
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
18
+1
2
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வசியின் திருமண வரன் பற்றிய எதிர்பார்ப்பு இப்பொழுது தான் புரிகின்றது.
பணம், அந்தஸ்து, வேலை என்று கேட்டு தெரிந்து ஏற்படும் பரஸ்பர நம்பிக்கை என்பதாக இல்லாமல் கல்யாணத்தின் மீது உறவுகளின் மீது நம்பிக்கை வைத்து இருவரும் மனிதருக்கு அளிக்கும் அடிப்படையான மரியாதையுடன் அணுகினாலே போதும் என்று நினைக்கின்றான்.
அவன் எதிர்ப்பட்ட விடயங்கள் அவனது கருத்தை இன்னும் ஆழமாக அவன் மனதினில் சரி எனவே விதைத்துள்ளது.
எனக்கு உறவுகள் மேல் நம்பிக்கை, அன்பு, மரியாதை அனைத்தும் இருக்கின்றது அதே போல் என்னை, என்னுடனான உறவை நம்பி ஏற்கும் ஒரு பெண் வேண்டும் என்கின்றான்.
அவனது நிலைபாடும் சரியே. இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்றும் கூட.
நாயகியை காணவில்லை. 😀 ஏலகிரியிலேயே தங்கிவிட்டாரா?
நல்ல குடும்ப பாங்கான பொண்ணு வேணும் … அதுக்கு ஏன் இவ்ளோ சுத்தி வளைக்கிற வசீகரா … இருக்காங்க நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க … ஆனாலும் நீ முதல்ல பேசினது லாம் இடிக்குதே … ரூம் ஷேர் பண்ண மாட்டேன்னு சொல்றான் … ரெண்டு பேரும் புரிஞ்சு வச்சுக்க வேணாம்னு சொல்றான்