Loading

கை தொடும் தூரத்தில்

உன்னை கண்டேன்

கரம் பிடிக்க முடியாமல் 

 

சுவாசிக்கும்  இடத்தை

நிரப்புகிறாய் உயிர் காற்றாய்

 

உந்தன்  சுவாச காற்று

என்  உயிரை  உயிர்பிக்குதடி……

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. சில்வியா மனோகரன்

      வாவ் சூப்பர் அக்கா 🤩.
      ஆனா அந்த ஃபோட்டோ மட்டும் கை சேர்ந்து சுத்துதே … உங்கள மட்டும் சேர்க்க விடாம அது மட்டும் எப்படி சேரலாம் ..‌‌🧐🤔🤔 .
      சீக்கிரம் இதுக்காகவே ஒரு கலந்துரையாடல் நடத்தி நல்ல முடிவை எடுப்போம் 😌😌😜😜😎😎

      வார்த்தைகள் வேற லெவல் ல இருக்கு அக்கா 👏👏👏