
இளமாறன் கொஞ்சமும் தாமதிக்காமல் செந்தமிழை இழுத்து மெத்தையில் தள்ளியிருந்தான் … அவன் இதழோ அவள் இதழை ஆக்கிரமித்திருக்க … அவன் கைகளோ அவள் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது … அவள் கொஞ்சம் கொஞ்சமாக சிலிர்க்க ஆரம்பித்தாள்…
வேகமாய் இருவரின் உடைகளை களைந்தான் … புயலென அவள் மேல் பாய்ந்தான் … வன்மையாய் அவளை தீண்டினான் … மோகத்தில் அவள் கை வளைகளை உடைத்து … அவளை மூர்க்கமாய் நாடினான் … செந்தமிழும் இதுதான் கலவி என நினைத்துக் கொண்டாள் …
அவன் அங்கங்கு அவளை கடித்துக் கொண்டிருக்க அவள் அவஸ்தையில் நெளிந்தாள் … மலரினும் மெல்லியது காமம் … அதை வலுக்கட்டாயமாக பறிக்க நினைத்தால் எப்படி … அவன் யாருக்கோ அவனை நிரூபிக்கும் அவசரத்தில் இருந்தான் … பேதையவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள நேரமில்லை …
அய்யோ இளா வலிக்குது என்னை விடுங்க என்று கம்பீரமான ஆணுக்குள் சிக்கிக் கொண்ட பெண்ணவள் … அவன் தந்த அழுத்தமும் வலிகளும் தாங்காது அவனை தள்ளி விட முடியாமல் கத்திக் கொண்டிருந்தாள் … அவனோ முழு மூச்சாக அவள் பெண்மையை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் …
அவளோ வேர்த்து போய் ஏதோ பயத்தில் படபடப்பில் இருந்தாள் … மனதில் தோன்றிய சில நினைவுகளை தவிர்த்து … வலிகளை பொறுத்து … பற்களை கடித்துக் கொண்டாள் … அவசரப்பட்டு இந்த முடிவு எடுத்து விட்டோமோ என்று தோன்றியது …
அவள் கண்ணீர் அவனை நனைக்க ஆரம்பிக்க … கொஞ்சம் நிதானத்திற்கு வந்தவன் மெல்ல எழுந்து அவள் விழிகளை பார்த்தான்… வலிக்குதா டி தமிழ் என்று கேட்டான் … அவள் பயந்துகொண்டே ஹ்ம்ம் என்றாள்…
மெல்ல அவள் மேல் இருந்து விலகி படுத்தவன் அவளை அள்ளி தன் மேல் போட்டுக் கொண்டான் … தமிழ் நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா … எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டி … நீ ஏன் என்னை பார்த்து பயப்படுற … நான் உன்னை முதன்முதல்ல பொண்ணு பார்க்க வந்திருந்தப்போ … நீ மாம்பழ கலர்ல ஒரு பட்டுப்பாவடை போட்டு மெரூன் கலர்ல தாவணி போட்டிருந்த … என்னை பார்த்ததுமே அழகா வெட்கப்பட்டு சிரிச்ச …
அந்த துறுதுறு பார்வையும் … அந்த சின்ன சின்ன கண்களும் … அழகான குட்டி மூக்கும் … சிவந்து போயிருக்குற உன்னோட இதழும் … குழந்தை மாதிரி கொஞ்சமா இருக்கிற உன் கொழுக் மொழுக் கன்னமும் … நீ எவ்ளோ அழகா இருந்த தெரியுமா … என்னை பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே பொண்ணு நீதான் … நான் அத்துமீறி ரசிச்ச பொண்ணும் நீதான்…
என் மனசுக்குள்ள இவ்வளவு காதலை வச்சுகிட்டு என்னால உன்னை நெருங்கி வர முடியல … நீ என் வாழ்க்கை முழுக்க வேணும்னு தோணுது … முழுசா நான் என்னோட தமிழை சொந்தமாக்கிக்கணும்னு நினைக்கிறேன் … ஐ லவ் யூ தமிழ் … ஐ லவ் யூ சோ மச் என்று சொல்ல அவள் ஆச்சரியத்தில் இருந்தாள் …
காதலா ?? அதுவும் நான் உயிராய் நேசிக்கும் என் காதலனிடம் இருந்தா?? என் கணவனிடம் இருந்தா ?? மகிழ்ச்சியில் இருந்தவள் அவனை அணைத்துக் கொண்டாள் …
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் இளா … ஐ லவ் யூ டா என்றவள் அவன் முகத்தை ரசித்து பார்த்து முத்தங்கள் வைத்தாள் … அவன் இதழை கவ்வி கடித்தும் வைத்தாள்…
அவன் வெட்கத்தோடு சிரிக்க … அவன் மந்தகாச சிரிப்பில் அவள் தொலைந்த நொடியில் அவளை ஆட்கொண்டான் … முழுமையான காதலோடு இருவரும் இணைந்தார்கள் … அவளுள் இருக்கும் காதலை தூண்டி விட்டவன் அவள் பெண்மையின் தாபங்களையும் அவன் விரல்களால் தூண்டினான் …
இளா … இளா … என்று அவள் முனக அவன் ஆண்மை இன்னும் வீரியமாக… அவன் காதலில் … அவன் தொடுதலில் மலர்ந்திருந்த அவள் பெண்மையை மொத்தமாய் அள்ளிக் கொண்டிருந்தான் … அவள் மோகத்தில் முனகினால் வேகத்தை அதிகமாக்கினான் … அவள் வலியில் சுணங்கினால் வேகத்தை குறைத்து அவளுக்கு மோகம் ஏற்றினான் …
அத்தனை போதையிலும் … மருந்தின் வீரியத்திலும் அவன் அவளுடைய மனம் அறிந்து செயல்பட்டான் … காதல் கொண்ட மனது தான் தன்னை நேசிப்பவரை பற்றி யோசித்து செயல்படும் … அவன் தீண்டலில் தான் இளமாறனின் மொத்த காதலையும் செந்தமிழ் உணர்ந்து கொண்டாள் …
அவளின் முதல் மொட்டை உடைத்த பின் மூச்சு வாங்கி அவள் மார்பில் சாய்ந்த தலைவனை ஆசையாய் அணைத்துக் கொண்டாள் … அவன் காதலை … காமத்தை பெற்று விட்ட மகிழ்ச்சியில் இருந்தாள் … நான் நினைச்சதை விட நீ அழகா இருக்க தமிழ் என்று அவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து சொல்ல … மகிழ்ச்சியில் மனம் நிறைந்து போயிருந்தாள் …
அவனுக்கு அவள் மேல் இருந்த காதலும் காமமும் கூடிப்போக … அவளை விட்டு பிரிய மனமில்லாமல் அவள் மேலேயே கிடந்தான் … தமிழ் நமக்கு பொண்ணு பிறந்தா பாப்பா உன்னை மாதிரியே அழகா இருக்கணும் என்று அவன் சொல்ல … அவள் மிதக்க ஆரம்பித்தாள் … அவளை விட அவன் தான் கூடுதல் அழகு … கூடுதல் நிறம்… ஆனால் அவன் காதல் கொண்ட மனதிற்கு அவள் தான் அழகு …
இத்தனை நாட்களாக அவன் மனதிற்குள் பூட்டி மறைத்து வைத்திருந்த மொத்த காதலையும் போதையில் அவளிடம் உளறிக் கொண்டிருக்க … அவள் இழந்த ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அன்று தான் அடைந்தாள் …
அவன் காதலால் … காமத்தால் அவளை திணற வைத்துக் கொண்டிருந்தான் … அவள் வளையல்களும் … கொலுசொலியும்… அவள் முனகல்களும் அவன் மோகத்தை அதிகமாக்க … அவன் இதழ் முத்தத்தை இன்னும் ஆழமாக்கினான் … அவன் தீண்டலை அழுத்தமாக்கினான் … அவள் கை வளைகளை உடைத்து அவளிடம் கொஞ்சம் வன்மையாய் நடக்க … அவளுக்கு இம்முறை வலிக்கவில்லை … அவன் காதலால் எல்லாமே சுகமாய் மாறி இருந்தது …
அவன் தந்த காதல் சுகங்களில் இருந்தவள் இந்த இரவு நீண்டு கொண்டே போக வேண்டும் … அவனுடன் நான் இப்படியே இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டாள்… அவனோ இரவு முழுக்க அவள் பெண்மையின் அழகில் தொலைந்து போயிருந்தான்…
ஒட்டுமொத்தமாய் செந்தமிழின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிட துயிலெழுந்தான் கதிரவன் … தூக்கத்தில் இருந்தும் போதையில் இருந்தும் விழித்த இளமாறன் தன் மார்பில் தூங்கும் செந்தமிழை பார்த்து திடுக்கிட்டு எழுந்தான் … இருவரும் ஆடைகளின்றி இருக்க இன்னும் அதிர்ச்சியானான் … என்ன நடந்தது என்று யோசித்தவனுக்கு அவளுடன் கலவியில் இருந்தது கொஞ்சம் கொஞ்சம் தான் ஞாபகம் இருந்தது …
அவளோ சோர்வில் உறங்கிக் கொண்டிருக்க … அவள் இதழிலும் கழுத்திலும் அவன் கடித்த காயங்களை பார்த்து இன்னும் கொஞ்சம் அதிர்ச்சியானான் … மெல்ல அவள் மேல் இருந்த போர்வையை விலக்கி பார்த்தான் … அவள் மார்பிலும் அவன் கடித்து வைத்திருக்க அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான் …
எழுந்து குளிக்க சென்றான் … தண்ணீர் பட்டவுடன் அவன் உடம்பிலும் அவள் கடித்த இடங்களில் எரிச்சல் தோன்ற உள்ளுக்குள் சிரித்தான் … ஆனாலும் ஒரு பதட்டம் கலக்கம் … வெளியே வந்தவன் உடை மாற்றி விட்டு அவளுக்கு எதிரில் சேரில் அமர்ந்து நகத்தை கடித்துக் கொண்டு … கோபமாக அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் …
அவள் மெல்ல விழித்து பார்த்தாள் … அவன் கோப விழிகளை கண்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் … அவள் மேலே இருந்த போர்வை சரிய … அவள் வெற்று மேனியை பார்த்து போர்வையை இழுத்து தன்னை முழுவதுமாக மூடிக் கொண்டாள் …
நேத்து நான் உன்கிட்ட என்ன சொன்னேன் … உன்னை அம்மா ரூம்ல தான போய் படுக்க சொன்னேன் என்று அவன் கேட்க … அதான எங்க என் வாழ்க்கையில் சந்தோஷம் வந்திருச்சோன்னு நினைச்சுட்டேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள் செந்தமிழ் … உன்னை தான கேட்கிறேன் என்று அவளை கோபத்தில் அறைந்தான் இளமாறன் …
உன்னை தான கேட்கிறேன் என்ன இதெல்லாம் என்று அவன் கோபமாக கேட்க … அவன் அடித்த அடியில் கண்கள் கலங்கி போனவள் … நான் அம்மா ரூம்ல தான் படுத்துருந்தேன் … நீங்க தான் எனக்கு ஒருமாதிரி இருக்கு … என் பக்கத்துல வந்து படுன்னு என்னை வம்பா இழுத்துட்டு வந்து என்னென்னமோ பண்ணீங்க என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் …
இவ்வளவு பேசுற … நேத்து என்னை தள்ளி விடுறதுக்கு என்ன … நல்லா இருந்ததுன்னு பேசாம நீயும் என்ஜாய் பண்ணியா என்று அவன் கேட்டது அவளுக்கு வலித்தாலும் … நான் தள்ளி விட முயற்சி பண்ணேன் … நீங்க முரடன் மாதிரி நடந்துகிட்டீங்க… இங்க பாருங்க என்று அவள் உடம்பில் இருந்த கீறல்களையும் … வளையல்கள் உடைந்து அவள் கையில் இருந்த காயங்களையும் காட்டினாள் …
உடனே பதறி போய் அவள் கையை பிடித்தவன் தன்னை அறியாமல் அதை வருடி விட்டான் … நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் … உன்னை நான் கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்குள்ள கொண்டு வந்திருக்க கூடாது என்று அவன் சொல்ல … அவளை தொட்டதை தான் தப்பு என்று நினைக்கிறான் … அப்போ இது காதலில்லை என்று நினைத்தவள் சிரித்தாள் …
என்ன தான் அவனை கண்மூடித்தனமாக காதல் செய்தாலும் … இவ்வளவு நாட்கள் அவனுடன் இருந்து … அவனை புரிந்து வைத்திருந்தவள் அவன் இப்படி எல்லாம் பேசுவான் என்று எதிர்பார்த்தாள் … அவன் இரவு காதல் மொழி பேசியது மட்டும் தான் அவளுக்கு ஆச்சரியம் … தன்னிடம் கலவி கொள்ள தான் அத்தனையும் பேசியிருக்கிறான் போல என்று தவறாக புரிந்து கொண்டாள் …
பெருமூச்சு விட்டவாறு அவனை பார்த்தாள் … அவனோ குழப்பத்தில் இருக்க … இங்க பாருங்க நான் உங்களை மயக்கணும்னு நினைக்கல … உங்க சொத்து வேணும் … உங்க கூட வாழணும்னு இதெல்லாம் பண்ணல … ஏதோ தெரியாம நடந்திடுச்சு … இதனால யார் வாழ்க்கைக்கும் பாதிப்பு வராது…
நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன் … சொன்ன மாதிரி நீங்க வெளிய போ ன்னு சொன்னா போயிடுவேன் … நீங்க டென்ஷன் ஆகாதீங்க என்று பொறுமையாக சொல்லி விட்டு எழுந்து குளிக்க சென்றாள் …
ஒரு பெண் தன்னிடம் கற்பை இழந்து விட்டு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்று விட்டாளா ?? அதுவும் செந்தமிழ் மாதிரி ஒரு பெண் … அன்று முத்தத்திற்கு பயந்து போனவள் … நான் தொடுவேன் என்று அழுது கதறியவள் … திடீர் என்று எப்படி மாறினாள் என்று பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தான் இளமாறன் …
செந்தமிழ் அவனிடம் வெளியே தைரியமாக பேசினாலும் பாத்ரூமிற்குள் சென்றதும் அழுதாள் … வலிகள் அவளை எவ்வளவு இறுக்கமாக மாற்றியிருந்தாலும் அவன் மீதான அவளுக்குள் இருக்கும் காதல் அவளை வதைக்கிறது … நேற்று என்னவெல்லாம் பேசினான் … எப்படியெல்லாம் இருந்தோம் … அந்த காதல் எல்லாம் கானல் நீராகிப் போனது என்று நினைத்து அழுதாள் …
காதலாய் வருவாள் 💞
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


மருந்தின் வீரியத்தில் மனதில் இருந்த உண்மைகள் எல்லாம் வார்த்தைகளாக வெளிவந்து விட்டன.
தனது தாழ்வு மனப்பான்மையில் அவள் வாழ்வை வீணடிக்க வேண்டாம் என்ற நினைப்பிலும், ஒரு வேளை குழந்தையும் குறையுடன் பிறந்து விட்டாள் என்ற பயத்திலும் அவளை வாழ்வில் இருந்து விலக்கி வைக்கவே நினைக்கிறானோ?
அவன் கலவியின் மோகத்தினில் தான் காதல் மொழி பேசி இருக்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டாலே.
அவன் முன் வீராப்பாக பேசிவிட்டு தனியே வந்து வருந்துகிறாள்.
அவனும் வெளிப்படையாக பேசுவதில்லை, இவளும் வெளிப்படையாக பேசுவதில்லை. இவையெல்லாம் எங்கே போய் முடியுமோ!
ரெண்டு பேரும் வெளிப்படையாக பேசும் போது முடியும் …
உங்கள் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் சகி 🥰🥰
தப்பு செய்தது நீ தான்.
அதில் அவன் மனதும் தன்னுள்ளத்தில் மறைத்து வைத்திருந்த காதலை வெளியே கொணர்ந்து விட்டது. நீயும் அது புரியாமல் இருந்து விட்டாய்.
இனி என்ன நடக்க போகிறதோ தெரியலயே….
தவறுகள் சரியாகவும் … சரியானது தவறாகவும் மாறும் நேரம் வரும் … மிக்க நன்றி சகி …