@sundari-chezhili
Profile
Registered: 2 years, 8 months ago
இலக்கற்று நேரம் எனும் வாய்ப்பை பயன்படுத்தாமல் உலகம் எனும் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நான் வாசிப்பின் மூலம் நீந்த ஆரம்பித்தேன். நீந்தி நீந்தி கவிதை எனும் சிறு படகினை பிடித்து எழுத்துலகில் என் பயணம் ஆரம்பமானது. அவ்வாறே கதை எனும் துடுப்பினை நேர்த்தியாக போட முயற்சித்து வெற்றி என்னும் கரையை எதிர்நோக்கி இப்பொழுது பயணித்து கொண்டிருக்கிறேன். அப்பயணத்தில் காதல், நட்பு, குடும்பம், புனைவு, மர்மம், சமூகம் சார்ந்து இதுவரை நான்கு நாவல்கள், ஒரு குறுநாவல், ஏழு சிறுகதைகள் எழுதியுள்ளேன். மேலும் தொடரும். என் பயணம் என்னால் மட்டும் தொடர்வது அல்ல. என்னை ஊக்குவித்த, ஊக்குவிக்கின்ற, ஊக்கிவிக்க போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்புக்கு - sundharisezhili2020@gmail.com இதுவரை எழுதியவை : நாவல்கள் 1. கனவினில் வந்த கள்வனே 2. மௌனமாய் எரிகிறேன் காதலிலே 3. உருவமறியா உயிர் காதலே 4. அகமெல்லாம் அவள் முகமே குறுநாவல் 1. இது காதல் சாபமா..? சிறுகதைகள் 1. விடியலாய் வந்தவளே 2. ஜுனிட்டர் காதலி 3. நெஞ்சில் முளைத்த பூவே 4. சிநேகமாய் நீ சிரித்துக்கொண்டே நான் 5. கானலாய் என் கல்லூரி நாட்கள் 6. தீட்டல்ல திட்டமே 7. சிங்கப்பெண்ணே
Forums
Topics Started: 0
Replies Created: 0
Forum Role: Participant