கல்லாய் போன மனது -அஞ்யுகா ஸ்ரீ

“இங்க பாருங்க… என்னால் இனி முடியாது… அவங்களை முதலில் வெளியே அனுப்புங்க” என்ற சிந்து, “எதுக்காக நாம மட்டும் இவங்களைப் பார்த்துக்கணும்? அதுதான் உங்க தம்பிங்க ரெண்டு பேர் இருக்காங்க இல்லை அங்க அனுப்புங்க சங்கர்” என கோபத்தில் கத்தவும். சங்கர், “அவனுங்களும் எங்களால் பார்த்துக்க முடியாதுங்கிறாங்க சிந்து… இதில் என்னை மட்டும் என்ன செய்யச் சொல்ற? நான் போய் அவனுங்க வீட்டுக்கு போங்கன்னு சொன்னா தப்பா நினைப்பாங்க” என்றவன், … Continue reading கல்லாய் போன மனது -அஞ்யுகா ஸ்ரீContinue Reading