காதல் பிழையோ ?? – பிரியா வெங்கட்

பகலவன் மேகங்களினுள் ஒளிந்து மெல்ல தன் கதிர்களை பரப்பிய அந்த அழகிய காலை பொழுதில், கண்ணாடியின் முன் நின்று புடவை கட்டிக்கொண்டிருந்தாள் ஹர்ஷிதா.    ஐந்து மாத கருவை தாங்கியிருந்த தன் மேடிட்ட வயிற்றை சுற்றி அவள் மடிப்புகள் எடுத்து ஓய்ந்திருக்க, அதுவரை கதவில் சாய்ந்து தன் மனையாளின் அழகை ரசித்துக்கொண்டிருந்தவன், அவள் களைப்பை உணர்ந்து அவள் முன் சென்று மண்டியிட்டான். பின் அவனே அவளின் மடிப்புகளை சரி செய்து … Continue reading காதல் பிழையோ ?? – பிரியா வெங்கட்Continue Reading