Loading

வணக்கம் உறவுப்பூக்களே! தூரிகை தளம் நடத்திய வாசகர்களுக்கான பொங்கல் விமர்சனம் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தூரிகை தளம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

அனைவரின் விமர்சனமும், எழுத்தாளர்களுக்கு புது உத்வேகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்தது மறுக்க முடியாதது.

ஆகவே, மொத்தம் ஐந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். நான்காம், ஐந்தாம் இடத்தில் இருக்கும் வாசகர்களுக்கு தலா இரண்டு புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும், போட்டியில் கலந்து கொண்டு விமர்சனம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் புத்தகப் பரிசு வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

முதல் பரிசு: சிவ ஸ்ரீ.

இரண்டாம் பரிசு: சாந்தி நாகராஜ்

மூன்றாம் பரிசு: ஷைலபுத்ரி

நான்காம் பரிசு: வினோ பெர்னாண்டோ.

ஐந்தாம் பரிசு: அர்ச்சனா அர்ச்சு.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்