளையும் விட்டு குடுக்காமல், அவர்கள் மனம் நோகாமல் அவர்கள் கூறிய படிப்பு வேலை என்று செய்து காட்டிவிட்டு அதையே மேற்கொண்டு தொடராமல் இதற்கு மேல் என் வாழ்க்கை என் விருப்பம் என்று தனது மனதையும் புரிய வைத்திருக்கின்றான்.
சாரதி பாவம் “ஹிந்தி தெரியாது போடா” 🤣🤣 சமாளிக்கவாது கொஞ்சமா கத்துக்கணும் பாஸ்.
விரும்பிய ஒன்றையே வேலையாக தேர்ந்தெடுக்கும் போது தான் நமக்கும் மனநிறைவு கிடைக்கும்.
பெண்ணின் தகவல்களை கண்டு என்ன மறுமொழி கூறுவானோ? பார்ப்போம்.
வித்தியாசமான ஹீரோ கேரக்டர் தான் போல …