Loading

வாங்க மக்களே கதைக்குள்ள போகலாம் …………

இன்பாவும் அஞ்சலியும் அவங்க என்ன பண்றங்கன்னு பார்க்க போனாங்க …………..

இன்பா ; ஹலோ என்ன பண்றேங்க

இனியன் : சும்மா தான்

முகில் : உக்காருங்க ….

இன்பா : ம்ம்ம் …………

ரகு : சரி எனக்கு ஒரு சந்தேகம்

அஞ்சலி ; என்ன டா

ரகு : உன் கனவுல என்ன வந்துச்சு முகில் கனவுல என்ன வந்துச்சு ………..ஒரே கனவா இல்லை வேற வேறயா

இன்பா : ஆமா எனக்கும் இதே சந்தேகம் இருக்கு

முகில் : எனக்கு கனவுல ஏதோ போர் நடக்குற மாறி இருக்கும் ………..என்னை வால் வெச்சு குத்திட்டாங்க நான் அங்கேயே கீழ விழுந்துட்டேன் ……………

இன்பா : அப்றம்

முகில் : இவ என்கிட்ட வந்து அழுதா நான் மதி அழுகாதனு சொல்றேன்

இன்பா : மதியா

முகில் ; ம்ம்ம்

இனியன் : உனக்கு அங்க வேற யாரையும் தெரிலயா

முகில் :இல்லை என்னை குத்துனவன் முகம் நல்லா ஞாபகம் இருக்கு

ரகு : ஓஹ் யாரு

முகில் : அவனை இது வரை நான் பார்த்தது இல்லை

ரகு ; நல்லா பாருங்க இவனா

இனியன் : டேய்

முகில் : இல்லை ரகு இதுவரை அவனை நான் பார்க்கல

இன்பா ; உனக்கு என்ன கனவுல வந்துச்சு

அஞ்சலி : இதே தான் ஆனால் எனக்கு இவர் முகத்தை தவிற வேற யார் முகமும்  தெரில

இன்பா ; சரி விடு …………அச்சோ

முகில் : என்ன ஆச்சு

இன்பா : சார்க்கு  இங்க வந்துட்டு போன் பண்றன்னு சொன்னேன் மறந்துட்டேன் இருங்க பண்ணிட்டு வரேன்

ரகு : இங்கயே பேசு நாங்களும்  பேசுறோம்

இன்பா ; சரி

இன்பா அவங்க சார்க்கு போன் பண்ணா ……………

இன்பா : சார்

சார்:……….

இன்பா : ஹான் வந்துட்டோம் சார்

சார் : ………

இன்பா : இங்க தான் சார் இருக்கோம்

சார் : ………..

இன்பா : சரிங்க சார்

கொஞ்ச நேரம் பேசிட்டு வெச்சுட்டார் ……….

ரகு ; 😠😠😠😠

இன்பா : 😁😁😁😁  சாரி

ரகு; பரவலா ……….

முகில் : இவர் தான் உங்க சார் என்ன ஏஜ் இருக்கும்

இன்பா : எவ்ளோ இருக்கும்னு நினைக்கிற

முகில் : என்ன ஒரு 50 டு  60

அஞ்சலி : இல்லை

முகில் :அப்புறம்

இன்பா :  இவர்க்கு 29 தான்

முகில் : இவ்ளோ சின்ன வயசா

அஞ்சலி : ஆமா

முகில் : சரி சரி

இனியன் : நம்ப அடுத்த பிளான் என்ன

முகில் : இன்னிக்கு நைட் நம்ப உள்ள போலாம்

அஞ்சலி : நைட் வேணாம் காலைல போலாமே

முகில் : நைட் போன தான் அங்க ஏதாது நடந்தா தெரியும்

அஞ்சலி : என்ன நடக்கும்

முகில் : யாருக்கு தெரியும் பேய் கூட வரலாம்

அஞ்சலி :பேய்யா

முகில் : ஆமா டி

இனியன் : அச்சோ கம்னு இருங்க ஏன் அவளை பயமுறுத்துறீங்க

முகில் : 🤣🤣🤣🤣

அஞ்சலி : என்ன இளிப்பு

முகில் : சும்மா மா

அஞ்சலி : அது

இனியன் ; என்ன பா இப்போவே பயப்பட ஆரமிச்சுடீங்க

முகில் : அப்றம் என்ன பண்றது இனியன்

இன்பா : போதும் போதும் என் பேபிய ஓட்டுனது ……..

ரகு : நிஜமாவே நைட் நேரம் தான் போகணுமா

முகில் : ஆமா டா

ரகு ; ம்ம்ம் சரி

முகில் ; இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிரும் அப்புறம் போகலாம்

இனியன் : சரி…………..

இரவு ,

முகில் : பசிக்குதா

ரகு : ஆமா

முகில் : நம்ப நாளைக்கு காலைல காட்டுக்குள்ள போய் பழம் கொண்டு வரலாம்

இனியன் : இப்போ ஏதும் இல்லையா

இன்பா : என் பை எடு

அஞ்சலி ; இந்தா

இன்பா : இந்தாங்க

ரகு ; ஹே சிப்ஸ்

முகில் ; என்ன மா மினி பேக்கரி வெச்சுருக்க

இன்பா ; பசிக்கும்ல

இனியன் ; சரி சாப்பிடுங்க போகணும்ல

முகில் : ஆமா ஆமா

எல்லாரும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு அரண்மனைக்குள போக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க ………

முகில் : போலாமா

இன்பா ; போகலாம்

எல்லாரும் உள்ள போனாங்க ………….

அஞ்சலி ; பயமா இருக்கு

முகில் : ஹே நான் கூட தான் இருக்கேன்

அஞ்சலி : ம்ம்ம் ………

இனியன் ; நேத்து மாறி தனியா போய் பார்க்கலாம்

இன்பா ; சரி ………

முகிலும் அஞ்சலியும் ஒரு பக்கம் இனியன் இன்பா ரகு ஒரு பக்கம் போனாங்க ……………

முகில் ; அம்மு பார்த்து வா

அஞ்சலி : ம்ம்ம்

கொஞ்ச தூரம் போனாங்க ………….காலுல ஏதோ தட்டுப்படுச்சு ………..

அஞ்சலி : காலுல ஏதோ படுது

முகில் ; இரு பாக்குறேன்

டார்ச் வெச்சு என்னனு பார்த்தான் ………….அது ஒரு போட்டோ ………

முகில் : ஹே போட்டோ பாரேன்

அஞ்சலி : எடுங்க வெளிய போய் பொறுமையா பார்த்துக்கலாம்

முகில் : அப்படிங்கிற சரி

அஞ்சலி : இங்க பாருங்க இன்னும் நெறய போட்டோஸ் இருக்கு பாருங்க

முகில் : ஆமா டி

அஞ்சலி : எடுத்துக்கலாமா

முகில் : என்ன கேள்வி எடு

அங்க இருக்க எல்லா போடோஸும் எடுத்துகிட்டாங்க ……………

அஞ்சலி : போலாமா

முகில் : ம்ம்ம் இன்னிக்கு இது போதும்

இவங்க வெளிய வந்தாங்க ……….அங்க ஏற்கனவே இன்பா இனியன் ரகு இருந்தாங்க …………..

முகில் : நீங்க எப்போ வந்தேங்க

இன்பா : இப்போ தான்

முகில் : சரி போலாமா

இனியன் : ம்ம்ம் …………….

அஞ்சு பேரும் அவங்க இருக்க இடத்துக்கு போனாங்க …………

முகில் ; உங்களுக்கு ஏதாது கிடைச்சுதா

இன்பா : ஆமா உங்களுக்கு

முகில் : எங்களுக்கும் ஒன்னு கிடைச்சிருக்கு

இன்பா : எங்களுக்கும்

அஞ்சலி : உங்களுக்கு என்ன

இன்பா : ஒரு ஓலைச்சுவடி உங்களுக்கு

அஞ்சலி : நெறைய போட்டோஸ்

ரகு : செம

இனியன் ; சரி தூங்கலாமா

இன்பா : தூங்குறதா நோ வாங்க இந்த போட்டோஸ் பார்க்கலாம்

முகில் : கொஞ்ச நேரம் தூங்கிட்டு பார்க்கலாம்

இன்பா : சரி வாங்க

அஞ்சலி : வா  டி நம்ப தூங்க போலாம்

இன்பா ; ம்ம்ம்

இவங்க பண்றதுலம் பார்த்துட்டு அந்த உருவம் கருப்பு உருவத்துக்கிட்ட போச்சு …………

கருப்பு உருவம்:சொல்லு என்ன ஆச்சு

உருவம் : அவங்களாம் உள்ள போய் அங்க இருக்க படத்தைலம் எடுத்துட்டு வந்துட்டாங்க

கருப்பு உருவம் : எல்லாமே சரியாய் தான் போய்ட்டு இருக்கு பார்க்கட்டும் அப்பொழுது தான் அவர்கள் யார் என்று அவர்களுக்கு தெரியும்

உருவம் : சரி குருவே …………..

எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருந்தாங்க ………….

இன்பா : என்ன இது ரொம்ப இருட்டா இருக்கு …………யாரையுமே காணோம் ……….யாரது இருக்கீங்களா ………..

மொழியாள் ; மதி …….

இன்பா : யார் நீங்க

மொழியாள் : என்னை தெரியவில்லை

இன்பா : இல்ல

மொழியாள் : நீ என்னை மறந்துருக்கலாம் ஆனால் நான் மறக்க மாட்டேன்

இன்பா : நான் என்ன பண்ணினேன்

மொழியாள் : நீ என்ன பண்ணவில்லை என் அத்தானை என்னிடம் இருந்து பிரித்தாய்

இன்பா : நானா

மொழியாள் : நீ தான்

இன்பா : இல்ல நீங்க தப்பா புருஞ்சுகிட்டேங்க

மொழியாள் : உன்னை பழி வாங்கவே நான் வந்துளேன்

இன்பா ; என்ன

மொழியாள் : ஆம்

இன்பா : என்ன சொல்றேங்க

மொழியாள் ; புரியவில்லை

மொழியாள் அவ கைல வெச்சுருந்த வால் வெச்சு இன்பாவ குத்திட்டா …………..

அச்சோ ………………..என்ன ஆகியிருக்கும் ………………………பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில் ………….

மீண்டும் வருவாள் …………………

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்