இருள் விலகுமா? – தேவிகா

“ஆத்தா என் மாடு அந்த வரப்புல மேஞ்சிட்டு இருந்துச்சு பாத்தியா” தெருவில் இருந்த வயதான பாட்டியிடம் கேட்டபடி பதற்றத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்ணகி. ” ஆமா ஆத்தா. இவ்வளவு நேரம் இங்க தான் இருந்துச்சு.அது உங்க வீட்டு மாடு தானா. நான் கூட யாருதோ என்னவோன்னு நினைச்சேன். அதோ அந்த வயல்காட்டுக்குள்ள தான் போச்சு. சோளத்தை திங்கறதுக்குள்ள போய் புடிச்சி இழுத்துட்டு வா. இல்ல அந்த வீட்டு பொம்பள … Continue reading இருள் விலகுமா? – தேவிகாContinue Reading