பாதாள உலகின் இளவரசி – கிருத்திகா சரவணன்

1945ல் காலத்தில் நடந்த சம்பவம் இது. எமிலி நம்ப கதையோட நாயகி. எமிலியும் அவ அம்மாவும் அவ அப்பா இருக்க இடத்துக்கு போய்ட்டிருக்காங்க. எமிலியோட அப்பா இறந்துடார் அவங்க அம்மா இரண்டாவது திருமணம் பண்ணிகிட்டாங்க.இப்போ அவங்க கர்ப்பமா இருக்காங்க.அவங்க இரண்டாவதா திருமணம் பண்ணவங்க பெயர் லுயிஸ் ஆர்மில ஜென்ட்ரலா இருக்கார்.லுயிஸ் சரியான சைகோ அவன் எங்க இருக்கானோ அங்க தான் இவங்களும் இருக்கனும். அப்படி தான் இப்போ போர் நடக்குர … Continue reading பாதாள உலகின் இளவரசி – கிருத்திகா சரவணன்Continue Reading