
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
23
+1
+1
3
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வசி வீட்டில் இருக்கவங்க எல்லாம் எதுக்காக அர்த்தராத்திரியல தேநீர் குடிக்கிறாங்கனு இப்போ தான் புரியுது.
வசி பேசுவதை கேட்டால், கவுண்டமணி ஒரு படத்தில் கூறும் வசனமான “உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குல” தான் ஞாபகம் வந்தது. 🤣
தனக்காக தன்னை விரும்பர ஒரு பொண்ணு வேணும். ஆனா நா அந்த பொண்ணை புரிஞ்சு நடந்துக்க மாட்டேன்.
நா தனியா என் வாழ்க்கைய வாழ்வேன் சொல்றான் ஆனா வர போற பொண்ணு இவன புரிஞ்சு வாழணும் சொல்றான். 😇
எப்பா வசீகரா முடியல பா … நீயும் உன்னோட கல்யாணம் பத்தின லாஜிக் கும் … நீ என்ன தான் சொல்ல வர்ற