
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
28
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


திருப்பா உங்க பையன் உங்கள சுத்தல்ல தான் எப்பவும் வெச்சிருப்பான் போல. எப்படி புலம்ப வெச்சுட்டான் பாருங்க.
“தழும்புகாரி பிங்கினு தெரிஞ்சு சொன்னானா?, அப்போ பிங்கிய விரும்பினானா?, சுவேதா யாரு?, தழும்புக்காரி மேல் கொஞ்ச நேரத்தில் காதல் வந்துட்டா?” – பாவம் எத்தனை குழப்பம் திரு அப்பாவிடம். 🤣🤣 இதுல இடிச்சா தள்ளி உட்கார சொல்றாங்க அவர் தர்ம பத்தினி.
“புன்னகை இழையோட நின்றிருந்த இழை” 😍😍😍😍
அவள ரசிக்கிறது போதாதுனு குழந்தை யார் ஜாடைல இருக்கும்னு கற்பனை குதிரையை வேறு தட்டி விடறானே.
பாவப்பட்ட குடும்பம் கொஞ்சம் பார்த்து பண்ணு வசி. ஒரே நாள்ல இத்தனை ஷாக் குடுத்தா எப்படி?
இழை ஏன் வசிய தவிர்கிறா?
இழை ஏன் வசீய தவிர்க்கணும் …
வசீ ரொம்ப பாஸ்ட் டா போகாதப்பா … பாவம் வீட்ல இருக்க எல்லாரும் …