Loading

 

எலி பூனையிடம் .

கேட்டது :

குந்திகிணு இருக்கரே …

குறுகுறுப்பு பார்க்கரே…

ஓடியாடி வேல செய்ய கூடாதா பூனை மச்சான் ?…

ஓடியாடி வேல செய்ய கூடாதா பூனை மச்சான் ?…

பூனை எலியை பார்த்து சொன்னது …

கண்ணு ரெண்டும் தெரியலே …

காது ரெண்டும் கேக்கலே…

கிட்ட வந்து சொல்லக் கூடாதா எலி மச்சான் !?…

கிட்ட வந்து சொல்லக் கூடாதா என் எலி மச்சான் !?…

எலி பூனையிடம் சொன்னது :

கிட்ட வந்தா நீ என்ன செய்வே ?…

நா கிட்ட வந்தா நீ என்ன செய்வே ண்ணு ?…

எனக்குத் தெரியாதா ?…

எனக்குத் தெரியாதா ?…

பூனை : ?????

ஆசிரியர் குறிப்பு : எலி பூனையிடம் வந்தா என்ன செய்யும்னு உங்களுக்கு தெரியாதா பிரண்ட்ஸ் !?…

( V. R .K .)

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்