Loading

// யாதும் அறியா – நீ

தினம் தினம் உயிர் காக்க 

வெப்பத்தை உமிழும் – உன் 

வயிற்றுப் பசியின் தீயைத் தான் …

” வறுமையின் நிறம் சிவப்பு “

என்கிறார்களோ ? //

 

// கோவணம் மட்டும் – தன்,

வாழ்வில் கிடைத்த பரிசு என்று,

தன் நிலையை தேற்றிக்கொண்ட – நீ,

தன் பேரன்களுக்காவது அரைக்கால் சட்டை மிஞ்சியதே

என்று  – குதூகலத்தில்

சந்தோஷத்தின் பிம்பமாக

ஏழையின் பாட்டன்.

 

கவிதாயினி,

சினேஹா சர்மா.

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்