Loading

இரவினில்  தொடரும் எந்தன் கற்பனை

இயலாமையில்  தொடரும் நிஜம்

இயங்க மறுக்கிறது  எந்தன் இதயம்

இரவினில் ஒளிரும் நட்சத்திரமோஉந்தன்  கண்கள்

இயலிசமாய் வருகிறது உந்தன்

கொலுசோசை

இனிமை  ஒன்றைக் கண்டேன் உன் இதழோரம்

  1. இருமை விலகியதும் இசையும் மறைகிறது ……!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்