
உன் நினைவில்…
நீரைக் கண்டு ஓடிய பின்னே
அது கானல் என்று தெரிகிறது…
நிழலைக் கண்டு ஓடிய பின்னே
அது காரிருள் என்று தெரிகிறது…
உன்னைத் தொலைத்த பின்னே
நீ என் உயிர் என்று புரிகிறது…
❤️❤️❤️❤️❤️
– Nuha Maryam –
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

