ஒரு பக்க கதைகள் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/ஒரு-பக்க-கதைகள்/ Wed, 21 Jun 2023 12:05:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.2 https://thoorigaitamilnovels.com/wp-content/uploads/2021/08/favicon-32x32-1.jpg ஒரு பக்க கதைகள் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/ஒரு-பக்க-கதைகள்/ 32 32 197060226 இரண்டு கண்ணாடிகள் https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Wed, 21 Jun 2023 12:04:48 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ கோயம்பேடு பேருந்து நிலையம் எப்பவும்போலக் கூட்டமாக இருந்தது. உண்ட மயக்கத்தில் அப்படி அப்படியே உறங்கிக் கொண்டிருந்தார்கள் வழிப்போக்கர்கள். மார்த்தாண்டம் நோக்கிச் செல்லும் அரசு விரைவுப்பேருந்து, ஆறாவது நடைமேடையில் இருந்து கிளம்பத் தயாரானது. சன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார் அந்த மீசைக்காரர். வயது நாற்பதுக்கு மேல் இருக்கும்.  முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டே அவர் அருகே வந்து அமர்ந்தான் மதி. அவன் கண்கள் சிவந்து இருந்தன. வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். எதையோ இழந்தவன்

The post இரண்டு கண்ணாடிகள் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

]]>

Loading

கோயம்பேடு பேருந்து நிலையம் எப்பவும்போலக் கூட்டமாக இருந்தது. உண்ட மயக்கத்தில் அப்படி அப்படியே உறங்கிக் கொண்டிருந்தார்கள் வழிப்போக்கர்கள். மார்த்தாண்டம் நோக்கிச் செல்லும் அரசு விரைவுப்பேருந்து, ஆறாவது நடைமேடையில் இருந்து கிளம்பத் தயாரானது. சன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார் அந்த மீசைக்காரர். வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். 

முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டே அவர் அருகே வந்து அமர்ந்தான் மதி. அவன் கண்கள் சிவந்து இருந்தன. வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். எதையோ இழந்தவன் போல் சோகமாக இருந்தான்.

நடத்துநர் விசில் ஊத, போக்குவரத்துப் புகையில் புகுந்து வண்டி மெல்லக் கிளம்பியது.

“தம்பி! தம்பி! உங்களைத்தான். எந்த ஊரு போறீங்க?”

“ஆ..மார்த்தாண்டம்”

“ஏன் சோகமா இருக்கீங்க? எதுவும் பிரச்சனையா?” 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க இப்டி டிஸ்டப் பண்றதுதான் பிடிக்கல.”

“ஸாரி தம்பி”

வண்டி விழுப்புரம் தாண்டி வந்து கொண்டிருந்தது. மீசைக்காரர் தன் பையிலிருந்து பிஸ்கட்டை எடுத்துத் தின்று கொண்டிருந்தார். ‘சப் சப்’ என்று சவைக்கும் சத்தம் அவனுக்குப் பிடிக்கவில்லை. கோபத்தில் அவரைத் திட்டச்சென்றான். அவர் சிரித்துக்கொண்டே கையிலிருந்த பிஸ்கட்டை அவனிடம் நீட்டினார். அவர் கண்களைப் பார்த்ததும் சற்று மனம் மாறினான். ஒரு பிஸ்கட் மட்டும் எடுக்க நினைத்தான். கையில் இரண்டு பிஸ்கட்டுகள் மாட்டின. 

“என்ன தம்பி லவ் மேட்டரா?” 

“ஆமாண்ணே காலேஜ்ல மூணு வருசமா சின்சியரா லவ் பண்ணோம். இப்போ என்ன விட்டுட்டு வேற ஒரு பையன் கூடப் போய்ட்டா” என்று அழத் தொடங்கினான்.

 

“சரிப்பா ஃபீல் பண்ணாத. எல்லாம் சரியாகிடும்” 

“இந்தப் பொண்ணுங்களே இப்படித்தாண்ணே; நம்பவே கூடாது. நம்புனா மோசம்தான்” 

“இல்லப்பா எல்லாப் பொண்ணுங்களையும் அப்படிச் சொல்லக் கூடாது.. பொண்ணுங்களை ஏமாத்துற பசங்களும் இருக்கத்தாம்பா செய்றாங்க.”

“அப்போ ஏமாத்துறத சரின்னு சொல்றீங்களா?” 

“அப்படி இல்லப்பா. ஏமாத்துறது தப்புத்தான். ஆனா அப்படிப் பட்டவங்களும் இருப்பாங்கன்னு சொல்றேன்.”

“அம்மா மாதிரின்னு சொன்னா. இப்போ எங்க அம்மா மாதிரியே என்னை விட்டுட்டுப் போயிட்டா. அவள எப்படி மறக்குறதுன்னே தெரியல? சில நேரத்துல தற்கொலை பண்ணிக்களாம்ன்னு தோணுது” என்று பிஸ்கட்டைச் சவைத்தபடியே அழுதான்.

“அப்படிலாம் சொல்லாதீங்க தம்பி. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகும்” 

கொஞ்ச நேரம் இருவரும் மௌனமாக இருந்தனர். வண்டி கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து மதுரைப்பக்கம் ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றது. மதி சாப்பிட மனமில்லாமல் கீழே இறங்கி அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தான். பின்பு நிலவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மேகம் நிலவை மறைத்தது. உடனே, அவன் கண்கள் நட்சத்திரங்களைப் பார்க்கத் தொடங்கின. 

மீசைக்காரர், கொண்டுவந்த சப்பாத்தியை எடுத்துச் சாப்பிட்டார். குருமா கெட்டுப்போனது போல் இருந்தது. மூக்குக்கு அருகில் கொண்டுசென்று முகம் சுளித்தார். எப்படியோ சீனி வைத்து ரெண்டு சப்பாத்தியைச் சாப்பிட்டு விட்டார். ஜன்னலுக்கு வெளியே கையை நீட்டித் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு கைகழுவினார். உணவு இடைவேளை முடிந்து எல்லோரும் ஏறினார்கள். வண்டி புறப்பட்டது. இப்போது மதியே தானாகப் பேச்சைத் தொடங்கினான்.

“ஆமா நீங்க எந்த ஊருண்ணே? சென்னையில என்ன வேலை பண்றீங்க?”

“நமக்குத் திருநெல்வேலிதாம்பா. 

ஶ்ரீபெரும்புதூர்ல ஒரு வெல்டிங் பட்டறை வச்சிப் பொழப்ப நடத்திட்டு இருக்கேன். முப்பது வயசுல வேலை தேடிச் சென்னைக்கு வந்தேன். ஒரு வெல்டிங் பட்டறையில பத்து வருஷம் கஷ்டப்பட்டு, இன்னிக்கு நான் தனியா ஒரு பட்டறை வச்சி இருக்கேன்.”

“சூப்பர்ண்ணே. இப்போ என்ன விசயமா ஊருக்குப் போறீங்க?”

“தாசில்தார் ஆபிஸ்ல போய், கையெழுத்து போட்டு அனுமதி வாங்கணும். அதுக்காகத்தான் போறேன்.”

” எதுக்குண்ணே?”

” என் அப்பா போர்ல இறந்துட்டாரு. அம்மா, சொந்தக்காரங்க எல்லாரும் அகதிகள் முகாம்லதான் இருக்காங்க. நாங்க வெளிய படிக்கவோ வேலைக்கோ போனாலும் தாலுகா ஆபிஸ்ல போய் ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை அனுமதி வாங்கணும்.”

“ஸாரிண்ணே. நீங்க இலங்கைத் தமிழரா?” 

“ஆமாப்பா. நாங்க அகதிகள் கூட இல்ல. நாங்க எல்லாம் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள். வெளியூர் போக அவ்ளோ சீக்கிரமா அனுமதி தரமாட்டாங்க. இலங்கையில போய்ப் பொணமா வாழ்றதுக்கு இங்கேயே வாழ்ந்து பொணமாகிடலாம்பா.” 

“என்னிக்குண்ணே இதுலாம் மாறும்?”

“கோர்ட்ல கேஸ் போய்ட்டு இருக்குப்பா. தீர்ப்பு நல்லதாவே வரும்னு நம்புறோம். இனி வர்ற தலைமுறையாச்சும் குடியுரிமை கெடச்சி சந்தோசமா இருக்கணும்ன்னு நினைக்கிறோம். இப்போ அம்மாவைக் கூட்டிகிட்டுச் சென்னையிலேயே இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். கிடைக்கிற லாபத்துல இருந்து எங்க சொந்தங்களுக்கு உதவலாம்ன்னு இருக்கேன்.”

மதி எதுவுமே பேசவில்லை. 

வண்டி, திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் நின்றது. பயணிகள் இறங்கினார்கள். இவன் அவருக்கு வழி விட்டான். அவர் எழுந்து ஒரு காலை உந்தி உந்தி, மெல்ல மெல்ல நடந்தார். அவருக்குச் செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருப்பதையே அப்போதுதான் கவனித்தான்.  படியிலிருந்து அவர் இறங்க உதவினான். பைகளை எடுத்துக் கொடுத்தான். வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

வண்டி புறப்பட்டது. அவரது பெயரைக் கேட்க மறந்துவிட்டதை நினைத்து வருத்தப்பட்டான். அவர் இருந்த சீட் காலியாக இருந்தது. இப்போது மதி, அவரது இடத்தில் இருந்து பார்த்தான். வாழ்க்கை கொஞ்சம் புரிவதுபோல இருந்தது!

 

 

    The post இரண்டு கண்ணாடிகள் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>
    https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0 15175
    கரைந்த காலம் https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/#respond Sat, 29 Apr 2023 08:11:32 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/ மணியடித்ததும் வேக வேகமாக ஓடி இடத்திற்கு வருவோம். அவிச்ச முட்டை கிடைக்காமல் போய்விடுமோ? என்கிற பயத்தில்.   “முதல் இடத்தை யார் பிடிப்பது?” என்று எங்களுக்குள் சண்டை நடக்கும்.  என்றைக்கும் போல் குழைந்து போன சோறும், தாளித்துக் கொட்டிய வெங்காயம் மிதக்கும் பருப்புக் குழம்பும்  அமுதமாய் இருக்கும்.   வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து கதை பேசிக்கொண்டே சாப்பிடுவோம். காற்று வீசி, தட்டில் பழுத்த வேப்பிலை விழ, “லேய்! நாளைக்கு

    The post கரைந்த காலம் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>

    Loading

    மணியடித்ததும் வேக வேகமாக ஓடி இடத்திற்கு வருவோம். அவிச்ச முட்டை கிடைக்காமல் போய்விடுமோ?

    என்கிற பயத்தில்.

     

    “முதல் இடத்தை யார் பிடிப்பது?”

    என்று எங்களுக்குள் சண்டை நடக்கும். 

    என்றைக்கும் போல் குழைந்து போன சோறும், தாளித்துக் கொட்டிய வெங்காயம் மிதக்கும் பருப்புக் குழம்பும் 

    அமுதமாய் இருக்கும்.

     

    வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து கதை பேசிக்கொண்டே சாப்பிடுவோம். காற்று வீசி, தட்டில் பழுத்த வேப்பிலை விழ, “லேய்! நாளைக்கு உங்க வீட்டுக்குச் சொந்தக்காரங்க வருவாங்க பாரு” என்பான் ஓட்டப்பல்லு சின்னத்துரை.

     

    மஞ்சள் கருவைச் சாப்பிடாமல் வைத்திருந்து, கடைசியில் கொஞ்சமாக இருக்கும் சோற்றில் அதை விரவிச் சாப்பிடுவோம். சிலநாளில், 

    அவித்த முட்டையைப் புத்தகப்பையிலே வைத்து எடுத்துச் செல்வோம். வீட்டுக்குச் செல்வதற்குள் அது பையிலேயே ஆம்லேட்டாய் மாறிவிடும் .

     

    இப்படியே சந்தோசமாய்ச் சென்று கொண்டிருந்த நாள்கள் வேகமாக ஓடின. நிற்காமல் ஓடிய காலநதியில் 

    நண்பர்கள் நாங்கள் ஆளுக்கொரு திசையில் சென்றோம். 

     

    இப்பொழுது சென்னையில் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்காத ஒரு வெளிநாட்டுக் கம்பெனியில் அமர்ந்து இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

     

    இங்கே குளிரூட்டப்பட்ட கேண்டீனில் முட்டைப் பப்ஸ் மட்டுமே கிடைக்கிறது.

      The post கரைந்த காலம் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/feed/ 0 15046
      அன்புள்ள மன்னவன் -4 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-4/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-4/#respond Sun, 16 Oct 2022 15:46:15 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-4/ மறுநாள் காலையில் எழுந்து பாத்ரூம் சென்று குளித்து விட்டு வெளியே வந்தால்.. ஹேய் இரு என்றால் அம்மா என அம்மா சொல்லுக என்றால் ஜானு.    இன்னைக்கு தேங்காய் சாதம் பண்ணிருகே உன்னோட தோழி லட்சுமிக்கு கொண்டு போ என்றால் அம்மா . “சரி அம்மா கொண்டு போறேன்” என்றால் ஜானு. நான் லட்சுமி கிட்டா பேசி மூன்று நாட்கள் ஆகிடுச்சு என்ன செய்வது எப்படி பேசுவது என்று யோசித்து

      The post அன்புள்ள மன்னவன் -4 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      மறுநாள் காலையில் எழுந்து பாத்ரூம் சென்று குளித்து விட்டு வெளியே வந்தால்.. ஹேய் இரு என்றால் அம்மா என அம்மா சொல்லுக என்றால் ஜானு. 

       

      இன்னைக்கு தேங்காய் சாதம் பண்ணிருகே உன்னோட தோழி லட்சுமிக்கு கொண்டு போ என்றால் அம்மா . “சரி அம்மா கொண்டு போறேன்” என்றால் ஜானு. நான் லட்சுமி கிட்டா பேசி மூன்று நாட்கள் ஆகிடுச்சு என்ன செய்வது எப்படி பேசுவது என்று யோசித்து கொண்டிருந்தாள் திடீர் ஓரு கால் பார்த்தல் லட்சுமி கால் அட்டென் பண்ணி “ஹலோ” என்றால் ஜானு “என்ன டி ஒரு கால் இல்லை மேடம் பிசி யா”என்றால் லட்சுமி

        அப்படில இல்லை டி நேரம் இல்லை உன்னுடன் பேச என்றால் ஜானு. ஓ… ஓ… அப்படியா சரி ஏன் கல்லூரி வரவில்லை நேற்று என்றால் லட்சுமி. அது வா யாரிடமும் சொல்லாதா டி என்று ரகசியமா கூறினால். “என்ன டி சொல்ற எனக்கு தெரியாம ரகசியம் மா?”. 

       

      இரு நான் கல்லுரி வந்து சொல்கிறேன் என்றால் ஜானு. ஹ்ம்ம் …. ஹ்ம்ம்… சரி சரி வா நான் நம்ப சந்திக்கிற இடத்தில் தான் இருக்கேன் நீ வா என்றால் லட்சுமி.

      சரி என்று கூறிவிட்டு கல்லூரிக்கு கெலம்பும் முன் ராம் கால் செய்தான்.. அத்தனை அட்டென் பண்ணி சொல்லு டா என்றாள் ஜானு “ஹேய் கெலம்பிடிய நீ நான் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் நீ இன்னும் வரவில்லை என்ன ஆச்சி என்றான் ராம்..

       

      இதோ கெலம்பிட்ட டா 2 மினிட்ஸ் என்றால் ஜானு. சரி என்ன “டிரஸ்” போட்டிருக்க என்றான் ராம் நான் “சுடி” தான் என்றால் அது இல்ல டி என்ன கலர் என்றான். நான் “பிங்க்” கலர் பொற்றுகேன் என்றால் நீ வேற கலர் போடு டி நான் ப்ளூ கலர் போற்றுகேன் என்றான் ஜானு..

       

      ஹ்ம்ம் நானும் ப்ளூ போடுறேன் வெட் பண்ணு சொல்லிவிட்டு கால் கட் செய்தால். அவள் ப்ளூ கலர் டிரஸ் போட்டுவிட்டு சென்றாள்.. என்ன டி ஒரு டிரஸ் போடமாட்டிய சும்மா சும்மா டிரஸ் மாத்திட்டு இருக்க என்றால் அம்மா.

      இல்ல அம்மா லட்சுமி இந்த கலர் போட சொன்ன அதன் அம்மா என்றதும் சரி போ என்றால் அம்மா.

       

       அவள் அவசரமா பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு ராமிற்கு கால் செய்தால்..

       “நான் பஸ் ஏறிட்டென் டா நீ கெலம்பு நான் வந்துடுவேன்” என்றால். இல்ல டி நான் நம்ப பார்கில் காத்திருக்கிறேன் நீ வா சரியா என்றன் ராம். ஹ்ம்ம் வரேன் அங்கேயே இரு என்று கூறிவிட்டு சாப்பிட்டீயா என்று கேட்டால்.

       

      இல்ல டி இன்னும் சாப்பிடல நீ வா பார்த்துக்கலாம் என்றான் ராம். ஹ்ம்ம்…. சரி நான் தேங்காய் சாதம் கொண்டு வந்திருக்கேன் நீ சாப்பிடு என்றால் ஜானு.. சரி டி பொண்டாட்டி என்றான் ராம்..

       

      ராமிர்கு ஜானு மீது காதலும் பாசமும் அதிகரித்தது தன் தாய்க்கு அப்புரம் ஜானுதான் என்று முடிவு செய்தான்…..

      ஜானு பஸ்சில் இருந்தது இறங்கி பார்க் வந்தால் அவனை பார்ததும் அவளுக்கு சந்தோஷம்..”என்ன சீக்கிரம் வந்துட்டா போல காலைல 7.00 மணிக்கு வந்துட்டா போல என்று கெளியுடன் சிரித்தாள்”. ஹ்ம்ம் ஆமாம் டி உனக்காக சாப்பிடாமல் உன்ன பார்க்க வந்தேன் லா எனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும் என்றான் ராம்..

      “சரி சரி ரொம்ப பண்ணாத சும்மா விளையாடுன வா சாப்பிடலாம் என்றால் ஜானு. நீ எனக்கு ஊட்டி வெடுறிய என்றான் ராம் ஹ்ம்ம் சரி என்றால் ஜானு.. என்னை யாராவது பார்த்து விட்டாள் என்ன செய்வது இரு என்று தான் ஷல்லில் முகத்தை மறைத்து கொண்டாள் பிறகு 5ராமிற்கு ஊட்டி விட்டாள்.”எனக்கு இது எல்லாம் புதுசாக இருக்கு டா என்றாள் ஜானு… 

       இருவரும் சாப்பிட்டு பார்க்கை வெட்டு வெளியே வந்தனர்.. “ஜானு சத்தியமா சொல்லுற நீ மட்டும் என்னை வேண்டாம் என்று சொல்லி இருந்தால் என்னால் அதை ஏற்றுகொண்டிருக்க முடிந்திருக்கிறது டி ஜானு ஐ லவ் யூ டி ஜானு” என்றான் ராம்..

       

      எதுக்கு இப்படி பேசுற வா கல்லூரிக்கு போகலாம் என்றாள் ஜானு….

      பைக்கில் சென்றுகொண்டே இருக்கும் போது லட்சுமி கால் பண்ண அவளிடம் நான் உன்னை லவ் பண்றேன் என்று சொல்ல போறேன் என்றால் ஜானு. சரி நீ சொல்லு அவள் என்னை சொல்கிறாள் பார்ப்போம் என்றான் ராம்…

      கல்லூரிக்கு சென்றனர் இருவரும்…”டாய் இவெனிங் நான் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கிறேன் நீ வா டா” என்னால் ஜானு”அப்போ இரவு ஒன்னு இருக்குது”என்றான் ராம்..

       

      சிரித்தபடி சென்றாள் ஜானு.. வகுப்பில் அமர்ந்ததும் லட்சுமியை தேடினால் ஜானு. லட்சுமி அப்பொழுது தான் வந்தால் அவளை பார்ததும் ஜானு “என்ன இவளோ நேரம் என்றால்”. லட்சுமி இல்லை டி பஸ் வர நேரம் ஆகிடுச்சு அதுதான் சரி சொல்லு ஏதோ ஒரு விஷயம் சொல்லணும் சொன்ன என்ன சொல்லு என்று ஆர்வத்துடன் கேட்டால் லட்சுமி.

       

      அதுவந்து நான் “ராமை காதலிக்கிறேன் டி” என்று வெளிப்படையாக கூறினாள். அதனை கேட்ட லட்சுமி என்ன டி சொல்ற அன்னைக்கு நீ பயந்த இப்போ காதலிக்கிறேன் சொல்ற என்ன விளையாட்டுர உண்மையை சொல்லு டி என்றால் லட்சுமி… 

       

      நான் உண்மையகதான் சொல்றேன் அவரை தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று தான் தோழியிடம் சொள்ளிகொண்டிருக வகுப்பில் ஆசிரியர் வந்தார்.

       எல்லோரும் வந்திருகிரிகள் சரி அட்டீடன்ஸ் எடுக்குறேன் என்றாகள் ஆசிரியர்..

       

      ஹேய் என்ன டி அப்போ நீ அவரோடத வாழ போரிய என்று கேட்டால் லட்சுமி.. ஆமாம் டி எனக்கு பிடிச்சிருக்கு அப்பா அம்மா கிட்ட சொல்லணும் பொறுமையா சொல்லிகலம் அவங்க சம்மதத்தோடு தான் கல்யாணம் பண்ணுவேன் டி இன்னைக்கு ராம் கூட அதைபத்தி பேசணும் டி…. என்றால் ஜானு

       

      சரி டி உன்னோட இஷ்டம் ஆனால் அண்ணா ரொம்ப நல்லவங்காமாறி தான் தெறிது வீடு நான் பேசுற அண்ணகிட்ட என்றால் லட்சுமி.. ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி டி என்றால் ஜானு

       

      வகுப்பும் முடிந்ததும் ஸ்போர்ட்ஸ் வகுப்பு தொடங்க இருவரும் கிரவுண்ட் சென்றனர் அங்கு இருவரும் பேசிக்கொண்டனர் “என் நேற்று வரல கல்லூரிக்கு”? என்றால் லட்சுமி. அதுவா நானும் ராமும் கடற்கரைக்கு போனோம் டி அங்க அவனும் நானும் சும்மா பேசிட்டு இருந்தோம் என்றால் ஜானு..

       

      ஓ… ஓ…. சும்மா பேசிகதான் போணிகளோ என்று நக்கலுடன் கேட்டால் லட்சுமி.

      ஆமா டி என்றால் ஜானு. நாளைக்கு7நான் காலேஜ் வந்தால் தான் வருவேன் நாளைக்கு நான் அவனுடன் தியேட்டர் போகளாணு நினைக்கிற பாப்போம் அவரிடம் கேட்கணும் என்றால் ஜான் 

       

      ஹ்ம்ம் நல்லா சந்தோஷமா இரு டி அது போதும் என்றால் லட்சுமி .காலேஜ் முடிஞ்சது இருவரும் வெளியில் வந்தனர் பின் ராமிற்கு கால் செய்தால் ஜானு… “எங்க இருக்க நான் பஸ் ஸ்டாப் வந்துட்டேன் நீ வர எவ்ளோ நேரம் ஆகும் என்று கேட்டால்”… நான் வந்துட்டே இருக்கேன் டி நீ அங்கேயே இரு டி என்றான் ராம்.. சரி  என்று கால் கட் செய்தல் ராம் வந்துவிட்டான் . தன் முகத்தை மூடிக்கொண்டு ராமுடன் பைகில் ஏறினால் ஜானு. அவனை கட்டி அனைத்து கொண்டாள்.. ராமோ “என்ன டி திடீர்னு இவளோ பாசம்”என்று ஜானுவிடம் கேட்டான். அதெல்லாம் ஒன்னும் இல்லை இன்னைக்கு உன்னோட நியாபகம்மா இருந்துச்சி அதான் இப்படி “யா நீங்க அவ்ளோ பெரிய ஆள நான் அப்படித்தான் பண்ணுவேன் என்ன பண்ணுவ” என்று கேட்டாள் ஜானு

       

      “நானா நீ இப்படி பண்ண நான் உன்ன இன்னும் இருக்கமா கட்டிகொள்ள சொல்லுவேன்” என்றான் ராம். ஹ…ஹ.. ஹ… ஆசை தான் உனக்கு என்றால் ஜா

      இருவரும் பேசிக்கொண்டு பார்க் சென்றனர் அங்கு ஒரு கல்லில் அமர்ந்தனர் ராம் ஜானுவின் அழகை ரசித்துகொண்டிருந்தான் அப்பொழுது”டேய்… நாளைக்கு தியேட்டர் போலாமா என்று கேட்டல்” நான் காலேஜ் போகல நாளைக்கு நீயும் நானும் போலாம் டா என்றாள் ஜானு

       

      நானும் அப்படித்தான் நினைத்தேன் டி ஜானு நீயே சொல்லிட சரி நாளைக்கு நீ எப்பவும் போல கெளம்பி வா நம்ப போகலாம் என்றான் ராம். ஹ்ம்ம் ஜானு அவளிடம் இருந்தது 500 ரூபாய் கொடுத்தால். “லூசு என்ன டி இப்படிலா பண்ற எனக்கு கோவம் வருது என்றான்  ராம்

      இல்ல டா நீ பாவம் இல்லை அதுதான் நான் உனக்கு உதவுறேன் நான் தானே வங்கிகோட என்று பணிவுடன் கேட்டால் ஜானு . சரி சரி இந்த முறை நான் பார்த்துக்கிறேன் நீ வா என்றான் ராம் ஹ்ம்ம் சரி டா என்றாள் ஜானு.. ராம் கோவத்தில் இருந்தன் அதனை பார்த்த ஜானு”சாரி டா நான் அப்படி கேட்டது தப்புத்தான் மன்னிச்சிடு என்று கேட்டால் ஜானு” ஹ்ம்ம் ஹ்ம்ம் என்றான் ராம்.

       

      சரி அப்புறம் என்ன சொல்லு டி என்றான் ராம். ராம் ஜானுவின் விரல்களை இருக்கமாக பிடித்துகொண்டு ஜானு ஜானு என்றான் என்ன டா சொல்லு என்றால் ஜானு “ஒரு முத்தம் வேணும்”என்றான் ராம் “அதெல்லாம் அப்புறம் தான்” என்றால் ஜானு. 

      என்ன டி என்ன ரொம்ப அலைய வெக்குற பார்த்துக்கோ என்றான் ராம்..

      என்ன டா மிரட்டுற அடி வங்குவ என்று பாசத்துடன் சொன்னால்  சரி சாரி நாளைக்கு தரேன் என்றால் ஜானு.
      உண்மைய சொல்லு டி என்றான் ராம் உண்மைய உனக்கு நான் நாளைக்கு தரேன் சரியா இப்போ போகலாமா.. என்றால் ஜானு .. ஹ்ம்ம் சரி வா கெலம்பலாம் என்றான் ராம்

       

      இருவரும் நாளைக்கு என்ன டிரஸ் போடலாம் என்று பேசிக்கொண்டு பைகில் ஏறினர். நான் ஜீன்ஸ் போடுறேன் டா என்று ஜானு சொன்னால் சரி நானும் “கேஷுவல்” டிரஸ் போட்டுட்டு வரேன் என்றன்..

      இருவரும் பேசிக்கொண்டு சென்றனர் ஜானு இறங்கும் இடம் வந்தது “நாளைக்கு  காலையில் சீக்கிரம் வந்திடு” என்றான் ராம்.  சரி டா நான் வந்துடுவேன் நான் கெளம்புரேன் என்று சொல்லி கெலம்பிடால்

       

      இருவரும் நாளைக்கு தியேட்டரில் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.

      மைனா மைனா

        The post அன்புள்ள மன்னவன் -4 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>
        https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-4/feed/ 0 14259
        அன்புள்ள மன்னவன் -3 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-3/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-3/#respond Sat, 15 Oct 2022 12:50:18 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-3/ கல்லூரிக்கு வந்தனர் பிறகு ஜானு மனதில் அவனுடன் இருக்கணும் எப்பவும் என்ற எண்ணம் தோன்றியது அவள் அவனின் கையை மிகவும் இருக்கமாக பிடித்து கொண்டாள் அவனுடன் “பார்க்” சென்றாள்..அங்கு அவனுடன் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்தால்.   அவனுடைய நியாபகம் வந்தது உடனே ஜானு அவனுக்கு கால் செய்தால் அவனும் கால் எடுத்து “என்ன மேடம் திடீர்னு ஃபோன் ல பண்ணிருகிக நம்ப முடியல இது கனவா இல்லை நினைவ என்று

        The post அன்புள்ள மன்னவன் -3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>

        Loading

        கல்லூரிக்கு வந்தனர் பிறகு ஜானு மனதில் அவனுடன் இருக்கணும் எப்பவும் என்ற எண்ணம் தோன்றியது அவள் அவனின் கையை மிகவும் இருக்கமாக பிடித்து கொண்டாள் அவனுடன் “பார்க்” சென்றாள்..அங்கு அவனுடன் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்தால்.

          அவனுடைய நியாபகம் வந்தது உடனே ஜானு அவனுக்கு கால் செய்தால் அவனும் கால் எடுத்து “என்ன மேடம் திடீர்னு ஃபோன் ல பண்ணிருகிக நம்ப முடியல இது கனவா இல்லை நினைவ என்று ராம் சொன்னான்

            சரி சரி ரொம்ப பண்ணாத என்று சொல்லிக்கொண்டு மெத்தையில் படுத்தல் தன் கழுத்தில் இருந்த அழகான செயின் எடுத்து அவளின் உதடுகலில் வைத்து கடிதுகொண்டு பேசினால் ஜானு “நாளைக்கு நீ லீவ் போடு நம்ப வெளிலே போலம் என்றால் அதற்கு யோசிக்காமல் சரி என்றான் ராம்

         ம்ம் சரி அப்புரம் என்ன வென்று கேட்டான் அதற்கு ஜானு ஒன்னும் இல்லை என்றும் கூறினால் சிரித்தபடி சொன்னால் என்ன வேண்டும் என்றால் அதற்கு ராம் ஒரு கிஸ் வேணும் என்றான் உண்டன் அவளின் மனதில் இதே தோன்றியது அவளும் சரி சரி தரேன் என்றால் ராம் கு அவளிடம் ஒன்று பிடிக்கவில்லை அவளிடம் அதனை சொல்லிவிட்டான்

            “ஜானு எனக்கு நீ பண்ற செயல் பிடிக்கல நீ ரொம்ப பண்ற பார்த்துக்கோ என்றான்”ஜானு ஷாக் ஆகி என சொல்றிக நான் என்ன செய்தேன் என்றாள் “பின்ன நீ என்ன வாக போக ல கூப்பிடாத எனக்கு பிடிக்கல செல்லம்மா “ஜில்லு” கூப்பிடு டி ய பொண்டாட்டி என்றான்.. ஜானு அதனை நினைத்தால் 
          சரி இனி நான் உன்னை “ஜில்லு” என்று சொல்ற அப்படி சொல்லிட்டு சரி நான் ஃபோன் வெக்கடும்மா என்றால் அதற்கு ராம் அடியே யா டி இப்படி பேசு டி என்னோட நா வேணும்னா உண்ண பார்க்க வரட்ட என்றான் ராம் பயத்துடன் வேண்டாம் எல்லாரும் இருக்கிறார்கள் நாளைக்கு வா நான் உன்னை பார்கிறேன் என்றால் ஜானு

        இருவரும் கால் கட் பண்ணிட்டு அவர்காகளின் வேலையை செய்தனர்..

        ஜானுவின் அம்மாவுக்கு ஒரு சந்தேகம் “ஜானு எப்பவும் நடந்ததை கூறுவாள் ஆனால் இன்று அவளிடம் ஏதோ மாற்றம் தெரிகிறது”என்று யோசித்தால் ச்சி… ச்சி… அவள் அப்படி பண்ணமாட்டால் என்னுடைய பொண்ணு அவள் என்று நினைத்து கொண்டாள் அம்மா.
        கட்டிலில் படுத்துக்கொண்டு ஜானு நீ செய்வது சரியா அம்மா அப்பா எல்லாரும் நீ தப்பு செய்ய மட்டெனு நம்பிட்டு இருக்காக ஆன நீ இருதனை காதலிக்கிற யா இப்படி பண்ற என்று அவளுக்குள்ளே அவள் பேசிக்கொண்டு இருந்தபோது 7அவளின் தங்கை வந்தால்..
        “ஹேய்” என்ன டி ஆளே மாரிட்ட இன்னைக்கு மேடம் முஞ்சில ஒரு கலை தெரிகிறது என்றால் தங்கை..
        ரம்யா அப்டில இல்ல டி நீவெற என்று பயத்துடன் சொன்னால் ஜானு.

              ” ஹேய் நீ ஏதோ மறைகுற பாத்துகோ ” தங்கச்சி கிட்டா சொல்ல மாட்டிய என்று கேட்டாள் ரம்யா . அதெல்லாம் ஒன்னும் இல்லை நீயா என்ன இப்படி கேகுற சொல்லு டி என்றால் ஜானு சும்மா தான் கேட்டேன் சரி வா சாப்பிட போலாம் என்றால்..

          ஜனுவும் சரி நீ போ நான் வரேன் என்றால் சொன்னவுடன் எழுந்து சென்றாள் ரம்யா.. ஜானு ராம் சாப்பிட்டு இருப்பானா என்ன பண்ற என்று கேட்கலாம் என்று நினைத்துகொண்டு ராம்மிற்கு கால் செய்தல் அவனும்…

               ” குளித்துவிட்டு”பெட்ரூம்” வந்தான் ராம். வந்ததும் ஜாணுவிடம் இருந்தது கால் வந்தது அத்தனை எடுத்து” என்ன டி பொண்டாட்டி புருஷனா பிறிய மனசு இல்லையா என்றான் ராம் .அதெல்லாம் இல்லை சாப்டியானு கேட்க கூப்பிட்டேன் யா உனக்கு கூப்பிட கூடாத சொல்லுக ஜில்லி என்று சிரித்தபடி கேட்டாள் ஜானு…

                ஹேய் ஹேய் என்ன சொன்ன என்றான் ராம் ஒன்னும் இல்லையன்னு சொன்னால் ஜானு பொய் சொல்ற நீ இப்போ சொன்ன “ஜில்லு ” சொல்ல ல நீ ஆமா சொன்ன என்ன சொல்லக்கூடாத … நீ சொல்லுடி யா பட்டு பொண்டாட்டி என்றான் ராம்..

                ஹேய் எருமா சாப்பிட வரிய இல்லையா அம்மா கூபிடுராக வா டி என்றால் ரம்யா.
        சரி சரி என்னை கூப்பிடுரக நான் போறேன் நீ சாப்பிடு நான் உனக்கு கால் பண்ற என்றால் ஜானு

        சரி டி பொண்டாட்டி என்றான் ராம்..

        சாப்பிட சென்றாள் ஜானு அவள் அவளின் அம்மாவிடம் எனக்கு இரண்டு தோசை போதும் அம்மாவும் இரண்டு தோசை வைத்தல் “அப்புரம் எப்படி போகிறது கல்லூரி என்று அப்பா ஜானுவிடம் கேட்டார் அதற்கு ம்ம்…. நன்றாக இருக்கும் அப்பா என்றால் ஜானு”ஜானுவின் மனதில் அப்பா பார்த்திருப்பாரோ என்று நினைத்தால்..

           சாப்பிட்டதும் எல்லோரும் உறங்க சென்றார்கள் ஆனால் ஜானு இராமிற்கு கால் செய்தால் “ஓய் என்ன பண்ற சாப்பிட்டியா என்றால். ம்ம் ம்ம் சாப்பிட்டேன் நீ என்றான் ம்ம்ம்ம் நானும் சாப்பிட்டேன் என்று சொன்னால் ஜானுவின் அம்மா இன்னும் துங்களைய ஜானு? என்றால் அம்மா “இதோ ப்ரெண்ட் கூட பேசிட்டு இருக்கேன் மா இதோ துங்கபொரென் என்றால் ஜானு சரி சரி சீக்கிரம் படு அப்போது தான் காலையில் ஏலும்ப முடியும் என்றால் அம்மா…

        சரி அம்மா என்றால் ஜானு சரி நான் போய் துங்கவா டா என்றாள் ஜானு சரி டி ne போய் துங்கு என்றான் எனக்கு ஒன்னு வேணும் டி என்றான் ராம் 

        என்ன டா சொல்லு என்றால் ஜானு.. அது வந்து அது வந்து “ஹேய் சொல்லு டா என்னனு வந்து வந்து நா என்ன புரியும் எனக்கு”.. இல்லை வேண்டாம் விடு கோபத்துடன் என்ன டா ஜில்லு சொல்லு யாகிட்ட தானே சொல்ற சொல்லு என்றாள் ஜானு. “ஹ்ம்ம் எனக்கு எனக்கு ஒரு முத்தம் கிடைக்கும்மா என்றான் ராம் “ஜானுவின் மனதில் ஒரு மகி்ச்சி அவளின் சிரிப்பு மட்டுமே அவனால் உணரமுடிந்தது “ஹேய் ஜானு இருக்கியா” மம் லைன் ல தான் இருக்கேன் சொல்லு என்றாள் ஜானு..

        நான் கேட்டேன் என்ன? அதற்கு ஜானு எனக்கு வெட்கம் வருகிறது டா ராம் காதலிக்கிற எல்லோரும் இப்படித்தான் நாமும் காதலர்கள் தானே என்ன சொல்லி டி யா பொண்டாட்டி என்றான் ராம் 

        ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி நான் நாளைக்கு தரவா பிளீஸ் என்றால் ஜானு. என்ன ஏமாத்திடாத டி பொண்டாட்டி நான் பாவம் என்று கெஞ்சினான் சரி சரி… தரேன் உனக்காக இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு டா என்றாள் ஜானு. எனக்கு மட்டும் என்ன பழகினதா சொல்லு டி பொண்டாட்டி என்று ஆசையில் கேட்டேன் ராம் சரி உ..ம்..ம்..ம…

        என்று சொன்னால் அவனுக்கு அது பேரின்பமாக இருந்தது அவனும் பதிலுக்கு முத்தத்தை கொடுத்தான் அத்தனை வாங்கிகொண்டாள் ஜானு…

         சரிக நான் துங்கா போகட்டுமா என்றால் ஜானு போகாத என்றான் ராம் டேய்? அம்மா வந்துடுவாங்க டா நான் போகனும் நீ நாளைக்கு வா என்றாள் ஜானு

        நாளைக்கு வந்தால் என்ன கிடைக்கும் என்றான் ராம் ஹ ஹ உனக்கு அடி கிடைக்கும் டா என்றாள் ஜானு சரி சரி நீ போய் தூங்கு என்றான் ஹ்ம்ம் நானும் போய் தூங்குறேன் அப்பொழுது தான் நான் உன்னை என் கனவில் பார்க்கமுடியும் யா அழகு பொண்டாட்டி என்றான் ராம்.

         சிரித்தபடி சரி என்று கால் கட் செய்தால் ஜானு…படுக்கை அறையில் அவனை நினைத்துகொண்டிருந்தால் ஜானு.

        நாளை என்னென்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம் 

        மைனா மைனா

          The post அன்புள்ள மன்னவன் -3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>
          https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-3/feed/ 0 14251
          அன்புள்ள காதலன் -2 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/#respond Fri, 14 Oct 2022 11:28:23 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/ காலை விடிந்ததும் ஒரு கால் யாரென்று பார்த்தல் ராம் . பயத்தில் போர்வைக்குள் பேசினால் ஜானு.”என்ன இவளோ காலையில் ஃபோன் பண்ணிருக்க என்ன சொல்லு சீக்கிரம் அம்மா வந்துடுவகங்க என்றால் ஜானு ” ஓய் பொண்டாட்டி” லவ் யூ டி “என்றன் ராம். அதை கேட்டதும் ஜாணுவிற்கு ஹெய் என்ன காலைலயே இப்படி சொன்ன எப்படி என்று சிரிப்புடன் சொன்னால்”ஜானு இன்னும் எழும்பலய நேரம் ஆகுது கல்லூரி கெலம்பனும் ல

          The post அன்புள்ள காதலன் -2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>

          Loading

          காலை விடிந்ததும் ஒரு கால் யாரென்று பார்த்தல் ராம் . பயத்தில் போர்வைக்குள் பேசினால் ஜானு.”என்ன இவளோ காலையில் ஃபோன் பண்ணிருக்க என்ன சொல்லு சீக்கிரம் அம்மா வந்துடுவகங்க என்றால் ஜானு ” ஓய் பொண்டாட்டி” லவ் யூ டி “என்றன் ராம். அதை கேட்டதும் ஜாணுவிற்கு ஹெய் என்ன காலைலயே இப்படி சொன்ன எப்படி என்று சிரிப்புடன் சொன்னால்”ஜானு இன்னும் எழும்பலய நேரம் ஆகுது கல்லூரி கெலம்பனும் ல
          “என்றால் அம்மா..
          பயத்துடன் “ஹா ஹ இதோ கெலம்புற அம்மா என்றவுடன் ராம் நா கெலம்புர நீ வா என்று கால் கட் செய்தல்..
          ராம் வேகம் வேகமாக கெலம்பினன்.. அவன் ஜானுகாக காத்துக்கொண்டிருந்தன்.
          ஜானு தன் ஆடையல் தன் முகத்தை மறைத்து ராம்முடன் வாகனத்தில் அமர்ந்தாள்.

          ராம் வண்டியை நிறுத்தாமல் சென்றன் ஜானு ராம் தோல்லீல் சாய்ந்தாள் அவளிடம் ஏதோ ஒரு மாற்றம்.. இருவரும் கல்லூரி செல்லாமல் பகடற்கரைக்கு சென்றன அங்கு ஓரு படகின் ஓரம் அமர்ந்தன அதனை.. ஜாணு இது தப்புதான் ராம் நம்பா கல்லூரி போகாமல் இங்கே வந்தது தப்பு என்றால் ஜானு அதற்கு ராம் நீ நானும் காதலர்கள் அதில் என்ன தப்பு என்றான். அதுவும் சரிதான் எனக்கு பசிக்குது சொன்னால் ஜானு.. சரி உனக்கு என்ன வேணும் சொல் நான் வகிகொண்டு வரேன் என்றன். எனக்கு எனக்கு சொல்லமாட்டேன் போ சிரித்துகொண்டு என்றாள்.

          சரி நான் ஒன்று தரட்டுமா என்றான் ராம் சரி கொடு என்றார் ஜானு.ஜானு உன் அழகான கண்களை மூடிக் கொண்டாள் நான் உன்னை ஒன்று தருவேன் சரி மூடிக்கொண்டேன் என்றால் பேசிக்கொண்டே நேரத்தில் ராம் ஜாணுவின் கன்னத்தில் முத்தமிட்டான் அதனை உணர்ந்த ஜானு கண்ணை திறந்து ராமை பார்த்தல் பார்ததும் அவளுக்கு வெட்கம் வந்தது வாழ்கையில் நமக்கும் வெட்கம் வரும் என்பதை உணர்ந்தால்.ராம் ஜாணுவை பார்த்து” ஐ லவ் யூ பொண்டாட்டி ” என்றான் அதனை கேட்டது தன்னையறியாமல் “லவ் யூ டூ”என்றால் ஜானு இருவரும் இணைந்து ஒருவர் மேல் ஓருவரின் தல சாய்த்துகொண்டு காதலித்தனர் ..
          நேரம் போவதும் தெரியவில்லை கல்லூரி விடும் நேரம் ஆகிவிட்டது இருவரும் கெலம்பின ராம் உன்னை நான் எப்பொழுதும் கஷ்டபடுத மாட்டேன் d ya பொண்டாட்டி என்றான் அதனை கேட்டது ஜானு அழுதல் நே அழாத நான் இருக்கிறேன் என்றான் ராம் சரியன்று இருவரும் கெலம்பினர்

          மைனா மைனா

                                                  

            The post அன்புள்ள காதலன் -2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>
            https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/feed/ 0 14241
            ஆபத்தான அழகு https://thoorigaitamilnovels.com/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/#respond Tue, 05 Jul 2022 15:03:34 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/ உண்மையும் கொஞ்சம் புனைவும்.. எல்லா நாட்களை போன்றுதான் அன்றும் விடிந்தது ஆனந்திக்கு. ஆனால் மனதிற்குள் மட்டும் இன்று கணவன் சென்னதை எப்படியாவது செய்து அவர் மனதை அமைதியாக்க வேண்டும் என்ற வெறி ஏறிக்கொண்டே இருந்தது. சுக்லாபட்டி கிரமத்தை சேர்ந்த பேச்சியம்மாள்க்கு 4 பெண் குழந்தைகள். அதில் மூத்தவள் தான் இந்த ஆனந்தி. ஆனந்தி காண்பவரை ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் கிரமத்து பைங்கிளி. நிறம், உடலமைப்பை தாண்டி நல்ல

            The post ஆபத்தான அழகு appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>

            Loading

            உண்மையும் கொஞ்சம் புனைவும்..

            எல்லா நாட்களை போன்றுதான் அன்றும் விடிந்தது ஆனந்திக்கு. ஆனால் மனதிற்குள் மட்டும் இன்று கணவன் சென்னதை எப்படியாவது செய்து அவர் மனதை அமைதியாக்க வேண்டும் என்ற வெறி ஏறிக்கொண்டே இருந்தது.

            சுக்லாபட்டி கிரமத்தை சேர்ந்த பேச்சியம்மாள்க்கு 4 பெண் குழந்தைகள். அதில் மூத்தவள் தான் இந்த ஆனந்தி. ஆனந்தி காண்பவரை ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் கிரமத்து பைங்கிளி. நிறம், உடலமைப்பை தாண்டி நல்ல வடிவான முகம் அவளுக்கு. ஆப்பிள் போன்ற கன்னங்கள், திரட்சை விழிகள், ஆரஞ்சு சுளை உதடு என்று அனைத்தும் இருக்கும் கலையான முகம்.

            அதே நேரம் தனது நெருக்கமனவர்களுக்காக எதையும் செய்ய துணியும் பாசக்காரி. ‘உன்ன கட்டிக்கபோற மகராசன் கொடுத்து வச்சிருக்கனும்!’ என்று ஆனந்தியின் அப்பத்தா எப்போதும் செல்வதுண்டு.

            அந்த மகராசனாய் வந்தவர் தான் சந்திரன். ஆனந்தியை பெண் பார்க்க வந்த  சந்திரன் அவளின் மீது முதல் பார்வையிலேயே காதல் கொண்டார். பின் பெற்றோர் நிச்சையிக்க இனிதாய் நடந்தது சந்திரன் – ஆனந்தி திருமணம்.

            5 வருடங்களுக்கு பிறகு..

            சந்திரன், ‘அது எப்படி ஆனந்தி ஒரு பிள்ள பெத்தும் இன்னும் அழகாவே இருக்க? உன்ன எல்லாம் ஒரு பிள்ளைக்கு அம்மான்னா யாரும் நம்ப மாட்டாங்க. அவ்ளோ அழகா இருக்க!’என்றார் கிறக்கமாக.

            ஆனந்தி, ‘அட போங்கங்க! உங்களுக்கு வேற வேலையே இல்ல எப்போ பாரு இதயே சொல்லிகிட்டு.’ என்று செல்லமாக சினுங்கியவர், ‘நாளைக்கு பாப்பாக்கு 4வது பிறந்தநாள். சும்மா எல்லாரையும் கூப்பிட்டு கேக் வெட்டி கொண்டாடலாம். உங்க பிரண்ட்ஸ் அண்ட் கொலீக்ஸ் கூட கூப்பிடுங்களேன். நம்ம வீட்டுல get together மாதிரி கொண்டாடுவோம். சொந்தகாரங்களையும் பார்த்த மாதிரி இருக்கும்.’ என்று தன் ஆசையை பகிர்ந்தார்.

            சந்திரனோ சற்று சிந்தித்து, ‘உனக்காக ஒகே! ஆனா ரொம்ப செலவு இழுத்து வச்சிரகூடாது.’ என்று நிபந்தனையுடன் சம்மதித்தார்.

            மறுநாள் பார்ட்டி இனிதே நடக்க, சந்திரனின் நண்பர்கள் ஒன்றாக அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

            நண்பர்களில் ஒருவர், ‘ஆனாலும் உன் மனைவி செம்ம அழகு தான் போ! அதான் பார்த்ததும் ஒகே சொல்லிட்ட இல்லயா?’ என்று கிண்டல் செய்தார். மற்றவர்களிம் அவருடன் சேர்ந்து சந்திரனை விளையாட்டாய் கிண்டல் செய்ய, அதில் சற்று பொறாமையும் எட்டி பார்த்தாக சந்திரன் நினைத்துக் கொண்டார்.

            சில நாட்கள் கழித்து ஒரு குடும்ப விழாவில் சந்திரன் தன் பங்காளிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர், ‘என்ன இருந்தாலும் நம்ம சந்திரன் பொண்டாட்டி அழகு நம்ம பொண்டாட்டிகளுக்கு கிடையாது. என்னதான் ஒன்னு இருந்தா இன்னொன்னு இருக்காதுன்னு சொன்னாலும் சந்திரன் பொண்டாட்டி அழகுக்கு ஏத்தமாதிரி அடக்கமான அமைதியான பொண்ணு தான்!’ என்று பாராட்டி பேசினாலும் இதிலும் பொறாமை இருந்ததாகவே சந்திரனுக்கு தோன்றியது.

            மற்றவர்களின் பொறாமை சந்திரனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது.

            பின் ஒரு நாள்..

            ஆனந்தி, ‘என்னங்க, இந்த ஃபேஸ் கீரிம் எப்படி இருக்கு. பக்கத்து வீட்டு கிரிஜா அக்கா சஜெஸ்ட் பண்ணாங்க. என் ஃபேஸ்க்கு நல்லா இருக்கா?’ என்று ஆவலுடன் கேக்க, ‘உன் ஃபேஸ் ரொம்ப அழகா இருக்கு. பார்க்கிறவன் எல்லாம் என் கிட்ட சொல்றான்’ என்று சோகமாக சென்னார் சந்திரன்.

            ஆனந்தி, ‘என்னங்க ஆச்சு ஏன் சோகமா இருக்கீங்க. எதுனாலும் சொல்லுங்க நாம சமாளிச்சிக்கலாம்.’ என்று ஆறுதலாக கூற, ‘நீ உன் ஃபேஸ்ஸ கோரமாக்கிக்கிறியா எல்லாரும் உன் ஃபேஸ்ஸ பார்த்து அழகா இருக்கன்னு சொல்லிட்டே இருக்காங்க! நான் உனக்கு மேட்ச் இல்லயோன்னு இப்போ எல்லாம் எனக்கு தோண ஆரம்பிச்சிருச்சு. நீ உன் முகத்தை கோரமாக்கிக்கிட்டா உன்ன யாரும் பார்க்க மாட்டாங்கள்ள அதான்.’ என்றார் ஒரு வேகத்தில். அதை கேட்ட ஆனந்தி அதிர்ந்தாலும் சமாளித்து கொண்டு ‘இந்த உலகத்துல யார் என்னை அழகா இருக்கேன்னு சொன்னாலும் எனக்கு கவலை இல்ல. எனக்கு நீங்க தான் முக்கியம். எனக்கு பெஸ்ட் மேட்ச் நீங்க மட்டும் தான்’ என்று சந்திரனை அமைதியாக்கினார்.

            அதன் பின் சந்திரனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. ஆனந்தியை பார்க்கும் போது எல்லாம் தன்னை விட மனைவி அழகு என்பது அவருக்கு மன அழுத்தத்தை கொடுக்க, அவருடன் பேசுவதை கூட குறைத்துக்கொண்டார். இதனால் சோகமான ஆனந்தி கணவனை சமாதானம் செய்ய முடியாமல் திணறினார்.

            ஒரு கட்டத்தில் ஆனந்தி, ‘அவர் ஒன்னும் என்ன சாகவோ இல்ல என்ன விட்டு பிரிந்து போகவோ செல்லவில்லையே. என் அழகுதான அவரை தொந்தரவு செய்யுது. மத்தபடி அவரும் என்ன ரொம்பவே காதலிக்கதான செய்றாரு. ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் பண்ணி முகத்தை கோரமாக்கிட்டா எப்பவும் போல என்கூட பழகுவாரு தான. என் மேலயும் குழந்தை மேலயும் உயிரையே வச்சிருக்க என் கணவருக்கு இத கூட செய்ய மாட்டேனா?’ என்று யோசித்து, அந்த விபரீத முடிவை எடுத்தார்.

            இன்று..

            ஆனந்தி, ‘ஹப்பா அவர் ஆபிஸ் போட்டாரு. பாப்பாவும் ஸ்கூல் போய்ட்டா. இப்போ எப்படி முகத்தை கோரமாக்குறது?’ என்று  சிந்தித்த ஆனந்தியின் கண்ணில் பட்டது அந்த மண்ணெண்ணெய் கேண். ‘ஆஹா இத லைட்டா முகத்துல ஊற்றி தீ வைத்தால் சேதாரமும் ரொம்ப ஆகாது. முகமும் அசிங்கமாய்டும்.’ என்று முகத்தில் மண்ணெண்ணெய்யை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார்.

            கிரிஜா, ‘என்ன ஒரு மாதிரி வித்தியாசமா ஸ்மெல் வருதே!’ என்று யோசித்து கொண்டே பக்கத்து வீட்டிற்கு சென்று பார்க்க அங்கு, ஆனந்தி தீக்கு இரையாகிக் கொண்டிருந்தார். ‘ஐயோ யாராவது வாங்களேன்! ஆனந்தி தனக்கு தானே நெருப்பு வச்சிகிட்டா’ என்று அருகில் இருந்தவரை கத்தி அழைக்க, மற்றது எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து.

            ஆனந்தியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த ஆனந்தியை கண்ட அவர் தாய் பேச்சியம்மாள், ‘ஏண்டி இப்படி பண்ண? அப்படி என்ன பிரச்சனை உனக்கு?’ என்று கதற, ‘அவருக்கு நான் அழகா இருக்கது பிடிக்கலம்மா. அன்னைக்கு உன் முகத்த கோரமாக்கிட்ட உன்ன யாரும் பார்க்க மாட்டங்கள்லன்னு சொன்னவரு, அடுத்த நாள்ல இருந்து என் முகத்த பாக்குறத கூட நிறுத்திட்டாரு. அவருக்காக தான் நான் இது பண்ணேன். இப்படி ஆகும்ன்னு நினைக்கலம்மா.’ என்றார் கவலையாக.

            என்னதான் மருத்துவர்கள் போராடினாலும் அவர்களால் ஆனந்தியை காப்பாற்ற முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.

            இப்பொழுது தன் மகள் இறப்பிற்கு காரணமான சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தனது ஊர்க்கு சொந்தமான காவல் நிலையத்தை நோக்கி தனது பேத்தியுடன் சென்று கொண்டிருக்கிறார் பேச்சியம்மாள்.

              The post ஆபத்தான அழகு appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>
              https://thoorigaitamilnovels.com/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/feed/ 0 13606
              பெண்களை வாழவிடாத வரதட்சனை! https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/#respond Wed, 29 Jun 2022 14:33:26 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/ உண்மையும் கொஞ்சம் புனைவும்.. பெண்களை வாழவிடாத வரதட்சனை! திருப்பூர், காவேரி காலனியில் தியாகராஜனின் வீடு பரபரப்பாக இருந்தது. இன்று அவரது மகள் நிலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். தியாகராஜன் வனஜா தம்பதிக்கு நிலா ஒரே மகள். பெயரைப் போன்று நிலா மென்மையான மனம் படைத்தவள், யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டாள்.  சுந்தரம்-சித்ரா தம்பதிக்கு குணா, மீனா ஆகிய இரு பிள்ளைகள். மீனா கோயம்புத்தூரில் ஆட்டோமொபைல் இஞ்ஜினியரைத் திருமணம் செய்து அங்கே

              The post பெண்களை வாழவிடாத வரதட்சனை! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>

              Loading

              உண்மையும் கொஞ்சம் புனைவும்..

              பெண்களை வாழவிடாத வரதட்சனை!

              திருப்பூர், காவேரி காலனியில் தியாகராஜனின் வீடு பரபரப்பாக இருந்தது. இன்று அவரது மகள் நிலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். தியாகராஜன் வனஜா தம்பதிக்கு நிலா ஒரே மகள். பெயரைப் போன்று நிலா மென்மையான மனம் படைத்தவள், யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டாள். 

              சுந்தரம்-சித்ரா தம்பதிக்கு குணா, மீனா ஆகிய இரு பிள்ளைகள். மீனா கோயம்புத்தூரில் ஆட்டோமொபைல் இஞ்ஜினியரைத் திருமணம் செய்து அங்கே செட்டில் ஆகிவிட்டாள். இப்பொழுது குணாவின் பெண் பார்க்கும் படலத்திற்காக திருப்பூர் வந்திருக்கிறாள். குணா ….. பங்கில் கிளார்க்காக பணிபுரிகின்றான். 

              சித்ரா, ‘எங்களுக்கு பொண்ண ரொம்பப் புடிச்சிருக்கு. மேற்கொண்டு மத்த விஷயத்தைப் பேசிரலாம்.’ என்றார்.

              தியாகராஜன், ‘எங்க சக்திக்குத் தகுந்த மாதிரி நாங்க எங்க பொண்ணுக்கு எல்லாம் செஞ்சிடுறோம். கல்யாணத்துக்கு 35 பவுன் நகையும் 2 லட்சம் மதிப்புள்ள பாத்திர பண்டங்களும் கொடுத்துடறோம்.’ என்றார். 

              ‘அவ்வளவு தானா?’ என மனதிற்குள் முனங்கிய சித்ரா, குணாவின் நிலா மீதான பார்வையைக் கண்டு பையனுக்குப் பொண்ணவேற புடிச்சிருச்சு போல. இப்போதைக்கு ஒகே சொல்லுவோம். ஒத்தப் பொண்ணுதான, எங்க போய்டப்போறாங்க என மனதில் நினைத்துக்கொண்டு சம்மதம் தெரிவித்தார்.

              இப்படியாக குணா – நிலா திருமணம் கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிய, அக்கூட்டுக் குடும்பத்தில், நிலாவும் ஒரு அங்கமானாள்.

              என்னதான் குணா நல்ல கணவனாக இருந்தாலும், வீட்டில் முக்கிய முடிவெடுப்பதில் அம்மா பிள்ளையாகத்தான் இருந்தான். சித்ராவிற்கோ பேங்க் வேலை பார்க்கும் மகனுக்கு அவசரப்பட்டு நிலாவை முடித்துவிட்டோமோ என்று அவ்வப்போது தோன்ற ஆரம்பித்தது. இதனால் அடிக்கடி சித்ராவிற்கும் நிலாவிற்கும் மாமியார் – மருமகள் சண்டை வர, நிலாவின் பொறுமையான குணத்தால் குடும்பம் உடையாமல் காப்பாற்றப்பட்டது. 

               

              என்னதான் நிலா அமைதியான பெண்ணாக இருந்தாலும், சித்ரா பேசும் ‘என் பையனுக்கு எப்பேர்பட்ட பொண்ணுங்க எல்லாம் வரனா வந்துச்சு. ஆனா நாந்தான் போயும் போயும் மிடில் கிளாஸ் பொண்ணான உன்னைப்போயி அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்!’. என்ற வார்த்தைகளைத் தாங்க முடியாமல் போயிற்று. 

              இப்படியான ஒரு நாளில்தான் சித்ரா நிலாவிடம், ‘அதான் உங்கப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாருல்ல.. இனி அவரு சேவிங்ஸ் வச்சி என்ன பண்ணப் போறாரு. ஒரு 100 பவுன் நகை போட்டாதான் என்ன? நான் என்ன எனக்கா கேக்குறேன். அவரு பொண்ணு உனக்குத்தான. நாளைப்பின்ன சொந்தக்காரங்க வீட்டுக்கு ஒரே நகைய மாறிமாறிப் போட்டுட்டு வந்தா, பேங்க் வேலை பாக்குற உன் பையனுக்கு வேற பொண்ணே கிடைக்கலயான்னு கேப்பாங்கல்ல’ என்று வன்மத்தை வெளிப்படுத்தினார்.  

              இவ்வளவு நாள் சும்மா பேசிகொண்டிருந்த மாமியார் இன்று, போய் நகைய வாங்கிட்டு வா என்று கூறியது, பொறுமையை இழக்கச் செய்த நிலையில் நிலா ‘எங்கப்பாக்கு எனக்கு எப்ப என்ன செய்யனும்னு தெரியும். எனக்கு தேவைப்படும் போது கண்டிப்பா செய்வாரு. உங்க சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லனும்ன்னு எல்லாம் என் அப்பாகிட்ட கேட்க முடியாது’ என்று கூற, சரியாக அந்த நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்குள் வந்தான் குணா. 

              தாய் மற்றும் மனைவியின் கூற்றைக் கேட்டவன், ‘நிலா இது என்ன பழக்கம், பெரியவங்கள எதிர்த்துப் பேசுறது’ எனக் கூற, ‘ஓ.. அப்ப அவங்க என்கிட்ட உன் அப்பாகிட்ட நகை வாங்கிட்டு வான்னு சொன்னது தப்பில்லையா?’ என்றாள் ஆற்றாமையுடன்.  

              குணாவோ, ‘அம்மா சொல்றதுல என்ன தப்பிருக்கு? அதான் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுல. உங்கப்பா சொத்த சேர்த்துவச்சி என்ன பண்ணப் போறாரு?’ என்று தனது தாய்க்கு ஒத்தூத, சித்ரா. ‘என் பையன கல்யாணம் பண்ண பல பொண்ணுங்க இன்னும் லைன்ல நிக்கிறாங்க. நீ போய்த் தொல’ என்று சாடினார்.

              இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானா நிலா, தற்கொலைக்கு முயற்சிக்க, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினார்கள். இனியும் மகள் இங்கிருந்தால் அவள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தங்களது வீட்டிற்குக் கூட்டிச் சென்றனர், தியாகராஜனும் வனஜாவும்.

              இப்படியே சில மாதங்கள் கடக்க, குணா முழுதாக தாயின் சொல்கேட்டு நிலாவை மறந்து, புது மாப்பிள்ளையாக மீண்டும் தயாரானான். 

              நிலாவிற்கு போன் செய்தவன், ‘நமக்குள்ள செட் ஆகாது நிலா. என் அம்மா உன்னவிட வசதியான பொண்ணா எனக்குப் பார்த்திருக்காங்க. நாம Mutual Divorce பண்ணிக்கலாம்.’ என்றான்.

              அவனது மணமுறிவு பேச்சால் ஆத்திரமடைந்த நிலா, பக்கத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், குணாவின் குடும்பத்தினர் அதிக வரதட்சனை கேட்டதாகவும், கொடுக்காததால் குணா விவாகரத்துவரை சென்றதாகவும் புகார் கொடுக்க, குணாவின் குடும்பத்தினரை காவலர்கள் விசாரணைக்கு அழைத்தனர். 

              குணா மட்டும் காவல் நிலையத்திற்கு வந்தான். ‘எனக்கு நிலாவுடன் வாழ விருப்பம் இல்லை!’ எனக் கூறிவிட்டு, காவல் நிலையத்தையும் நிலாவின் மனதையும்விட்டு வெளியேறினான். 

              தற்போது நிலா குணா குடும்பத்தினர், தன்னைத் தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசி, வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்து, தனது வாழ்க்கைக்கான நீதி கேட்டு போராடுகிறாள். 

              வரதட்சனை என்னும் பிசாசு, இன்னும் எத்தனை குடும்பங்களை அழிக்கக் காத்திருக்கிறதோ? 

               

               

                The post பெண்களை வாழவிடாத வரதட்சனை! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>
                https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/feed/ 0 13563
                29 – ❤️ ஊனோடு உறைந்து விடு https://thoorigaitamilnovels.com/29-%e2%9d%a4%ef%b8%8f-%e0%ae%8a%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/ https://thoorigaitamilnovels.com/29-%e2%9d%a4%ef%b8%8f-%e0%ae%8a%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/#comments Sat, 07 May 2022 11:09:22 +0000 https://thoorigaitamilnovels.com/29-%e2%9d%a4%ef%b8%8f-%e0%ae%8a%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/ துருவ், அவன் சொன்ன இடத்திற்கு உத்ராவை போக சொல்ல, அவள், முதலில் மருத்துவமனைக்கு தான் வந்தாள். துருவ் அவளை முறைத்து, “நான் உன்னை…” என்று ஆரம்பிக்க, “நீ கால் ஊண்டவே கூடாது துருவ். இப்போ எதுக்கு நீ வரேன் வரேன்னு சொல்லிக்கிட்டு இருக்க…” என்று உத்ரா திட்ட, “நான் வந்தா தான் சரி வரும். ஒரு கால் நல்லாத்தான இருக்கு. நான் மெதுவா நடக்கிறேன்” என்றான் பிடிவாதமாக. அவள் அவனை

                The post 29 – ❤️ ஊனோடு உறைந்து விடு appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>

                Loading

                துருவ், அவன் சொன்ன இடத்திற்கு உத்ராவை போக சொல்ல, அவள், முதலில் மருத்துவமனைக்கு தான் வந்தாள்.

                துருவ் அவளை முறைத்து, “நான் உன்னை…” என்று ஆரம்பிக்க,

                “நீ கால் ஊண்டவே கூடாது துருவ். இப்போ எதுக்கு நீ வரேன் வரேன்னு சொல்லிக்கிட்டு இருக்க…” என்று உத்ரா திட்ட,

                “நான் வந்தா தான் சரி வரும். ஒரு கால் நல்லாத்தான இருக்கு. நான் மெதுவா நடக்கிறேன்” என்றான் பிடிவாதமாக.

                அவள் அவனை முறைத்து விட்டு, “சரி நீ வா… பட் நடக்காத” என்று வீல் சேரில் அமர வைத்து, அவனையும் சேர்ந்து தள்ளி கொண்டே, காருக்கு வர,

                அவன் “ஹே கால்ல அடி தான பட்டருக்கு. காலே போன மாதிரி  பில்ட்அப் குடுக்குற. இந்த வீல் சேர்லாம் வேணாம்…” என்று மறுக்க, மறுக்க, அவனை காரில் அவளே கை தாங்களாக அமர வைத்து விட்டு, வீல் சேரையும் காரினுள் போட்டாள்.

                  இவள் அலப்பறை இருக்கே… என்று புன்னகைத்தவன், பின், “அந்த கரண் பிரகாஷ் வீட்டுக்கு போ” என்று சொல்ல,

                அவள் விழி விரித்து “மினிஸ்டர் வீட்டுக்கா. விளையாடறியா? அங்க கட்சி ஆளுங்க நிறைய பேர் இருப்பாங்க..அது போக, நம்ம சேர்ந்து அங்க போனோம்னா நம்ம கல்யாணத்துக்கு அந்த ஆள் கிட்ட ஆசீர்வாதம் வாங்க போனோம்னு பத்திரிக்கைகாரன் கிழிச்சு தோரணமா தொங்க விட்ருவான்.

                சும்மாவே நம்ம ரெண்டு பேரை பத்தி தாறுமாறா எழுதுறானுங்க. இதுல என் பெரியப்பா வேற என்னை கொலை குத்தம் பண்ணுன மாதிரி முறைச்சு பார்த்துகிட்டே இருக்காரு. நானே அவர் கண்ணுல படாம சுத்திகிட்டு இருக்கேன். இதுல நீ வேற”  என்று புலம்பி தள்ளினாள்.

                அவன் சிறிது யோசித்து விட்டு, “இது நல்லாருக்கே. அப்போ கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும்… காரை ஸ்டார்ட் பண்ணு.” என்று அசட்டையாக கூற உத்ரா மறுத்தாள்.

                அவன் “இப்போ நீ காரை ஓட்டுறியா. இல்ல நானே ஓட்டட்டுமா?” என்று கடுமையாக  கேட்க,

                உத்ரா, “ஆ ஊ… ன்னா திட்ட வேண்டியது. உராங் உடான்.” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு ஓட்டியவள், காரை அந்த மினிஸ்டர் வீட்டின் பின் பக்க வாசலில் நிறுத்தினாள்.

                துருவ் ஏன் என்று கேட்க,  “முன்னாடி வாசல்ல ஆளுங்க இருப்பாங்க.. நம்ம இந்த வாசல் வழியா போகலாம்.” என்று இறங்கி விட்டு, துருவை வீல் சேரில் அமர வைத்து தள்ளிக்கொண்டு முன்னேறப் போகையில் அங்கு நடந்த காட்சியை பார்த்து,

                உத்ரா “என்னடா நடக்குது இங்க.” என்று கத்தினாள்.

                துருவ் இவள் ஏன் இப்படி கத்துறா என்று அவனும் அங்கு பார்க்க, அவன் ‘இவன் இங்க என்ன பண்றான்…’ என்று குழம்பினான்.

                இப்படி இவர்களின் குழப்பத்திற்கே காரணம் வேறு யாரும் இல்லை. நம்ம விதுன் தான்.

                துருவ் அவனுக்கு வேலை குடுத்து அனுப்ப, விதுன் மருத்துவமனை வழியாக செல்ல, அப்போது அனு வண்டி பஞ்சர் ஆகி வண்டியையே பாவமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

                விதுன், அவள் முன்னே சென்று காரை நிறுத்தி, “என்ன போலி டாக்டர். வண்டியை எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு குழப்பமா இருக்கா” என்று  நக்கலடிக்க,

                “சார் வண்டி பஞ்சர் சார்…” என்றாள் முகத்தை சுருக்கி.

                “சரி வா நான் உன்னை டிராப் பண்றேன்”

                “லேட்டா  போனா அப்பா திட்டுவாங்க அதுனால உங்க கூட வரேன்” என்று சற்று பெருந்தன்மையாய் சொல்லிக்கொண்டு, அவன் காரில் ஏறினாள்.

                விதுனும், கிடைத்த வாய்ப்பை தவற விடாமல், அவளைப் பற்றி கேட்டுக்கொண்டே வர, அவளும், அவள் அப்பா அம்மாவிற்கு ஒரே பெண் என்றும், அப்பாவுக்கு மிகுந்த பயம் என்றும் தெரிந்துகொண்டான்.

                இப்படியே அவள் வீடும் வர, காரில் இறந்து இறங்கியவள், விதுனுக்கு பை என்று சொல்லி திரும்பையில், அங்கு கீழே இருந்த முள்ளை கவனிக்காமல், அதில் காலை வைத்து விட்டு “ஆ” என்று கத்தினாள்.

                அதில் அவன் பதறி, இறங்கி வந்து அவள் காலை பார்க்க, பாதத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

                அவன் வேகமாக அவள் செருப்பை கழற்றி விட்டு, அவள் முன்னே ஒரு காலை மடக்கி அமர்ந்து, அவள் பாதத்தை அவன்  முட்டியில் வைத்து, அந்த முள்ளை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

                அவளுக்கு வலியில் கண்ணீரே வர, அவனுக்கு தான் உள்ளுக்குள் ஏதோ ஆனது.

                அவளை சமாதானப்படுத்தி, முள்ளை எடுக்க, அவள் அவன் தோளை பிடித்துக்கொண்டு நின்றாள்.

                இது தான் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய காட்சியாய் வியந்து விட்டு, உத்ரா வேகமாக அவன் அருகில் சென்று “அண்ணா” என்று பாசமாக அழைக்க,

                விதுன் “நம்மளை யாரு இவ்ளோ மரியாதையா கூப்புட்றது” என்று திரும்ப, அங்கு உத்ராவை பார்த்து, அதிர்ந்தான்.

                “நீ என்ன பண்ற இங்க” என்று அவன் அதிர, அவள் “நீ என்ன ராசா பண்ணுற” என்று நக்கலாக கேட்டுவிட்டு, அனுவின் காலை அவன் பிடித்திருப்பதைப் பார்க்க, விதுன் டக்கென்று, அனுவின் எழுந்து நின்றான்.

                உத்ரா அவனை ஒரு மாதிரியாக பார்க்க, விது “இல்ல உதி அவளுக்கு கால்ல முள்ளு குத்திருச்சா…அதான்” என்று அசடு வழிந்து விட்டு, அனுவை காரினுள் அமர வைத்து, கட்டு போட்டு விட்டான்.

                உத்ரா தான் ” ஏண்டா, அறியாத வயசுல, நான் நடக்குற பாதைல முள்ளைப் போட்டு, என் கால ரத்தக்களரி ஆக்குவ… இப்போ எவளோ ஒருத்தி காலை பிடிச்சுக்கிட்டு இருக்க.” என்று கலாய்க்க,

                அவன் மனது “அவள் யாரோ இல்லை என்… என்” என்றே குழம்பி நின்றது.

                அவள் அவனை மேலும் கிண்டலடித்து விட்டு  சற்று தள்ளி இருந்த அந்த பெரிய வீட்டின் வாட்ச்மேனிடம் மினிஸ்டரை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவர் “வீட்டு ஆட்கள் தவிர வேறு யாரையும் இந்த வாசல் வழியே அனுமதிப்பதில்லை மேடம்” என்றார்.

                அவள் விசிட்டிங் கார்ட் காட்டியும் உள்ளே விடவே இல்லை. அவள் துருவை பார்த்து நீ ஏதாவது பேசேன் என்று பார்க்க,

                “நம்ம முன் வாசல் வழியாவே போலாம் உதி… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

                “உனக்கு என்ன பிரச்சனை. எனக்கு தான் பிரச்சனை” என்று நொந்து கொண்டு, மீண்டும் அந்த வாட்ச்மேனிடம் அனுமதி கேட்டாள்.

                அப்பொழுது இவர்களை நோக்கி வந்த விது நடந்ததை அறிய, அனுவும் அவன் பின்னே வந்து, வாட்ச்மேனிடம் “என்ன பிரச்சனை” என்று கேட்ட்டாள்.

                அவன், “மேடம்… இவங்க மினிஸ்டர பார்க்கணுமாம். இந்த வழியா போக கூடாதுன்னு சொன்னா கேட்க மாட்டுறாங்க. சார் வேற மீட்டிங்ல இருக்காரு” என்று சொல்ல,

                அவள் “இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். அப்பா கிட்ட சொல்லி இங்க வரச்சொல்லுங்க” என்று மூவரையும் பார்த்து உள்ளே அழைத்தாள்.

                அவர்கள்  புரியாமல் பார்க்க, “நீங்க பார்க்க வந்த மினிஸ்டர் என் அப்பா தான். இந்த வழியா வேற யாரையும் அலோவ் பண்ணகூடாதுனு சொல்லுவாரு. பட் நீங்க எனக்கு தெரிஞ்சவங்கன்னு சொல்றேன் வாங்க” என்று என்னம்மோ அவர்களுக்கு உதவி செய்யும் ரேஞ்சில் அவர்களை உள்ளே கூட்டிச்செல்ல,

                விது தான் “இவள் மினிஸ்டர் பொண்ணா. இவ்வளவு நேரம் நம்ம அரசியல்வாதி பொண்ணுகூடயா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தோம்…” என்று மிரண்டு விட்டு,

                அவள் இதை மட்டும் ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை. தன்னை நம்பவில்லையோ என்று நினைத்தவன், நினைப்பை அழித்து விட்டு, அவள் அழைத்து சென்ற அறையில் சென்று அமர,

                உத்ரா, “விது… பெரிய ஆளுடா நீ. மினிஸ்டர் பொண்ணையே உனக்கு அடிமையா வச்சுருக்க பெருமை உன்னையவே சேரும்” என்றாள் நக்கலாக.

                அவன் அவளை முறைத்து, “சத்தமா சொல்லாத உதி. நானே ஷாக்ல இருக்கேன்” என்று புலம்ப, அப்போது குரலை கணைத்துக் கொண்டு, பட்டு வேஷ்டி சட்டையும், தோளில் துண்டுமாய், விறைப்பாக நடந்து வந்த கரண் பிரகாஷ், துருவைக் கண்டு சற்று திகைத்து, பின், இயல்பாகி, அவர்கள் முன்னே அமர்ந்து, “சொல்லுங்க என்ன விஷயம்.” என்று கேட்டார்.

                அப்பொழுது அனு, அவர்கள் மூவருக்கும் ஸ்னேக்ஸ்ஸும், டீயும் கொண்டு வந்து கொடுக்க, விது,

                “ஐயோ இவள் வேற நாங்க எதுக்கு வந்துருக்கோம்னே தெரியாம விருந்தோம்பல் பண்ணுறாளே” என்று புலம்பி விட்டு, அதனை எடுக்கப் போக,

                உத்ரா அவன் கையை தடுத்து எதுவும் சாப்பிடாதே என்று கண்ணை காட்டினாள்.

                அனு, அந்த டீயவே பார்த்து விதுவையும் பார்க்க, அவனுக்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது.

                உதி “அனுவுக்காக” என்று சொல்ல வர,

                அவள் “எதிரி வீட்டில கை நனைக்க கூடாது” என்று முணுமுணுக்க அவன் “அப்போ காலை நனைக்கலாமா.” என்று கடுப்புடன் கூறினான்.

                உத்ரா தான் “நீ என்ன உன் மாமனார் வீட்டுக்கா வந்துருக்க? பஜ்ஜி சொஜ்ஜிலாம் சாப்பிட… நம்ம சண்டை செய்ய வந்துருக்கோம்” என்று முறைத்தாள்.

                கரண் அனுவை இவர்களை இப்படி உள்ளே விட்டு விட்டாயே அதுவும், அவர் குடும்பத்தினர் உபயோகிக்கும் இடத்திற்கு அழைத்து வந்து உபசரிப்பு வேறு என  முறைத்து விட்டு, “உள்ள போ” என்று சொல்ல,

                அவள் “அப்பா எனக்கு இவங்களை” என்று பேச வர, அவர் மேலும் அவளை அதட்டி உள்ளே அனுப்பினார்.

                அவள் முகத்தை சுருக்கி கொண்டு உள்ளே செல்ல, விதுவுக்கு தான் கோபமாக வந்தது.

                மீண்டும் கரண், “எதுக்கு இங்க வந்துருக்கீங்க” என்று கேட்க, துருவ் “அந்த பொண்ணை எங்க வச்சுருக்க” என்று கேட்டதும், அவர் அசட்டையாக “எந்த பொண்ணு” என்று வினவினார்.

                துருவ், “ம்ம் என்னை கொலை பண்ண சொல்லி, ஒருத்தனோட பொண்டாட்டியை கடத்தி அடைச்சு வச்சுருக்கியே அந்த பொண்ணு தான்” என்று சொல்ல, அவர் விருட்டென்று எழுந்து,

                “இங்க பாரு தேவை இல்லாம பேசிகிட்டு இருக்காத, மூணு பேரும் உள்ள வந்ததை யாருமே பார்க்கல. நான் பாட்டுக்கு உங்களை போட்டு தள்ளிட்டு இங்கயே புதைச்சுருவேன் அப்பறம் உங்க எலும்பு துண்டு கூட யாருக்கும் கிடைக்காது.” என்று மிரட்ட,

                துருவ் விழியை உயர்த்தி, “முதல்ல உன் எலும்பு துண்டு கிடைக்குதான்னு பாப்போம்” என்று சொல்லி, அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் அருகில் சென்று அவன் வயிற்றில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான்.

                அதில் கரண், “என்ன உள்ள வந்து ரௌடிசம் பண்ணுறீங்களா. நான் நினைச்சா, இந்த நாட்டுலயே நீங்க இருக்க முடியாது.” என்று கத்த,

                உத்ரா, அவர் வாயில் பிளாஸ்டரை ஓட்டினாள்.

                அவர் ம்ம் ம்ம் என்று கத்த, கத்த யாருக்குமே கேட்கவில்லை. அப்பொழுது எதேச்சையாக அனு அங்கு வந்தவள் நடந்ததை கண்டு அதிர்ந்து நிற்க, உத்ரா, அவளை இழுத்து, விது அருகில் அமர வைத்து, “இங்கயே உட்காந்துருக்க. உன் சத்தம் வெளிய வந்துச்சு” என்று மிரட்டியதில் அவள் அரண்டு விதுவை பாவமாக பார்க்க,

                அவன் “இதுங்களுக்கு போய் உன்னை யாரு ஹெல்ப் பண்ண சொன்னது” என்று தலையில் அடித்தான்.

                அங்கு நடப்பதை யாரும் பார்க்காத படிக்கு தடுப்பு போட்டிருக்க கட்சி ஆட்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை.

                அப்பொழுது என்று பார்த்து வீட்டினரும் யாரும் வீட்டில் இல்லை.

                துருவ், “சொல்லு அந்த பொண்ணை எங்க வச்சுருக்க… ம்ம்” என்று கேட்க, அவர், “என்கிட்டே மோதாத… நான் சாதாரண ஆள் இல்ல.” என்று சைகையிலேயே அவனை மிரட்ட,

                உத்ரா, அங்கிருந்த கத்தியை எடுத்து, அவன் கண்ணருகில் கொண்டு சென்று, “இப்போ நீ சொல்லல. உன் கண்ணை நோண்டி வெளிய எடுத்துருவேன்” என்றதில்,

                அனு “ஐயோ அப்ப்பா” என்று கத்த, விது அவள் வாயை பொத்தினான்.

                கரண் அசராமல் அசையாமல் அமர்ந்திருக்க, துருவ் “ம்ம் சோ நீ சொல்லமாட்ட… அப்படித்தான.” என்றவன், அர்ஜுனுக்கு போன் செய்து, சொன்ன வேலையை முடித்தாகி விட்டதா என்று கேட்க, அவன் பதில் சொல்லியதும், கரணிற்கு லைவாக அவனின் சொந்தமான பேக்டரி இடிந்து விழுந்ததை காட்டினான்.

                அதில் அவர் கண்கள் கோபத்தில் ரத்தமென சிவக்க, அவன் அடுத்து அஜய்க்கு போன் செய்து விவரம் கேட்டான்.

                அஜய், “மினிஸ்டரோட கீப் இங்க சேஃப் துருவ்” என்றதும், அவன் அவருக்கு இன்னொரு வீடியோவில், அந்த கரணின் ஊழல் சம்பந்தப்பட்ட வீடியோவை காட்டி , மேலும், அவரின் கீப்பின் வீட்டில், அவர் பதுக்கி இருந்த பணமும், கணக்கில் வராத அவரின் குற்றங்களும் துருவின் விரல் நுனியில் இருந்தது.

                உத்ரா தான் நடப்பதை வாயை பிளந்து கொண்டு பார்த்தாள். இவ்வளவு வேலையை எப்படி பார்த்தான் நமக்கு கூட தெரியாம.. என்று வியக்க, கரணிற்கு அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போல் இருந்தது.

                துருவ் “இப்போவே இதெல்லாம் சேனல்க்கு அனுப்புனா என்ன ஆகும் தெரியுமா. உன்னை பதிவியில இருந்து தூக்கி, அர்ரெஸ்ட் பண்ணி, உன் சொத்தை எல்லாம் பிடுங்கி… ப்ச்… ரொம்ப கஷ்டம்ல” என்று போலியாக பரிதாபப்பட,

                அவர் கண்ணில் இப்போது தான் பயமே தெரிந்தது.

                பின், “நான் சொல்கிறேன்” என்று தலையாட்ட, உத்ரா கத்தக்கூடாது என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு,  வாயில் இருந்து பிளாஸ்திரியை எடுக்க, அவர் அந்த பெண்ணை அடைத்து வைத்திருக்கும் இடத்தை சொன்னதும், துருவ் உடனடியாக செயல் பட்டான்.

                கரண்  “உன்னை சும்மா விட மாட்டேன் துருவ். என்கிட்டயே மோதிட்டீல”  என்று மிரட்டினார்.

                அதில் அனு தான் தன் அப்பாவா இப்படி என்று சிலையாகி உறைந்திருந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. விது அவள் நிலையை உணர்ந்து அவள் கையை ஆதரவாக பிடித்து கொண்டான்.

                வெகு நேரம் ஆனதே, இந்த நேரத்தில் கட்சி அலுவலகம் செல்ல வேண்டுமே என்று நினைத்து வேறு வழியில்லாமல், கட்சி ஆட்கள் உள்ளே வர, துருவ் துப்பாக்கியை எடுத்து உள்ளே வைத்து விட்டு, அவரிடம், “அப்போ மினிஸ்டர் சார். என்கிட்ட எல்லாமே பத்திரமா இருக்கு. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நான் பாத்துக்குறேன்” என்று நக்கலாகக் கூற, அவரால் பதில் பேசவே முடியவில்லை அங்கு நடந்ததை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை.

                அந்த பெண்ணை காப்பாற்றியாயிற்று என்று அர்ஜுன் சொல்ல, மூவரும் வெளியில் வந்தனர்.

                உதிதான், “சே, மினிஸ்டர் வீட்டுக்குள்ளேயே புகுந்து விளையாடியாச்சு… செம்ம மாஸ் செல்லம் நீ” என்று துருவின் கன்னத்தை பிடித்து கிள்ள, அவன் சிரித்துக் கொண்டான்.

                விது அனுவையே திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வந்தான். அவள் அழுவதை அவனால் தாங்கவே முடியவில்லை.

                உண்மையில் அவள் வெகுளி. அனைவரையும் எளிதில் நம்பி விடுகிறாள் என்று இந்த சில காலத்திலேயே தெரிந்து கொண்டான்.

                இப்படியாக, நாட்கள் செல்ல, கரண் துருவின் கண் பார்வையிலே தான் இருந்தார்.

                உத்ரா குடும்பத்தினர், துருவை டிஸ்சார்ஜ் செய்து, அவன் வீட்டிற்கு செல்கிறேன் என்றதை எல்லாம் காதில் வாங்காமல் அவர்கள் வீட்டிற்கே அழைத்து சென்றது.

                உத்ரா ஒரு புறமும், வீட்டினர் ஒரு புறமும் என்று அவனை அன்பில் குளிப்பாட்டினர் அனைவரும்.

                குடும்பம், பிணைப்பு, சொந்தம் என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் இப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது. அந்த குடும்பத்துடன் மிகவும் ஒன்றி விட்டான்.

                எந்த அளவுக்கு என்றால்… காலையில் கருணா வீட்டிற்கு சென்று அங்கு அவருடன்  ஜாகிங் போவதில் இருந்து, அன்னத்திடம் ஏலக்காய் டீயை வாங்கி குடித்து அவரிடம் வம்பு வளர்ப்பதில் ஆரம்பித்து, மீண்டும் அர்ஜுன் வீட்டிற்கு வந்து, கர்ணனுடன் அரசியல், தொழில் என்று அலசுவதில் பயணித்து, காலை உணவின் போது, லக்ஷ்மியை ஐஸ் வைத்து, அவரை சீண்டிக்கொண்டே இருப்பதில் முடியும்.

                அந்த ஒரு மாத காலத்தில் அந்த நாலு பெரியவர்களுக்கும் அவன் செல்லப் பிள்ளையாகி போனான்.

                இதில், சிறியவர்களுக்கும் அவன் சொல்வது தான் வேதவாக்காக இருக்க, துருவ்க்கு தான் இந்த குடும்ப அமைப்பும், இந்த பாசங்களும் புதுமையாய் நிறைவாய் இருந்தது.

                அதே நேரம் மென்மையாய் உத்ராவிடம் காதலை காட்டவும் தவறாதவன், அவள் அன்று பேசியதை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.

                உத்ராவிற்கு, அவன் அமைதி என்னவோ செய்ய, அவன் ஏதாவது பேசுவான்… மறுபடியும் திருமணம் பற்றி பேசினால் ஒப்புக்கொள்ளலாம். என்ன ஆனாலும் அவன் என்னுடன்  இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து அவன் பின்னேயே சுற்றி கொண்டிருந்தாள். ஆனால் அவன் தான், திருமணத்தைப் பற்றி மறந்தும் கூட பேசவில்லை.

                கருணா உதியிடம் ஒரு மாப்பிள்ளையின் புகைப்படத்தை காட்டி, அவனை பிடித்திருக்கிறதா என்று கேட்ட பொழுதும், அமைதி தான் காத்தான்.

                உத்ரா, துருவை ஒரு பார்வை பார்த்து விட்டு, போட்டோவை பார்க்காமல் “எனக்கு வேலை இருக்கு பெரியப்பா அப்பறமா பார்க்குறேன்” என்று அங்கிருந்து நகன்று விட்டாள். இதை பெரியவர்களும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.

                மற்ற ஜோடிகளுடைய நிலைமையோ வெகு மோசம்.

                மீரா அர்ஜுனை கண்டுகொள்ளாமல் தவிக்க விட, சுஜி, அவள் அப்பாவை முதலில் ஒப்புக்கொள்ள வை.. அப்பறம் நம்ம லவ் பண்ணலாம் என்று முறுக்கிக் கொண்டு இருக்க, விது தான், அனுவைக் காண முடியாமல் உள்ளுக்குள் உடைந்தான்.

                அன்று அவளை வீட்டில் பார்த்ததோடு சரி அதன் பிறகு அவள் மருத்துவமனைக்கும் வரவில்லை. என்ன இருந்தாலும் தன் தங்கையின் எதிரி குடும்பத்துப் பெண்ணிடம் எப்படி சென்று பேசுவது என்றும், இதனால், உத்ராவுக்கும் மற்றவர்களுக்கும் தான் பாதிப்பு வரும் என்றும் அவனுள் எழுந்த மெல்லிய காதலை அவனுக்குள் புதைத்துக் கொண்டான்.

                ஒரு நாள் இரவு, வழக்கம் போல, வீட்டிற்கு தெரியாமல், நைட் ஷோ படத்திற்கு போக, அஜய், விதுன் உத்ரா மூவரும் வீட்டின் சுவர் ஏறி குதிக்க, வெளியில் துருவ் இவர்களை திமிராக பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

                இன்று தலைவர் படம் ரிலீஸ் என்று மூவரும் காலையில் இருந்து பேசிக்கொண்டிருக்கையில் இப்படி ஏதாவது செய்வார்கள் என்று தெரிந்து கொண்டவன், முன்னேற்பாடாக அங்கு வந்து நின்றான்.

                கையில் போனுடன் வீட்டின் பெரியவர்களுக்கு போன் செய்ய போக, அவர்கள் அவனிடம் கெஞ்சி கூத்தாடி, மீண்டும் வீட்டினுள்ளேயே சென்றனர்.

                உத்ரா, முகத்தை சுருக்கிக் கொண்டு, அவனுக்கு பழிப்பு காட்ட, அவன் அவள் கையைப் பிடித்து முறுக்கி, “இனிமே ஏதாவது சுவத்துல ஏறி குதிச்சுக்கிட்டு இருந்த, அப்பறம் அந்த சுவத்துலயே உன்னை கயறு கட்டி தலைகீழா தொங்க விட்ருவேன்…” என்று மிரட்ட,

                அவள் “நீ ரொம்ப ஓவரா பண்ற துருவ். உனக்கு எங்க பெரியப்பாவே பரவாயில்லை…” என்று பாவமாக சொல்ல, அவன் அவளின் தோள் மேல் கை போட்டு, “உனக்கு படம் தான பார்க்கணும். வா” என்று அந்த வீட்டில் இருந்த ஹாம் தியேட்டரிலேயே மூவருக்கும் படத்தையும் போட்டு விட்டு, வெளியில் வந்தான்.

                பால்கனியில் அர்ஜுன், வானத்தை வெறித்து கொண்டு நின்றிருக்க, துருவ் “இப்படியே யோசிச்சிகிட்டே இருந்தா எப்படி… மீராகிட்ட ஏதாவது பேசு” என்று சொல்ல,

                அவன் “ப்ச் என்ன பேசுறதுன்னு நிஜமா எனக்கு தெரியல துருவ்…” என்றான் சலிப்பாக.

                “வேற ஏதாவது ஜோசியர் கிட்ட செகண்ட் ஒபினியன் கேட்கலாமா…?” என்று  வினவிட,

                அர்ஜுன் மறுப்பாய் தலையாட்டி, “அப்படி அவரு எதுவும் இல்லைன்னு சொல்லி அப்பறம் அவள் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை…” என்று தோளைக் குலுக்க, அப்படியே அவர்கள் யோசித்து கொண்டிருக்க, படத்தில் கவனம் செலுத்த முடியாமல் வெவ்வேறு மனநிலையில் பாதியில் வந்த மூவரும், “என்ன இங்க மாநாடு” என்று கேட்க, நடந்ததை அறிந்ததும் அவர்களும் என்ன செய்வதென்று யோசித்தனர்.

                சிறிது நேரத்தில், உத்ரா “பங்கு ஒரு ஐடியா” என்று கத்த, அர்ஜுன், “உன்னை கொன்னுடுவேன்… இப்படித்தான் அன்னைக்கு ஐடியா சொல்லி, அனு கூட க்ளோஸ் ஆ இருக்க சொன்ன. அவள் என்னன்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கன்னு அசால்ட்டா சொல்லிட்டா” என்று முறைக்க,

                அவள் அசடு வழிந்து விட்டு “இந்த ஐடியா கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்” என்று சொல்ல, அர்ஜுனுக்கும் இதான் சரி என்று தோன்றியது.

                இதனை நாளையே செயல்படுத்த வேண்டும் என்று நினைத்து, “நாளைக்கு நீயே என்னை கல்யாணம் பண்ணிக்க அர்ஜுன்னு சொல்ல வைக்கிறேன் டி” என்று சபதம் எடுத்து கொண்டான்.

                அஜய், “இந்த சுஜி அப்பாவை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல…” என்று புலம்ப,

                துருவ் “நீ அவர்கிட்ட பேசி பாரு இல்லைன்னா பொண்ணை தூக்கிடலாம்” என்று கேலி செய்ய, அஜய், “அவர் பொண்ணை தூக்குறதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் அது வீட்டுக்கு தெரிஞ்சுச்சு அவங்க என்னை தூக்கிருவாங்க” என்று பம்ம,

                உத்ரா “பேசாம, உன் மாமனார் கால்ல சாஷ்டாங்கமா விழுந்துடு டா.” என்று சொல்ல, அஜய் அவளை முறைத்தான்.

                அர்ஜுன், “என்ன உதி இன்னைக்கு உனக்கு ஐடியா மழையா பொழியுது. அஜய் நீ உதி சொன்ன மாதிரி பண்ணிடு” என்று ஊக்குவிக்க, அஜய் மிரண்டு, “டேய் அதுக்காக அவரு கால்ல போய் விழுக சொல்றியா..” என்றான்.

                உதி, “நியாயமா நீ பண்ணுன வேலைக்கு சுஜி உன்னை அவள் கால்ல விழுக வச்சிருக்கணும்…” என்று முறைக்க,

                அஜய் சிறிதாய் வெட்கப்பட்டுக் கொண்டு, “அப்டினா நான் உடனே விழுந்துடுவேனே” என்று நெளிய, அர்ஜுன், “பங்கு, உன் மாமனார் கால்ல நான் கூட விழுகுறேன் ஆனால் இந்த வெட்கம் மட்டும் படாதடா சகிக்கல…” என்று கிண்டலடித்தான்.

                உதி “ம்ம் லவரோட கால்ல விழுகுறவன் அவள் அப்பா கால்ளையும் போய் விழு. உனக்கு பச்சை கொடியாவது காட்டுவாரு..” என்று நக்கலடிக்க, அவன் பாவமாக “பண்றேன் பண்ணி தொலைக்கிறேன்” என்று தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றான்.

                அர்ஜுனும் மீரா நினைவில் உள்ளே  செல்ல, நடக்கும் எதையுமே கவனியாமல், அர்ஜுன் சொன்ன அனு என்ற ஒரு பெயரிலேயே மொத்த அணுவிலும் நிறைந்திருந்தவளின் நினைவில் சிக்கி தவித்தான் விதுன்.

                உத்ரா, இவன் ஏன் பேயறைஞ்ச மாதிரி நிற்கிறான்… என்று அவனை உலுக்க, தன்னிலைக்கு வந்தவன், வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று சொல்ல, அவள் “இந்த நேரத்துல எதுக்குடா போற… காலைல போ” என்று சொல்லியும் காதில் வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

                உதி என்னாச்சு இவனுக்கு என்று புரியாமல் துருவை பார்க்க, துருவ் அமைதியாய் அவன் சென்ற திசையை பார்த்தான்.
                 
                மறுநாள் காலையிலேயே, கருணா சிறியவர்களை அழைத்து.. திருமணத்தை பற்றிப் பேசி, திட்ட ஆரம்பித்தார்.

                கர்ணனும் “உதி… உன் கல்யாணத்தை பார்க்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா. ஏன் பிடிவாதம் பிடிக்கிற. நீ தான் இப்படி பண்றன்னு பார்த்தா இவனுங்களும்  அதே தான் பன்றாங்க.” என்க,

                உதி துருவைப் பார்த்து கொண்டே, “அது கொஞ்ச நாள் போகட்டும் மாமா” என்றாள்.

                கருணா “இப்படி தான் நீ ஒரு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்க. நான் மாப்பிள்ளை பார்த்துட்டேன். உனக்கு அடுத்த மாசம் கல்யாணம்” என்று குண்டை தூக்கி போட, நால்வரும் அதிர்ந்து விட்டனர்.

                துருவை முறைத்து, “இதுக்காவது ஷாக் ஆகுறானா பாரேன்… கல்நெஞ்சக்காரன்” என்று புலம்பி அடுத்து என்ன சொல்லலாம் என்று யோசித்து கொண்டிருந்தவள் திடும் என,

                “ஐயோ எனக்கு கல்யாணம் ஆனா விது செத்துருவான்” என்று சொல்ல, இப்போது அதிர்வது மொத்த குடும்பத்தின் முறையானது.

                இதில் விது தான், “அடிப்பாவி… என்னை எதுக்குடி கோர்த்து விடற…” என்று பாவமாக பார்க்க,

                லட்சுமி, “உதி என்ன பேசுற” என்று அதட்ட, அவள் “நான் உண்மைய தான் சொல்றேன் அத்தை” என்றாள்.

                 மற்ற மூவரையும் பார்த்து, “என்ன பங்கு அமைதியா இருக்கீங்க. நம்ம ப்ராமிஸ் பத்தி சொல்லுங்க” என்று சொல்ல,

                அஜய் “இவள் எந்த ப்ராமிஸ் பத்திடா பேசுறா” என்று கேட்க, அர்ஜுன், “நம்ம ஒரு நாளைக்கு பத்து ப்ராமிஸ் பண்ணுவோம். அதுல ஒன்னு கூட நம்ம செஞ்சது கிடையாது. அதுல இவள் எதை சொல்றான்னு தெரியலையே…” என்று புலம்ப,

                துருவ் “ஃபிராடு ஏதோ பிளான் பண்ணிட்டா…” என்று சிறு சிரிப்புடன், சுவாரசியமாக நடப்பதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான்.

                உத்ரா விடாமல், “அதான் பங்கு சின்ன வயசுல, விது, மொட்டை, கல்யாணம், ப்ராமிஸ்” என்று பிய்த்து பிய்த்து பேச,

                விது, “பங்கு… என்ன பங்கு இவள்… ஏதோ ஒரு வார்த்தை ஒரு லட்சம் ப்ரோக்ராம் மாதிரி ஒவ்வொரு வார்த்தையா பேசுறா. உங்களுக்கு ஏதாவது புரியுது?” என்று கேட்க, அர்ஜுனும் அஜயும் ஒரு எழவும் புரியல என்று தலையாட்டினர்.

                பொறுமையை இழந்த பெரியவர்கள் விவரமாக கூற சொல்ல, உதி தலையை மேலே பார்த்து,

                “அப்போ எனக்கும் அஜய்க்கும் ஒரு 3 வயசு, விதுக்கும் அர்ஜூனுக்கும் 5 வயசு. எனக்கு மொட்டை போடலாம்னு எல்லாரும் பழனி போயிருந்தோம் உங்களுக்கு நியாபகம் இருக்கா.” என்று கேட்க,

                விது அவளிடம் “மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததே உனக்கு ஞாபகம் இல்லை. இதுல மூணு வயசுல நடந்ததுலாம் உனக்கு நியாபகம் இருக்காக்கும்” என்று நக்கலடிக்க,

                உதி “மூடிக்கிட்டு கதையை கேளு…” என்று பல்லைக் கடித்து கொண்டு கூறிவிட்டு,

                “நான் எதுல விட்டேன்…” என்று கேள்வியாய் கேட்க, துருவ் “ம்ம் பழனில…” என்று எடுத்து கொடுத்தான்.

                அவள் “எஸ், அப்போ எனக்கு மொட்டை அடிச்சதை பார்த்து, என் அண்ணன்… அதான் விது ஒரே அழுகை.” என்று கண்ணில் விரலை வைத்து நிற்க, அனைவரும் அவளை புரியாமல் பார்த்தனர்.

                “அவன் அழுகறதை பார்த்து அர்ஜுன் தேம்பி தேம்பி அழுதான். நாங்கல்லாம் அழுகுறதை பார்த்து அஜய்…” என்று சிறிய இடைவெளி  விட்டு, “உருண்டு பிரண்டு அழுதான்…” என்று சோகமான குரலில் கூற, துருவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

                பின், உத்ராவே “அப்போ விதுன் என்ன பண்ணுனான்னு உங்களுக்குலாம் நியாபகம் இருக்கா” என்று கேட்க, பெரியவர்கள் இல்லை என்று தலையாட்டினர்.

                மனதினுள் “ஹப்பா அதான் எனக்கு வேணும்…” என்று நினைத்துக் கொண்டு,

                “விது வேகமா போய் மொட்டை அடிக்கிறவர்கிட்ட இருந்து கத்தி வாங்கி, அவனே அவன் தலையை மொட்டை அடிச்சிகிட்டான். அது போக, அர்ஜூனுக்கும் அஜய்கும் சேர்ந்து மொட்டை அடிச்சு விட்டான். எதுக்குன்னு சொல்லுங்க..” என்று கேட்க, பெரியவர்கள் ஒன்றும் புரியாமல் “எதுக்கு” என்று கேட்டனர்.

                “எனக்கு ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதுல அவங்க மூணு பேருக்குமே பங்கு இருக்குன்னு காட்டத்தான்…

                அப்போ தான், அந்த சம்பவம் நடந்துச்சு. இதுவும் சரித்திரத்தில பொறிக்க பட வேண்டிய சம்பவம் தான்” என்று வராத கண்ணீரைத் துடைத்து கொண்டு, தீர்க்கமாக நின்று, சும்மா இருந்த அர்ஜுனிடம்

                “என்னை தடுக்காத அர்ஜுன். நான் எல்லாத்தையும் சொல்லணும் என்னை பேச விடுங்க” என்று அவள் பாட்டிற்கு பேச, அர்ஜுன் திருதிருவென விழித்து, “நான் ஒண்ணுமே பண்ணலையே பங்கு” என்று தலையை சொரிந்தான்.

                உத்ரா, “அன்னைக்கு… விதுன் ஒரு முடிவோட, எங்க மூணு பேரையும் சுத்தி நிற்க வச்சு, நல்லதோ கெட்டதோ அது நம்ம நாலு பேருக்கும் சேர்த்து தான் நடக்கணும்.

                வளர்ந்ததுக்கு அப்பறம் நம்ம கல்யாணம் கூட ஒரே நாள்ல தான் நடக்கணும் அப்டின்னு அவனோட மொட்டை தலையில அடிச்சு சத்தியம் வாங்கிட்டான். இப்போ சொல்லுங்க, அந்த சத்தியத்தை காப்பாத்தாம நான் கல்யாணம் பண்ணிகிட்டேன்னா அப்பறம் என் அண்ணன் என் அண்ணன்…”  என்று வேண்டும் என்றே நடுங்கிய குரலில் அதற்கு மேல் பேச முடியாதவாறு நிறுத்த, மற்ற மூவரும் தான்,

                “அடிப்பதாகத்தி… இப்படி எங்களையும் கோர்த்து விட்டுட்டியே” என்று பேந்த பேந்த முழித்து கொண்டு நிற்க, துருவ் வாய் விட்டு சிரித்து விட்டான்.

                உறைதல் தொடரும்…
                மேகா

                  The post 29 – ❤️ ஊனோடு உறைந்து விடு appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>
                  https://thoorigaitamilnovels.com/29-%e2%9d%a4%ef%b8%8f-%e0%ae%8a%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/feed/ 1 12935
                  காதல் கணவன் https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/#comments Sun, 01 May 2022 15:47:21 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ அழகிய கிராமத்தில் அழகிய குடும்பத்தில் இருந்தால் மாதவி.. அவளின் அழகு பெண்களே ஆசைப்படும் அளவிற்கு இருப்பாள் அவள் வசிக்கும் இடத்தில் ஆண்கள் எல்லோரும் தனக்கு ஒரு மனைவி அமைந்தால் அது மாதவி மாதிரி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொள்வார்கள். அவள் ஆண்களிடம் பேச மாட்டாள் அவள் பெண்களிடம் மட்டும் பேசிக்கொள்வல். மாதவி வசதியானவள் ஆனால் அவளுக்கு வறுமை தெரியாமல் வளர்ந்துவிட்டால் அவளுக்கு தம்பி ஏன்றால் அவ்வளவு இஷ்டம் இவன் ஒருவன்

                  The post காதல் கணவன் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>

                  Loading

                  அழகிய கிராமத்தில் அழகிய குடும்பத்தில் இருந்தால் மாதவி.. அவளின் அழகு பெண்களே ஆசைப்படும் அளவிற்கு இருப்பாள் அவள் வசிக்கும் இடத்தில் ஆண்கள் எல்லோரும் தனக்கு ஒரு மனைவி அமைந்தால் அது மாதவி மாதிரி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொள்வார்கள்.

                  அவள் ஆண்களிடம் பேச மாட்டாள் அவள் பெண்களிடம் மட்டும் பேசிக்கொள்வல். மாதவி வசதியானவள் ஆனால் அவளுக்கு வறுமை தெரியாமல் வளர்ந்துவிட்டால் அவளுக்கு தம்பி ஏன்றால் அவ்வளவு இஷ்டம் இவன் ஒருவன் மட்டுமால்லாமல் ஒரு தங்கையும் இருந்த அவளை சீட்டு என்றும் தம்பியை ரவி என்றும் அழைப்பல்.

                  ஒரு நாள் மாதவி தான் பள்ளி பருவத்தை முடித்து விட்டு கல்லூரி செல்ல வேண்டும் என்று தான் அப்பாவிடம் கூறினால். அப்பா “மாதவி நான் உன்னை கல்லூரியில் சேர்க்கிறேன் ஆனால் நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டும் ஏன்றார் அப்பா “. மாதவி அப்பாவிடம் சரி என்றால்.

                  கல்லூரியில் படிக்கபோறோம் என்ற ஆசையில் தான் அம்மாவிடம் கூறினால்…

                    The post காதல் கணவன் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>
                    https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/feed/ 1 12892
                    இலக்கணப்போலி டீசர் https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/#comments Sun, 31 Oct 2021 14:11:31 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/ இலக்கணப்போலி “காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கும்… நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிப்பரப்பாகும்… உன் நரம்பே நாணேற்றி உனக்குள் அம்புவிடும்… காதலின் திரைசீலையைக் காமம் கிழிக்கும்… ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்… உதடுகள் மட்டும் சகாராவாகும்… தாகங்கள் சமுத்திரமாகும்… பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்… காதலித்துப் பார்!” -வைரமுத்து மனதினுள் மணாளனை நினைத்தபடி படித்து முடித்திருந்த மீனாட்சியினுள் புது வெட்கம் பிறந்தது. கவிதையிருந்த காகிதத்தை

                    The post இலக்கணப்போலி டீசர் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>

                    Loading

                    இலக்கணப்போலி

                    “காதலித்துப் பார்!

                    இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கும்…

                    நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிப்பரப்பாகும்…

                    உன் நரம்பே நாணேற்றி உனக்குள் அம்புவிடும்…

                    காதலின் திரைசீலையைக் காமம் கிழிக்கும்…

                    ஹார்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்…

                    உதடுகள் மட்டும் சகாராவாகும்…

                    தாகங்கள் சமுத்திரமாகும்…

                    பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்…

                    காதலித்துப் பார்!”

                    -வைரமுத்து

                    மனதினுள் மணாளனை நினைத்தபடி படித்து முடித்திருந்த மீனாட்சியினுள் புது வெட்கம் பிறந்தது.

                    கவிதையிருந்த காகிதத்தை நெஞ்சத்தோடு அணைத்துக் கொண்டவளின் உதடுகளின் ஓரங்கள் விரிந்து விரிந்து சுருங்கின.

                    நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

                    அவளின் முகத்தில் பொலிவும், புன்னகையும் போட்டிப் போட்டுக் கொண்டு பந்தயம் புரிந்து கொண்டிருந்தது.

                    செக்கச் சிவந்த கொழுந்தானாள் மீனாள்!

                    திருமணமாகி இன்று இரண்டாம் நாள்.

                    நேற்று அவனோடு கழித்த இரவு அவளது அங்கங்களில் மட்டுமல்ல அவளது உள்ளத்திலும் அடையாளாங்களை விட்டுச் சென்றிருந்தது.

                    இப்பொழுது நினைக்கவும் உள்பாதத்திலிருந்து உச்சந்தலை உடல் கூச, சிலிர்த்துப் போய் அமர்ந்திருந்தாள் மீனாட்சி.

                    நிலைகதவில் அமர்ந்திருந்தவள் பின்னிருந்த கதவின் தண்டில் சாய, அவளின் கண்களில் பல கற்பனைக் கனவுகள் மிதக்க ஆரம்பித்திருந்தன.

                    அவளின் ஏகாந்தங்களிலும் தன்னைப் பற்றிய நினைவுகளை நிரப்பிக் கொண்டவன் எப்பொழுது வீடு திரும்புவான் என்று கேட்டு சிணுங்கியது அவள் ஆசை மனம்.

                    அப்பொழுது “ஐயோ… அத்தாச்சி…….!!” என மாரில் அடித்துக்கொண்டு வீட்டினுள் ஓடி வந்தார் ஓரு பெண்மணி.

                    அக்கூச்ச்சலில் உடல் தூக்கிவாரிப்போட விழித்த மீனாட்சி, பின்வாசலிளிருந்து எழுந்து உள்ளே ஓடி வந்தாள்.

                    “என்னத்துக்குடி இப்படி கத்துறவ??” தானும் பதட்டத்தோடு பக்கத்திலிருந்த அறையினுள்ளிருந்து வெளிவந்தார் பானுமதி.

                    “எம்மருமவே நம்மள விட்டுப் போயிட்டான் அத்தாச்சி….” என்று சொல்லி அப்பெண் ஓலமிட, மனதில் விழுந்த இடியோடு அசையாமல் நின்றிருந்தாள் மீனாட்சி.

                    அன்றிலிருந்து மூன்றாவது நாள்…

                    ஐந்து நாட்களுக்கு முன் நடந்த தன் திருமணத்தில் கட்டியிருந்த அதே பட்டை உடுத்தி வீட்டின் நடுக்கூடத்தில் அமர்த்தப்பட்டாள் மீனாட்சி.

                    நெற்றி நிரம்பிய பொட்டும், கழுத்தில் தொங்கும் தாலியும், கைகளில் குழுங்கும் கண்ணாடி வளையல்களும், தலை நிரம்பிய பூவும் சிறிது நேரத்தில் மேனியிறங்கப் போவதை சுற்றியிருந்தவர்களின் வேதனை முகம் அறிவிக்க, உயிர்ப்பற்று அமர்ந்திருந்தவளின் முகத்திலும் ஒளியில்லை.

                    கணவனோடு சேர்ந்து வந்த தாலியையும் மெட்டியையும் சேர்த்து, சிறுவயதிலிருந்து தன் தோள்களில் தவழ்ந்த பூவையும் நெற்றியில் நிறைந்திருந்த செந்நிற சாயத்தையும் இழந்தாள் மீனாட்சி.

                    இலக்கணப்போலி – நாம் தினம்தினம் காணும் சக மனிதர்களில் இருவரை மையமாகக் கொண்ட கதை.

                    ஆடம்பரங்களோ, ஆறடி ஆண் மகன்களோ இதில் அணிவகுக்கமாட்டர்.

                    அண்மையில் நீங்கள் கண்ட யாரோ ஒருவரின் கதையாகக் கூட இது இருக்கலாம்.

                    அடுக்கு மாளிகைகளையும், படிக்கட்டு தேகங்களையுமே இதுவரை கதைகளில் கடந்து வந்த எனக்கு இதில் வரும் கதாப்பாத்திரங்களை சித்தரிப்பது சற்று சிரமமாகவே இருந்தது.

                    உங்களின் ஆதரவே இப்போட்டியில் எனக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பரிசாக மாற வழிவகுப்பீர்களாக…

                    நன்றி

                      The post இலக்கணப்போலி டீசர் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                      ]]>
                      https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/feed/ 4 7782