அப்பாவின் சொத்துக்கள் அனைத்தும் , அதாவது வீடு , வாசல் , நிலம் , புலம் மற்றும் பணம் , அசையும் , அசையா சொத்துக்கள் சரிசமமாக பிரிக்கப்பட்டுள்ளது அவரின் மரணத்திற்கு பிறகு , எல்லோரும் , அம்மாவை தவிர …
ஏனோ தெரியவில்லை ?. அப்பாவின் உண்மையான , ஒரே சொத்து அம்மா தான் என்று , யாருக்கும் . பணத்திற்கு இருக்கும் மதிப்பு ஏனோ உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கு இருப்பதில்லை , இந்த உலகத்தில் … உங்களுக்கு ஏதாவது தெரியுமா ? ஏன் என்று ? தெரிந்தால் சொல்லுங்கள் , காரணத்தை …
( V. R .K .)
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1