Loading

  • பானம் எதுவும் இன்றி
    நின் பார்வையால் ஏறுதடா போதை!! சூடான மூச்சுக்காற்று போதுமடா
    என் ஜுரத்தை குறைக்க..
    இசைகளையும் என் செவி ஏற்க மறுக்கிறதே ?
    நின் வாய்மொழி கேட்டபிறகு !
    ரனன்குலஸ்க்கு இனணயோ ?
    உன் இதழ் மலர்கள் !!
    சிங்கமும் தோற்குமடா
    நின் நடையின் முன் ..!!
    வார்த்தைகள் இல்லையடா
    உன்னை வர்ணிக்க…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. வார்த்தைகள் இல்லை என சொல்லியே அழகாய் வர்ணித்து உள்ளீர் சகி …நன்று..

      வாழ்க வளமுடன்…