சுவையோடு சுவடு – -மகா சமுத்ரா

மூனு நாள் முன்ன நானாக்கிவச்ச கருவாட்டுக் குழம்பதுவ நாலாம் நாலு வக்கனையா நீ திண்ண – நாம்பாத்து நாக்கூற எச்சில் வடிச்சேன். ஒருவாய் கேட்டதுக்கு ஒய்யாரமா சாஞ்சமர்ந்து ஓரக்கண்ணோட சேர்த்து உதட்ட சுழிச்ச! ஏன் வந்து பிறந்தாயோ? நான் பிறந்த வகுத்தினிலே… என்கூட ஓரண்டை இழுக்க வரம் வாங்கி வந்தாயோ? போடாப் பொடிப்பயலே! நாளை மறுநாள் நீ சித்தப்பன் வீடு போகையில நா சமைச்சு நாந்தின்பேன் உள்ள வந்து எட்டிப்பார்த்தா … Continue reading சுவையோடு சுவடு – -மகா சமுத்ராContinue Reading