விசித்திர மனிதர்கள் – வீர லட்சுமி

விசித்திர மனிதர்கள் என்பது சிறப்பானவர்கள் , புதுமையானவர்கள் என்றெல்லாம் பெயர் உள்ளது… நாம் புதுமையான மனிதர்களை காணும் போது நமக்கே ஓர் ஆச்சரியமாக இருக்கும். பள்ளிக்கூடத்தில் தனது தோழிகளோடு வளர்ப்பு பிராணிகளைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தாள் அபிலாஷினி… அவளுக்கு ஒரு நினைவு வந்தது… ஏய்,.. நீலவேனி உங்க வீட்டுப்பக்கத்துல தான் வயதான முதியவர் இருக்காங்களே. அவங்க வீட்டில் அணில் வளர்ப்பதைப் பத்தி சொல்லும்மா!.   நீயே சொல்லும்மா… நீலவேனி வீட்டுக்கு … Continue reading விசித்திர மனிதர்கள் – வீர லட்சுமிContinue Reading