
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
27
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆஹா அழகான நினைவுகள் இருக்கும் போலயே … வசீ மூச்சு வாங்கி ஒரு அத்தியாயம் ஃபுல்லா பேசிட்டு பப்ளிமாஸ் அப்படின்னு விழுந்துட்டியே … அதுவும் தழும்பு மச்சம் சொல்றதுலாம் பயங்கரம் … மச்சம் வட்டமா தான் பா இருக்கும் … அழகா வட்டமா இருக்குமாம் … எப்பா உன் அலும்பு இருக்கே …
ஆனா உன் குடும்பமே உனக்காக அந்த பொண்ணை தேடி போறாங்க பாரு … சூப்பர் … சாருக்கு பாதாம் பால் வேற …
நாயகிமா, அபிமா கல்யாணத்திற்கு போய் வசி கல்யாணத்துக்கு பொண்ணு தேடறாங்க.
இழை வசி மனதை மட்டும் அல்லாமல் அவனது குடும்பஉறவுகள் மனதையும் வசீகரித்து விட்டாலே.
இழை வசியின் FB சுவாரசியமாக இருக்கும் போலவே.
புடவை கட்டி, பூ வெச்சு, தாடைல ரெண்டு இன்ச் தழும்போட இருக்குற பொன்னை கல்யாண கூட்டத்தில் தேடி உனக்கு கல்யாணம் செய்து வைக்கணுமா வசி? 🤣🤣
பாவம் டா அவங்க.