Loading

மகள்களுக்கு,

எப்போதுமே தந்தையின் தோள் தான் எவரெஸ்ட் சிகரம்,

அவரின்மடி தான் உலகின் விலைமதிப்பற்ற சிம்மாசனம்,

அவரின் ஒரு கைஅணைவு தான் ஆகசிறந்த குண்டுதுளைக்கா கவசம்,

அவரின் ஒரே ஒரு சொல் தான் மிகவும் சக்திவாய்ந்த மந்திரக்கட்டு,

அவரிடம் உரையாட இயலாத நிலை தான் வாழ்வின் மிகப்பெரிய சாபம்,

அவருடனே வாழ்க்கை முழுவதும் பயணித்தால் அது தான் வரம்.

ஆயிரம் உறவுகளுடன் பயணித்தாலும் அப்பா வின் இடத்தை நிரப்ப அவனியில் எவராலும் இயலாது,
இருந்தாலும் இறந்தாலும்

அப்பா மட்டுமே அப்பாவாக பழக, யோசிக்க, செய்ய, வாழ இயலும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்