Generated by All in One SEO v4.9.7.2, this is an llms.txt file, used by LLMs to index the site. # தூரிகை தமிழ் நாவல்கள் Smiles begin with stories ## Sitemaps - [XML Sitemap](https://thoorigaitamilnovels.com/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [26 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/26-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - "சித்தி... பசிக்குது!" அக்னிலா கேட்டதில், "இட்லி தரட்டாடா?" எனக் கேட்டாள் பவித்ராத்யா. "ம்ம்ஹும் சாக்லேட்..." "இப்ப தான கைல ஊசியை எல்லாம் கழட்டி இருக்காங்க. சாக்லேட் சாப்பிட கூடாதுடி தங்கம். டூ டேஸ்ல உடம்பு சரி ஆனதும் வாங்கித் தரேன் சரியா?" என மகளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். "அப்போ ப்ரவுனி?" அவள் கேட்டதில், பவித்ராத்யாவின் முகம் கசங்கிப் போனது. "சித்தி..." ஆடவனின் நினைவில் அசைவற்று நின்றவளை அக்னிலா தான் உலுக்கினாள். "ப்ரவுனி வேணும்" எனக் கேட்டதும், - [திமிரே தீஞ்சுவையே 🔥-19](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-19/) - திமிர்-19 "ஏன் அரசி! நாளை மறுநாள் நம்ம விழிக்கு, வளைகாப்பு வச்சிருக்கோம்! இன்னும் இந்தப் புள்ளைங்க ஒண்ணும் வீட்டுப்பக்கம் வரவே இல்லை! வீராவுக்கு எதுவும் ஃபோன் போட்டு பார்த்தியா?" காத்தவராயனின் மனைவி கயலுடன், அடுக்களையில் வேலையாக இருந்த அரசியிடம் கேட்டார் பூங்கொடி. "ஒண்ணும் தெரியலைக்கா! நானும் நூறு நேரம், ஃபோன் போட்டு பார்த்துப்புடேன். இந்தப் பய எடுக்கவே மாட்டேங்குறான். என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியாமல், என்ன செய்றதுன்னே தெரியலை. நம்ம - [25 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/25-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - "உண்மையில் தன்னை விரும்பினாரா?" அதிர்வுப் பெருக்கில் பேச்சிழந்து போனாள். "சொல்லு திலோ. இப்ப நான் என்ன பண்ணட்டும்?" அவள் கேட்ட கேள்வியை மீண்டும் அவளுக்கே திருப்பி இருந்தான். முகத்தை மூடி கேவி கேவி அழத் தொடங்கினாள் திலோத்தமா. அவள் அழும்போதே ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்த அக்னி வேந்தன் வந்திருக்க, பவித்ராத்யாவும் வந்தாள். "அக்கா..." என ஆரம்பிக்கும்போதே விக்ரம் கண்ணை காட்டி நிறுத்தி இருக்க, அதில் அமைதியாகி விட்டாள். மூச்சு முட்ட அழுது முடித்தவள், முகத்திலிருந்து கையை - [24 - என் போதை நீ பெண்ணே❤️](https://thoorigaitamilnovels.com/24-என்-போதை-நீ-பெண்ணே❤️/) - "விக்ரா..." அக்னியின் அழைப்பை அசட்டை செய்து விட்டு சென்றதில், அக்னியும் அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துச் சென்றான். விக்ரம் காரை செலுத்திய வேகத்திற்கு விபத்து ஏற்படாமல் சென்றதே அதிசயம் தான். நடுக்கூடத்தில் நின்றிருந்த சிவக்குமாருக்கு, திலோத்தமாவையும் அக்னிலாவையும் காப்பாற்றி விட்டனர் என அறிந்ததும் சினம் பீறிட்டது. இதில் அவருக்கு விசுவாசியான காவலர் வேறு, இரட்டைக் கொலை முயற்சி வழக்கில் அவரைக் கைது செய்ய வருவதாகக் கூறியதில், உடனடியாக வக்கீலுக்கு அழைத்தார். அவரது அலைபேசியை காலால் எத்தி விட்ட - [திமிரே தீஞ்சுவையே 🔥-18](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-18/) - திமிர்-18 அந்தக் குளம்பியகத்தில் எங்கோ பார்த்து அமர்ந்தபடி, தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள் மேகவர்ணா. அவள் முகத்தில் இருந்த வாட்டமே அவள் மனக் கலக்கத்தை தெளிவாகக் காட்டிக் கொண்டிருந்தது. "இந்தாரு மயிலம்மா! டீ தானே குடிக்கிறே? என்னமோ விஷத்தைக் குடிக்கிற மாதிரி மூஞ்சியை வச்சிக்கிறே?!" என அவளைப் பார்த்துக் கேட்டான் வீரபத்ரன். "ம்க்கும்! என்னைப் பெத்தவரு சொன்னாருன்னு, எதையுமே யோசிக்காமல் உன் பின்னால் கிளம்பி - [நட்சத்திரம் 13](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-13/) - நட்சத்திரம் 13 அன்று நீல வான மேடையில் வெள்ளை நிலா மகள் நாணம் கொண்டு செம்மை பூசிக்கொண்டு, வெந்நிறத்தில் ஒரு புள்ளி குருதி நிறம் கலந்து செந்நிறம் கொண்ட வெண்ணிலவாய் முழு நிலவாய் செம்மை நிறத்தில் வலம் வரும் அன்று செந்நிலா ஆனாள் வான தேவதையின் ஒரே மகள் வெண்ணிலா. முப்பதாண்டுக்கு ஒரு முறை வான வீதியில் வலம் வருவாள் செந்நிலவாய், தனக்குச் சாயம் பூசிக்கொண்டு வானை அலங்கரிக்கும் வேளையில் தங்க மீனாய் வான் முழுவதும் - [திமிரே தீஞ்சுவையே🔥-17](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே🔥-17/) - திமிர்-17 அந்த வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் அங்கும் இங்குமாய், நடையாய் நடந்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன். மனதில் மேகவர்ணாவைப் பற்றிய விஷயங்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது. 'என்னதான் இவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? தொட்டுப் பேசுகிறாள்! கட்டிப் பிடிக்கிறாள். உரிமையாய் அவள் உணர்வுகளை என்னிடம் வெளிப்படுத்தி கண்ணீர் சிந்துகிறாள். ஆனால் காதல் இருக்கிறதா? எனக் கேட்டால் மௌனம் சாதிக்கிறாள். இதை நான் என்னவென்று நினைத்துக்கொள்வது? நட்பா? காதாலா? இல்லை இரண்டிற்குள்ளும் அடங்காத - [23 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/23-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - தோழியின் அறையில் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தாள் பவித்ராத்யா. இதுவரையில், மெல்லிய உணர்வுகளெதுவும் தாக்கியதில்லை. இப்போதோ காதெலெனும் மின்னணு மின்சாரமாகத் தாக்கி விட்டுச் சென்றதில், உடல் நடுக்கங்கள் இன்னும் தீரவில்லை. விக்ரமை பற்றியோ, அக்னிலாவை எண்ணியோ வருந்தினாலும் கூட, இறுதியில் மனக்கண்ணில் தோன்றி தீ மூட்டி விடுகிறான் அக்னி வேந்தன். 'நல்லா பேர் வச்சுருக்காங்க. தீ வேந்தன்னு... ப்ச்!' எரிச்சலுற்றாள். அந்நேரம் காலிங் பெல் சத்தம் கேட்க, யோசனையாக பார்த்தாள். இரு படுக்கையறை கொண்ட வீட்டில் அவளது தோழி - [திமிரே தீஞ்சுவையே 🔥-16](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவை-🔥-16/) - திமிர்-16 பயமும் பதற்றமும் அப்பிய முகத்துடன் வாசலுக்கும், வீட்டுக்கும், திரும்பத் திரும்ப நடையாய் நடந்துக் கொண்டிருந்தார் நாச்சியப்பன். காலை வீரபத்ரனுடன் சென்ற தன் ஒற்றை மகள் இன்னும் வீடு திரும்பாததை நினைத்து உள்ளுக்குள் தவித்துப் போனார் அவர். அலைபேசியை எடுத்து நூறாவது முறையாய் மகளுக்கு அழைத்துப் பார்த்தார். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாய் தகவல் சொல்லி ஓய்ந்தது அலைபேசி. "ஆத்தா மயிலு! எங்கதேன் ராசாத்தி - [திமிரே தீஞ்சுவையே🔥-15](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே🔥-15/) - திமிர்-15 அன்று காலையிலேயே தன் புல்லட்டை உதைத்துக் கிளப்பி, எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான் வீரபத்ரன். "ஏன்டா வீரபத்ரா! காலையில் காப்பியைக் கூட குடிக்க விடாமல், என்னத்துக்கு இப்படி அவசரப் படுத்துறே? அப்படி எங்குட்டுதேன் போறோம்.?" காலையிலேயே காபி கூடக் குடிக்காமல் அவசரப்படுத்துகிறானே என்ற அங்கலாய்ப்பு தெரிந்தது காத்தவராயனின் குரலில். "திண்டுக்கல் வரை போகணும் காக்காவிரட்டி! வெள்ளனே கிளம்பினால்தேன் சரியா இருக்கும். அப்பறம் உச்சி வெயிலில் உருகிப் போய்த்தேன் வீட்டுக்கு வரணும்.!" "பேசாமல் காரை புக் பண்ணி, குளு - [நட்சத்திரம் 12](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-12/) - நட்சத்திரம் 12 இமைக்க மறந்து சிலையாய் நின்றுக் கொண்டிருந்த தாரிகாவின் கரம் பற்றி இழுத்து வந்த மகிழினி அவளைப் பார்வையிலே சுட்டெரித்தாள். “மஹி..” என்ற தீரனின் கர்ஜிக்கும் குரலில் அவன் புறம் திரும்பியவளின் விழி நீர் பெருக்கெடுக்க அவள் அவளாய் இருந்த அந்த ஒரு நொடியில் தன் மார்பில் அவளை சாய்த்துக் கொண்டவன், “மஹி..! எனக்காக வந்துருடி ப்ளீஸ், மஹி..! கம் அவுட் ஃபரம் தேட் ஹெல் (அந்த நரகத்திலிருந்து வெளியே வா)” மஹி மஹி - [22 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/22-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - தணலை அள்ளி தன் தலை மீது எறிந்தவளின் மீது கோபம் கனன்றது அக்னி வேந்தனுக்கு. என்ன வார்த்தை பேசிவிட்டாள்!? நிராகரிப்பின் வலி, உள்ளமெங்கும் ஊடுருவி குடைச்சலைக் கொடுத்தது. வீட்டினர் அவனுக்கு பெண் பார்க்க கிளம்பிக் கொண்டிருக்க, நிவேதாவிற்கு பெரிய விருப்பமில்லை. மகன் தான் ஏற்கனவே பெண்ணைத் தேர்வு செய்து விட்டானே என்ற அசட்டை அவருக்கு. குடும்ப சகிதமாக பெண் பார்த்து முடித்து வரும் வழியில், "எனக்கு இந்த சம்பந்தம் திருப்தியா இருக்கு தம்பி" என்றார் சவுந்தரவல்லி. மனோஜும், - [திமிரே தீஞ்சுவையே 🔥-14](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-14/) - திமிர்-14 வீட்டின் பின்புறத்தில் இருந்த கிணற்றின் மீது ஏறி நின்று, தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கேமிராவைத் தூக்கிப் பிடித்து, கேமிராவின் கண்கள் வழியாய் எதையோ படம் பிடித்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன். ஒரு குறிப்பிட்டக் கோணத்தில், கேமிராவைப் பிடித்து, தான் கண்களால் கண்ட காட்சியைக் கருவிக்குள் சிறைப்பிடிக்க முயன்றுக் கொண்டிருந்தான். நெடுநேரமாய், ஒரே இடத்தில், அதுவும் அந்தப் பெரிய வட்டக் கிணற்றின் விளிம்பில் நின்றுக் கொண்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். - [நட்சத்திரம் 11](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-11/) - நட்சத்திரம் 11 அந்தப் பழமையான வீட்டின் மரஜன்னல் சல்லடைகள் வழியே புகுந்த இளங்காலை வெயில், அறையின் தரையில் தங்கக் கோலமிட்டுக் கொண்டிருந்தது இனிமையான காலை பொழுதின் குளிர் தன் தளிர் மேனி எங்கும் படர புத்துயிர் கொண்ட ரோஜா மலரைப் போல் புதிதாய்ப் பிறந்தது போல் உணர்ந்தவள் தன் எழில் கொஞ்சும் அழகை கண்ணாடியின் பிம்பத்தில் ரசித்துக் கொண்டிருந்தாள். தன் அழகை ஆள போகும் தன்னவனைப் பார்த்து விழியால் பருகியவளின் அதரங்கள் உச்சரித்தது அவனின் பெயரை - [திமிரே தீஞ்சுவையே 🔥-13](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-13/) - திமிர்-13 வீரபத்ரனோ, அவசரத்தில் தந்தையின் முன் வந்து நின்றுவிட்டாலும், இப்போது என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றான். தந்தையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. "அது வந்து.. நான்..!" எதையோ சொல்ல வந்து தடுமாறி வீரபத்ரன் நிற்க, அவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொள்ளலாமா? என்றுதான் தோன்றியது அரசிக்கு. "இவனையும் புள்ளைன்னு பெத்துருக்கேனே? சமாளிக்க தைரியமில்லாதவன் இங்கண என்னத்துக்கு வரணும்? சின்னப் புள்ளைன்னு செல்லம் கொடுத்து - [நட்சத்திரம் 10](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-10/) - நட்சத்திரம் 10 அந்த ஆள் அரவமற்ற அமானுஷ்யம் நிறைந்த காட்டின் அருகே இரு நங்கைகளும் பயந்தபடி நின்றிருக்க, “மகிழ் தீரனை வரச் சொல்லலாமா..? நம்ம தனியாப் போய் எதிலாவது மாட்டிகிட்டா என்னடி பண்றது?” எனப் பயந்தபடி மகிழினியை பார்க்க, “இல்லை வேண்டாம் தாரி, என்ன பிரச்சனை வந்தாலும் சரி, நாமே ஃபேஸ் பண்ணிக்கலாம், இவ்வளவு நேரம் தைரியாமா தானேடி என்கிட்ட பேசிட்டு வந்த, இப்ப என்னடி உனக்குப் பயம்” எனத் தனக்குள்ளிருந்த பயத்தை மறைத்தபடியே அவளிடம் பேசினாள் - [திமிரே தீஞ்சுவையே 🔥-12](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-12/) - திமிர்-12 மறுநாள் விடியலிலேயே அம்மாப்பட்டியிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார் அரசி. தனக்கென மீதமிருக்கும், ஒற்றைச் சொந்தத்தைப் பார்த்ததில் அவருக்கு மனம் நிறைந்திருந்தது. கதிர்வேல் மட்டும்தான் இன்னும், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். "வெரசா கிளம்பு அரசி! வெயிலுக்கு முன்னே போய் சேரணும்!" என அவர் சொல்லிக் கொண்டிருக்க, "இருங்க! தம்பி வரட்டும், அவன்கிட்டே சொல்லிட்டு கிளம்புவோம்!" எனப் பதில் தந்தார் அரசி. "நாமதேன் வெள்ளனவே கிளம்புறோம்ன்னு - [21 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/21-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - உணவை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற இரு பெண்களின் முகமும் களையிழந்திருந்தது. அதனை இருவருமே தங்களுக்குள் மறைத்துக்கொள்ள, பவித்ராத்யாவைக் கண்டதும் கண்களில் காதலை வழிய விட்ட அக்னி வேந்தனை நிமிர்ந்து பார்த்தாளில்லை. இருவரும் இல்லத்தை அடைந்து விட்டபோதும் அக்னி வேந்தனின் பேச்சுக்கெல்லாம் 'ம்ம்' மட்டுமே கொட்டினாள். "ஆர் யூ ஆல்ரைட் ஆத்யா? உடம்பு சரி இல்லையா?" என்று அவள் நெற்றியில் தொட்டுப்பார்த்தான் அக்கறையாக. கலங்கிய கண்களை கட்டுப்படுத்தியவள் "அதெல்லாம் இல்லையே நல்லா தான் இருக்கேன்..." என்றவள், "உங்ககிட்ட ஒரு - [திமிரே தீஞ்சுவையே🔥-11](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே🔥-11/) - திமிர்-11 அந்தச் சூழ்நிலை மொத்தமும் அழுத்தமான நிசப்தத்தைச் சுமந்திருந்தது. நாச்சியப்பன் வீட்டின் கூடத்திலிருந்த மெத்திருக்கையில் அமர்ந்திருந்த அரசியின் விழிகள் அந்த வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தது. "இப்படி நடு வீட்டில் உட்கார்ந்து சுத்தி, சுத்தி வேடிக்கைப் பார்க்கதேன் இங்கண வந்தியா? அப்படியென்ன உன் தம்பி அரண்மனையா கட்டி வச்சிருக்கான்?!" என அரசியின் காதுக்குள் கடுகடுத்தார் கதிர்வேல். "இப்போ என்ன செய்யணும்ங்கிறீங்க? ஏன் நீங்க ஏதும் - [20 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/20-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - விக்ரம வேந்தனின் கைகளுக்கு பிசியோ குடுக்கத் தொடங்க, ஆரம்பத்தில் கையைத் தூக்கக் கூட நடுக்கம் இருந்தது. "தினமும் ட்ரை பண்ணுங்க விக்ரம். நரம்புல ஏற்பட்ட அதிர்வுனால, சில மாசமா வேலை நிறுத்தம் செஞ்சுருக்கு. இப்ப மறுபடியும் அதை சுறுசுறுப்பாக்க, நாம தான் ட்ரை பண்ணியாகணும்" என மருத்துவர் அறிவுரை கூற, "ரொம்ப நடுங்குது டாக்டர்..." என்றவனுக்கு ஆயாசமாக இருந்தது. அக்னி வேந்தன் தான், "ஸ்டார்டிங்ல நடுங்குனாலும் பரவாயில்ல விக்ராண்ணா. போக போக சரியாகிடும்" என்றான் அவனது வேதனையை - [திமிரே தீஞ்சுவையே🔥-10](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே🔥-10/) - திமிர்-10 தனக்கான அறையில் அமர்ந்து, நேற்று மாலை எடுத்த மஞ்சள் நீராட்டுவிழா படங்களை மடிக்கணிணியின் உதவியுடன் எடிட் செய்துக் கொண்டிருந்தான். "கட்டக் கடைசியில் சடங்கு வீட்டுக்கு உன்னைய ஃபோட்டோ புடிக்க வச்சுப்புட்டாய்ங்களே? மீசைக்காரனுங்க பலே கில்லாடிங்கதேன்.!" என சிரித்தபடியே சொன்னான் காத்தவராயன். "நான் ஒண்ணும் அவிங்களுக்காக சரின்னு சொல்லலை. எல்லாம் என் மயிலம்மாவுக்காகதேன்.!" "ம்க்கும்! அந்தப் புள்ளை உன்னை வெட்டவா.. குத்தவான்னு பார்க்குது. நீ - [நட்சத்திரம் 9](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-9/) - நட்சத்திரம் 9 அன்றைய விடியல் அவளுக்கு வித்தியாசமாகவே இருந்தது வழி தெரியாமல் குழந்தையாய் நின்றவளுக்குக் கேட்ட அசரிரீயின் குரல். அதன் குரலைக் கேட்கும் ஆவல் மகிழினியின் அடி நெஞ்சை துளைத்தெடுக்க அதனிடமே சரணடைய முடிவெடுத்தாள். 'தீரன் கிட்டே சொன்னால் விடமாட்டார் தெரியாமல் போய் வருவதே நல்லது' அவளின் சிந்தை முழுக்க நிறைந்திருந்தது அந்தத் தேக்கு மரக்காடு. 'அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யாராக இருக்கும், என் கனவிற்கான அர்த்தத்தைச் சொல்வதாய்ச் சொன்னதே, என் நலம் விரும்பியாகத் தான்' - [நட்சத்திரம் 8](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-8/) - நட்சத்திரம் 8 “மஹி உனக்குத் தெரிய வேண்டிய நேரத்துல எல்லாம் தெரியும் அது வரைக்கும் இந்த மாதிரி ஹாஸ்பிட்டல் போறதெல்லாம் வேண்டாம் மஹி” எனப் பேசியபடி காரின் கதவை திறந்து உள்ளே அமர்ந்தான் தீரன். “என்ன பொறுத்தவரைக்கும் நீங்க எப்பவும் ஸ்டேரேஞ்சர் தான்" எனச் சொன்னவளின் நுனிவிரல் காரின் கதவில் இருந்த அவன் விரலை தீண்ட அங்கேயே மயங்கி சரிந்தாள் மகிழினி. ‘எந்நேரமும் இவ மயங்கி மயங்கி விழறதும், விழறவளைத் தூக்கிட்டு போறதுமே எனக்கு வேலையா போச்சு’ - [திமிரே தீஞ்சுவையே 🔥-9](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-9/) - திமிர்-9 "ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசந்தனை நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசந்தனை காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது என்னைப்போலே பெண் குழந்தை உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது இன்னொரு உயிர்தானடி..! நீ...ல வானம் நீ...யும் நானும்..!" வாகனத்திற்குள் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்க, மிதமான வேகத்தில் மகிழுந்தை செலுத்திக் - [நட்சத்திரம் 7](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-7/) - நட்சத்திரம் 7 “இனி இந்த வீட்ல நான் ஒரு நிமிசம் கூட இருக்கமாட்டேன்” எனச் சொல்லியவள் துணிகளை எடுத்து தன் பெட்டியில் அடுக்க ஆரம்பித்திருந்தாள் “மஹி அத்தைக்கு,அம்மாவுக்கெல்லாம் தெரிஞ்சா வருத்த படுவாங்க, நான் செஞ்சது தப்பு தான் எதோ சலனத்துல செஞ்சுட்டேன், என்ன மன்னிக்க மாட்டியா? எனக்கு ஒரு சான்ஸ் தர மாட்டியா?” எனக் கேட்ட தீரனை பார்வையிலேயே அவள் வதைக்கக் குற்ற உணர்ச்சியில் குறுகி நின்றான் தீரன். “அதெப்படி தீரன் உங்க நுனிவிரல் கூட என் - [திமிரே தீஞ்சுவையே 🔥-8](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-8/) - திமிர்-8 "அடேய்! அரசி மயனே..! இந்த மூணு மலை மாடுங்கக் கிட்டே மிதிபட்டு சாகணுமா? வாடா, எகிறிக் குதிச்சு ஓடிப் போயிருவோம்.!" "ஆமா! மெத்தையிலிருந்து குதிச்சு ஒரேடியா போய்ச் சேர்ந்திருவோம். லூசுத்தனமாய் பேசாதே காக்காவிரட்டி!" "ஆமாடா! நான்தேன் லூசுத்தனமா பேசுறேன். நீ உன் மச்சான்காரனுங்க கிட்டே மிதி வாங்கு, அடிவாங்கு. உங்கக் குடும்பப் பஞ்சாயத்துக்கு நான் ஏன்டா அடிவாங்கணும். அந்த மூணு தடிமாடுங்கக் கிட்டே சிக்கினேன். என்னை அக்கு வேரு, அணி வேரா பிச்சிப்புடுவானுங்கடா!" "ஒரு குடும்பத்தை - [19 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/19-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - "விக்ரம்!" மெல்லக் கண்ணைத் திறந்த விக்ரம வேந்தன் கண்ணில் நீர் நிரம்ப நின்றிருந்த மனையாளைக் கண்டு புன்னகைத்தான். அறுவை சிகிச்சை அரங்கத்திலிருந்து விக்ரமை அறைக்கு மாற்றி இருந்தனர். குருமணியும் விஜயாவும் மருத்துவமனையிலேயே இருக்க, நிவேதாவும் வந்து விட்டார். சிவக்குமாரை அழைத்ததற்கு, என்ன தான் பாசமிருப்பினும் இன்னும் சின்னக் கோபம் இருப்பதாகவும் அவன் வீட்டிற்கு வந்ததும் பேசிக்கொள்வதாகவும் கூறி விட, அவரும் வற்புறுத்தவில்லை. வீட்டு வேலைகளை அப்படியே போட்டு விட்டுச் சென்ற மருமகளின் மீது கொலைவெறியில் இருந்தார் சவுந்தரவல்லி. - [14 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/14-என்-நித்திய-சுவாசம்-நீ/) - பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை! நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை! தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! நித்திலன் அவனது பண்பலை நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டுக் கண் மூடி நிவாசினியின் நினைவில் மூழ்கியிருக்க, அச்சமயம் அவனது - [நட்சத்திரம் 6](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-6/) - நட்சத்திரம் 6 “சோ நீங்க பண்ணினது ஹிப்நாட்டைஸ் தான் அதே நீங்களே அக்செப்ட் பண்ணுறீங்க ” எனத் தீரனின் முகம் பார்த்தவளை, “ஆஃப் கோர்ஸ், இது ஹிப்நாட்டிக்ஸ் தான். உன்னை என் வழிக்குக் கொண்டு வர எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி இது தான், உன்னை நான் பழி வாங்கணும்” எனப் பேசியவனின் முகம் கடுமையாக இருந்தாலும் உள்ளூர சிரித்துக்கொண்டான். “இல்லை நீங்க பொய் சொல்றீங்க” எனச் சொன்ன மகிழினியை பார்த்து திகைத்து விழித்தான் தீரன். “நீங்க - [திமிரே தீஞ்சுவையே 🔥-7](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-7/) - திமிர்-7 "அடேய் அரசி மயனே! இந்தா இந்த அடுப்பில் வேகுதே அது என்னடா? என்னமோ சின்ன சைஸ் மூங்கில் குச்சி மாதிரி நீள நீளமா இருக்கு.?" விறகு அடுப்பில் ஊதுகுழலால் ஊதி நெருப்பை எரிய வைத்தபடியே கேட்டான் காத்தவராயன். "இது தெரியாதாக்கும் காக்காவிரட்டி, இதுக்குப் பேர்தான் பாஸ்தா!" "அது எந்த பிஸ்தாவா வேணும்ன்னாலும் இருக்கட்டும் இது எனக்கு வேணாம்டா சாமி! நாலு ரொட்டித் துண்டு, அப்பறம் அந்த ரெண்டு நிமிஷ நூடுல்ஸு, இப்போ இந்த பிஸ்தா! இதைத் - [திமிரே தீஞ்சுவையே 🔥-6](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-6/) - திமிர்-6 "யாரைக் கேட்டு அவனை அனுப்புனீக? கையில் கேமராவைத் தூக்கிக்கிட்டு திரிஞ்சான். இப்போ ஊரு ஊரா அலையப் போறானாக்கும்.? ஏம்மா, நீதேன் இந்த வீட்டுக்கு பெரிய மனுஷி, நீ கூட உம் பேரனுக்கு புத்தி சொல்ல மாட்டியாக்கும்?!" என வீரபத்ரனின் தந்தையான கதிர்வேல் வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்க, "அவனும் என்னமாவது செஞ்சு சம்பாதிச்சுட்டு போவட்டும். அவன் போக்குக்கு அவனை விட்டுரு. அவன் போற வழி சரியில்லைன்னா அவனா திரும்பி வருவான். அப்போ நீ - [நட்சத்திரம் 5](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-5/) - நட்சத்திரம் 5 கடற்கரையின் ஓரமாய் நின்றிருந்த இளசுகள் அனைத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து வலைதளங்களில் பதிவிட உலகமே தெரிந்து போனது இவர்களின் காதல். கையில் குழந்தையைப் போல் தன்னவளை ஏந்தி அவன் வர, அவனைச் சூழ்ந்த இளசுகள் அவனைப் பேட்டி எடுக்கும் பாணியில் வந்து நின்றனர் அவர்கள் கேள்வி எழுப்பும் முன், “உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.? ஒரு பொண்ணு தற்கொலை செஞ்சிக்கப் போறதை வீடியோவா எடுத்து லைக்ஸ் கமெண்ட்ஸ்காக என்ன வேணும்னாலும் செய்விங்களா கொஞ்சம் கூட - [18 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/18-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - டியர்ஸ்... லாஸ்ட் எபிசோட்ல சஞ்சீவை சந்தீப்னு மாத்தி எழுதிட்டேன். ஹிஹி அவனை சஞ்சீவாவே வச்சுக்குவோம். --------------------------------------- அக்னி வேந்தனைக் கண்டதும் சஞ்சீவ் திருதிருவென விழித்தான். "என்ன மச்சான்... இன்னைக்கு விக்ரம் அண்ணாவுக்கு சர்ஜரி தான. நீ போகல?" எனக் கேட்டவன் எச்சிலை விழுங்கினான். "போக தான் போறேன். அப்படியே உன்னையும் கூட்டிட்டுப் போய்ட்டா, ஒரே வேலையா முடிஞ்சுடும்ல" என்றபடி விரல்களை சுளுக்கெடுத்துக் கொண்டான். "என்... என்னை எதுக்கு கூட்டிட்டு போற? இங்கயே நிறைய வேலை இருக்கு மச்சான்" - [திமிரே தீஞ்சுவையே 🔥-5](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-5/) - திமிர்-5 "ம்ப்ச்! யாருய்யா இது குறுக்கால வந்து மறைச்சுக்கிட்டு நிக்கிறது.?" என அவன் எட்டிப் பார்க்க முயன்றபோது, மீண்டும், அந்த இரண்டு உருவங்களும் அவனை மறைத்தபடி நின்றது. "ம்ப்ச்! யாருய்யா இது?" எனச் சலித்துக் கொண்டவன், தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே நிமிர்ந்துப் பார்க்க, ஆளுயரக் கரடி பொம்மை போல தன் முன்னே நின்றிருந்தவர்களின் முகம் அவன் பார்வையில் பட்டது. முகஜாடையும், உருவ அமைப்பும், அப்படியே போஸ்பாண்டியை ஒத்திருக்க, கொஞ்சம் அரண்டுதான் போனான் - [நட்சத்திரம் 4](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-4/) - நட்சத்திரம் 4 இரு வெந்நிற புரவிகள் கம்பீரமாய் நிற்க அது இழுத்து வந்த ரதத்தில் ராஜகுமாரனாய் அவன் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தான் அவனருகே அவளின் ராஜகுமாரியாய் அவள், அவள் பிறை நெற்றியில் சூடியிருந்த குங்குமமும், இருவரின் தோள்களில் ஊஞ்சலாய் ஆடிய மாலையும், அவள் கழுத்தில் பொன்னூஞ்சாலாய் ஆடிய பொன் தாலியும் அவர்கள் திருமணம் அரங்கேறியதை காட்ட, அவர்கள் முன் நடனமாடிய படி சில நடன மங்கைகள் ஆடிய படியே பூக்களை மணமக்கள் மீது தூவ திருமணப் பாடல்களைப் - [திமிரே தீஞ்சுவையே 🔥-4](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-4/) - திமிர்-4 உறுமலோடு நின்ற அந்தக் கரியநிற வாகனத்திலிருந்து இறங்கியவனின் கரம், காதோரம் வரை கருத்து அடர்ந்திருந்த மீசையை வருடியது. கருப்புநிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து, ஆஜானுபாகுவான உடல்வாகுடன், இறங்கியவனை அண்ணாந்து பார்த்தான் வீரபத்ரன். "காட்டான் மாதிரி இருக்கான்! இவன் யாரு? இந்த ஊருக்குள்ளே காரெல்லாம் வச்சிருக்காய்ங்களா? பெரிய இடமா இருக்குமோ?" என முணுமுணுத்தபடியே வீரபத்ரன் நின்றிருக்க, வீரபத்ரனை கடைக்கண்ணால் பார்த்த காட்டானோ, "மயிலு! மயிலும்மா! தங்கம்!" என்றபடியே - [17 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/17-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - விக்ரம வேந்தன் அதிர்ந்தே விட்டான். "திலோ?" "பயந்தே போய்ட்டேன் விக்ரம். உங்களைக் காணோம்னு எவ்ளோ நேரம் தேடிட்டு இருக்கேன் தெரியுமா. ஒரு போன் பண்ணிருக்கலாம்ல..." எனத் தேம்பியவளை இடையோடு அணைத்துக் கொண்டவனின் அத்தனை அழுத்தமும் மழையுடன் கரைய, புன்முறுவல் பிறந்தது. "ரொம்ப பயந்துட்டியா திலோ..." ஆழ்ந்தகுரலில் அவன் கேட்க, "ம்ம்" என அழுகுரலில் முனகினாள். "கட்டிப்பிடிக்கிற அளவுக்கா?" சின்னதொரு கேலி சிந்தியதில், திலோத்தமா நிகழ்வுணர்ந்து அவனை விட்டு விலக எத்தனிக்க, அதற்கு அவன் விடவேண்டுமே! தற்போது பயம் - [16 - என் போதை நீ பெண்ணே ❤️](https://thoorigaitamilnovels.com/16-என்-போதை-நீ-பெண்ணே-❤️/) - அடுத்த ஒரு வாரமும் தாயின் இறுதி மூச்சில் கூட அருகில் இல்லாது போன வேதனையிலேயே உழன்றாள் திலோத்தமா. "திலோ ப்ளீஸ்... கொஞ்சமாவது அழுகையை நிறுத்து" தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தவளிடம் ஆடவனும் கெஞ்சினான். "அம்மாவுக்கு சரியாகிடும்னு தான் சொன்னாங்க விக்ரம்... இப்படி எதிர்பார்க்கவே இல்ல" எனத் தேம்பி தேம்பி அழுதவளை இழுத்தணைத்து சமன்செய்ய கூட இயலவில்லை அவனால். ஏற்கனவே தாயின் இழப்பில் துவண்டிருப்பவள், தான் அரவணைத்தால் உரிமை எடுத்துக்கொள்வதாக பயந்து விடுவாளோ என்ற கவலை அவனுக்கு. விக்ரமின் கசங்கிய - [2 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/2-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - "நான் காலை உடைச்சுக்கிட்டது உனக்கு சிரிப்பா இருக்க?" தேவாரம் ஜெயசுதாவிடம் சண்டைக்கு நின்றார். "ஆமா, இவர் பெரிய பாடி பில்டர்... ட்ரெட்மில்ல வேகத்தை அதிகமா வச்சு ஓட முடியாம தரையில புதையல எடுத்தா யாருக்கு தான் சிரிப்பு வராம இருக்கும்" இப்போதும் வாயைப் பொத்தி நகைத்தார் ஜெயசுதா. புசுபுசுவென கோபம் வந்ததில் தேவாரம் வேக மூச்சுகள் வாங்க, "ரொம்ப மூச்சை இழுக்காத ரம்மு. இளைப்பு வந்துட போகுது" என நக்கலடித்ததில் குருமணியும் விஜயாவும் நமுட்டு நகை புரிந்தனர். - [சொல்லாமல்...! - 08](https://thoorigaitamilnovels.com/சொல்லாமல்-08/) - சொல்லாமல்..! மௌனம் - 08 தன் முன்னே,தயக்கமாய் அமர்ந்திருந்தவனை புன்னகையுடன் பார்த்தாள்,அஷ்வினி. ஏதோ பேச வருவதும்,பின்னர் இல்லை என மழுப்புவதுமாக அவன் ஒரு வாரத்தை கடத்திட,அவளோ காதல் என்கின்ற கோணத்தில் யோசிக்கவே இல்லை. அதுவும்,தன் மீது அவனுக்கு காதல் என்று அவளுக்கு ஒரு துளி நினைப்பேனும்,அவள் மனதில் இல்லை;இல்லவே இல்லை. "என்ன வினய்..? என்னமோ பேசனும் பேசனும்னு கூப்டு மழுப்பி கிட்டு இருக்க..?" புன்னகையுடன் வினவியவளின்,கள்ளமில்லா கேள்வியில் அவனின் பயம் - [நட்சத்திரம் 3](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-3/) - நட்சத்திரம் 3 அவளின் முகத்தில் தெரிந்த அந்தப் படபடப்பு அதை ரசித்தபடி சுழல் நாற்காலியில் அமர்திருந்த பிரகதீரன். “சொல்லுங்க ஆர்ஜே மகிழினி, கனவில் வந்த கணவனே” இது தான் நீங்க அடுத்து பேச வேண்டிய டாபிக்” எனச் சொன்னவனின் விழிகளில் மேசை மேல் நடுங்கி கொண்டிருந்த கைகளைப் பார்த்து இவன் கரம் கொண்டு அவள் கைப்பற்றிய நொடியில் பதற்றம் விலக அவளின் கருவிழிகள் இவனின் விழிகளை ஆழந்து நோக்க அவள் கண் முன் வந்து சென்றது நீல - [திமிரே தீஞ்சுவையே 🔥-3](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-3/) - திமிர்-3 மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் நெய்க்காரப்பட்டியை வந்து சேர்வதற்கே கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரம் ஆகியிருந்தது. கொடைக்கானல் மலையடிவாரத்தை ஒட்டினாற் போல் அமைந்திருக்கும் சிறிய கிராமம் தான் பெரிய அம்மாபட்டி. இன்னும் பெரிதாக வளர்ச்சியடையாத, அதாவது சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாத, விவசாயத்தையே முதன்மைத் தொழிலாய் கொண்ட ஊர். கொடைக்கானலின் மலையடிவாரத்தை ஒட்டினாற் போல், அமைந்திருக்கும் ஊர் என்பதால், வருடம் முழுதும் குளுமைக்குக் குறைவில்லை. பழநிமலை, பாலாறு அணை, தொட்டிமடை ஃபால்ஸ் என அதிக தொலைவு - [சொல்லாமல்...! - 07](https://thoorigaitamilnovels.com/சொல்லாமல்-07/) - சொல்லாமல்..! மௌனம் - 07 சொல்ல மறந்த கதை.. பாலாவும் எதுவும் பேசாமல்,மௌனமாய் தோழனைப் பார்த்திருந்தான்.இடைவேளை நேரத்தில் தான்,நடந்ததை சுருக்கமாக விளக்கி,அவளுக்கு எச்சரிக்க வேண்டும் என்று அவன் உரைத்திட,பாலாவுக்குமே அது சரியாகப் பட்டது. காலையில் நடந்ததை விவரிக்கையில்,அவனுக்குமே கோபம் பற்றிக் கொண்டு வந்தது. ஆடவன் இதே போன்ற ஒன்றை கடந்து வந்தவன் என்பதால்,அவன் யோசிப்பதில் பிழையும் இல்லை என்பதே அவன் எண்ணம். அதுவும்,அவன் ஏறிப்பாயாமல் எச்சரிக்க நினைப்பதே போதுமென்று - [நட்சத்திரம் 2](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-2/) - நட்சத்திரம் 2 சென்னையின் பிரதான சாலையில் சிறகடித்த பறவையாய் தன்னுடைய மனதுக்குப் பிடித்த வேலையைத் தேடி தன்னுடைய முதல் பயணத்தைத் துவங்கியிருந்தாள் மகிழினி. அவள் வந்து சேர்ந்த இடம் சென்னையின் மிகப் பிரமாண்டமான கட்டிடம், கட்டிடத்தின் நுழைவாயிலில் வாயிற்காவலரிடம் தன்னுடைய பெயர், கைப்பேசி எண்களை அவர் தந்த பதிவேட்டில் பதிவு செய்தவள் வந்ததற்கான காரணம் இன்டர்வியூ என எழுதினாள். “எந்த ஆபிஸ்க்கு மா வந்திருக்க” எனச் செக்யூரிட்டியின் கேள்வியில் திணறி, “ரேடியோ ஸ்டேசன்” எனச் சொன்னவள் முகத்தில் - [திமிரே தீஞ்சுவையே 🔥-2](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-2/) - திமிர்-2 "ஹலோ! மதும்மா எப்படி இருக்கே டா தங்கம்? நெடுமாறன் எப்படி இருக்கான்? நம்ம ஆது குட்டி எப்படி இருக்கான்?" மகனையும் மருமகளையும் அலைபேசியின் வழியாய் விசாரித்துக் கொண்டிருந்தார் பூங்கொடி. "எல்லாரும் நல்லா இருக்கோம் அத்தை! ஆதுவுக்கு மூணு வயசு ஆகிடுச்சு ஸ்கூல்க்கு அனுப்பலாம்ன்னு இருக்கேன்.!" "மூணு வயசு தானே மதும்மா ஆகுது? இப்போவே பள்ளிக்கூடம் அனுப்பனுமா? பிள்ளைக்கு உச்சா வந்தால் கூடச் சொல்ல தெரியாது.!" "அட நீங்க வேறத்தே! உங்க பேரன் ஊரையே வித்துடுவான். சென்னை - [சொல்லாமல்...! - 06](https://thoorigaitamilnovels.com/42411-2/) - சொல்லாமல்...! மௌனம் - 06 அந்த இருளிலும் கொட்டிய அடை மழையிலும்,ஒற்றைக் கையால் குடையை பிடித்து,பாதங்கள் அவ்விடத்தை அலசிட அதை தெளிவுபடுத்த உதவிக் கொண்டிருந்தது,மறுகையில் இருந்த டார்ச் வெளிச்சம். அவள் அழவில்லை. ஆனால்,விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன. மடத்தனங்கள் என்று தெரிந்தும்,வலிக்க வைப்பதென்பது, ஆழமான நேசங்களில் மாத்திரமே சாத்தியம். அவனின் தோழன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும், காதுகளில் எதிரொலிக்க ஏனோ உள்ளுக்குள் உறுதிகள் ஆட்டம் காணும் சாயல். பதட்டத்தில் ஸ்தம்பித்தவளின் ஸ்திரங்கள், சில்லுகளாய் சிதறியிருக்க,தேடல் - [நட்சத்திரம் 1](https://thoorigaitamilnovels.com/நட்சத்திரம்-1/) - வணக்கம் வாசக தோழமைகளே, நித்தம் வருவாயா நட்சத்திரமே கதை நேரடிப் புத்தகமாக வெளி வந்த என்னுடைய இரண்டாவது கதை. உங்களுடன் கதையை பகிர்வதில் மகிழ்ச்சி.. படித்துவிட்டு நிறை குறைகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள். அன்புடன், மதிளா சுகி 🙂🦋 ஊர் கூடி மேள தாளங்கள் முழங்க மலர்களால் அலங்கரிக்கபட்ட மணமேடையில் யாகக் குண்டத்தின் தீ ஜூவாலையின் அருகே அமர்ந்திருந்தவள் ஐயரின் அறிவுரைப்படி மஞ்சளில் மூத்த கடவுளான விநாயகரை செய்து தன் முன் வைத்தவள், ப்ரோகிதர் சொல்லச் சொல்ல - [திமிரே தீஞ்சுவையே 🔥-1](https://thoorigaitamilnovels.com/திமிரே-தீஞ்சுவையே-🔥-1/) - திமிரே.. தீஞ்சுவையே..! திமிர்-1 அந்த சூழ்நிலை முழுதையும் ஒட்டுமொத்தமாய் நிசப்தம் மட்டுமே ஆட்கொண்டிருந்தது. அனைவரின் முகங்களிலும் இறுக்கம் படர்ந்திருந்தது. காற்றாடியின் மெல்லிய சத்தம் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க, மெத்திருக்கையில் சோர்வாய் அமர்ந்திருந்தார் அந்த வீட்டின் பெரிய மனுஷி அங்கயற்கண்ணி. தன் கணவர் சொக்கேசனின் மறைவிற்குப் பின்னர் குடும்பத்தை முன்நின்று வழிநடத்துபவர் அங்கயற்கண்ணி தான். அங்கயற்கண்ணி - சொக்கேசன் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். - [சொல்லாமல்...! - 05](https://thoorigaitamilnovels.com/சொல்லாமல்-05/) - சொல்லாமல்...! மௌனம் - 05 சொல்ல மறந்த கதை.. முதல் தின இரவே,எப்படியே கண்டு பிடித்து எடுத்த ஆடவனின் புகைப்படத்தை தமக்கை காண்பித்ததுமே,அவள் விழிகளில் மெல்லிய அதிர்வு. "அட நம்ம வாட்ச் மெக்கானிக்.." மெல்ல இதழ்கள் உச்சரித்திட,என்னவென்று கேட்ட,சங்கவிக்கு பதிலேதும் சொல்லவில்லை. இதோ,இப்போதும் வாங்கிய அறையில் கன்னத்தை பொத்திக் கொண்டு,கண்ணில் மறைந்தவனையே வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தாள். சத்தியமாய்,அவனிடம் இருந்து இப்படி ஒரு அறையை எதிர்பார்த்திடவில்லை;எதிர்ப்பார்த்திடவேயில்லை. அதிகபட்சம்,திட்டுக்கள் - [சொல்லாமல்...! - 04](https://thoorigaitamilnovels.com/42374-2/) - சொல்லாமல்...! மௌனம் - 04 சொல்ல மறந்த கதை.. கைக்கடிகாரங்களுக்கென்று,பிரத்தியேகமாய் வடிவமைக்கட்டிருக்கும் கடை அது.விதம் விதமாய்,அத்தனை வசீகரிக்கும் பாங்கில்,கைக்கடிகாரங்கள் வீற்றிருக்க,ஒவ்வொன்றையும் ஆராய்ந்த வண்ணம் பார்த்திருந்தான்,ஆடவன். அவனுக்கு கைக்கடிகாரங்கள்,என்றாலே அலாதி ப்ரியம்.அதற்கென்றே,ஒரு கலெக்ஷன் வைத்திருப்பவனோ,அடிக்கடி கைக்கடிகாரங்கள் வாங்குவது வாடிக்கை. இதோ,இன்றும் அதற்கென வந்திருக்க,ஒரு வாட்சை கையில் எடுத்து,கடை ஊழியனிடம் அவன் கேட்ட கேள்வியில்,அவன் விழி பிதுங்கிப் போய் விட்டான். புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவனோ,இத்தனை நுணுக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல - [சொல்லாமல்...! - 03](https://thoorigaitamilnovels.com/சொல்லாமல்-03/) - சொல்லாமல்...! மௌனம் - 03 தன் முன்னே எதிர்பாராமல், தோழியைக் கண்டதும் திக்கென்றது,தர்ஷினிக்கு. அதுவும்,நேரம் இரவு எட்டு மணியை அண்மித்திருக்க,இந்த நேரத்தில் தோழியின் வரவை எண்ணியே இருக்கவில்லை. முன்பென்றால் அவளைக் கண்டதும், எழும் ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றிய, தோழியின் உறைநிலை அவளைக் கொஞ்சம் உலுக்கிப் போட,கார்த்திகாவின் மனதில் மெல்லிய வாட்டம். "தர்ஷினி.." அவள் அழைக்க சடுதியாய், கலைந்தவளின், புன்னகையை பூசிக் கொண்ட இதழ்களில் இருந்து "வாடி..வா.." என்று வார்த்தைகள் உதிர்ந்தாலும்,அந்த - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -30 இறுதி அத்தியாயம்](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-12/) - முகம் 30 (இறுதி அத்தியாயம்) அங்கே வேதநாயகபுரமே ஜொலித்துக் கொண்டிருந்தது. இன்றும் ஐம்பது ஜோடிகளுக்கான திருமணம் நடைபெற இருக்கிறது. இன்று அதிலும் சிறப்பு என்னவென்றால் பெரிய வீட்டின் வாரிசுகள் நால்வரும் அந்த ஐம்பது ஜோடிகளில் இருக்கின்றனர். சென்ற வருடமே இரு மகன்களின் திருமணத்தை வைத்துக்கொள்லாம் என சக்திவேல் பாண்டியன் சொல்லி இருக்க, தீரனோ வீட்டுப் பெண்களுக்கும் சேர்த்து எட்டு மாதம் கழித்து வரும் ஜோடித் திருமண நிகழ்விலேயே நான்கையும் ஒன்றாக வைத்துக் - [செந்தூரனின் சுழலி - 22](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-22/) - சுழலி – 22 “திமுதிமுவென கழுகு கூட்டம் கூடிட… படபடவென இறக்கைகள் படபடத்திட… புனுகு பூனையின் கண்களில் ஒளிந்திருக்கும் இரத்தம் தின்னும் சாத்தானே வா… கருகருவென இருட்டில் வெளவால்கள் சிறகடித்திட… காலநேரம் கள்ளமில்லா உயிரைப் பரிசளித்திட… உதிரம் உரிய உடனே வா சாத்தானே… உயிர்துடிக்கும் சேவலின் இரத்தம் வேண்டுமா? உயிர்கருக்கும் கன்னி பலி வேண்டுமா? ஆன்மாவை அறுதியிட்டு உடலை படையலிட்டு அரக்கன் உனை அழைக்கிறோம் வா…” இப்படி அகோரிகள் அனைவரும் ஒன்றுகூடி பல மந்திர உச்சாடனங்கள் செய்து - [செந்தூரனின் சுழலி - 21](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-21/) - சுழலி-21 எதிர்பாராததை எதிர்பார்க்கும் தருணத்தில் நடத்துவதுதான் இந்த விதியின் விளையாட்டு. செந்தூரன் மடிவான், உயிரையும் உடலையும் பிடித்து செல்லலாம் என்று எண்ணி வந்த அகோரிகளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல, அவனே தன்னை அகோரிகளின்வசம் ஒப்படைப்பான் என்று அவர்கள் நினைக்கவில்லை. தானாக உயிர் பிரிந்தால், ஐந்து வருடமாவது அவனது ஆன்மாவை அடக்கி பணிய வைக்க நாட்கள் எடுத்திருக்கும். ஆனால், அவனே தீய வழியில் நுழைந்திட எண்ணம்கொண்டதனால், அத்தகைய சிரமம் இனி தேவையில்லை என்றே முதுகிழமகுடபதி மகிழ்ந்தான். - [செந்தூரனின் சுழலி - 20](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-20/) - சுழலி-20 கல்வராயன் மலை. நேரம் கடந்துக் கொண்டிருந்தது. வஞ்சன் தனது இறுதி நொடிக்காகக் காத்துக் கொண்டிருந்தான். கருநாகத்தின் நஞ்சு மெல்ல மெல்ல அவனது உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது. மாரிவெண்கோ அனுப்பிய படைகள் வந்துக் கொண்டிருக்க, மறுபக்கம் செந்தூரன் ஆங்காரம் கொண்டு வஞ்சனை தேடி அலைந்தான். “கொங்கு நாடு முழுக்க இனி எனக்கே சொந்தம். வஞ்சா என் கை உன் குருதியைக் குடிக்கப் போகிறது. காளிங்கா, நல்ல காரியம் செய்தாயடா! நல்ல காரியம் செய்தாய்.” என்று கொக்கரித்தான் செந்தூரன். - [செந்தூரனின் சுழலி - 19](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-19/) - சுழலி-19 வஞ்சனின் ஒரு துளி இரத்தம் வனக்காட்டில் சிதறிட, கொதித்தெழுந்தாள் வனதேவதை. மரங்கள் வேரோடு பெயர்ந்து விழும் அளவிற்கு காற்று ஆங்காரமாக வீசியது. அமைதியின் சொரூபமாய் திகழ்ந்த வனதேவதை உக்கிரகாளியாக காட்டையே உலுக்கி எடுத்தாள். மண்துகளும் சூறாவளியாய் மாறிட, கருவிழிகள் முழுதும் ஆக்கிரமித்து தோன்றினாள் வனக்காளியானவள். வஞ்சன் தனது இறுதி நொடிகளில் இருக்க, காளிங்கனோ அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றான். அவனின் அருகில் சூடான மூச்சுக்காற்று வீசிட, அதன் வெப்பம் தாளாது சுருண்டான் காளிங்கன் என்னும் கருநாகம். “இயற்கையே - [செந்தூரனின் சுழலி - 18](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-18/) - சுழலி-18 அரண்மனை. திடீரென்று தனது அறையில் தோன்றிய இராஜநாகத்தை பயம் அப்பிய விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி. “வீரர்க…” மஞ்சரி சத்தமிடுவதற்குள் தனது உருவத்திற்கு மாறினான் செவ்வேலன். “தேவி, சப்தமிட்டு என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதீர்கள். நான்தான் செவ்வேலன்” “நீரா? நீங்கள் எப்படி இராஜநாகமாய்?” மஞ்சரியின் குழம்பிய விழிகள் செவ்வேலனிற்கும் குழப்பத்தை கொடுத்தது. ‘நீலா நம்மைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையா?’ என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது. அப்போது உள்ளே வந்தாள் யட்சினி. “நீலா, என்னைப் பற்றி நீ தேவியிடம் - [செந்தூரனின் சுழலி - 17](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-17/) - சுழலி-17 பயணம் தொடங்கி இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிறது. பொதிய மலையை வந்தடைந்து பன்னிரெண்டு நாட்கள் ஆகிறது. மூன்று நாட்களாக அனைவரும் சித்தமுனியைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்கத்தான் முடியவில்லை. படைவீரர்களும் குதிரைகளும் சோர்ந்துதான் போயின. வஞ்சனுக்கு நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்துக் கொண்டே வந்தது. “செந்தூரா, நம் படைகளுக்கு சற்று ஓய்வு வேண்டும். அனைவரும் சோர்ந்துபோய் இருக்கின்றனர்.” “ஆகட்டும் வஞ்சா, இன்னும் சற்றுத் தொலைவில் ஒரு அருவி இருக்கிறது. அங்கு கூடாரம் அமைத்து விடலாம்.” - [செந்தூரனின் சுழலி - 16](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-16/) - சுழலி-16 தன்முன் நின்றிருந்தவளையும் தன்னையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி. சற்று நிமிடத்திலேயே மஞ்சரிக்கு கிலி பரவியது. அச்சத்துடன் செந்தூரனின் கரம் பற்றியவள் அவனைக் கலக்கத்துடன் பார்த்தாள். “பயம் வேண்டாம் தேவி. யட்சினி உன்னை ஒன்றும் செய்ய மாட்டாள்.” அவளின் பயத்தைப் போக்க முயன்றான் செந்தூரன். “ஆனால், அவள் எப்படி என்னைப் போல்?” அவளின் கலக்கம் இன்னும் மறையவில்லை. யட்சினியே பேசத் துவங்கினாள். “மஞ்சரி, யட்சினியாகிய நான் தேவலோகத்தில் வசிப்பவள். என் தோழிகளோடு ஒருநாள் பொதியமலையை சுற்றி - [செந்தூரனின் சுழலி -15](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-15/) - சுழலி- 15 ஐந்தாம் நாள் - முகிழ் அனைவரும் குகைக்குள் சென்றிட, மஞ்சரியின் சொல்படி வள்ளி நடந்த, கடந்த காலத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தாள். “பல நூறு வருசத்துக்கு முன்னாடி இந்த இடம் சேரர்களோட ஆட்சிக்கு கீழ இருந்தது. அதாவது, இப்போ சொல்ற கொங்கு நாடு, கேரளம் தென்னாடு முழுக்க சேரர்களோட ஆட்சி தான். இந்த சேலத்துக்கு கூட சேரலம்னு இன்னொரு பேர் இருந்ததா சொல்லுவாங்க. அப்போ, இந்த பகுதிய ஆண்டுட்டு வந்தவருதான் சேரமான் வஞ்சன்.” வள்ளி - [செந்தூரனின் சுழலி - 14](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-14/) - சுழலி-14 வள்ளியின் உதவியால் அனைவரும் வனத்திற்குள் நுழைந்துவிட்டனர். இவர்களை எதிர்நோக்கி காத்திருந்த காளிங்கன் படைகள் வெகுநேரமாக அங்கேயே காத்துக் கிடந்தன. ஆனால், யாரும் வெளிவராததால் அவர்களுக்கு குழப்பமே மிஞ்சியது. “ஏன், இன்னும் யாரும் வெளிவரவில்லை?” ஆவேசமாக சீறினான் காளிங்கன். “இல்லாதவர்களுக்காகக் காத்துக்கிடப்பது வீண் காளிங்கா” அவ்விடத்திற்கு வந்தாள் மஞ்சரி. “மஞ்சரி...?” “நானேதான் காளிங்கா! என் மகளோடு வந்திருக்கிறேன். இனியும் வீண்நம்பிக்கைக் கொண்டு செந்தூரன் வருவான் என்று காத்திருக்க வேண்டாம். அவனின் அழிவுக் காலம் ஆரம்பமாகிவிட்டது. சென்றுவிடு” எச்சரிக்கை - [செந்தூரனின் சுழலி -13](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-13/) - சுழலி-13. இரண்டாம் நாள் - நனை நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. “இங்க எங்க போய், நாங்க குளிக்கிறது? சிவலிங்கத்த எப்டி பிரதிஷ்டை செய்றது?” தனக்குத் தோன்றிய கேள்வியைக் கேட்டான் சொக்கன். சிவரஞ்சனுக்கும் அதே எண்ணம்தான். “அதற்குத்தான் ஊற்றுக்குவளை. அதைக் கொடு” என்று அன்புவிடமிருந்து வாங்கியவர், அதிலிருந்த நீரை இருவரின் தலையிலும் ஊற்றினார். உடல்முழுவதும் நீர் பரவிட, அவர்களையே அறியாமல் ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோன்ற உணர்வு. அருகிலிருந்த களிமண்ணில் அந்த நீரை வைத்து உள்ளங்கையளவு சிவலிங்கத்தை உண்டாக்கினார். பின்,சிவனுக்குரிய - [சொல்லாமல்...! - 01](https://thoorigaitamilnovels.com/சொல்லாமல்-01-2/) - காதலொன்று கண்டேன்! படிச்சவங்க இருப்பீங்க..இந்த ஸ்டோரில அந்த சாயல் இருக்கலாம்..பட்,அந்த ஸ்டோரிக்கு முன்ன எழுதுன ஸ்டோரி தான் இது..2023 ல எழுதுனது.. ஆரம்ப கட்டத்துல எழுதுன கத.. அதனால,மனசுக்கு திருப்தியா இல்ல..அப்போ,திரும்ப எழுத தோணல இந்த கதய..ஆனா,இந்த கேரக்டர அப்டியே விட முடியாத தான்,காதலொன்று கண்டேன் எழுதுனேன்.. ஆனாலும்,இதுல வர்ர ஹீரோவ அப்டியே விட முடில.. அது தான்,திரும்ப எழுதறேன்.. படிச்சு பாத்துட்டு எப்டின்னு சொல்லுங்க..புடிக்கும்னு நம்பறேன்.. சொல்லாமல்...! மௌனம் - 01 - [சொல்லாமல்...! - 02](https://thoorigaitamilnovels.com/சொல்லாமல்-02/) - சொல்லாமல்...! மௌனம் - 02 திறந்திருந்த யன்னலின் வழியே,குளிர்த்தென்றல் வீச,அதன் குளுமை அவளறை அறையெங்கும் நிரம்பியிருந்தது. யன்னல் அருகே அமர்ந்து,வானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க,புள்ளியாய் ஓர் விமானம்.அது,அவன் நினைவுகள் வாரித்தந்திட,இதழ்களில் சிறு புன்னகை மொட்டவிழ்ந்தது. இந் நேரம் அவனும் விமான நிலையத்தில் இருப்பானோ..? இல்லை,விமானத்தில் பறந்து கொண்டிருப்பானோ.? தன் மானம் பார்த்திடா மனம்,சிந்தனையை அவன் புறமே விரட்டித் தள்ளியது. நேற்றுத் தான் எவ்வித முன்னறிவிப்புமின்றி,இரு மாத காலம் - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -29](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-11/) - முகம் 29 அங்கே மருத்துவமனையில் தான் மயல் இருந்தாள். கயல் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாள் என்பதும், அவள் கொலை செய்யப்பட இருந்தது கூட அந்த கடத்தல் வேலைகளில் தொடர்பு பட்டவனிடம் தான் என்று தீரன் சொல்லியதற்கு இணங்க, அங்கே ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடலைத் தொடங்கி இருந்தாள். அப்போது அன்று ஒரு நாள் முரளிதரன் கொடுத்த கோப்புகள் ஞாபகம் வர தனது அறைக்குச் சென்று அதனை எடுத்து - [சொல்லாமல்...! - 01](https://thoorigaitamilnovels.com/சொல்லாமல்-01/) - சொல்லாமல்...! காதலொன்று கண்டேன்,படிச்சவங்க இருப்பீங்க..அவங்களுக்கு இந்த ஸ்டோரில,அந்த சாயல்ல இருக்கும்..ஆனா,இது அதுக்கு முன்னாடி எழுதுன ஸ்டோரி..2023 ல.. எழுதுனப்பறம்,எனக்கு இந்த ஸ்டோரி மனசுக்கு திருப்தியே இல்ல.. ஹீரோ கேரக்டர் சேடிஸ்ஃபைட்.. பட்,ஸ்டோரியா இது திருப்திய தர்ல..அதுக்காக,எழுதுனது தான்,காதலொன்று கண்டேன்! பட்,என்னன்னாலும்,சொல்லாமல் மாதிரி அது வர்ல..அது தான்,இப்போ ரீரன் பண்றேன்.. ஆரம்பத்துல எழுதுன ஸ்டோரில நெறய மிஸ்டேக்,பட் படிச்சவங்க சொன்னது என்னன்னா,அதுல வர்ர மிஸ்டேகி எல்லாத்தயும் ஒத்த ஆளா,இந்த ஹீரோ கேரக்டர் தாங்கி பிடிக்கிதுன்னு..இப்போ,திருத்தி எழுதறேன்..படிச்சிட்டு எப்டின்னு சொல்லுங்க.. - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -28](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-13/) - முகம் 28 அன்று வராதராஜனை சந்திக்க வந்திருந்தான் தீரன். சரியாகச் சொல்வதென்றால் இன்பனின் திருமண விடயம் தெரிந்து மூன்று நாட்கள் கடந்திருக்கும். “என்ன சொல்லுறீங்க தீரன், ஆதாரம் கிடைச்சிருக்கா?” என்று அவர் அதிர, அந்தப் புகைப்படத்தைக் காட்டினான் அவன். “வாவ், சூப்பர் தீரன். இவ்வளவு நாள் ஆதாரம் கிடைக்காம தப்பிச்சவங்க இப்போ இந்த கடத்தல்ல மாட்டிக்கிட்டாங்க” என்க, இடம் வலமாய் தலையசைத்தான் அவன். அவரோ கேள்வியாக - [எபிலாக் - அரக்கனின் அன்பினிலே](https://thoorigaitamilnovels.com/எபிலாக்-அரக்கனின்-அன்பி/) - அத்தியாயம் 25 ஒரு வருடம் கழித்து... "இந்த குவெஸ்ட்டின் படிச்சீங்களா நிவே. ரொம்ப இம்பார்ட்டண்ட்." பட்டுச்சேலை சரசரக்க, மணப்பெண் அலங்காரத்தில் கையில் குச்சியுடன் நின்றிருந்தாள் கண்மணி. நிவேதனோ, பட்டு வேட்டி சட்டையில் கழுத்தில் மாலையுடன் கையில் பத்தாவது புத்தகத்தை வைத்துத் தூங்கி வழிந்து கொண்டிருந்தான். இன்று, கதிரவன் சிந்தாமணி மற்றும் நிவேதன் கண்மணியின் திருமண நாள். "இன்னைக்கு நிறைய ஃபார்மாலிடீஸ் இருக்கும் நிவே… இன்னைக்கான போர்ஷன் விட்டுப் போயிடும். சீக்கிரம் இதை முடிங்க. அய்யர் கூப்பிடப் போறாரு!" - [இறுதி பகுதி - அரக்கனின் அன்பினிலே](https://thoorigaitamilnovels.com/இறுதி-பகுதி-அரக்கனின்-அன/) - அத்தியாயம் 24 நிதர்ஷனாவின் அறுவை சிகிச்சை நன்முறையில் நடந்து முடிந்ததை அறிந்த குடும்பத்தினருக்கு அதன்பிறகே பெரும் நிம்மதி பிறந்தது. ஆதிசக்தியும் இளவேந்தனும் கண்மணியின் அருகில் இருக்க, அவளுக்கு ஏற்கெனவே மாதவிடாய் இருந்ததால், வயிற்றில் அடித்ததில் உதிரப்போக்கு அதிகம் இருந்தது. ஆகினும், பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லையென மருத்துவர் கூறியதில் இருவரும் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர். "என்ன ஆதி, தோண்டத் தோண்ட பூகம்பமா இருக்கு. யாரை நம்புறதுனே தெரியலையே…" என நொந்தார் இளவேந்தன். "எனக்கும் ஒன்னும் புரியல இளா. - [மாறா 4](https://thoorigaitamilnovels.com/மாறா-4/) - அழகான ஒரு காலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் வைத்தியையும் மாறனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கைகளை வீசி நடக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் பேசிச் சிரித்தபடி கோலம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் வயதான ஒருவர் மட்டும் நின்று வைத்தியிடம், "என்ன வைத்தி புது தோஸ்தா? உனக்கு ஏத்தாப் போலவே பிடிச்சிருக்கப்பா நீ! புது பையனா இருக்கானே, உனக்கு தெரிஞ்ச பையனா?" என மூக்குக் கண்ணாடியைக் கீழே இறக்கி மாறனை நோட்டம் விட்டபடி - [மாறா 3](https://thoorigaitamilnovels.com/மாறா-3/) - குளித்து முடித்துவிட்டு இரவு உணவை உண்ண வந்த மகளுடன் சேர்ந்து அமர்ந்தவர், தனக்கும் சேர்த்துப் பரிமாறிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினார். "அப்புறம் வைத்தி... எப்படி இருந்தது உன்னுடைய டே ?" "வழக்கம் போலத்தான்..." என்று சலிப்பாகச் சொன்னவர், இன்று நடந்த சம்பவத்தைச் சொல்ல, அவளுக்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "அதென்ன வைத்தி... வீட்டு வேலை செய்யத் தெரியாத ஒரு பையனுக்கு நல்ல பொறுப்பான பொண்ணாப் பார்த்துக்கட்டி வைக்கிறாங்க? ஆனா, ஒரு வேலையும் செய்யத் தெரியாத பொண்ணுக்குப் பொறுப்பான பையனைக் - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -27](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-12/) - முகம் 27 அந்தக் குடோனில் தீரன் கால் மேல் கால் போட்டபடி விசிலடித்து அமர்ந்திருக்க, கடுப்போடு அந்த குடோனுக்குள் நுழைந்தது அந்த உருவம், அங்கே மயங்கிக் கிடந்த விஷால், மூர்த்தி இருவரையும் எரிச்சலுடன் பார்த்தபடி, அவன் முன்னே வந்து நிற்க, இருக்கையில் அமர்ந்திருந்த அவரது சரி பாதியானவரோ 'நீயா?' என்ற கேள்வியுடன் தன் முன்னே நிற்பவரைத் தான் பார்த்திருந்தார். அதனை சிறிதும் சட்டை செய்யமல், அங்கே பாதி ஒடுங்கிய - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -26](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-11/) - முகம் 26 அன்று அதிகாலை சென்னை பேருந்து நிறுத்தத்தின் அருகே எப்போதும் போலக் கடையைத் திறக்க வந்த அந்த மனிதரின் நாசியை வழமைக்கு மாறான ஏதோ ஒரு வாடை குப்பென்று தாக்க, "ச்சே, இந்த காப்பிரேஷன் காரங்ககிட்ட எத்தனை வாட்டி சொன்னாலும் இந்தக் குப்பையைக் கிளீன் பண்ணவே மாட்டானுங்க, நாத்தம் குடல பிடுங்குது" என்றவர், அவர் பாட்டுக்கு பேசிய படியே கடையின் கதவினை திறந்து, அன்றைய கணக்கு வழக்கைப் பார்க்கத் தொடங்கினார். - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -25](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-10/) - முகம் 25 அடுத்த நாள் ராம்பிரசாத்தை கைது செய்து இதோ விசாரணை நடத்தியும் முடித்திருந்தான் தீரன். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் அவரிடம் எந்த தகவலும் வெளியே வரவே இல்லை. அவர் வாயைத் திறந்தால் தானே! மீண்டும் ஒரு தோல்வி அவனுக்கு… இரண்டு வாரங்கள். முழுதாய் இரண்டு வாரங்கள் விசாரணை நீண்டது. அதன்பின் அந்த மருந்து சம்பந்தமான வழக்கு நீதி மன்றத்துக்கு சென்று இன்னும் நீதிமன்றத்தில் வாய்தா மேல் வாய்தா வாங்கிக்கொண்டு - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்-24](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-10/) - முகம் 24 அன்று தீரன் மயலின் திருமணம். திருமணப் பதிவு அவலுவலகத்தின் முன் நின்றிருந்தவனுக்கு மனதெல்லாம் ஏதோ வெறுமை. 'யாரோ ஒருவனுக்காக எதற்கு இந்த அவசர திருமணம்??' என்ற கேள்வியே அவன் மூளைக்குள். அவளையும் வருத்தி தனக்கும் முழுமனது இல்லாமல் செய்து கொள்ள பிடிக்கவே இல்லை. நண்பனின் முகத்தில் இருந்த குழப்ப ரேகையை கண்ட சித்தார்தோ "என்னாச்சு தீரா ஏன்டா என்னவோ போல இருக்க? எனக்கு இது சரியா படலடா. நீ - [மாறா 2](https://thoorigaitamilnovels.com/மாறா-2/) - பழைய வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் டெம்போவில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டான் வெற்றிமாறன். அவன் பொருட்களை எல்லாம் தனியாளாக உள்ளே வைப்பதைப் பார்த்து, அவனுக்கு உதவி செய்ய வைத்தியநாதனும் அங்கு வந்தார். வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, காற்றாட வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோதுதான் வண்டி வந்து நின்றதை அவர் கவனித்தார். டிரைவரும் வெற்றியும் மட்டுமே பொருட்களை உள்ளே வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களுக்கு உதவிடச் சென்றார். "கொடுப்பா! நானும் கொஞ்சத்தை எடுத்துட்டுப் போய் உள்ளே வைக்கிறேன்." "வேணாம் பாட்னர், - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம்-23](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-9/) - முகம் 23 இப்படியே நாட்கள் நகர்ந்து செல்ல, அவர்களது காதலும் வானை முட்டும் நேசத்துடன் ஒருவருக்கு ஒருவர் சலைக்காமல் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்திருந்தது. இப்போது மயல் மூன்றாம் வருட மருத்துவப் படிப்பில் இருக்கிறாள். இப்போதே திருமணம் பற்றிய அவள் கனவுகள் விருட்சம் பெற்றிருந்தது. இடையியே பல சண்டைகளும் வராமலில்லை, அவளோ அவள் வயதின் ஆசையிலும் புதிய உணர்விலும் அவனை அதிகம் தேட, பல நேரங்களில் வேலை சுமையில் அவனால் அவளுடன் - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்-22](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-9/) - முகம் 22 இப்படியே மூன்று மாதம் கடந்திருந்தது. அதன்பின் அவளைக் காண அவன் செல்லவில்லை. சித்தார்த்திடம் கேட்டுக்கொள்வான் அவ்வளவே! அந்த அளவுக்கு வேலை அவனை இழுத்துக் கொண்டது. அன்று பிடிக்கப்பட்ட அந்தக் குற்றவாளியின் மூலம் இன்னும் சில தவறுகள் வெளியே வந்திருந்தது. இப்போது ஐ.ஜி வரதராஜனை அதற்காகவே சந்திக்க சென்று கொண்டிருக்கிறான். அப்போது சித்தார்த் அவனுக்கு அழைக்க, உயிர்பித்து காதில் வைத்தான். அவனோ எடுத்த எடுப்பில் "ஏன்டா - [மாறா 1](https://thoorigaitamilnovels.com/மாறா-1/) - சுற்றி இருந்தவர்களின் கூச்சலுக்கு நடுவே தனது விசையுந்தை வைத்துக் சாகசம் செய்து கொண்டிருந்தான் வெற்றிமாறன். கே.டி.எம் என்று சொல்லக் கூடியப் பந்தய வண்டியை வைத்துக் கொண்டு, உறுமும் சத்தத்துடன் சுழற்றிச் சுழற்றிச் சாகசம் செய்தான் அவன். தரையோடு தரையாக ஒட்டியபடி வண்டியை ஓட்டினான். முன் சக்கரத்தைத் தூக்கி நிறுத்தியபடி வண்டியைச் சுற்றினான். எருமை மாடு போல் இருக்கும் வண்டியை வைத்து என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விட்டு வண்டியை நிறுத்தினான். அவனைச் சுற்றியிருந்தவர்கள் வேகமாக அவனருகே - [அன்றில்-12🦢🍃](https://thoorigaitamilnovels.com/அன்றில்-12🦢🍃/) - அன்றில் - 12🦢🍃 மீள்தலின்றிய இப்பெருங்காதல் நின் ஆள்தளில் அமைதியடைகிறது.. ஐப்பசி மாத அடை மழை அடித்துப் பெய்து.. அப்போது தான் சற்றே வெட்டாப்பு விட்டிருந்தது.. சுவர்க்கோழிகளின் சத்தத்தைத் தவிர.. வேறு எவ்வித ஓசையும் இன்றி இரவின் இருளையும், நிசப்தத்தையும் வஞ்சனையின்றித் தத்தெடுத்து இருந்தது அந்த ஊர். அவ்வூரின் மையத்தில் மிகப் பெரியதாக அமைந்திருந்த அந்தத் தொட்டி வாசல் வீடும் அதே அமைதியுடன் இருந்தது.. குறிப்பாக இறப்பிற்குப் போடப்பட்ட பந்தல் கூட பிரிக்கப்படாது - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம்-21](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-8/) - முகம் 21 அன்று மயல்மொழி கல்லூரியில் எப்போதும் அவள் அமரும் மரத்தின் கீழே அமர்ந்திருந்தாள். இதோ அவள் மருத்துவக் கல்லூரி சேர்ந்து ஒரு வருடமும் ஓடி இருந்தது. அன்று சித்தார்த் ஒரு வேலையாக வெளியே சென்றிருக்க, மதியத்துக்கு மேல் தான் வருவேன் என்றிருந்தான். அவளுக்கும் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. காரணம் கயல்மொழி தவிர வேறு யாராக இருக்க முடியும்? இப்போதெல்லாம் அவள் தொல்லை அதிகமாகி இருக்க, ஒரு கட்டத்தின் - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -20](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-8/) - முகம் 20 அவன் பணத்தை எடுக்கிறான் என்ற கோபத்தில் அவனை நோக்கி. வந்தவள், "ரொம்ப நல்லா இருக்கு சார் நீங்க பண்றது? நாட்ட நீங்க காப்பாத்துவீங்கன்னு உங்கள வேலைக்கு வெச்சா, இப்படித்தான் சின்சியாரிட்டி இல்லாம இருப்பீங்களா?" என்று அவன் முன்னே வந்து நின்றாள். அவள் பேச ஆரம்பிக்கும் போதே ஏதோ தவறாக புரிந்து கொண்டு பேசுகிறாள் என்று எண்ணி விளக்க முற்பட்டவன், அடுத்து அவள் முடித்த வார்த்தையில் புருவம் உயர்த்தி - [அன்றில்-11🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-11🦢/) - அன்றில்-11🦢 இரவின் இறுதிச் சிந்தனை நீ.. "நேத்ரா.. எப்படிம்மா இருக்க" என்ற ஆகாஷின் குரலில் பாசமும், குற்றவுணர்ச்சியும் சரிசமமாக இருக்க.. அவனைக் கோவமாக ஏதோ சொல்லத் திரும்பியவள்.. அவன் கைகளில் தவழ்ந்தவாறு அப்போது தான் முளைத்திருந்த முன் பக்க நான்கு பால் பற்களைக் காட்டியபடி இருந்த குழந்தையைக் கண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். ஆனாலும் கோவத்தை அப்படியே விட முடியாமல் "நான் இவ்வளவு நாள் எப்படி இருந்தனோ.. இனிமேலும் அப்படியே இருந்துட்டு போறேன்.. - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்-19](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-7/) - முகம் 19 ஏழு வருடங்களின் முன் அன்று வேதநாயகபுரத்தில் ஒரே மேடையில் ஐம்பது திருமணங்கள் நடைபெற மாணிக்கவேல் பாண்டியனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வுதான். பரம்பரை பரம்பரையாக இதனை மாறாமல் கடைப்பிடிக்கின்றனர் ஜமீன் வீட்டினர். சுற்றி உள்ள பதினெட்டு ஊர்களிலும் கஷ்டப்படும் குடும்பங்களில் இருந்து ஐம்பது ஜோடிகள் தேர்வு செய்து திருமணம் செய்து வைப்பது வழக்கம். இன்று அதற்காக ஊரே - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -18](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-6/) - முகம் 18 அங்கே கற்பகம் மருத்துவமனையில் "மெடிக்கல் கேம்ப் எப்போ முடியுது சிஸ்டர்?" என்று மயல் கேட்க, "இன்னும் டு டேய்ஸ்ல முடிஞ்சிடும் டாக்டர்" என்றார் மாலா... "ம்ம்ம், ஓகே அக்கௌன்ட்ஸ் டீடெயில்ஸ் பார்க்கணும், டாக்டர் முரளிய வரச் சொல்லிடுங்க சிஸ்டர்" என்றவள், அங்கிருந்த கோப்புக்களைப் புரட்டத் தொடங்கினாள். சில நிமிடங்கள் கழித்து அவளது கதவு தட்டப்பட "எஸ் கமின்" என்க, முரளிதரன் உள்ளே நுழைந்தார். "மயல், - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -17](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-5/) - முகம் 17 தீரன் சென்று வெகுநேரமாகியும் அவன் பேசிய வார்த்தைகளில் உறைந்திருந்த ராம்பிரசாத் மனதிலோ 'நான் நாலு வயசுப் பொண்ணுக்கு அப்பா' என்ற தீரனின் குரல் தான் ஒலித்தது. அப்படியே அந்த இருக்கையில் மடங்கி அமர்ந்தவர் "தியா என்ன சொல்லுறான் இவன். இவனுக்கு... இவனுக்கு, பொண்ணு" என்று நிறுத்தியவர் அடுத்து பேசமுடியாமல் நிற்க, அதற்கு மேல் மறைக்க முடியாமல் குற்ற உணர்ச்சி வாட்டியத்தில் "நம்ம மொழிக்கு பொறந்தது ட்வின்ஸ்" - [அன்றில்-10🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-10🦢/) - அன்றில்-10 மெனக்கெடல்களின்றி சாளரத்திற்குள் சிறை புகும் வான் போல உன் புன்னைக்கைக்குக் கூட சிறைப்படுகிறது என் நேசம்.. நேத்ரா தன்னிடம் நடந்து கொள்வது கனவா? நனவா? என்ற குழப்பத்தில் இருந்த துருவனுக்கு அவளை விட்டுச் செல்ல மனதே இல்லை. இவ்வளவு நிமிடங்கள் எல்லாம் அவளோடு அவனுக்கு வாய்த்ததே இல்லை.. இன்று ஒரே நாளில் கிடைத்திருக்க அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பியது இதயம். உள்ளே பல்லவியின் ஆராய்ச்சிப் பார்வை அவளை அசௌகரியம் கொள்ள - [15 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/15-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - "குடி!" அக்னி பணித்ததில், சூடான காபியை ஊதியவள் சொட்டு சொட்டாக உறிஞ்சினாள். அவனைத் தள்ளி அமரச் சொல்ல உள்ளம் துடித்தது. ஆனால் சொல்லவும் ஏதோ தடுத்தது. காபியை பருகியபடியே சிந்தித்தவள் வேகமாக, "உங்களுக்கு காபி வேணாமா?" எனக் கேட்டாள். "வேணும்!" அவள் இதழ் மீது படிந்த பார்வைதனை திருப்ப இயலாதவனாக கூறினான். "வாங்கல உங்களுக்கு" "இதோ இருக்கே..." என அவளின் கப்பை வாங்கியவன் தானும் காபியை உறிஞ்சிட, இம்முறை முறைத்து வைத்தாள். "இன்னொன்னு வாங்குனா உங்க சொத்து - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -16](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-4/) - முகம் 16 பண்ணை வீட்டில் தன் முன்னே சிவாவும் மலரும் ஆர்வமாய் அமர்ந்திருக்க, அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான் இன்பன். "உங்கள யாரு வரச் சொன்னது?" என்று கேட்க, 'இவ தான்' இருவரும் ஒருவரை ஒருவர் காட்டினர். "அடி வாங்க போறீங்க இப்போ ரெண்டு பேரும்" என்றவன், "இது அந்த கிருபா வேலை தான வரட்டும் இன்னைக்கு இருக்கு அவனுக்கு" என்க, தூரத்தில் கிருபாகரனின் வண்டிச் சத்தம் கேட்டதில் பெண்கள் - [அன்றில்-9🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-9🦢/) - அன்றில்-9 வெறுமைகளுக்குக் கொஞ்சம்.. விஞ்சிய வேதனைகளுக்குக் கொஞ்சம் எனப் பாகம் பிரித்த என் இதயத்தின் சிறு ஓரத்தில் உன் பேரன்பின் முதல் அத்தியாயம்.. குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளின் சத்தத்தில் வெளியே வந்த துருவன் அவள் புன்னகை முகத்தில் அம்மா, அக்காவிற்கு அவளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதைக் கூட மறந்து தன்னைத் தொலைத்து நின்றான். தன் தம்பியை ஆச்சர்யமாகப் பார்த்த ப்ரியா குழந்தையை வாங்க அவள் அருகே வர அவள் காதில் இருந்த கம்மலை உருட்டி - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -15](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-7/) - முகம் 15 மருத்துவமனை இப்போது தற்காலிகமாக மயலின் பொறுப்பில் தான் இருந்தது. அங்கே உள்ளே நுழைந்தவளை அடுத்து வேலை இழுத்துக் கொள்ள, மதியம் வரை அதுவே தொடர்ந்தது. 'வயிற்றுக்கு ஏதும் போட்டால் தான் அடுத்து முடியும்' என்று எண்ணியவள் கேன்டீன் சென்று, தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு ஒரு இருக்கையில் அமர, அவள் முன்னே முரளிதரன் அமர்ந்தார். இவளோ "சொல்லுங்க டாக்டர், ஏதாச்சும் பேசணுமா? ஏதும் இம்போர்ட்டண்ட்ன்னா என் கேபின்லயே பேசி இருக்கலாமே" என்றாள். "இல்ல, - [அன்றில்-8🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-8🦢/) - அன்றில் - 8🦢 நொடிப்பொழுது என்றாலும் உயிர் தொடும் உன் பார்வைகளுக்கு.. விரல் நுனி தொட்டு வந்த வேகத்தில் ஓடும் கடலலையின் சாயல். இன்று காலை நேத்ராவைப் பார்த்த போதே உள்ளம் உடைந்து போனார் பார்த்திபன்.. கண்ணில் இல்லாத போதே கருத்தை நிறைக்கும் ஒரு விஷயம்.. நேரில் வந்தால்.. அவள் பார்வையிலேயே சுக்கல் சுக்கலானது மனது.. மேற்கொண்டு அவள் பேசியது எல்லாம் அந்தளவு அவரைப் பாதிக்கவில்லை.. அவள் அம்மா தான் சாகும் வரை வைராக்கியமாக - [என் உள்ளதை ஈரத்த பூமுகம் -14](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளதை-ஈரத்த-பூமுகம்-14/) - முகம் 14 சமரசப்பாண்டியனோ அன்று முகம் முழுவதும் புன்னகையுடன் தான் அந்த அரிசி ஆளை முன்னே இருக்கும் காலி இடத்தில் அமர்ந்திருந்தார். நாளை நடக்கவிருக்கும் மருத்துவ முகாமுக்கு இடம் சரியாகத் தயாராகிறதா என்ற பார்வையுடன் அவர் அமர்ந்திருக்க, சக்திவேல் பாண்டியனின் பைக் அந்த வீதியினுள் நுழைந்தது. சாதாரணமாகவே வம்பிழுப்பவர் இன்று கேட்கவும் வேண்டுமா?? அவரது நல்ல நேரமோ என்னவோ? அரிசி ஆளைக்கு முன் சக்திவேலின் வண்டி வரும் போது அந்த வழியால் வந்த இன்னொருவர் நிறுத்திப் - [அன்றில்-7🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-7🦢/) - அன்றில்-7🦢 பிம்பங்கள் தொலைத்த கண்ணாடியாய் நீளும் என் நாட்களுக்குள் விரவிய வெறுமையை ஒரு புன்னகையில் கேள்வி கேட்கிறாய்.. நீ என்பது பேராறுதல் எனக்கு. அவளுக்கான ஐஸ்கிரீம் எடுத்துவர ஹர்ஷா நகர்ந்து சென்றுவிட.. அப்போது தான் எதிரில் இருந்த துருவனையும், கோகுலையும் காண.. ஒரு நொடி சிரிப்பதா வேண்டாமா என்று யோசித்தாள் நேத்ரா. "நாஞ் சொல்லல.. இவ கொடூர இன்ட்ரோவெர்ட்னு.. சிரிக்கலாமான்னு யோசிக்கறா பாரு" என்று துருவன் சொல்ல.. அவளைப் பார்த்த கோகுலின் கை அவன் - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்-13](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-3/) - முகம் 13 அதிகாலை மூன்று மணி இருக்கும் தங்கள் அறையில் தூக்கத்தில் இருந்த துவாரகாவோ திரும்பிப் படுக்க முயன்றதில் கணவன் அருகில் இல்லை என்பது உணர முடிந்தது. முயன்று கண்களைத் திறந்தவளுக்கு கணவன் மெத்தையில் இல்லை என்பது உறுதியாக, 'எங்கே' என விழிகளைச் சுழல விட்டவளின் கண்களில், மேசை அருகே தொலைபேசியை வெறித்தபடி அமர்ந்திருந்த சித்தார்த் விழுந்தான். கண்ணை கசக்கி தூக்கம் கலைந்து நன்றாக எழுந்தமர்ந்தவளோ "இந்நேரம் தூங்காம என்ன பண்ணுறீங்க மாமா? தூக்கம் - [அன்றில்-6🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-6🦢/) - அன்றில்-6 விழி தொடும் தொலைவில் நீ இருந்தால் போதும்.. உனைக் கொண்டாடத் துடிக்கும் என் நேசங்களுக்கு. வெளிச்சப் புள்ளிகள் தொலைத்து நட்சத்திரக் கோலமிட வானம் தயாராகிக் கொண்டிருந்த நேரமது.. காலையில் இருந்த உற்சாகம் மொத்தமாய் வடிந்து கண்கள் கூட லேசாய் இருட்ட ஆரம்பித்துவிட்டது நேத்ராவிற்கு.. இனி இந்தப் போக்குவரத்து நெரிசலில் நீந்தி, வீடு சென்று, ஏதாவது சமைத்து.. நினைக்கவே மலைப்பாய் இருந்தது அவளுக்கு. இந்த வெறுமை தான் அவளைக் கடுப்பேற்றுகிறது.. - [23 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/23-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - "ரித்தி என்னாச்சு" நிவேதனின் குரலில் தான் சுயநினைவுக்கு வந்தாள். நிவேதன் கண்மணி, கதிரவன் சிந்தாமணி நால்வரும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ரித்திகாவின் வரவில் அவளருகில் வந்திருந்தனர். துரிதமாக கண்ணீரை துடைத்துக்கொண்டவள், "ஒ ஒன்னும் இல்லையே" என மறுத்திட, "ஏன் அழுதுருக்க ரித்தி... என்ன பிரச்சினை..." எனப் பதறினான் நிவேதன். "நத்திங் நிவே." "இப்ப சொல்றியா இல்ல ஆஹில கேட்கவா?" ஆஹில் பெயரைக் கூறியதும் ரித்திகாவின் கண்கள் மீண்டும் கலங்கியது. "ரித்தி என்னனு சொல்லுடா ப்ளீஸ்" நிவேதனின் - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -12](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-6/) - முகம் 12 மேலும் ஒருநாள் கடந்திருந்தது. அன்று தான் தீரன் சென்னை செல்ல இருக்கிறான். துவா, சித்தார்த் இருவரும் நேற்றே ஊருக்கு வந்திருந்தனர். மருத்துவ முகாமுக்கு இன்னும் இரு நாட்கள் இருந்தது தான் ஆனால் சித்தார்த் அவன் திட்டத்தை செயல் படுத்த முன்னரே இங்கே வந்திருந்தான். அவளைக் கண்டதும் மலர் கூட கலாய்த்திருந்தாள். "விவேக் படிக்காதவன்ல டான் ஆகி படியேறி மேல போய் கீழ வருவாரே அப்படி இருக்கு துவா உன் கதை. போய் அஞ்சு - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -11](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-5/) - முகம் 11 தியாகராஜனும் ராம்பிரசாத்தும் கல்லூரி நண்பர்கள். மருத்துவக் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது இருவருக்கும் பழக்கம். சிறிதாக ஆரம்பித்த நட்பு அவர்களுக்குள் இணைபிரியா நேசத்தைக் கொடுத்திருந்தது. அவர்களது இறுதியாண்டின் ஆரம்பத்தில் தான் தியாகராஜனின் சித்தி மகள் பூங்கோதை அங்கே மருத்துவ கல்லூரிக்கு வந்திருந்தார். தியாகராஜனின் சித்தி மகள் என்றாலும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே அவர்களது குடும்பம் பேசிக்கொள்வதில்லை என்பதால் இருவருக்கும் பெரிய இடைவெளியே இருந்தது. எங்கோ சிறிய வயதில் தங்கையைப் பார்த்த ஞாபகம் - [அன்றில் - 5🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-5🦢/) - அன்றில்-5 முப்பொழுதும் கற்பனையில் உன் நினைவோடு தான் என்றாலும்.. நேரில் உனைக் கடக்கும் எனது நிமிடங்களுக்கு.. இருளில் தன் நிழலைக் கொண்டாடும் மழலையின் சாயல். அந்த ஏழு தளங்களைக் கொண்ட பிரம்மாண்ட கட்டடத்தின் மூன்று தளங்களைத் தனதாகக் கொண்டிருந்த Enfin IT Solutions-ன் பார்க்கிங்கிற்குள் தனது காரைச் செலுத்தினாள் நேத்ரா.. செக்யூரிட்டி சொல்லியபடி லாவகமாகக் கையாண்டு அவள் காரைத் திருப்பி நிறுத்திய விதத்திலேயே தெரிந்தது இதில் அவளுடைய அனுபவம் என்னவென்று. கழுத்தை ஒட்டி - [என் உள்ளதை ஈரத்த பூமுகம்- 10](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளதை-ஈரத்த-பூமுகம்-10/) - முகம் 10 கண்களைத் திறக்கப் போராடி மெல்ல விழிகளைத் திறந்தவளுக்கு தன் முன்னே நின்றிருக்கும் கோதை தெரிய, சற்று முன்னர் நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்திருந்தது. "ப்ச்" என்று எரிசலுடன் முனங்கியவள் எழப் போக, "மொழி..." என்று பதறி அருகில் வந்தார் கோதை. அவளிடம் ஒரு வெற்றுப் பார்வை தான். அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த ஒருவனோ "என்னாச்சு பேபி? ஆர் யூ ஆல் ரைட்?" என்று கேட்டு கோதை உணர்வதற்கு முன்பே மொழியின் - [அன்றில்-4🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-4🦢/) - அன்றில்-4🦢 நேசம், கோவமென நொடி தப்பாமல் தன்னுணர்வுகளை எனக்குக் கடத்திவிடும் அவளிரு விழிகளுக்கு தெளிவுரை தேவையற்ற கவிதைகளின் சாயல்.. அவனோடு நக்கலாகப் பேசிய போது வராத கோவம் இப்போது தலைதூக்க "அய்யா சாமிகளா உங்க அக்கறை எல்லா எனக்குத் தேவையே இல்ல.. ஒழுங்கா உன் வேலைய மட்டும் பாரு சரியா.. ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காத.. என்னையப் பாத்துக்க எனக்குத் தெரியும்" என்றாள் முகத்தில் அடித்தாற் போல. அவள் குரலில் கோபத்துடன் சரி பங்கு கலந்திருந்த - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -09](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு-2/) - முகம் 09 அந்த அதிகாலையிலும் அந்த இடம் இருள் சூழ்ந்து தான் காட்சியளித்தது. அத்தனை சுத்தம். அங்கே சிறு தூசியைக் கூடக் காண முடியாதபடி எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி, ஆனால் அழும் குழந்தையின் சத்தம் மட்டும் சங்கீதமாய் அங்கே! அன்று புதிதாய் அங்கே ஒரு குழந்தை வந்திருந்தது. அதன் அழுகை தான் அது. ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் அழுகை இல்லாத ஒரு ஆழ்ந்த மௌனத்துக்கு அந்த உயிர் செல்லவிருப்பதை அங்கிருப்பவர்கள் தவிர யாரும் அறியார். - [14 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/14-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - "விக்ரா! ஐயோ என் தங்கம்" என்ற பரிதவிப்புடன் விக்ரமைக் காண வந்தனர் விஜயா குருமணி தம்பதியினர். "விஜிமா" எப்போதும் மாறாத அன்புடன் கண் கலங்கிய பேரனை வாரி அணைத்து கொண்ட விஜயா, "எங்களை விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு விக்ரா" என ஆதங்கத்தில் தவித்தார். "காதலுக்கு கண்ணில்லை விஜி... இப்போ எதுக்கு அதை பேசிக்கிட்டு" எனக் கடிந்த குருமணி, "சீக்கிரம் சரியாகி வா விக்ரா. அந்த ஹோம்ல உன்ன பார்த்தா தான் எங்க மனசு - [அன்றில்-3🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-3🦢/) - அன்றில்-3🦢 உனதின்மைப் பொழுதுக்கும் சேர்த்து உன் நினைவுகளைக் கறாராய் நிரப்பிவிடுகிறாய்.. துருவனிடம் பேசிப் பேசியே மூச்சு வாங்கியது ஆகாஷிற்கு.. கடைசியாகத் தான் சொன்னதற்கு அவன் ஒத்து வந்தாலும் அவன் கூறிய குற்றங்களை நினைத்து முணுமுணுவென மனதில் கோவம் அரிக்க.. அதே மனநிலையில் வெளியே ஹாலில் வந்து அமர்ந்தான்.. வேலைகள் அதன் பாட்டிற்கு நடந்து கொண்டிருக்க.. அது இன்னும் அவனை எரிச்சலின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. அப்போது தான் பாதி உறக்கத்தில் எழுந்து வந்த அவ்வீட்டின் - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -08](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-4/) - முகம் 08 "ம்மா என்ன சொல்லுறீங்க, அண்ணா எதுக்கு மறுபடியும் இங்க? சரி அழாதீங்க நான் பேசுறேன்" என்றவன் மேலும் சிறிது தாயிடம் பேசிவிட்டு, அழைப்பைத் துண்டிக்க, அவனையே கேள்வியாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் மற்ற இருவரும். அவர்களை நோக்கியவன் "தீராண்ணா மறுபடியும் இங்க சென்னைக்கே வரப்போறாங்கலாம் அதுவும் அதே கேஸ். இந்த ஒருவாரமா மறுபடியும் பழையபடி கடத்தல் நடக்க தொடங்கிடிச்சே!" என்றான். "வாட், இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டான் அவன்?" என்று கேட்டவனுக்கும் அந்த கேள்வி - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -07](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-3/) - முகம் 07 சென்னை காவல் நிலையமே இந்த ஒரு வாரமாகப் பரபரப்பாகத் தான் காணப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னே தடுத்து விட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம். ஐ.ஜி வரதராஜன் நிலைமையை உணர்ந்து, விரைவாக ஒரு குழுவை அமைத்து அதற்கான நடவடிக்கையை உடனடியாக ஆரம்பித்திருந்தார். அந்தக் குழுவை தலைமை தாங்கியது என்னவோ ஏ.சி.பி விக்ரமன் தான். ஒரு வார விசாரணைக்குப் பின் அன்று காலையிலேயே விக்ரமன் வரதராஜனைச் சந்திக்க வந்திருந்தான். அவனை - [அன்றில்-2🦢](https://thoorigaitamilnovels.com/அன்றில்-2🦢/) - அன்றில்-2 உன்னோடே தீர்ந்து போகும் என் இரசனைகளைக் கொஞ்சம் இரட்சித்துவிட்டுப் போயேன்.. உன் சார்ந்தவை எல்லாம் இன்னும் மிச்சம் இருக்கிறது. அதிகாலை மூன்று மணி.. "நிகழ்காலத்தில் கடும் உழைப்பு எதிர்காலம் பற்றி நம்பிக்கைக் கனவுகள் இவை மட்டும் இருந்தால் போதும் கொத்தடிமையும் கொற்றவன் ஆகலாம் இதற்குத் துல்லியமான உதாரணம் குத்புதீன் ஐபக்" என்று அடிமை வம்சத்திற்கும், குதுப்மினாருக்கும் அடிக்கல் நாட்டிய குத்புதீன் ஐபக்கின் தொடக்கத்துடனான டெல்லி சுல்தான்கள் வரலாறு அவள் காதில் - [13 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/13-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - "ஆத்தாடி..." அக்னி வேந்தனைக் கண்டு திருதிருவென விழித்த பவித்ராத்யா, "அத்... அத்தை... துணி துவைச்சு வச்சுருக்கேன். காயப்போட்டு வந்துடுறேன்" என வேகமாய் அங்கிருந்து ஓட முயல, அவன் வழி விட்டால் தானே! வழியை மறைத்து நின்றவனைத் தவிப்பாய் ஏறிட்டவள், "தள்ளுங்க" என்றிட, அப்போதும் சுவரில் ஒரு பக்கமாய் சாய்ந்து நின்றானே தவிர முழுதாய் நகரவில்லை. அவன் மீது இடிக்காதவாறு ஒருபக்கமாக ஊர்ந்து செல்ல முயன்றும், அவனது மூச்சுக்காற்று தீண்டியதில் வெலவெலத்து ஓடியே விட்டாள். நிவேதா அடுப்பு மேடையில் - [12 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/12-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - மறுநாளே விக்ரமை மருத்துவமனையில் அனுமதிக்க ஆயத்தமாகினர். காலை உணவை முடித்து விட்டு, மருத்துவர் புதிதாய் கொடுத்த மருந்துகளின் வீரியத்தில் விக்ரம் உறங்கி இருக்க, திலோத்தமா கீழிறங்கி வந்தாள். வரவேற்பறையில் அமர்ந்து தன் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அக்னி வேந்தனைத் தயக்கமாகப் பார்க்க, தாயைக் கண்டதும் வேகமாய் ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள் அக்னிலா. "ஹாஸ்பிடலுக்கு எப்போ போகணும்?" அவளது கேள்வியில், "விக்ரம் எந்திரிக்கவும் போகலாம்" என்றதில் தலையசைத்தவள், அங்கிருந்தே அவளை எரிச்சலுடன் பார்த்த சவுந்தரவல்லியின் பார்வையைத் தவிர்த்து விட்டு தங்கையைக் - [11 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/11-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - “உன் பாட்டி எப்படி விக்ரமை உள்ள விட்டாங்க?” சஞ்சீவ் நடந்ததை அறிந்து அதிர்ந்தான். “அவங்க பெர்மிஷனை யாரும் எதிர்பார்க்கலையே” தோள் குலுக்கினான் அக்னி வேந்தன். சஞ்சீவின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பாக, அதனை அக்னிக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டவனைக் கவனியாமல், சஞ்சீவிற்கு உத்தரவுகளை பிறப்பித்தான். அதனைக் கேட்டு மெல்லத் திகைத்தவன், “இப்ப எதுக்கு இந்த அப்க்ரேட் அகி? ஹெவி இன்வெஸ்ட்மென்ட் இனி இங்க பண்ணக்கூடாதுனு அங்கிள் சொல்லிருக்காரே” என்றதில், “இனி அவர் அப்ரூவல் தேவையில்ல…” என அசட்டையாய் - [10 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/10-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - விடிய விடிய உறக்கமின்றி கழிந்தது நிவேதாவிற்கு. வீல்சேரில் வந்து சேர்ந்த மகனுக்கு என்ன ஆனதோ என்ற கலக்கம் ஒரு புறமும், அவனை இன்னும் எப்படியெல்லாம் நோகடிக்கப்போகிறார்களோ என்ற பயமும் கலந்தடித்தது. ‘நாளைக்கு முதல் வேலையா, இங்க இருந்து கிளம்பிடனும்…’ என்ற எண்ணத்தில் படுத்திருந்தாள் பவித்ராத்யா. அவளுக்கு அருகில் எப்போதும் போல அக்னிலா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளது கேசத்தை கோதிக்கொண்டவளுக்கு ‘இவளை விட்டு எப்படி தான் செல்வதோ’ என்ற வேதனையும் எழுந்தது. மருந்தின் வீரியத்தில் விக்ரம் நல்ல - [9 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/9-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - விக்ரம வேந்தனின் வீட்டு வாசலில் முகத்தைச் சுருக்கியபடி நின்ற தங்கையை முறைத்தாள் திலோத்தமா. "கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா பவி?" "தெரியாம தான தள்ளிவிட்டேன். அதுக்கு உன் க்ளாஸ்மேட் அப்படி முறைக்கிறான்" என மூச்சிரைத்தாள். "அவன் முறைக்கவே இல்லையே பேபி..." "அதெல்லாம் இல்ல, என்னை முறைச்சான்" என்று வாதிட்டபடியே இருவரும் வீட்டை அடைந்தனர். நாள்கள் தெளிந்த நீரோடையாய் கடக்க, அக்னி வேந்தனின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு, கல்லூரிக்கு வரத் தொடங்கினான். முன்பெல்லாம் பார்த்தாலும் பாராதது போல - [8 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/8-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - "அக்கா... நீ பாட்டுக்கு இவர்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு சொல்லிட்ட. இவரு என்ன நம்மளை மொத்தமா அங்க கூப்புடுறாரு. எப்டிக்கா சரியா வரும்..." பவித்ராத்யா திலோத்தமாவிடம் புலம்பித் தீர்த்தாள். "எனக்கும் அதான் ஒன்னும் புரியல பவி!" "நீயும் அத்தானும் அவர் வீட்டுக்குப் போங்க. நான் அங்க ஏற்கனவே தங்கி இருந்த ப்ரெண்ட் வீட்ல இருந்துக்குறேன்" மெலிதாய் உரைத்தவளை முறைத்தாள் திலோத்தமா. "நீ இல்லாம எப்படி பேபி?" "ப்ளீஸ்கா. இங்க வந்து செட் ஆகவே எனக்கு சங்கடமா இருந்துச்சு. உன் - [7 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/7-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - அக்னி வேந்தனின் கண்ணீரைக் கண்டதும் விக்ரமின் இதயம் அதிகமாய் காயப்பட்டுப் போனது. "அகி..." தமையனின் பலவீனக்குரலில் நெஞ்சம் வெடிக்க, விருட்டென அறையை விட்டு வெளியில் வந்திருந்தான். இடுப்பில் கையூன்றி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றான் ஆடவன். இங்கோ சற்று நேரம் முன்பு, ஹாலில் அமர்ந்து அக்னிலாவுடன் அவளது பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த பவித்ராத்யாவிற்கு கண்ணெல்லாம் அறைக்கதவின் மீது தான் இருந்தது. சத்தமிட்டு சண்டை போடுவது போலும் தெரியவில்லை. அப்போது அக்னிலா, "சித்தி - [22 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/22-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - அத்தியாயம் 22 அறுவை சிகிச்சையைத் தஞ்சாவூரிலேயே ஏற்பாடு செய்திருந்தான் யாஷ் பிரஜிதன். அவனது கவனம் முழுக்க அறுவை சிகிச்சை மீதே இருக்க, நிதர்ஷனாவின் கவனம் முழுக்க அவன் மீதே படர்ந்திருந்தது. “நான் நடிச்சேன்னு உனக்குத் தெரியும் தான? அப்புறம் ஏன் என்னை அனுப்பி விட்ட அரக்கா?” அலுவல் அறையில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவனிடம் பின்னிருந்து அணைத்தபடி வினவினாள். "இன்னொரு தடவை ஆக்ட் பண்ணறதுக்கான வாய்ப்பை உனக்குக் குடுக்கக் கூடாதுன்னு நினைச்சேன்." கழுத்தைத் திருப்பிக் கூறியவனின் பின்னங்கழுத்தில் - [தனியொரு அன்றில் நீதானா](https://thoorigaitamilnovels.com/தனியொரு-அன்றில்-நீதானா/) - அன்றில்-1 சலித்து, போதுமெனச் சொல்ல முடியாமல் என் வெளியெங்கும் நீண்டிருக்கும் வானம் நீ.. கோவை மாவட்டத்தின் ஒரு பிரபலமான கலை அறிவியல் கல்லூரியின் ஏசி கான்ஃபரன்ஸ் ஹால்.. இறுதியாண்டு படிக்கும் கணினி அறிவியலின் பல்வேறு துறை மாணவ மாணவிகள் அங்கு குழுமியிருந்தனர்.. அவர்கள் முன்னே எல்இடி டிஸ்ப்ளே போர்டின் பக்கவாட்டில் நின்றபடி.. இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படக் கூட ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பற்றி அவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவான ஆங்கில - [என் உள்ளதை ஈரத்த பூமுகம் -06](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளதை-ஈரத்த-பூமுகம்-06/) - முகம் 06 அன்றிறவு பூங்கோதை வீட்டில் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். எப்போதும் மலர்ந்தே இருக்கும் அவர் முகம். இன்று சற்று அதிகமாகவே சந்தோஷமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் அவர் கண்களில். அவர் இன்று பார்த்த பிரசவம் கூட அதற்குக் காரணமாய் இருக்கலாம். அப்படியே நின்றவரைப் பின்னிருந்து இரு கரங்கள் அணைத்துக் கொள்ள அவரிடமோ மாற்றமில்லை... அதில் கோபம் கொண்ட கரத்துக்குச் சொந்தக்காரரோ "மா திஸ் இஸ் டூ மச்... கொஞ்சமாச்சும் பயந்தது - [21 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/21-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - அத்தியாயம் 21 ஆடவனின் கையணைப்பில் புதைந்து கொண்ட நிதர்ஷனாவிற்கு, அவனை விட்டு விலகும் தைரியம் துளியும் இல்லை. அவனது இறுகிய அணைப்பின் பிடிவாதத்தில் விலகிச் செல்லவும் வாய்ப்பில்லையே! சூடான வெப்பக்காற்று அவளது செவியறையில் மோத, "இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் ஆலம்பனா… இன்னும் நீ எத்தனைத் தடவை என்னை மறந்தாலும் சரி, அத்தனைத் தடவையும் உன்னைப் புதுசா லவ் பண்ணுவேன்! உன்னையும் லவ் பண்ண வைப்பேன்! மறந்துட்டா விட்டிட்டுப் போயிடுவான்னு இனி கனவுல கூட நினைக்காத... கொன்னுடுவேன்!" - [என் உள்ளதை ஈரத்த பூமுகம் -05](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளதை-ஈரத்த-பூமுகம்-05/) - முகம் 05 துவாரகாவும் சித்தார்த்தும் விருந்து, தேன் நிலவு எல்லாம் முடித்து நேற்று தான் ஊருக்கு வந்திருந்தனர். இந்த ஒரு மாதமும் பார்த்திருக்கப் பறந்திருந்தது. தேன் நிலவு முடித்து இங்கே இன்னும் ஒரு வாரம் இருப்பதாக இருக்க, சித்தார்த்துக்கு அவசர வேலை ஒன்று வந்ததால் இன்றே கிளம்ப வேண்டிய சூழ்நிலை... மாலை புறப்பட இருக்க, துவாரகா முகத்தைத் தூக்கி வைத்தபடி உடையை அடுக்கிக் கொண்டிருக்க, இவனோ மெத்தையில் படுத்தபடி மனைவியைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -04](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக-2/) - முகம் 04 வீட்டிலிருந்து கோபமாய் சென்ற கிருபாகரனோ எப்போதும் செல்லும் அந்த ஆற்றங்கரையிலே வானத்தைப் பார்த்தபடி தலைக்குக் கரத்தைக் கொடுத்துப் படுத்துக்கொண்டான். உரிமையாய் மாமன் மகளைக் கட்டிக்கொள்ள வேண்டியவன் தள்ளி நிற்கிறான். அதுவும் அவளால், அவள் ஒருத்தியால்... இன்று நேற்று ஆரம்பித்ததா அவன் காதல்??? அரும்பு மீசை வளரத் தொடங்கிய காலத்திலிருந்து அவள்மீதான நேசமும் உரிமையாய் மொட்டவிழ்க்க ஆரம்பித்துப் பூந்தோட்டமாய் விகசித்திருந்தது. தந்தை பகைமை பாராட்டினாலும் அவன் என்றும் அவர்களைப் பிரித்து நினைத்ததில்லை. அவர்களும் - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்-02](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈர்த்த-பூமு/) - முகம் 02 "அபி கெட்டப், எவ்வளவு நேரம் தான் தூங்குவ? ஊருக்குப் போகத் திங்ஸ் எல்லாம் வாங்க வேணாமா? நீ சமத்தா கே.ஜி போய் வருவியாம். ஈவினிங் நாம கடைக்குப் போவோமாம். என் சித்துக்கு ஏதோ கிஃப்ட் வாங்கணும்னு சொன்னியே!" என்று சொல்லிக் கொண்டிருக்க, "உன் சித்து இல்ல, என்னோட சித்து" என்று திருந்தியவன் எழுந்தமர்ந்தான். அதில் சிரித்து விட்டவள் "நோ நோ என் சித்து - [என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -01](https://thoorigaitamilnovels.com/42136-2/) - முகம் 01 அன்று அந்த இரவில் வேதநாயகபுரமே ஜொலித்துக் கொண்டிருந்தது. விடிந்தால் அந்த ஊரில் பெரியவீட்டு ஜமீன் வாரிசின் மகள், மருமகன் மறுவீட்டு அழைப்பு என்றால் கேட்கவும் வேண்டுமா? அந்தப் பெரிய வீட்டின் உள்ளே, வீட்டின் தலைவரான மாணிக்கவேல் பாண்டியன் அமர்ந்திருக்க, அவரருகே அவர் மகன் சக்திவேல் பாண்டியனும் மருமகன்கள் கருணாகரன் மற்றும் குமரவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். நால்வரும் நாளை பூஜை தொடர்பாகப் பேசிக் கொண்டிருக்க, மாடிப் - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -03](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக/) - முகம் 03 அன்று காலை வேதநாயகபுரக் காவல் நிலையம் அலறிய அலறல் அந்த ஊருக்கே கேட்டிருக்கும் அப்படியொரு சத்தம் அங்கே! "ஏன்டா டேய், ஊருக்குள்ள மாமன் மச்சான் சண்டையைக் கோர்த்து விட்டுச் சிண்டு முடியிற வேலை பார்க்குறீகளோ? சீவிடுவேன். யாருடா உங்கள அனுப்புனது?" என்று லத்தியைச் சுழற்றியபடி வினவினான் ஏ.சி.பி ஜெயதீரன். இப்போது இங்கே சுற்றியுள்ள பதினெட்டு கிராமத்துக்கும் பொறுப்பான அதிகாரியாகக் கடமையில் இருக்கிறான். அவனது சொந்த காரணங்களால் வேலையைவிட இருந்தவனை அவனது நேர்மையைக் கருத்திற் - [என் உள்ளதை ஈரத்த பூமுகம்](https://thoorigaitamilnovels.com/என்-உள்ளதை-ஈரத்த-பூமுகம்/) - என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் - [21(நிறைவு) - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/21நிறைவு-என்-நித்திய-சுவாச/) - மறுநாள் மதியம் அலுவலக உணவகத்தில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர் நிவாசினியும் பவானியும். நிவாசினி எதையோ சிந்தித்தவாறே சாப்பிட்டிருக்க,"என்னடி காலைலருந்து என்னமோ யோசனைலயே இருக்க?" எனக் கேட்டாள் பவானி. "தாத்தாக்கு உடம்பு சரியில்லாதப்ப நீயும் நந்தா அண்ணாவும் தாத்தாவை வந்து பார்த்தீங்கல! அப்ப தாத்தா உங்ககிட்ட எதுவும் சொன்னாரா?" எனக் கேட்டாள் நிவாசினி. "ஆமா நிறைய சொன்னாரே. உன்னோட அப்பா அம்மா சாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் உன் பேர்ல எல்லாச் சொத்தையும் உயில் எழுதி வச்சாங்கனு - [20 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/20-என்-நித்திய-சுவாசம்-நீ/) - தன் அண்ணனின் இல்லத்தில் மேல் மாடியில் இருந்த அறையில் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியவனாய் சாய்ந்து அமர்ந்திருந்தான் நித்திலன். அவனது எண்ணங்கள் பழைய நினைவுகளில் சுழன்றிருக்க, தன் முன்னே ஏதோ நிழலாடுவது போல் தோன்றிய உணர்வில் விழித்துப் பார்த்தான். நிவாசினி அவனைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் இன்பமாய் அதிர்ந்தவனாய் எழுந்து நின்றவன், "ஹனி! வந்துட்டியாடா" எனக் கேட்டுக் கொண்டே அவளின் கையைப் பற்றிக் கொள்ளப் போனான். தனது கையை விலக்கியவளாய் - [கிருஷ்ணாரத்யா 30](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-30/) - அத்தியாயம் 30 காபி ஷாப்பின் மேற்கூரையைப் பார்த்து கொண்டிருந்தவளின் பார்வை, எதிரில் மார்பின் குறுக்கே கைகட்டி அமர்ந்திருந்த ஆதித் கிருஷ்ணாவை ஏறிட்டது. அவன் பார்வை அவளை விட்டு சிறிதும் விலகவில்லை. அவளின் ஒவ்வொரு அசைவிலும் அவள் ஆராவாக நடந்துக்கொள்வதை அவனால் உணர முடிந்தது. மருத்துவர் சொன்ன விசயங்களும் அவன் தலைக்குள் யோசனையாய் ஓடிக் கொண்டிருந்தது. “மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா, ஆரா தன்னை மறந்து போயிருந்தாலும் அவங்களோட ஸ்கில்ஸ், அதாவது அவங்களோட திறமைகள். ஆட்டிடூயூட் அவங்களை விட்டு போயிருக்காது. - [கிருஷ்ணாரத்யா 29](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-29/) - அத்தியாயம் 29 காலங்கள் கடந்து தன் காதல் தேவதையைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்த பின் அவனுக்குப் பிறந்த முதல் விடியல் அது. அவள் அனைத்தையும் மறந்துவிட்டாள் என நினைத்தாலும் அவள் நலமாகத் தன்னுடன் இருக்கிறாள் என்பதே இந்த காதலனுக்கு நிம்மதியை தந்தது. தன் வீட்டிற்கு ஆராவை அழைத்து வருவதென்பது அவனின் மிகப் பெரிய கனவு தான். இந்தச் சூழலை அவள் எப்படி ஏற்றுக்கொள்வாள் மகேஷை பற்றிக் கேட்டாள் அவன் என்ன சொல்வான், போன்ற சிந்தனைகள் மனதில் - [பேரன்பின் பெருஞ்சலனமே-30 (Final)](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-30-final/) - சலனம்-30 (final) அன்று சம்யூவின் நினைவு நாள். எதை மறக்க வேண்டும், எதை நினைக்கவே கூடாதென நினைக்கிறோமோ? அது மட்டுமே திரும்ப திரும்ப நம் மனதில் வந்து நம்மை ஆட்டிப் படைக்கும். அன்றும் அப்படித்தான், சம்யூவின் விபத்து நடந்த அன்றைய நாளின் நினைவுகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு வருடமும், அவள் நினைவுகளோடு போராடி போராடியே உணர்வுகள் எனக்குள் மரத்துப் போய்விட்டது. இந்த நாள் இந்த நொடி வரை, நான் அவள் புகைப்படத்திற்கு மாலையிட்டதோ, - [19 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/19-என்-நித்திய-சுவாசம்-நீ/) - "நிவேதாவும் நித்திப்பாவும் ஸ்கூல் டேஸ்லருந்தே ஃப்ரண்ட்டா இருந்திருக்காங்க. நிவேதா ஊருக்கு இவங்க போகும் போதெல்லாம், நிவேதா கூடத் தான் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்கனு சொன்னாரு. நிவேதாக்கு இங்கயே ஐடி வேலை கிடைக்கவும், இப்படி வீக்கெண்ட்ல மீட் பண்ணிப்பாங்கனு சொன்னாரு. நிவேதாவும் இவங்களும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்னும் இவங்களுக்குள்ள தெரியாத எந்த ரகசியமும் இல்லனும் சொன்னாரு" "ஓ அந்தளவுக்கு திக் ஃப்ரண்ட்ஸ்ஸா அவங்க?" என்றே பவானி கேட்க, "ஹ்ம்ம் ஆமாடி எனக்கு அவங்க - [18 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/18-என்-நித்திய-சுவாசம்-நீ/) - மருத்துவர் அறையில் கவலைத் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த நித்திலனிடம் ஓடோடிச் சென்ற மருத்துவர் கிருஷ்ணன், "நித்தலன் சக்சஸ்! நம்ம பிளான் சக்சஸ் ஆகிடுச்சு" என்று மகிழ்வுடன் உரைத்தார். மருத்துவரைப் புரியாத பார்வை அவன் பார்க்க, "உங்க மனைவிக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு நித்திலன். அதுக்காக தானே நாம இவ்ளோ நாடகம் போட்டோம். நம்ம பிளான் சக்சஸ் ஆகிடுச்சு" என்றவர் கூறியதைக் கேட்டு இன்ப அதிர்வுடன் எழுந்து நின்று விட்டான் நித்திலன். - [17 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/17-என்-நித்திய-சுவாசம்-நீ/) - மருத்துவமனையின் அறையில் மயக்கத்துடன் படுத்திருந்தாள் நிவாசினி. அவள் படுத்திருந்த கட்டிலின் அருகே இருந்த நாற்காலியில் சோகமாய் அமர்ந்திருந்தான் நித்திலன். மெதுவாய் அவள் கண் விழிக்க முயற்சி செய்வது போல் முகத்தைச் சுருக்கவும், சட்டென அவளின் அருகே சென்று கன்னத்தை லேசாய் தட்டியவனாய், "ஹனிமா.. ஹனி... கண் முழிச்சி பாருடா" என்று கவலை நிறைந்த குரலில் உரைத்தான். மெல்ல கண் விழித்துப் பார்த்தவள், தான் எங்கே இருக்கிறோம் என்ற கேள்வியுடனேயே சுற்றும் முற்றும் பார்த்தாள். குழப்பமான முகத்துடன் அவள் - [பேரன்பின் பெருஞ்சலனமே-29](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-29/) - சலனம்-29 நான் முழுதுமாய் சொல்லி முடித்ததும், இறுகிய முகத்துடன்,அங்கிருந்து நகர முயன்றாள் சமுத்ரா. அவள் என்ன நினைக்கிறாள்? என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. கடந்தக் காலத்திற்கு, காலப்பயணம் மேற்கொண்டதைப் போல, சம்யூவின் ஞாபகங்கள் என் மனம் முழுதும் நிரம்பிக் கிடந்தது. அவள் பதிலேதும் சொல்லாமல் நகர்ந்ததில் எனக்குள் குழப்பம் குடிகொண்டது. "சமுத்ரா!" என நான் தயக்கமாய் விளிக்க, அறையை நோக்கி நடந்தவள், தலையை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தாள். - [கிருஷ்ணாரத்யா 28](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-28/) - அத்தியாயம் 28 வாகனங்களின் நெரிசலை தாண்டி அந்த வாகனம் தாறுமாறாய் இயங்கிக் கொண்டிருந்தது. மகஷோ கழுத்தில் கத்தி இருக்கும் பயத்தில் அதை வேகமாக இயக்க முற்பட்டான். வளைந்தும் நெளிந்தும் சென்றுக்கொண்டிருந்த அந்த மகிழுந்து பாலத்தில் ஏறிய போது, “சொல்லு, யார் சொல்லி இதெல்லாம் பண்ணிட்டு இருக்க?” அவனை மிரட்டினாள். “ஆரா முதலில் கத்தியை கீழே வை நான் உன்னைக் காப்பாத்த தான் வந்திருக்கேன்” பயத்தில் உளறினான் மகேஷ், “வாட்? என்ன - [விழியால் தொட்ட அழகே -30](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-30/) - அத்தியாயம் - 30 இரண்டாவது க்ளைமேக்ஸ்.. ரிஷி மனைவியை சமாதானம் படுத்திவிட்டு, கமிஷனர் சொன்ன கேஸை முடிப்பதற்காக, தன் டீமுடன் சேர்ந்து அக்குடோனிற்கு சென்றான், தன் சாமர்த்தியத்தால் தீயவர்களை என்கவுண்டரில் முடித்தவன், திடீரென்று தன் மொத்த அதிகாரிகளும் எங்கிருந்தோ வந்த புல்லட்டால் கொல்லப்பட்டதில் திகைத்தவன், கயவர்கள் யாரும் உயிருடன் இருக்கிறார்களா என தன் கூர்விழிகளால் நோட்டம்விட்டுக்கொண்டிருந்த போது, அமைச்சர் சந்தனப்பெருமாள் ஒய்யாரமாக அவனது முன்னிலையில் வந்து நின்றார், உன்னை கொல்ல போகிறேன் என்று கூறி கொடூரமாக - [விழியால் தொட்ட அழகே- 29](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-29/) - அத்தியாயம் - 29 குறிப்பு: இந்த அப்டேட்ல ரிஷி நித்யா இறந்துடுவாங்க😭😭 அதனால விருப்பம் உள்ளவங்க மட்டும் படிங்க, இது நான் ஏற்கனவே எழுதி முடித்த கதை, பல வாசகர்களின் வேண்டுகோளுக்காக இரண்டு கிளைமேக்ஸ் போட்டிருந்தேன், இது ஃபர்ஸ்ட் கிளைமேக்ஸ், நாளைக்கு செக்கேன்ட் கிளைமேக்ஸ் போடுறேன்,.... _________ "ப்ளீஸ் ஸ்ரீ,... தயவு செஞ்சு வா ஹாஸ்ப்பிட்டல் போலாம், குழந்தை உள்ளே இருக்கு" அவன் பதற,... "என்னால எழ முடியல கருணா,... என் குழந்தையை காப்பாத்து, என் - [விழியால் தொட்ட அழகே - 28](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-28/) - அத்தியாயம் - 28 "அம்மா அம்மா" வாசலில் புதிதாக குரல் கேட்கவே, வீட்டு வெளிப்புற தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்த நித்யா வந்து பார்க்க, ரிஷியின் காவல்துறை ஓட்டுனரான ராமையா தான் நின்று கொண்டிருந்தார், அவரை இருமுறை பார்த்திருந்த காரணத்தினால் அவர் யாரென்ற அடையாளமும் நித்யாவிற்கு தெரியவர, அவரருகில் வந்தவள்,... "வாங்கண்ணா உள்ளே வாங்க" என பரிவோடு அழைத்தாள்... "இருக்கட்டும்மா, அது... அது வந்து, வீட்ல யாரும் இல்லயாம்மா" அவளை ஒரு முறை அளவெடுத்தவர், தனக்குள்ளிருந்த - [விழியால் தொட்ட அழகே - 27](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-27/) - அத்தியாயம் - 27 "என்ன நித்து பலமான யோசனைல இருக்க மாதிரி இருக்கு" என்று கேட்டபடி ஆழ்ந்த யோசனையிலிருந்தவனின் அருகில் வந்தமர்ந்தான் ரிஷி,.... "மித்து,... மித்து வந்து, எனக்கு எனக்கு பயமா இருக்கு" அவள் குரலில் தெரிந்த நடுக்கமும், முகத்தில் தெரிந்த பயத்தின் பிரதிபலிப்பும் அவளது பயத்தின் அளவை காட்ட, அவளை தோளோடு அணைத்து, தன்னோடு ஒற்றியவன்,... "என்ன பயம் உனக்கு, நான் உன் பக்கத்துல இருக்கும் போது உனக்கு எதை நினைச்சு பயம்" என்றான்,.... - [விழியால் தொட்ட அழகே - 26](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-26/) - அத்தியாயம் - 26 "ஏய் கிறுக்கு பிடிச்சிருச்சா உனக்கு, பின்னாடி வண்டி வரது தெரியல, வயித்துல பிள்ளைய வச்சிகிட்டு கண்மண் தெரியாம ஓடி வர" என்று உச்சஸ்தாயில் கத்தினான் கருணா,... கருணாவின் கோபத்திலும் தெரிந்த தன் மீதுள்ள அக்கறையில் உள்ளம் மகிழ்ந்து போன நித்யா... "அதான் நீ காப்பாத்திட்டியல்ல, ஒன்னும் ஆகவும் இல்லைல, இதை விடு கருணா நான் சொல்றதை கேளு" என அவள் விளக்கம் தர முயல,... "உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா? உன் - [மாயோனின் மலரோவியம் இறுதி அத்தியாயம்](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-இறுதி/) - மாயோன் 30 கழுத்தில் கண்ணாடி துண்டை வைத்து அழுத்தியவனது மூடிய விழிகளில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. "என்னை மன்னிச்சிடு விக்ரமா... உன் முகத்தைப் பார்க்காமல் இந்த உலகத்தை விட்டுப் போகப் போறேன்... எனக்குத் தெரியும் இது உனக்கு எவ்ளோ வலிக்கும்னு ஆனால் எனக்கு வேற வழி தெரியல... என்னை மன்னிச்சிடு..." என்று மானசீகமாக விக்ரமனிடம் உரையாடினான் அதியன். அப்போது "அதியா" என்று பதட்டத்துடன் கதவை தட்டினான் விக்ரமன். வெளியே விக்ரமனின் குரல் கேட்டு ஒரு - [மாயோனின் மலரோவியம் 29](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-29/) - மாயோன் 29 நந்தினியை கண்டவுடன்... எதுவும் யோசிக்காமல் அவளை பின்தொடர்ந்து ஆட்டோவில் ஏறி சென்றாள் கீர்த்தி. கீர்த்தி ஆட்டோவில் ஏறி செல்வதை பார்த்துவிட்டான் மகிழன். அவனது பேச்சு லேகாவிடமாக இருந்தாலும் எண்ணம் முழுவதும் கீர்த்தியை பற்றியே இருந்ததால், ஒருக்கண்ணால் அவளை கவனித்து கொண்டு தான் இருந்தான். ' ஆட்டோவில் ஏறி எங்க போறாள்? ' என்று யோசித்தபடி " லேகா ஒரு நிமிஷம் " என்று அவளிடம் கூறிய மகிழன், கீர்த்தியின் ஆட்டோவை நோக்கி வருவதற்குள் அவள் - [மாயோனின் மலரோவியம் 28](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-28/) - மாயோன் 28 வர்ஷாவை குணப்படுத்த எத்தனையோ மருத்துவத்துவ முறையை நாடினான் விக்ரமன்., ஆனால் ஒன்றுமே பலனளிக்க வில்லை. மருத்துவர்கள் கொடுக்கும் எந்த மருந்தையும் அவளது உடல் ஏற்கவில்லை. இருந்தபோதும் இன்றுவரை அவனது நம்பிக்கையை கைவிடாமல் வர்ஷாவை கவனித்து கொண்டிருக்கின்றான். என்றாவது ஒருநாள் அவள் பழைய தேவாவாக மாறி தன்னை " விகர்மா" என்று அழைத்து விட மாட்டாளா? என்ற ஏக்கத்துடன். வர்ஷா இந்த நிலைமையில் இருக்கும் போது தனக்கான ஒரு வாழ்க்கையை யோசித்து பார்க்க கூட விக்ரமனுக்கு - [மாயோனின் மலரோவியம் 27](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-27/) - மாயோன் 27 முகம் முழுவதும் ரத்தம் வழிய.. எதிரில் நின்றவர்களை நிமிர்ந்து பார்க்க கூட உடலில் தெம்பில்லாத போதும்.. அவளை காக்க முன் வந்தான் சத்யன். அதுவே அவள் மீது அவன் கொண்ட உண்மையான அன்புக்கு சான்று. " இவன் வேற.. நீ இன்னும் சாகலயாடா? " என்று விஜய் சத்யனை பிடித்து இழுத்து தள்ளியவன். அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்து.. அருகில் இருந்த ஒரு மர நாற்காலியை கொண்டு அவனை தாக்க முன்னேறவும்.. "அவனை - [மாயோனின் மலரோவியம் 26](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-26/) - மாயோன் 26 நேற்று இரவு .. கீழே விழுந்து கிடந்த அந்த ஒப்பந்த பத்திரத்தை புருவம் சுருக்கி பார்த்தாள் வர்ஷா... அவளுக்கு அது என்னவென்று எதுவுமே புரியவில்லை... அதனை படித்து பார்த்தவளுக்கு, அது ஏதோ ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான பத்திரம் என்று மட்டுமே புரிந்தது. " இது முக்கியமான பத்திரமா இருக்குமோ? என்னனு வேற தெரியலயே.. இதுல நந்தினி அக்கா கையெழுத்து இருக்கு, பேசாமல் அவங்க கிட்ட போன் பண்ணி கேட்போம் " என்று எண்ணியவள் நந்தினிக்கு - [மாயோனின் மலரோவியம் 25](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-25/) - மாயோன் 25 தேவன் சக்ரவர்த்தியிடம் பேசிவிட்டு நேராக அர்ஜுனின் அறைக்குள் நுழைந்தான் விக்ரமன். செல்லும் அவனை புருவம் சுருக்கி பார்த்த விஜய், அவனது வேகநடைக்கு ஈடுகொடுத்து தானும் அவன் பின்னால் சென்றான். "என்ன ஆச்சு விக்ரமன் ? " என்று கேட்ட விஜயை திரும்பி ஒரு பார்வை பார்த்த விக்ரமன், எதுவும் பேசாமல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தான். " என்ன விக்ரமன் இது? வெளியே அம்மா சடலத்தை வெச்சிட்டு, அங்க இல்லாமல் இங்க வந்து உட்கார்ந்து - [மாயோனின் மலரோவியம் 24](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-24/) - மாயோன் 24 மனதில் நிறைந்த வலியுடன் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தாள் வர்ஷா... நனைந்தபடி வீட்டிற்குள் வந்த வர்ஷாவை கண்ட ஜோதி " என்னடா வர்ஷா ஏன் இப்படி நனஞ்சுபோய் வந்திருக்க ? " என்று கேட்டவர் அவளது தலையை துவட்டி விட்டார்.. அழுது சிவந்த கண்களோடு ஜோதியை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் தன்னையும் மீறி வெளிவந்தது.அதனை மறைக்கும் பொருட்டு தன் வலி தீர அவரை அணைத்து கொண்டாள் வர்ஷா. " - [மாயோனின் மலரோவியம் 23](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-23/) - மாயோன் 23 வர்ஷா அந்த கோப்புகளை எல்லாம் வீட்டிற்கு எடுத்து வந்ததோடு சரி, அதனை அவள் கவனிக்க கூட முடியாத அளவில் தலைவலியில் துவண்டு போனாள். அந்த வலியில் கோப்புகளை முழுவதுமாக மறந்து போனாள். அடுத்தநாள் வழக்கம் போல ஆய்வகத்துக்கு கிளம்பினாள் வர்ஷா. கண்ணாடியின் முன் நின்று தன்னை பார்த்தவளின் கரம் தான் கட்டியிருந்த புடவையை ஆசையுடன் தொட்டு ரசித்தது. அந்த புடவை அன்றொருநாள் மழைநேரத்தில் அதியன் அவளுக்காக வாங்கி கொடுத்தது ஆகும். அதை நினைவில் நிறுத்தியவளுக்கு - [மாயோனின் மலரோவியம் 22](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-22/) - மாயோன் 22 அடுத்த நாளில் இருந்து வழக்கம் போல ஆய்வகத்துக்கு வந்தாள் வர்ஷா. அதியனும்,சரத்தும் நந்தினியும் கூட அங்கு வந்திருந்தனர். ஆனால் வர்ஷா அவர்கள் யாரையும் திரும்பி கூட பார்க்கவில்லை.. தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்துவிட்டாள். தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த வித தலைகுனிவும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தவள்.. தலைகுனிந்து, தன் காதலை தனக்குள்ளே புதைத்து கொண்டு அவனை கடந்து சென்றாள். அவள் இங்கு வேலைக்கு சேரும் போதே நான்கு மாதம் கண்டிப்பாக - [மாயோனின் மலரோவியம் 21](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-21/) - மாயோன் 21 விக்ரமனிடம் அலைபேசியில் பேசிவிட்டு அதியனை நோக்கி திரும்பினாள் வர்ஷா. அதுவரை யோசனையுடன் இருந்த அதியனின் முகம், அவளை தெளிவாக பார்த்தபடி " விக்ரமன் யாரு ? " என்று கேட்ட நொடி.. அவனை முறைத்து பார்த்த வர்ஷா, கோவில் படிகளில் இருந்து வேகமாக கீழே இறங்க தொடங்கினாள். " வர்ஷா உன்கிட்ட தான் கேக்குறேன் அது யாரு ? " என்றபடி அவனும் அவளை பின்தொடர்ந்தான். " என்ன சந்தேகமா? நீங்க என்கிட்ட லவ் - [மாயோனின் மலரோவியம் 20](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-20/) - மாயோன் 20 வர்ஷாவின் பிறந்தநாள் விழா இனிதே முடிவடைந்தது. 'வீட்டில் உள்ளவர்கள் மட்டும் போதும்' என்று ஜோதி பிரியப்பட்டதால், வர்ஷாவோ நந்தினி, அதியன் என யாரையும் அவ்விழாவிற்கு அழைக்கவில்லை. விழா முடிந்ததும் வர்ஷாவை அழைத்து கொண்டு அனைவரும் தங்களது காப்பகத்திற்கு சென்றனர். அங்கு உள்ள அனைவருக்கும் உணவு வழங்கி விட்டு அங்கிருந்து கிளம்பும் நேரம், வர்ஷாவோ படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழப் பார்த்தாள். அப்போது அவளை பிடித்து நிறுத்தியது ஒரு பதினைந்து வயது பெண்ணின் - [மாயோனின் மலரோவியம் 19](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-19/) - மாயோன் 19 அந்த இடத்தில் நந்தினியை கண்ட வர்ஷாவின் முகம் நொடியில் அதிர்ந்து, பின் இயல்பான புன்னகை முகம் திரும்பியது. " டாக்டர் நீங்களா? " என்றபடி வர்ஷா நந்தினியின் அருகில் வந்தாள்.. அப்போது தான் நந்தினிக்கு அவளை அடையாளம் தெரிந்தது. " வர்ஷா தானே நீ " என்று பூரிப்புடன் கேட்டாள் நந்தினி " ஆமா டாக்டர், என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு ? ஆமா நீங்க எங்க இங்க? " " என்ன - [மாயோனின் மலரோவியம் 18](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-18/) - மாயோன் 18 பார்த்த முதல் நொடியே அவள் மீது காதல் வந்ததா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு நிறைவான உணர்வு அவன் நயணங்களின் வழியே ஊடுருவி நெஞ்சம் நிறைத்தது. இமைக்காமல் பெண்ணவளை பார்த்தவனின் செவிகளில் மீண்டும் அவள் குரல் கேட்டது! " வண்டி எப்போ ரெடி ஆகும்? " என்று அவள் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.. அதியனை திரும்பியும் பார்க்கவில்லை! திரும்பி வந்து தனதருகில் காரை நிறுத்தியவனை பொருட்படுத்தாமல் நின்றவளை மீண்டும் ஒருமுறை - [மாயோனின் மலரோவியம் 17](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-17/) - மாயோன் 17 சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்கு... ஒரு சிறுநீரக மருத்துவ நிபுணர் (யூரலாஜிஸ்ட்) நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள், உளவியல் நிபுணர், சிறுநீரக மாற்று சிகிச்சை திட்ட ஒருங்கிணைப்பாளர் என பலர் இருப்பர். இந்த சிகிச்சைக்கு தேவன் தேர்வு செய்த மருத்துவர்கள் அனைவரும் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்... அதனால் எந்த வித பிரச்சனையும் வாராது என்று தன் நண்பனுக்கு வாக்களித்து விட்டு, சரத்தையும், - [மாயோனின் மலரோவியம் 16](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-16/) - மாயோன் 16 வீட்டை விட்டு வெளியே வந்த அர்ஜுன், அதன் பிறகு தன் தாய் தேவியின் தந்தை வீட்டு சொத்துக்களை பராமரிக்க தொடங்கினான்... தேவியின் பெயரில் அறக்கட்டளை . குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகம் போன்றவையையும் ஆரம்பித்தார்... மேலும் தன்னுடைய சொந்த செலவில் ஒரு மருத்துவமனையினை கட்டி அதனை நிர்வகிக்க ஆரம்பித்தார்... வர்ஷாவின் தாயும், தந்தையும் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தவர்கள்... வர்ஷாவின் தந்தை இறந்த செய்தி கேட்டு... தன் மகனை - [மாயோனின் மலரோவியம் 15](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-15/) - மாயோன் 15 அவளது அமைதியை உணர்ந்து பக்கம் வந்தவனை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தவள் " நீங்க தான் அந்த விக்ரமனா? " என்று தான் கேட்டாள்... தான் இதுவரை கேட்டது அனைத்தும் பொய் என்று அவன் கூறிவிட மாட்டானா? என்ற எதிர்பார்ப்பில் அவள் கேட்க... " ஸ்ரூதி " என்றவனின் அழைப்பில் தன்னிலை அடைந்தவள்... பயத்தில் விக்கித்து பின்னே நகர்ந்தாள்.. அவனது இந்த அழைப்பே உணர்த்தியது அவன் தான் விக்ரமன் என்று.. தான் கேட்டது அனைத்தும் உண்மை - [மாயோனின் மலரோவியம் 14](https://thoorigaitamilnovels.com/மாயோனின்-மலரோவியம்-14/) - மாயோன் 14 " ஹாலோ சரத் இருக்கியா? " " என்னடி இப்படி சொல்லுற.. அப்போ அவ்ளோ தானா? பைல் அவன் கிட்ட கிடைச்சிடுச்சா?" என்றவனது பயம் அவனது குரலில் அப்பட்டமாக தெரிந்தது... " டேய்... கீர்த்தி இல்லாமல் அந்த பையில் யாரு கைக்கும் கிடைக்காது... ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு கீர்த்திக்கே தெரியாது, சோ அவள் விக்ரமன் கிட்ட சொல்ல வாய்ப்பே இல்லை, நீ பயப்பட அவசியம் இல்லை... இப்போ கீர்த்தி நமக்கு வேணும். - [கிருஷ்ணாரத்யா 27](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-27/) - அத்தியாயம் 27 கத்திமுனையில் கடத்தபட்டு, நண்பன் என நம்பி ஏமாந்து போனவள் இப்போது மயங்கி கிடந்தாள். அவளைப் பார்த்தபடி எதிரில் அமர்ந்திருந்தான் மகேஷ். அவளை மட்டும் அவன் கடத்திக்கொண்டு வரவில்லை. அவள் ஆசையுடன் வளர்த்துக் கொண்டிருந்த வளர்ப்பு நாயான ஸ்கூபியையும். வீட்டில் இருந்த ரோஜா பூச்செடியையும் எடுத்து வைத்திருந்தான். அந்தப் பாழடைந்த வீட்டில் இருள் சூழ்ந்திருந்தது. வௌவாலின் கீச்சல்கள் அவள் செவிகளை எட்ட மெல்ல விழியைத் திறந்தாள் ஆரா. எதிரில் கத்தியுடன் அமர்ந்திருப்பவனைப் பார்த்து - [பேரன்பின் பெருஞ்சலனமே-28](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-28/) - சலனம்-28 ஆழிப்பேரைலையாய் என் மனம் எனக்குள் பேரலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. கடலுக்கு அடியில் நிகழும் நிலநடுக்கம் போல், எனக்குள் மன நடுக்கம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. இதோ கண்ணுக்கெதிரே என் மகள் இருக்கிறாள். அவளைத் தொட்டு தூக்குவதற்குக் கூட எனக்கு அனுமதி இல்லை. என் உதிரத்தில் உருவான என் மகளைத் தொடக் கூட விடாது என்னைத் தள்ளி நிறுத்தியிருந்தாள் சம்யுக்தா. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்தாலும், ஏதோ தொடவே முடியாத தூரத்தில் இருப்பதைப் போல் - [30.மயக்கும் மதுரமே (final episode)](https://thoorigaitamilnovels.com/30-மயக்கும்-மதுரமே-final-episode/) - 30. இறுதி அத்தியாயம் தன்னவனையே கண்கள் அகலாது பார்த்தாள் பெண்ணவள். பெண்ணவளை தூக்கிக் கொண்டே, "போறேனு மட்டும் சொல்லவே சொல்லாதடி... ஏனோ அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவே இல்லை." என்றான் நந்தா அழுத்தமாக. "எனக்கும் தான். எப்படி கவிதை எல்லாம் சட்டுன்னு சொன்னீங்க?" "அது எப்படினு கண்டிப்பா சொல்றேன். வார்த்தைகளால இல்லை." என்றவன் அவளை தூக்கிக் கொண்டு செல்ல, அவளோ அவனையே இமைமூடாது பார்த்தாள். மெத்தையின் மீது பெண்ணவளை படுக்க வைத்தகணம், அவனது - [29.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/29-மயக்கும்-மதுரமே/) - அவள் துடிப்பதை கண் கொண்டு அவனால் காண இயலவில்லை. அவளை தன்னிரு கைகளில் ஏந்திக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான் ரகுவரன். காரை சந்துரு ஓட்ட, பெண்ணவளை தன் தோள் சாய்த்து அமர்த்தியவன் அவளது கைகளை ஆறுதலாக பற்றிக் கொண்டான். "ம்மா...முடியல...ரொம்ப வலிக்குது. என்னால முடியல. என் குழந்தைக்கு எதுவும் ஆகிடாது தானே ரகு. என் பேபி எனக்கு வேணும். என் பேபிக்கு ஒண்ணும் ஆகக்கூடாது." என்றவள் வலியில் கதறினாள். "ஒண்ணும் ஆகாதுமா. நீ பதட்டப்படாத. ரிலாக்ஸா இரு." - [28.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/28-மயக்கும்-மதுரமே/) - தன் நண்பர்களுடன் பேக்கரி முன் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் உமாபதி. அந்நொடி அவனை நோக்கி விறுவிறுவென நடந்து வந்து அவன் முன்னே நின்றாள் வெண்ணிலா. அவள் கண்களில் அத்தனை கோபம் தெரிந்தது. "ஒரு நிமிசம் மச்சான்." என்று தன் நண்பர்களிடமிருந்து விடைப்பெற்றவன் அவளை அழைத்துக் கொண்டு தனியாக வந்தான். "இங்க என்ன பண்ற?" "நான் எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு தெரியாது அப்படி தானே?" "எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் - [27.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/27-மயக்கும்-மதுரமே/) - ‌மது கூறிய வார்த்தைகளை கேட்டு ஒரு நொடி அரண்டுப் போனாள் சைத்ரா. "எல்லாம் உனக்காக தான பண்ணியிருக்கான். அவனை உன்னால புருஞ்சுக்க முடியலைனா என்ன அர்த்தம் மது?" "நான் சொன்னது உனக்கு தான் புரியலை. ரகுவை என்னால புருஞ்சுக்க முடியாது. ஆனால் என் நந்தாவை என்னால புருஞ்சுக்க முடியும்." என்று கூறும்போதே அவளது இமை தாண்டி கண்ணீர் உருண்டு திரண்டு கீழே விழுந்தது. "மது..?" சைத்ரா அதிர்ச்சியுடன் அவளை ஏறிட்டாள். "எஸ் - [26.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/26-மயக்கும்-மதுரமே/) - அவளை விட்டுப் பிரிந்து வந்த நந்தாவிற்கு எங்கு செல்வது என்றே தெரியவில்லை. ஆட்டோவில் அமர்ந்திருந்தவனின் நினைவுகள் மதுவர்ணிகாவின் பிறந்தநாள் இரவு நடந்த நிகழ்வினையே சுற்றி வலம் வந்துக் கொண்டிருந்தது. அவளது பிறந்தநாள் அன்று அவள் வார்த்தைகளால் காயப்பட்டவன், உணர்வுகள் வதைப்பட்டு, உயிரற்ற நிலையை உணர்ந்தபடி, விரக்தியின் விளிம்பில் நடந்துச் சென்றான். தனது மாமன் மகனான நந்தாவைக் காண்பதற்காகவும், தன் உயிர் தோழி மதுவின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவும் அன்று இரவே வந்து இறங்கியிருந்த சைத்ரா - [30-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/30-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 30 கணவன் சொன்னதற்கு ஏற்பக் கவலிடம் பேசினாள் வசுந்தரா. இவளின் அழைப்பை ஏற்றவள் "என்னடி உங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்களா.? நண்டு, சுண்டு எல்லாம்." எனக் கேட்க "கேலி செய்யாதடி. உன் விருப்பம் சொல்லிட்டாங்க." "ஓ.! சூப்பர், சூப்பர். சரி நீ இப்ப உடனே வேலையில் சேர வேண்டாம். இப்ப ரொம்ப ஹை பெய்டு (அதிக சம்பளம்) வேலைனா அது மெடிக்கல் கோட்டிங் தான். உனக்கு இருக்கிற அறிவுக்கு நீ எல்லாம் ஈஸியா பாஸ் ஆயிடுவ. நான் - [விழியால் தொட்ட அழகே - 25](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-25/) - அத்தியாயம் - 25 அத்தனை நேரம் மௌனமாக கருணா நித்யாவின் பேச்சு வார்தைகளுக்கிடையில் இடைப்புகாமல் அவர்களே பேசட்டும் என கரங்களை கட்டிக் கொண்டு நின்ற ரிஷி, கருணாவின் வார்த்தைகளால் மனைவி கதறி கொண்டிருப்பதை பார்க்க முடியாமல் அவளை தாங்கி பிடித்தான்.. 'அழாத' என்று எந்த ஒரு வார்த்தையையும் வெளியிடவில்லை, தான் கூறினாலும் அவளது அழுகை அவ்வளவு சீக்கிரம் குறையாது என்பது தெரியும், அழவிட்டான், அவளே அழுகையை நிறுத்தும் வரை அழ விட்டான் ஆதரவாக அவளது சிகையை - [விழியால் தொட்ட அழகே - 24](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-24/) - அத்தியாயம் - 24 நித்யாவின் வீட்டு காம்பவுண்டினுள் நுழைந்த கருணாவின் பார்வையில் முதலில் விழுந்தது நித்யாவை ரிஷி தூக்கி சுற்றி கொண்டிருந்த அந்த அழகான தருணத்தை தான், நமக்கு அது அழகான தருணம், ஆனால் கருணாவிற்கோ அதை கண்டு உடல் இறுகியது, முகம் ரௌத்திரமாய் மாறி போனது, "ஸ்ரீ" கருணாவின் அழுத்தமான குரலில் நித்யா ரிஷி இருவரின் பார்வையும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பியது, கருணாவை கண்டதும் நித்யாவின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள், ரிஷியின் - [விழியால் தொட்ட அழகே - 23](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-23/) - அத்தியாயம் - 23 "ஏய் நித்து என்னடி ஆச்சு உனக்கு, நீ எப்போ என்னை கஷ்டப்படுத்தின÷" என்றான் அவளை தன்னிடமிருந்து பிரிக்க முயன்று கொண்டே,... உடும்பு போல அவன் இடையில் தன் கரங்களை கோர்த்து அவனை கட்டிக்கொண்டு நின்றவள், விசும்பியபடியே நடந்ததை சொன்னாள்,... "இவ்வளவு தானா? நான் கூட என்னவோ ஏதோனு பயந்துட்டேன்" அவள் சொன்னதை கேட்டு அவன் அலட்சியமாக கூற,... "அப்படினா உங்களுக்கு என் மேல கோபமே இல்லயா" என்றாள் அப்பாவியாய்,... "ப்ச்,... என் - [விழியால் தொட்ட அழகே - 22](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-22/) - அத்தியாயம் - 22 இரு நாட்கள் கடந்த நிலையில் அன்று செந்தூரம் மகளின் புகுந்த வீட்டிற்கு வந்திருந்தார் மகனுடன், வருணேஷிற்கு நல்ல வரன் ஒன்று வந்திருப்பதாக கூறி செவ்வந்தி தர்மதுரையிடமும் ஆலோசனை கேட்டு நின்றார், அவருக்கு தாய் தந்தை சொந்த பந்தம் என்று எவரும் இல்லாதால் தன் மகள் மூலம் கிடைத்த உறவுகளை சொந்தமாய் நினைத்து அவர்களிடம் வந்து நின்றார், ரிஷியிடமும் விஷயத்தை பகிர்ந்து கொள்ள, நண்பனுக்கு கல்யாணம் என்றவுடனே அவனும் மிகுந்த சந்தோசம் கொண்டான், - [விழியால் தொட்ட அழகே - 21](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-21/) - அத்தியாயம் - 21 "மித்து கோயிலுக்கு போகும் போது சுத்த பத்தமா போகணும், நாம இதை வந்து வச்சுக்கலாமா?" கணவன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதை கண்டு அவசரமாக கூறினாள் நித்யா.... அவளை விட்டு கொஞ்சமாய் விலகி, அவள் முகம் பார்த்தவன், அவள் வெளியே போக ஆசையாய் இருக்கிறாள் என்பதை அறிந்து, தன் உணர்வுகளை அடக்கி கொண்டு,... "ஓகே நித்து,... நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்" என அவள் நெற்றியில் அழுத்தமாக காதல் முத்திரையை பதித்து - [விழியால் தொட்ட அழகே - 20](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-20/) - அத்தியாயம் - 20 பாஸ்கருடன் சென்ற பிறகு தான், அவன் பெரிய தாதா என்பது தெரிய வந்தது கருணாவிற்கு, அவனுக்கு அடியாட்களே ஐநூறு பேருக்கு மேல் இருந்தார்கள், அனைவர் முன்னிலையிலும் கருணாவை நிறுத்தி, இவனும் தங்களுள் ஒருவன் என்று அறிமுகப்படுத்தினான், அன்றிலிருந்து அவனது வாழ்க்கை கொலை கொள்ளை கடத்தல் என்றாகி போனது, வளர வளர உடம்போடு சேர்த்து மனதையும் இரும்பாக்கி கொண்டான், கண்மணியை பற்றி வலுக்கட்டாயமாக மறக்க நினைத்தான், அவளை பற்றி நினைத்தால் அவன் பலவீனமாகி - [விழியால் தொட்ட அழகே - 16](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-16/) - அத்தியாயம் - 16 ஒரு வாரம் கடந்த நிலையில் ரிஷியின் காயம் நன்றாகவே குணமாகியிருந்தது, நித்யா தான் தன் பிள்ளையை கவனிப்பது போல் கூடவே இருந்து அவனது ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்திருந்தாள், வேலைக்கு போகாமல் வீட்டிலேயேயிருந்து மனைவியின் பணிவிடைகளை ரசித்து அனுபவிப்பது கூட ஜிவ்வென்று இருந்தது அவனுக்கு, இதில் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் என்றால் அவன் அவர்களின் தேன்நிலவிற்காக ஏற்பாடு செய்திருந்த பிளான் தோல்வியுற்றது மட்டுமே,.... ஏற்கனவே உடல் காயத்திற்காக விடுப்பு எடுத்தவன், - [விழியால் தொட்ட அழகே - 17](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-17/) - அத்தியாயம் - 17 "ஏய் ஸ்ரீ.... ஏன்டி நின்னுட்ட" தோழிகள் நால்வருமாய் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் நோக்கி சென்று கொண்டிருந்த வழியில், நித்யா ரோட்டின் ஒரு பகுதியில் நின்றுவிட்டதை கண்டுகொண்ட, அவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தோழி வாசுகி வண்டியை நிறுத்திவிட்டு வினவினாள்,...... "பஞ்சுமிட்டாய் வாசு" என பஞ்சுமிட்டாய் விற்பவறை கைகாட்டி கூறியவள்,... "நான் வாங்கிட்டு வந்திடுறேன், நீ போ" என கூற, அவள் பஞ்சுமிட்டாய் பைத்தியம் என்பதை அறிந்த வாசுகியும் தலையில் அடித்து விட்டு "சீக்கிரம் - [விழியால் தொட்ட அழகே - 18](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-18/) - அத்தியாயம் - 18 "நீங்க கடத்த வேண்டிய பொண்ணை இன்னும் கடத்தலயா?" இரண்டு நாட்கள் முழுதாக முடிந்து, மூன்றாவது நாளில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள் நித்யா,.... "இல்ல,.... அந்த பொண்ணு வீட்டுக்கு அவளை கடத்த போற விஷயம் எப்படியோ தெரிஞ்சு போச்சு, போலீஸ் பாதுகாப்புல பத்திரமா அவ வீட்ல இருக்கா, அதனால எங்களால அவளை நெருங்க முடியல" வெகு இயல்பாய் பதில் உரைத்தான் அவள் கேட்ட கேள்விக்கு... அவளுக்கு தான் 'ஐயோ' என்றானது, - [விழியால் தொட்ட அழகே - 19](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-19/) - அத்தியாயம் - 19 "நீ என்னை கல்யாணம் கூட பண்ணிக்க வேணாம், என்கூடவே இருந்தா மட்டும் போதும், உன்னை நான் மனைவி ஸ்தானத்துல நிறுத்த மாட்டேன், கணவனா மனைவிக்கிட்டருந்து எதிர்பார்க்கிற எந்த ஒரு விஷயத்தையும் எதிர்பார்க்க மாட்டேன், நீ நீயாவே இருக்கலாம், உன்னை பத்திரமா பார்த்துகிறேன், ப்ளீஸ் ஸ்ரீ, என்கூடவே இருக்கேன்னு சொல்லு, என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லு" என்று சட்டென்று அவளது கரம் பற்றி கெஞ்ச துவங்கினான்,.... நித்யாவால் சட்டென்று அவனை தள்ளி - [29-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/29-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 29 புதிய ஊரில் குடித்தனம் ஆரம்பித்து எட்டு மாதங்கள் முடிந்திருந்தது. இதுவரை இரண்டு முறை இவர்கள் சென்னைக்கு சென்று வந்திருந்தார்கள். ஒரு முறை அவர்களும் மகன், மருமகள், பேரனைத் தேடி வந்து பார்த்துச் சென்றார்கள். வசந்தராவுக்கு தற்போதெல்லாம் ஒரே அலுப்பாக இருந்தது. ரொட்டீனாகச் செல்லும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாமல் மிகவும் சோர்ந்து தெரிந்தாள். போன முறை இவர்களைப் பார்க்க வந்திருந்த அனுபமா கூடக் கேட்டிருந்தார், "என்னாச்சு.? ஏன் ரொம்ப டல்லா தெரியுற.?" என்று. ஒன்றுமில்லை தான் - [28- உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/28-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 28 சஞ்சய் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. தாரணியின் உதவியோடு சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலை கிடைத்து சென்ற ஒரு தம்பதியரின் வீடு இவர்களுக்கு வாடகைக்கு கிடைத்தது. காணொளி அழைப்பில் பார்த்திருந்தவனக்குத் திருப்திகரமாகவே இருந்தது. மனைவி மற்றும் பெற்றோரிடமும் காட்டி அவர்களுக்கும் வீடு பிடித்திருக்க. மேற்கொண்டு விஷயங்களை நேரில் சென்று பேசி முடிவு செய்வது கொள்வதாகத் தீர்மானித்தார்கள் ஒரு மனதாக. பயணத்திற்கு இன்னுமே இரண்டு நாட்கள் இருக்க முறையாக வசுந்தராவின் பெற்றோர்களிடம் கூறிவிட்டு விடை - [27-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/27-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 27 அவளின் தலையின் மீது தன் கன்னத்தை வைத்து அழுத்தியவன், "நீ சாரி சொல்லனும்னு இல்ல. நீ செஞ்சது தப்புன்னு புரிஞ்சாலே போதும். அந்தப் பணம் உனக்குத் தான். உனக்கும் நம்ம குழந்தைக்கும் மட்டும். அதை நீ வேற எப்படி செலவு செஞ்சி இருந்தாலும் நான் கேட்கமாட்டேன். அவ்வளவு பணத்திற்கும் பட்டர் ஃப்ரூட் வாங்கி குடிச்சிருந்தாலும் நான் ஒண்ணுமே கேட்டிருக்க மாட்டேன்." என்றவனை விழிகள் விரிய நிமிர்ந்து பார்க்க, அவள் விழிகளில் அழுந்த முத்தமிட்டவன். "நிஜமா - [26-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/26-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 26 திருமணம் முடிந்து ஒரு மாதம் நிறைவடைந்திருந்தது. புகுந்த வீட்டில் நன்றாகவே பொருந்தி கொண்டாள் வசுந்தரா. மாமனார், மாமியாரும் பெண் குழந்தை இல்லாத குறையை இவளைக் கொண்டு நிறைவேற்றிக் கொண்டார்கள். அவர்களின் பாசத்திலும் கணவரின் காதலிலும் திகழ்ந்து சந்தோஷ பூரிப்பில் மிதந்துகொண்டிருந்தாள். அவர்களின் பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொண்டவள் கிச்சனையும் முழுதாகத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். மருத்துவரான மாமியாருக்கு இவள் பார்த்துப் பார்த்து அனைத்தையும் செய்து கொடுத்தாள். இதுவரை குடும்பத்திற்கு என அவர் செய்ததை - [30. காந்தையவளின் அபூர்வன் (Final)](https://thoorigaitamilnovels.com/30-காந்தையவளின்-அபூர்வன்-final/) - சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு அவர்களது கார் கனிஷ்காவின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. “இப்போ இறங்கலாம்மா” எனத் மன் மனைவியிடம் கூறி விட்டு ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கினான் அபூர்வன். அதேசமயம் காரினுள்ளேயே இருந்து கொண்டு முன்னால் இருந்த வீட்டைக் கண்டதுமே ஆராத்ரிகாவிற்கு அது தனது தோழி கனிஷ்காவின் வீடு என்பது தெரிந்து விட்டிருந்தது. உடனே அதிர்ச்சியில் தனது கால்கள் தடுமாறுவதை உணர்ந்து கொண்டுத் தாவித் தனது கணவனின் கரத்தைப் பற்றிக் - [13. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/13-காந்தையவளின்-அபூர்வன்/) - ஆம்! 'ஆராத்ரிகா அபூர்வன்' என்பது தான் அவளது முழுப் பெயர்! அபூர்வன் எப்போதும்,’ஆரா’என்று தானே அழைப்பான்! அதனால் அவளே தனது அந்த ஆராத்ரிகா என்ற முழுப் பெயரை மறந்து விட்டுத் தான் இருந்தாள்! ஆனால் இன்றோ அவளின் மணாளனே அந்தப் பெயரை ஞாபகப்படுத்தி விட்டானே! அதைக் கேட்டுத் திடுக்கிட்டாலும் அவளும் சளைக்காமல் பதில் கூறத் தொடங்கி விட்டாள். "ஆமாம். நான் ஆராத்ரிகா அபூர்வன் தான்! இதை என்னப் புதுசாவா கண்டுபிடிச்சு - [12. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/41314-2/) - "நாளைக்குக் காலையில் ரெடியாக இரு. முடிஞ்சளவு பேக் பண்ணிக்கோ. அப்பா, அம்மா வீட்டுக்குப் போகனும். குழந்தைப் பிறக்குற வரைக்கும் அங்கே இருக்கலாம். நான் காலையில் உன்னைக் கொண்டு போய் விட்டுட்டு நான் ஆஃபீஸ் வேலையை முடிச்சுட்டுசா சாயந்தரம் அங்கே வந்துடறேன்" ஆராவிடம் பதில் வராமல் போனாலும் பரவாயில்லை என்று, தான் கூற நினைத்ததைக் கூறி விட்டு அறைக்குச் சென்று உறங்கி விட்டான் அபூர்வன். ஆனால் உணவு மேசையில் இருந்த ஆராவிற்குக் கணவனின் திட்டம் விளங்கி - [கிருஷ்ணாரத்யா 26](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-26/) - அத்தியாயம்: 26 மஹதியிடம் பேசிக் கொண்டிருந்தவன் நிச்சயமாக இதைப் பார்த்திருக்கவில்லை. அவன் பின்னே ஆரா வந்து நின்றிருப்பாள் என்பதை, ஏற்கனவே அவனின் குழப்பமான முகம் கண்டு ஆயிரம் கேள்விகளைக் கேட்டு குடைந்தவள் இப்போது என்ன கேட்க போகிறாள் என்ற அச்சத்துடன். “சொல்லு ஆரா!” என்றவன் முதலில் கையில் இருந்த அலைப்பேசியைச் சட்டை பையில் போட்டான். “யார்கிட்ட பேசிட்டு இருந்த?” பட்டெனக் கேட்டாள் பெண். “ராங்க் நம்பர் ஆரா” என அவன் சமாளிக்க - [25.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/25-மயக்கும்-மதுரமே/) - நந்தாவை அழைத்து வரலாம் என்று ஆர்வமாக கூறும் சைத்ராவை ஒரு நிமிடத்திற்கும் மேல் நிதானமாக பார்த்தவள், "எதுக்கு?" என்றாள் சர்வ சாதாரணமாக. "என்ன கேள்வி மது? நந்தாவை மிஸ் பண்ணிட போறோம்?" "அவரு போகட்டும். அதுதான் அவருக்கு நல்லது." என்றவள் அவளது கைகளை எடுத்துவிட்டு நகர்ந்துக் கொள்ள, சைத்ராவின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி மொத்தமும் வடிந்துப் போனது. "மது, என்ன பண்ற? நீயும் அவரை விரும்புற, அவரும் உன்னை விரும்புறாரு. இனி என்ன - [24.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/24-மயக்கும்-மதுரமே/) - அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் இவள் இதயத்தில் ரணமான வலியினை தந்தது. நியாயப்படி பார்த்தால் அவனது பிரிவு மகிழ்ச்சியை அல்லவா அளித்திருக்க வேண்டும். மாறாக வலியைத் தர பெண்ணவளின் மனதில் எழுந்த மாற்றத்தை எண்ணி அவள் மனம் துடித்தது. "இனி இந்த நந்தா உன் வாழ்க்கையில இல்லை. இனி வரவும் போறதில்லை. அவ்வளவு தான் இந்த நாடகத்துக்கு முற்றுப்புள்ளியும் வந்தாச்சு. நான் இங்க இருந்து போகப்போறேன் மது. இனி எப்போதும் உன் முன்னாடி" என்றவன் தன் - [23.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/23-மயக்கும்-மதுரமே/) - தன் மேல் மொத்தமாக சரிந்து விழுந்தவனைக் கண்டு, இதயம் ஒரு முறை நின்று துடிப்பதை போல உணர்ந்தாள் மதுவர்ணிகா. பெண்ணவளால் அவனது உடல் கனத்தை வேறு தாங்கிப் பிடிக்க இயலாது போக, அவனை அணைத்துக் கொண்டே சுவற்றோரம் சாய்ந்து நின்றவள் பதட்டம் சிறிதும் விலகாமல் அவனது கன்னத்தை பிடித்து தட்ட, அவனோ மீண்டும் மீண்டும் அவள் தோள் வளைவில் தலைசாய்த்துக் கொண்டே இருந்தான். அந்நொடி தான் அவனிடமிருந்து வந்த மதுவாடையை கவனித்தாள் பெண். அவனை திருமணம் - [22.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/22-மயக்கும்-மதுரமே/) - தனது உடமைகளை பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மானசாவின் கண்களில் அத்தனை வலி அப்பட்டமாக தெரிந்தது. எவன் ஒருவனை நம்பி தன்னையே இழந்து நிற்கும் போது வராத வலி அவள் பிள்ளையை அவன் கலைக்க சொன்ன நிமிடம் வந்தது. பிள்ளை கருவாகி உருவான நாள் முதல் அவளையும் மீறி அவள் உள்ளம் மகிழ்ச்சி அடைந்திருந்தது. தாய்மை என்பது எவ்வளவு பெரிய வரம். அந்த வரத்தையே அழிக்க சொல்லும் அளவிற்கு அவன் மனம் என்ன கல்லா? நேற்று - [21.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/21-மயக்கும்-மதுரமே/) - இரவின் பனி இருவரின் மீதும் போர்வையாகிப் பொழிய, வானம் முழுவதும் கண்கவர் வர்ணஜாலங்களாக வானவெடிகள் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்க, பட்டாசின் மணம் அவ்விடத்தை மெல்ல மெல்ல ஆட்கொண்டே வந்தது. அந்நொடி வானத்தின் வர்ணஜாலத்தை தன் கண்களால் ரசித்தவளது இமை தாண்டி உவர் நீர் சுரந்திருந்தது. அவளையும் மீறி கண்கள் கலங்க, அவள் முன் நின்றிருந்தவனது பிம்பம் அவள் விழிகளில் விழுந்த அந்நொடி அவள் மனம் எதை பற்றியும் யோசிக்கவில்லை. அவனை நோக்கி வேகமாக வந்தவள், அவன் - [20.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/20-மயக்கும்-மதுரமே/) - ‌ “எங்க அந்த பொண்ணு?” என்று கேட்டுக்கொண்டே அவன் இருக்கும் இரண்டு அறைகளில் தேடிக்கொண்டிருந்தான் நந்தா. “யாருடா பரதேவதையா?” கால்களை நீட்டி அமர்ந்தபடி மிக சாவகாசமாக கேட்டான் கேணி. “அவளே தான், எங்க அவ?” “எங்கையோ வாக்கிங் போயிருக்காடா. அந்த பொண்ணு எதோ ஹை கிளாஸ் பொண்ணு போல, நம்ம பக்கத்து ரோட்டாண்டா இட்லி கடையில இட்லி வாங்கிக் கொடுத்தா, வாந்தி எடுத்து அலப்பறை பண்ணிடுச்சுப்பா. ஜஸ்ட் மிஸ்… மூஞ்சி மேல வாந்தி - [19.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/19-மயக்கும்-மதுரமே/) - இன்று, இரவின் குளிர் தென்றல் ரம்மியமாக அந்த அறையை நிரப்பிக் கொண்டிருக்க, சாளரத்தை மறைக்க முயன்ற வெண்மை நிற திரைசீலைகள் முன்னும் பின்னும் காற்றில் அசைந்தாடிக் கொண்டே இருந்தது. மயக்கமுற்ற பெண்ணவளை தன் இரு கைகளில் ஏந்தியபடி மெத்தையின் மீது படுக்க வைத்த நந்தாவின் பதற்றம் அவனது முகத்திலேயே நன்கு தெரிந்தது. "அடியே, என் ஜூஜிலி எந்திரிடி. தெரியாமல் பண்ணிட்டேன். நான் அடிச்சது தப்பு தான், சாரி. இப்போவாவது எழுந்திரிடி என் ராசாத்தி." என்றவன் - [பேரன்பின் பெருஞ்சலனமே-27](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-27/) - சலனம்-27 இரவு இசை வெளியீட்டு விழா முடிந்து, வீட்டிற்கு வந்த என்னை வீட்டின் நிசப்தமே வரவேற்றது. அந்த வீட்டின் நிசப்தம் என்னை ஏதோ செய்தது. கதவு திறந்த நிலையில் கிடந்தது. என்ன நடந்தது? என் மனம் பதற்றத்தைச் சுமந்தது. சம்யூ ஒருநாளும் கதவைத் திறந்து வைத்ததில்லை. சுற்றி சுற்றி எத்தனை பாதுகாவலர்கள் இருந்தாலும், சம்யூ அதீத கவனத்துடன் தான் இருப்பாள். அப்படியிருக்கையில், திறந்துக் கிடந்த கதவு எனக்குள் பதற்றத்தை விதைத்தது. "சம்யூ!" - [18.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/18-மயக்கும்-மதுரமே/) - அவள் பயந்துக் கொண்டு கண்களை மூடியநொடி அவனது கைகள் அந்தரத்திலேயே நின்றது. ஏனோ அவளது முகபாவனை அவனை சுண்டி இழுத்தது. வசீகரிக்கும் புன்னகையினை உதிர்த்தவன் அவளையே இமை மூடாதுப் பார்க்க, அவன் அடிக்காமல் இருப்பதை உணர்ந்த பெண்ணவளோ கண்களைத் திறந்தாள். "எதுக்கு இப்படி சிலை மாதிரி நிற்குறீங்க?" "கோவில் சிலை மாதிரி இருக்க உன்னை பார்க்குறதுக்கு நானும் சிலை மாதிரி நிற்கலாம் தப்பில்லை." அவன் வாய் அவனுக்கே கேட்கும் வண்ணம் முணுமுணுத்தது. "என்ன - [17.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/17-மயக்கும்-மதுரமே/) - 17.அத்தியாயம் அவனது காதலும் வலியும் வேதனையும் வார்த்தைகளின் வழி படித்தவளுக்கு அதற்கு மேல் அவன் மீதிருந்த கோபம் எல்லாம் காணாமல் ஓடிவிட, ஏன் தனக்காக அவன் அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என்ற எண்ணமே அந்நொடி மேலோங்கியது. காதல் கொண்ட மனதிற்கு அவன் மீதிருந்த நம்பிக்கை ஒன்றும் மொத்தமாக உடையவில்லையே. கடைசி ஒரு மாதமாக மட்டும் அவனிடமிருந்து எந்த மெயிலுமே வரவில்லை என்பதை யோசிக்கும் போது அவனுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ? இல்லை அவன் வாழ்வில் ஏதேனும் பிரச்சனையோ - [16.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/16-மயக்கும்-மதுரமே/) - 16.அத்தியாயம் சைத்ராவிடம் அவள் அலைப்பேசியில் உரையாட, ரகுவரனோ தன்னை பற்றி தற்போது ஏதும் கூறவேண்டாம் என்று செய்கை செய்ய சற்று குழம்பி போனாள் மது. சைத்ராவிடம் பேசிவிட்டு போனை வைத்தவள், அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்க, சைத்ரா நேரில் வந்ததும் நம் காதலை பற்றி இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று கூறி சமாளித்திருந்தான் ரகுவரன். அவளுக்கும் ரகுவும் நானும் காதலிக்குறோம் என்று நேரடியாக கூற கூச்சம் இருக்கத் தான் செய்தது. இருந்தும் நாங்கள் நண்பர்களாக பழகுகிறோம் என்றாவது - [27. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/27-காந்தையவளின்-அபூர்வன்/) - மதிய உணவு இடைவேளையின் போது, அவனை அழைத்த அவனது டீம் லீடரோ,”நீங்க ஏன் இப்போ எல்லாம் அடிக்கடி லீவ் போட்றீங்க மிஸ்டர். அபூர்வன்?”எனக் கேட்டிருந்தார். அதற்கு,”என் வொய்ஃப் ப்ரக்னன்ட் ஆக இருக்காங்க சார். அதனால் தான் செக்கப்புக்குக் கூட்டிட்டுப் போக லீவ் போட வேண்டியதாக ஆயிடுச்சு”என அவரிடம் விஷயத்தை தெரிவித்தான். அதைக் கேட்டதுமே,”அப்படியா? கங்கிராட்ஸ் சார். எப்போ எங்க எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்கப் போறீங்க?”என்றவரிடம், “தாங்க்யூ சோ மச் சார். கண்டிப்பாக சீக்கிரமே - [29. காந்தையவளின் அபூர்வன் (Pre Final)](https://thoorigaitamilnovels.com/29-காந்தையவளின்-அபூர்வன்-pre-final/) - கனிஷ்கா மற்றும் நிஹாரிகாவுக்குக் கான்ஃபிரன்ஸ் கால் செய்து தனது காதலன் மற்றும் தங்களுக்குத் திருமணம் நடக்கப் போவதைப் பற்றி அவர்களிடம் தெரிவித்து விட்டு,”நான் என்னோட வாழ்க்கையோட அடுத்தக் கட்டத்துக்குப் போகப் போறேன் டி!”என்று அவர்களிடம் நெகிழ்வாக உரைத்தாள் ஆராத்ரிகா. அதைக் கேட்டதும் முதலில் ஆச்சரியம் அடைந்து போயினர் தோழிகள் இருவரும். “என்னடி சொல்ற? நீ ஏன் இதையெல்லாம் எங்க கிட்ட முன்னாடியே சொல்லாமல் விட்ட?”என அவளிடம் உரிமையாகத் தங்களது கோபத்தைக் காட்டிக் கேட்டார்கள் கனிஷ்கா - [25-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/25-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 25 அனைவரிடமும் விடை பெற்று விமான நிலையத்தை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள் சஞ்சையும், வசுந்தராவும். கணவனுடனான முதல் பயணம். அது மட்டும் அல்லாமல் அனைத்துமே முதல்தான் அவளுக்கு. முதல் வெளியூர் பயணம், முதல் விமான பயணம். ஆர்வத்துடனும், பூரிப்புடனும் தன் பயணத்தை மேற்கொண்டாள். டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளிவருவதற்கு மணி நான்கை கடந்திருந்தது. ஏதேனும் ஹோட்டல் ரூமிற்கு அழைத்துச் செல்வானென இவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க நேராக ரயில் நிலையத்திற்கு செல்லுமாறு கூறிவிட்டு அவளோடு வாடகை - [24-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/24-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 24 "நீ இதற்கு மேல் சரிப்பட்டு வர மாட்ட. முதல்ல உன் துணி எல்லாம் பேக் பண்ணு." எனச் சஞ்சய் கூறியவுடன் தாரைத் தாரையாகக் கண்ணீர் வடிந்தது வசுந்தராவிற்கு. 'தன் வீட்டிற்கே தன்னை திரும்ப அனுப்பப் போகிறானா.? இதற்குத்தானா தன்னை விரும்பித் திருமணம் முடித்தான்.? அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது. அய்யய்யோ.! அம்மா, என்ன எல்லாம் சொல்லித் திட்டு வாங்களோ தெரியலையே.' என நினைத்து, பயந்து மருகியவள். கண்ணீரை அடக்க முடியாமல் அப்படியே நின்றிருக்க. பெண் - [16 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/16-என்-நித்திய-சுவாசம்-நீ/) - முருகன் கோவிலுக்குச் சென்று வந்த பிறகு இரவுணவை உண்டுவிட்டுப் படுத்த உடனேயே ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள் நிவாசினி. "ஹனி இந்த மருந்தை நீ சாப்பிட்டா குழந்தை உன் வயித்துக்குள்ள ஆரோக்கியமா வளருமாம்" என்றவாறு நிவாசினியிடம் மருந்து குடுவை ஒன்றைக் கொடுத்தான் நித்திலன். அன்றிரவு உறங்கப் போகும் போது, "அந்த மருந்தைக் குடிச்சியா ஹனிமா" எனக் கேட்டு அவனே அந்த மருந்தை அவளுக்கு எடுத்துக் குடிக்கக் கொடுத்தான். கனவில் இக்காட்சியைக் கண்டவளாய் உறங்கியிருந்தாள் நிவாசினி. - [23-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/23-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 23 உண்டு முடித்த சஞ்சய் தன் அறைக்குச் செல்வதற்காக மாடியேறியவன் மனைவி தன் பின்னே வருகிறாளா எனப் பார்க்க அவளோ மும்முறமாக அனுபமா உடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ஒரு பெருமூச்சுடன் வேகமாக மாடி ஏறிச் சென்றிருந்தான். மாமியாருடன் பாத்திரங்களை எடுத்துச் சமையலறையில் வைத்துக் கொண்டிருந்தவள் "மதியத்துக்கு என்ன சமையல் அத்தை.?"எனக் கேட்க "சைவம் தான் ம்மா. இப்ப தான திருமணம் முடிஞ்சிருக்கு, உடனே அசைவம் செய்யக் கூடாது. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.?" "ஐயோ அத்தை.! - [22-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/22-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 22 தன் வீட்டில் நடந்த நிகழ்வுகளையே நினைத்துக் கொண்டு கணவனோடு அவள் புதிய வீட்டிற்கு பயணப்பட்டுக்கொண்டிருந்தாள் வசுந்தரா. தனது பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் லேசாக மூடி இருந்த கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறக்க, வசுமதியின் கணவன் நின்றிருந்தான். "என்னம்மா சகல தூங்குறாங்களா.?" என்றவனின் கேள்வியில் "இல்ல மாமா. வாங்க." என்றபடி கதவைத் திறந்து பிடிக்க. உள்ளே வந்தவன் "என்ன சகல டிஸ்டர்ப் பண்ணிட்டோமா." என்று கேட்டபடியே உள்ளே வர. - [21-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/21-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 21 காலையில் எழுந்த வசந்தராவிற்கு இதுவரை இல்லாத அளவு மனம் நிம்மதியில் திளைத்தது. புது இடத்தில் உறங்குவது போல் இல்லாமல் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் தான். கண் விழித்தவள் தன் அருகில் பார்க்க, அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான் சஞ்சய். தன் வாழ்வில் இவன் வந்தது வரமாக இருக்குமா என்று யோசித்தவளுக்கு கட்டாயமாக வரமாக இருக்கும் என்ற நம்பிக்கை பலமாகவே இருந்தது. திருமணம் முடிந்த ஒரு நாளிலேயே கணவனைப் பற்றி அனுமானித்ததில் அவன் சற்று அமைதியானவனாகத் தோன்றினாலும் தன்னிடம் - [20-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/20-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 20 திருமண சடங்குகள் அனைத்தும் முடித்து, கணவனோடு அவன் வீட்டு வாசல் வந்து இறங்கினாள் வசந்தரா. சரியாக மதியம் நேரம் இரண்டறையை நெருங்கிக் கொண்டிருந்தது. இவள் காரிலிருந்து இறங்கும்போது தனிச்சையாகத் தான் எப்போதும் வந்து செல்லும் மழலையர் பள்ளியை நிமிர்ந்து பார்க்க. அதே நேரம் இவளோடு வேலை செய்தவர்களும் வண்டி வந்து நிற்கும் ஓசையில் ஆவலோடு பால்கனியில் வந்து நின்ற எட்டி பார்த்தார்கள். அதில் ஒரு சிலர் திருமணத்திற்கும் வந்திருந்தார்கள். அப்படி எட்டிப் பார்த்த ஒரு - [19-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/19-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 19 வீட்டிற்கு வந்த வசந்தி சோபாவில் அமர்ந்திருந்த அன்னையை பார்த்தவள் "ஏம்மா அப்பாக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சனை. நாங்க எல்லாம் பாட்டிக்குப் பேத்திங்க கிடையாதா.? அவ ஒருத்தி மட்டும் தான் பேத்தியா.? பாட்டியோட சொத்துல எங்களுக்கும் பங்கு இருக்கு. நான் இதைச் சும்மா விடமாட்டேன். எங்க மாமியார் வீட்டுக்கு இதைப் பத்தி தெரிஞ்சா எவ்ளோ பெரிய பிரச்சினையாகும். அத பத்தி எல்லாம் அப்பா கொஞ்சமாவது கவலைப்படுறாரா.? அவருக்கு அவரோட செல்ல மகள் மட்டும் சந்தோஷமா இருந்தா - [18-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/18-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 18 வீட்டில் நடந்த நிகழ்வுகளில் அரண்டு போய்ச் சமையலறையில் நின்றிருந்தாள் வசுந்தரா. எதற்குச் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்பதே புரியாத நிலை அவளுக்கு. தனக்கு பரிசளித்த பிரேஸ்லெட் வைத்து அங்கு ஏதோ பிரச்சனை நடந்து இருப்பதாக யூகிக்க முடிந்தது அவளால். ஆனால் அது என்ன பிரச்சனை.? என்ன மாதிரியான விபரீதங்களைக் கொண்டது என்பது தெரியாமல் மனம் பயத்தில் வேகமாக அடித்துக் கொண்டது. அன்னையை அடிக்கும் அளவுக்குத் தந்தை கோபம் கொண்டதும் இப்படி இவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் அளவுக்கு - [17-உயிர் வாங்கிடும் மோகினி](https://thoorigaitamilnovels.com/17-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 17 வேகமாக மாடியிலிருந்து இறங்கி வந்தவன் தன் தந்தையின் அருகில் சென்று, "அடுத்ததா வரும் முதல் முகூர்த்தத்திலேயே எங்க கல்யாணத்தை முடிவு பண்ணிடுங்கப்பா." எனக் கூற அதிர்வாக அவனை நிமிர்ந்து பார்த்தார் பிரபு. "என்னப்பா சொல்ற.? இப்பதான் தேதி எல்லாம் முடிவு பண்ணி மூணு மாசத்திற்கு அப்புறம் வரும் முகூர்த்தத்தில் கல்யாணம்னு பேசிட்டோமே. அம்மா கூட எந்த மண்டபம் பிடிக்கணும்னு முடிவு பண்ணி அத பத்தி பேசிக்கிட்டு இருந்தா." என மகனிடம் கூறிக் கொண்டிருக்கும்போதே மாடியிலிருந்து - [15 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/15-என்-நித்திய-சுவாசம்-நீ/) - மனநல மருத்துவர் கிருஷ்ணனின் முன்பு அமர்ந்திருந்தனர் நிவாசினியும் பவானியும். நிவாசினி அவரிடம் முன்பு கோபமாய் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கோரி விட்டு இன்றைய தனது மனநிலையை விளக்கினாள். "எனக்கு இந்தக் கனவு பிரச்சினைலருந்து விடுதலை கொடுங்க டாக்டர். ஒவ்வொரு நேரமும் நான் காணுற கனவுல நானே ரியலா வாழுற மாதிரி உணர்ச்சிவசப்பட்டுத் தான் முழிக்கிறேன் டாக்டர். எனக்கு நித்திலன் கூட நிம்மதியா வாழனும். எந்தப் பிரச்சினையும் இல்லாம சந்தோஷமா வாழனும். எனக்கு இப்ப நித்திலன் - [16-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/16-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 16 உண்டு முடித்த சஞ்சய் தன் அறைக்குச் செல்வதற்காக மாடியேறியவன் மனைவி தன் பின்னே வருகிறாளா எனப் பார்க்க அவளோ மும்முறமாக அனுபமா உடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ஒரு பெருமூச்சுடன் வேகமாக மாடி ஏறிச் சென்றிருந்தான். மாமியாருடன் பாத்திரங்களை எடுத்துச் சமையலறையில் வைத்துக் கொண்டிருந்தவள் "மதியத்துக்கு என்ன சமையல் அத்தை.?"எனக் கேட்க "சைவம் தான் ம்மா. இப்ப தான திருமணம் முடிஞ்சிருக்கு, உடனே அசைவம் செய்யக் கூடாது. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.?" "ஐயோ அத்தை.! - [15-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/15-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 15 தன் வீட்டில் நடந்த நிகழ்வுகளையே நினைத்துக் கொண்டு கணவனோடு அவள் புதிய வீட்டிற்கு பயணப்பட்டுக்கொண்டிருந்தாள் வசுந்தரா. தனது பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் லேசாக மூடி இருந்த கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறக்க, வசுமதியின் கணவன் நின்றிருந்தான். "என்னம்மா சகல தூங்குறாங்களா.?" என்றவனின் கேள்வியில் "இல்ல மாமா. வாங்க." என்றபடி கதவைத் திறந்து பிடிக்க. உள்ளே வந்தவன் "என்ன சகல டிஸ்டர்ப் பண்ணிட்டோமா." என்று கேட்டபடியே உள்ளே வர. - [14-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/14-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 14 காலையில் எழுந்த வசந்தராவிற்கு இதுவரை இல்லாத அளவு மனம் நிம்மதியில் திளைத்தது. புது இடத்தில் உறங்குவது போல் இல்லாமல் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் தான். கண் விழித்தவள் தன் அருகில் பார்க்க, அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான் சஞ்சய். தன் வாழ்வில் இவன் வந்தது வரமாக இருக்குமா என்று யோசித்தவளுக்கு கட்டாயமாக வரமாக இருக்கும் என்ற நம்பிக்கை பலமாகவே இருந்தது. திருமணம் முடிந்த ஒரு நாளிலேயே கணவனைப் பற்றி அனுமானித்ததில் அவன் சற்று அமைதியானவனாகத் தோன்றினாலும் தன்னிடம் - [13 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/13-என்-நித்திய-சுவாசம்-நீ/) - கனவின் தாக்கத்தினால் முகமெல்லாம் வியர்த்து வழியப் பதறியடித்து விழித்தாள் நிவாசினி. அவளின் கை அனிச்சையாய் வயிற்றைத் தடவி பார்த்தது. நீரருந்தி தன்னைச் சமன்படுத்த எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியடைய அவளின் இதயத் துடிப்பு எகிறியிருந்தது. கைகள் நடுக்கத்தை நிறுத்துவதாகவும் இல்லை. 'காம் டவுன் ஹாசினி! காம் டவுன் ஹாசினி' நெஞ்சை நீவியவாறு தனக்குள் கூறிக் கொண்டவளாய் அங்குமிங்குமாய்க் கட்டிலின் அருகே நடையிட்டாள். இதயத் துடிப்புச் சீராகித் தன்னிலை அடைந்ததும், நித்திலன் படுத்திருந்த பக்கமிருந்த - [12 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/12-என்-நித்திய-சுவாசம்-நீ/) - நித்திலனின் விரல் கட்டு அவிழ்க்கப்பட்டு முற்றிலுமாய்க் குணமடைந்த நிலையில், தேனிலவுக்கென அவர்கள் மாஞ்சோலையில் திட்டமிட்டிருந்த சுற்றுலா இடங்களுக்கெல்லாம் சென்று வந்தனர். அடுத்து வந்த ஒரு வாரம் முழுவதும் மாஞ்சோலையின் இயற்கை எழிலை வெவ்வேறு காட்சி கோணங்களில்(view point) கண்டு ரசித்தனர். கோதையாறு, மணிமுத்தாறு, பாபநாசம் காரையாறு என இவை அனைத்தும் காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் காண, வெவ்வேறு கோணங்களில் பச்சை பசேலென அடர்ந்த காட்டினுள் ஊடுருவி பாயும் நதியாய்க் காட்சியளித்தன. - [11 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/11-என்-நித்திய-சுவாசம்-நீ/) - வெம்மையாய் வெயில் தகிக்க வேண்டிய மதிய வேளை சூல் கொண்ட மேகத்தினால் சில்லென்ற காற்றுடன் இருள் சூழ்ந்த மாலை நேரம் போன்று காட்சியளித்தது. சுழற்றியடித்த காற்றினோசையில் வீட்டின் பின் கட்டிற்கு வந்த நிவாசினி, அங்கிருந்த மரத்தூணினருகே நின்று, இயற்கையை ரசிக்கலானாள். சில்லென்ற காற்றுடன் சிறு துளியாய் மழை வீசத் தொடங்க, சாரல் முகத்தில் விழும் வண்ணம் சற்றாய் வெளியே முகத்தை வானத்தை நோக்கி நீட்டி, அம்மழைத் துளியை முகத்திலேற்றுக் கண் மூடி அணு அணுவாய் அவள் ரசித்திருந்த - [10 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/10-என்-நித்திய-சுவாசம்-நீ/) - அன்றைய காலைப் பொழுதில் வெண்பனிக்காற்று மேனியைக் தழுவ, அதிக ஆள்நடமாட்டமில்லாத, முற்றிலுமாய் மேகம் முட்டும் பசுமையான மலைகள் சூழ்ந்த அந்த இடத்தைச் சுற்றி காலார நடப்பதே பெரும் புத்துணர்வு அளிப்பதாய் உணர்ந்தாள் நிவாசினி. அதிலும் இத்தகைய இயற்கையான சூழலில் மனங்கவர்ந்தவனின் கைகளைப் பற்றிக் கொண்டு நடப்பது பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் அளித்தது அவளுக்கு. முன் காலைப் பொழுதில் கனவு கண்டு விழித்து மீண்டுமாய் உறங்கியவள், விடியற்காலை விழித்த பின்பும் அக்கனவின் தாக்கத்தினால் மனநிலை சமன்படாது கவலையுடன் இருந்த - [9 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/என்-நித்திய-சுவாசம்-நீ-9/) - நித்திலன் நிவாசினி திருமணமான மறுநாள் அவர்களைக் கோவிலிற்கு அழைத்துச் சென்றனர் நித்திலனின் தாய் தந்தையர். அன்றைய நாள் முழுவதும் நிவாசினியும் நித்திலன் குடும்பத்தினரும் வெளியிலேயே சுற்றினர். அன்று இரவு திருச்சி செல்வதற்காகக் கிளம்பிவிட்டனர் நித்திலனும் நிவாசினியும். மறுநாள் மாலை பவானி அபிநந்தனின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு, அடுத்த நாள் காலை திருமணத்தன்று மணமக்களை மனதார வாழ்த்திவிட்டு அன்றிரவு மாஞ்சோலை செல்வதற்கான பேருந்தில் அமர்ந்திருந்தனர் நித்திலனும் நிவாசினியும். பயணிகளின் வருகைக்காகப் பேருந்து காத்திருப்பில் இருக்க, நித்திலனின் தோளில் சாய்ந்து - [கிருஷ்ணாரத்யா 25](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-25/) - அத்தியாயம்:25 ஆராவும், ஆதித் கிருஷ்ணாவும் பிரிந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் எதிரில் கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்த மகேஷை பார்த்தாள். அவன் ஆம் எனச் சொல்லி விட வேண்டும் என்று அவள் நினைத்தாள். ஆனால் அதற்கு மாறாக. “இல்லை மேடம், ஆராவுக்கு எதோ கனவு அது இதுன்னு உளறிக்கிட்டு இருந்திருக்கா, அதுக்கு ஆதித் சம்மதிக்கலை போல” “ஓ! இவளுக்குக் கனவெல்லாம் இருக்கா? என்ன கனவாம் அவளுக்குப் பாட்டுப் பாடுறது பிடிக்கும் சொந்தமா ஆர்கிஸ்ட்ரா வைக்கணும்னு ஆசை - [பேரன்பின் பெருஞ்சலனமே-26](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-26/) - சலனம்-18 "According to Section 39 of the Guardians and Wards Act, 1890, if a mother/father fails to provide proper guidance, care, or support, and is determined to be unfit, drug abuser, or who emotionally and mentally abuses the child, will eventually lose custody of their child. Also, a parent who violates court orders relating to - [கிருஷ்ணாரத்யா 24](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-24/) - அத்தியாயம்: 24 என்ன தான் ஆதித்தின் மீது ஆராவிற்குக் கோபம் இருந்தாலும், அவனின் பிரிவு அதை மறையச் செய்திருந்தது. ஆம் அவனின் பதினைந்து நாள் டெல்லி பயணத்தின் முதல் நாள் அன்று. மகேஷ் அவளை வீட்டில் விட்டுச் சென்ற பின்,மிகவும் பசித்தது ஆராவுக்கு உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டுக் குளிக்கச் சென்றாள். அவள் குளித்து முடித்த போது உணவு வீட்டிற்கே வந்து சேர்ந்திருக்க. காலை உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் சரிந்து தன்னுடைய தொடுதிரை - [கிருஷ்ணாரத்யா 23](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-23/) - அத்தியாயம்: 23 காதலில் நம்பிக்கை என்பது சக்கரத்தில் இருக்கும் அச்சானியை போன்றது. அந்த அச்சானி இல்லை எனில் வண்டி தடம் புரண்டு விடும். காதலில் தன் இணையர் மீது நம்பிக்கை இல்லாமல் போவதில் மனம் தடம் மாறி வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடும். அப்படித் தான் ஆராவின் மனதில் ஆதித் கிருஷ்ணாவின் மீது அவளுக்கு இருக்கும் நம்பிக்கையை முதலில் உடைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான் மகேஷ். கட்டிடத்தின் அடித்தளம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறதோ - [கிருஷ்ணாரத்யா 22](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-22/) - அத்தியாயம்:22 முகத்தில் அவள் மாஸ்க் அணிந்திருந்தாலும். மஹதியின் செயல் ஏனோ ஆராவிற்குச் சந்தேகத்தைக் கிளப்பியது. யாரிவள் இவளை நம்பலாமா போன்ற கேள்விகள் அவள் மனதில் எழ. “உங்களுக்கு மஹியை தெரியுமா?” என கேள்வியை எழுப்பினாள் ஆரா. “ஆரா!! எனக்கு எல்லாம் தெரியும் கொஞ்சம் அமைதியா வர்றீயா” என மஹதி சொன்ன போது, ஆராவின் விழிகள் விரிந்தது. “இப்போ என்ன சொன்னீங்க” என மீண்டும் கேட்டாள் ஆரா. “ஆரா, உனக்கு உன்னோட - [கிருஷ்ணாரத்யா 21](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-21/) - அத்தியாயம்: 21 மஹதியின் முகத்தில் சின்னப் பளிச்சிடல். இவள் மருத்தவரை பார்த்து பேசிவிட்டு தான் வந்திருக்கிறாள் என்பதை அவளைப் பார்த்த நொடியில் புரிந்துக்கொண்டான் ஆதித். “ஆதித்!” என அவனை அழைத்தாள் மஹதி. “உனக்கு இங்கே என்ன வேலை மஹதி?” என்றான் கோபமாக ஆதித். “அதான் அந்த ஆரா உன்னை மறந்துட்டாளே, அப்பறம் எந்த நம்பிக்கையில அவ பின்னாடி சுத்திட்டு இருக்க ஆதித்?” எனக் கோபமாகக் கேட்டாள் மஹதி. “இதெல்லாம் உனக்குத் - [கிருஷ்ணாரத்யா 20](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-20/) - அத்தியாயம்:20 அவளின் கருவிழிகள் சற்றும் அசையவில்லை. அவன் மீது அவளின் பார்வை நிலைக்குத்தி நின்றது. தன்னை மறந்து அமர்ந்திருந்தவளை அவளின் தோள் தொட்டு உலுக்கினான் அஜய். “மை லவ்” என்றழைத்தான். அவளோ கனவில் இருந்து விழித்தது போல் பட்டென எழுந்தவள் அவனை விட்டு விலகி நடந்தாள். தடதடக்கும் இதயத்தோடு அவன் விழிகளைப் பார்த்தாள். “இதெல்லாம் நமக்குள்ள செட் ஆகாது அஜய்” என்றவள் அங்கிருந்து நகர முற்பட்டவளை இடையே புகுந்து தடுத்தான் - [கிருஷ்ணாரத்யா 19](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-19/) - அத்தியாயம்:19 அஜய் குரூப் ஆஃப் கம்பெனியின் வாயிலில் நின்றிருக் கொண்டிருந்தனர் லாவண்யாவும், அஜய்யும். அவளோ அவனைப் பார்த்து புரியாது விழித்தாள். “என்ன மேன், இங்கே வந்து வண்டியை பார்க் பண்ணிட்டுத் திருத் திருன்னு முழிச்சிட்டு இருக்க?” எனத் துடுக்காய் அவள் கேள்வி கேட்க, அவளை ரசனையாய் மொய்த்தது அஜய்யின் பார்வை. “என்ன லுக்கு மேன்” என முறைத்த படி கேட்டாள் லாவண்யா. “அது ஒன்னும் இல்லைங்க குட்டி மேடம், இந்த இடம் - [கிருஷ்ணாரத்யா 18](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-18/) - அத்தியாயம்:18 சேகரிக்கப்பட்ட தகவல்கள்: நார்வே ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அழகிய தேசம் ஆகும். இந்த நாடு ஆர்க்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடக்கிறது. அது நள்ளிரவு நேரத்திலும் சூரிய ஒளி இந்த நாட்டின் நிலப்பகுதியில் விழுவதுதான். ஒரு நாளைக்குச் சுமார் இருபது மணி நேரம் வரை சூரிய ஒளி பிரகாசமாக இங்கு வீசுகிறது. குறிப்பாக, அங்குள்ள நார்த் ஆர்டிக் பகுதிகளில் - [கிருஷ்ணாரத்யா 17](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-17/) - அத்தியாயம்: 17 அவன் டெல்லி சென்ற பின் அவள் ஆதித்துக்கு அனுப்பிய குரல் பதிவுகளை ஒலிக்க விட்டிருந்தான், அனைத்தும் வாட்ஸ் ஆப் செயலி மூலம் அவள் அனுப்பியிருந்த குரல் பதிவுகள் ஒவ்வொன்றாய் கேட்க ஆரம்பித்தான். “க்ரிஷ் சேஃபா போயிட்டியா.? நான் இப்போ தான் ஷிஃப்ட் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன் நான் தூங்க போறேன் பை பை” என்ற அந்தக் குரல் பதிவு முடிந்தது இந்த முறை அவளின் குரல் கேட்டு அவளின் நினைவில் தத்தளிக்க - [கிருஷ்ணாரத்யா 16](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-16/) - அத்தியாயம் 16 தன் எதிரே காபியை அருந்திய படி அந்தக் கேள்வியை அவன் கேட்டிருக்க, காதல் முக்கியமா.? இல்லை உன் கனவு முக்கியமா.? என அவன் எளிதாக கேட்டுவிட்டாலும், ஆரத்யா மனதில் ஒரு நொடி சூறைக் காற்று அவள் கனவுகளை கலைத்து செல்வதை போல் காட்சி பிம்பங்கள் வந்து செல்ல, தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் ஆரா. “ஹே ஸ்மைலி.! வாட் ஹப்பன் அடிபட்ட இடத்தில் வலிக்குதா.? “ அவன் அக்கறையுடன் கேட்டாலும் - [கிருஷ்ணாரத்யா 15](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-15/) - அத்தியாயம்:15 இரவென்றாலும் அந்தச் சென்னை மாநகரின் சோழிங்கநல்லூர் பகுதியில், ஜனக் கூட்டம் அவர்களின் வேலையில் மும்மரமாய் இருந்தது. பிரதான சாலையின் ஓரத்தில் தோளில் மாட்டப்படிருந்த ஸ்லிங் கைப்பையுடன், கையில் அலைப்பேசியை வைத்திருந்தவளின் செவியில் வெள்ளை நிற ஏர் பட் குடியிருந்தது, அவளின் குழல் கற்றைகள் அவளின் நடைக்கேற்ப நாட்டியமாடியது, பெண்ணவளின் கருவிழிகளோ தன்னவனைத் தேடி அலைந்தது, கழுத்தில் மாட்டபட்டிருந்த அடையாள அட்டையுடன், தன் அடையாளத்தைத் தேடிக் கொடுத்தவனைத் தேடிக்கொண்டிருந்தாள். “ஹே ஆரா.! எங்கே இருக்க.?”ஏர்பட்டின் வழி அவன் - [28. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/28-காந்தையவளின்-அபூர்வன்/) - தன் வீட்டிற்குள் நுழைந்து எப்போதும் போல் தனது அன்றாட வேலைகளை முடித்தவனோ, தனது மனைவியிடம் அவளது கடந்த கால வாழ்க்கை முழுவதும் தனக்குத் தெரிந்து விட்டது என்பதை தப்பித் தவறிக் கூட அவளிடம் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை அவன். ஆனால் அதை அவளிடம் எப்போது தெரியப்படுத்த வேண்டும் என்பதையும் எப்போதோ முடிவு செய்து விட்டிருந்தவனோ, அன்றைய நாள் முழுக்க மன நிம்மதியுடன் வலம் வந்தான் அபூர்வன். அவனது அந்த திடீர் உற்சாகமான மனநிலை மற்றும் - [விழி வழியே சரணடைந்தேன் -30](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-30/) - அத்தியாயம் 30 ஒன்றரை வருடங்களுக்கு பிறகு : இந்தியா செல்ல துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்த சித்தார்த் தன் அருகில் அமைதியாய் நின்று பார்த்து கொண்டிருந்தவளை கெஞ்சும் பார்வை பார்த்தான். "உனக்காக தான்டா.. உன் சொந்தத்தை எல்லாம் நீ பார்க்கணும்.. உன் அப்பா உனக்காக காத்துட்டு இருப்பார்" என்றவனை முறைத்தவள் "எனக்கு யாரையும் நியாபகம் இல்லை" என்றாள் உதட்டசைவில். இப்போதெல்லாம் அவள் சைகை செய்வது கூட இல்லை. அவளின் உதட்டசைவில் அவள் பேச - [விழி வழியே சரணடைந்தேன் -29](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-29/) - அத்தியாயம் 29 காலையில் எழுந்த அருண் தன் அருகே மனைவி இல்லாததை கண்டு குளியலறை பக்கம் திரும்பி பார்த்தான். அங்கு இருந்து வந்த சத்தத்தில் புரிந்துகொண்டவன் வெளியே இருந்த பாத்ரூமில் சுத்தப்படுத்தி கொண்டவன் சமையலறைக்கு சென்று தனக்கும் அம்ருதாவுக்கும் சேர்த்து காபி போட்டவன் இரு டம்ளரில் ஊற்றி வெளியில் எடுத்து வர அம்ருதா அங்கு வந்தாள். "காபி எடுத்துகோமா.." என்றவன் ஒரு டம்ளரை அவளிடம் நீட்டிவிட்டு தனக்கான காபியை பருகினான். அவள் எதுவும் சொல்லாமல் - [விழி வழியே சரணடைந்தேன் -28](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-28/) - அத்தியாயம் 28 அருண் வேலைக்கு கிளம்பவும் அவனுக்கான சாப்பாடு கேரியரை எடுத்து வந்தாள் அம்ருதா. இருவரும் ஒரே வீட்டில்தான் தங்கியிருந்தனர். அன்று விஷ்வாவிடம் கனிஷ்காவை மறக்கமுடியாது என்று சொன்னதால் அவன் அம்ருதாவுக்கு அழைத்து பேசிவர சொன்னான். கனிஷ்கா மற்றும் அருண் பற்றி அனைத்தும் சொல்லியே வர வைத்தான். இன்னொரு பிரச்சனை கிளம்புவதற்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என்பது அவன் எண்ணம். ஆனால் அம்ருதா வந்த பின்னும் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது அருண் மட்டுமே. அவன் கனிஷ்காவை - [விழி வழியே சரணடைந்தேன் -27](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-27/) - அத்தியாயம் 27 கனிஷ்கா கொண்டு வந்த உணவுவகைகள் காய்கறிகள் என்றாலும் அதை விருப்பத்துடனே உண்ட சித்தார்த் தன் கூட வந்தவர்களை அழைத்து அவனின் இடத்திற்கு வரும்படி சொன்னவன் வெளியே வர ரிக்கோவுடன் சேர்ந்து சிரித்து கொண்டிருந்தாள் கனிஷ்கா. அவளின் அருகில் சென்றுஅமர அவனை விட்டு எழுந்து முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவர்களின் செய்கையை சிரிப்புடனே பார்த்து கொண்டிருந்தார் ரிக்கோ. "உனக்கு எப்படி பேச்சு வராம போச்சு?" எனவும் அவனை முறைத்தவள் "அன்னைக்கு நடந்த - [விழி வழியே சரணடைந்தேன் -26](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-26/) - அத்தியாயம் 26 வீட்டில் தன் அறையில் சோகமாக இருந்த அருணின் அருகில் வந்தமர்ந்தான் விஷ்வா. அவன் எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருந்தது அவனுக்கே கஷ்டமாக இருந்தது. அன்று சென்னையில் கனிமொழி மூலம் உண்மை தெரிந்த உடனே பெங்களூர் கிளம்பி விட்டான் அருண். இனியும் கனி மற்றும் கீதனின் வாழ்க்கையில் தலையிட அவனுக்கு மனமில்லை. ஆனாலும் கனிஷ்காவின் முடிவு அவனை அரித்து கொண்டிருந்தது. "அருண்.." விஷ்வா அவனின் தோள்தொட "முதல்லயே சொல்லிருக்கலாமே விஷ்வா.. இப்போ இவ்ளோ - [விழி வழியே சரணடைந்தேன் -25](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-25/) - அத்தியாயம் 25 இரண்டு வருடங்களுக்கு பிறகு : சமையலறையில் தன் மகள் ஷாரவிக்கு பால்காய்ச்சி கொண்டிருந்தாள் கனிமொழி. அவள் மனம் முழுவதும் இன்று ஜெர்மனியில் இருந்து இந்தியா வரபோகும் கணவன் மீதே இருந்தது. அன்று கீதன் அவளைவிட்டு சென்றான் என்பதை அவளால் ஒத்துகொள்ளவே முடியவில்லை. அவளின் காதலும் அவர்களின் திருமணம் தான் அவனுக்கு முக்கியமாக படவில்லை என்றாலும் தங்கள் மகள் கூடவா கருத்தில் படவில்லை என்று மனம் உறுத்தியது. அதன்பிறகு இத்தனை வருடங்கள் அவள் - [விழி வழியே சரணடைந்தேன் -24](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-24/) - அத்தியாயம் 24 சித்தார்த் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவன் மனதில் அருண் கூட சென்ற அந்த பெண்ணை பற்றி அறிந்தே ஆக வேண்டிய தீவிரம் தெரிந்தது. "சார்.." கேசவ் தன் கையில் சில கோப்புகளுடன் வர அதை வாங்கி படித்தவன் ஆச்சர்யப்பட்டான். "கனிமொழி அவங்க பேர்.. ஹஸ்பண்ட் நேம் கனிகீதன்.. சென்னையில் செட்டில்ட்.. இங்க ஏதோ வேலையா வந்தப்போ அருணை பார்த்திருக்காங்க.. அருணுக்கு கனிஷ்கா மேம் மேல லவ் - [விழி வழியே சரணடைந்தேன் -23](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-23/) - அத்தியாயம் 23 பெங்களூரில் விஷ்வா தனக்கு தெரிந்த திருமண பதிவாளரிடம் சொல்லியிருக்க அவர் வீட்டிற்கே வந்திருந்தார். கனிமொழி, அருண் மற்றும் விஷ்வா அவரின் முன்னால் நின்றிருக்க வேலைகளை முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தார். "பொண்ணும் பையனும் இதுல கையெழுத்து போடுங்க.. சாட்சி கையெழுத்து போட வர சொல்லிட்டீங்களா?" என்று கேட்க விஷ்வா தயங்கும் போதே கீதன் உள்ளே வந்தான். அதன்பிறகு தான் கனிக்கு மூச்சு வந்தது. அவள் கணவனை பாவமாக பார்க்க தான் - [விழி வழியே சரணடைந்தேன் -22](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-22/) - அத்தியாயம் 22 அமெரிக்கா மாகாணம் அன்று கொண்டாட்டத்தில் இருந்தது. தேங்க்ஸ் கிவிங்க் டே (Thanks giving Day) ஒரு பாரம்பரியமான கொண்டாட்டமாக அங்கு நடக்கும். இது ஒரு அறுவடை திருவிழாவாக உருவானது. இதன் மையப்பகுதி நன்றி விருந்தாக உள்ளது. இரவு உணவில் பாரம்பரியமாக அமெரிக்காவிற்கு சொந்தமான உணவுகள் மற்றும் உணவுகள் உள்ளன. அதாவது வான்கோழி, உருளைக்கிழங்கு திணிப்பு, ஸ்குவாஷ், சோளம், பச்சை பீன்ஸ், கிரான்பெர்ரி மற்றும் பூசணிக்காய் போன்றவை. ஏழைகளுக்கு உணவு கொடுத்தல், தொண்டு நிறுவனங்களுக்கு - [விழி வழியே சரணடைந்தேன் -21](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-21/) - அத்தியாயம் 21 அருணை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தாள் கனிமொழி. இந்த இரண்டு வாரங்களாக அவள் கீதனிடம் பேசவே இல்லை. எவ்வளவு மகிழ்ச்சியாக பெங்களூர் வந்தார்களோ அதை விட பலமடங்கு வேதனை இருவர் மனதிலும் இப்போது இருந்தது. கனி சாப்பாட்டு கேரியரை எடுத்து கொண்டு வெளியே வரவும் கீதன் அவளுக்கு எதிரில் வந்தான். "கனி சாரிமா.. ப்ளீஸ் என்கிட்ட பேசுடா" என்றவனை பார்க்காமல் கடந்து சென்றாள். அவனோ அவளின் பின்னே சென்று வாசலில் - [மரம் தேடும் மழைத்துளி இறுதி பாகம்](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-இற/) - மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 30 (இறுதிப் பாகம்) ​மாரியம்மாள், சேத்தூர் நகரத்தில் கொலுவிருக்கும் மாரியம்மனை வழிபடச் சென்றிருந்தார். அம்மனின் சூலத்திற்கு நேர் எதிரே நின்றபடி கைகூப்பி வேண்டிக்கொண்டிருந்தார்: ​“தாயே! உனக்கு ரொம்ப நன்றிம்மா. என்னோட ஒத்தப் பிள்ளையோட வாழ்க்கை உருப்படாம போயிருமோன்னு பயந்துபோயிருந்தேன். ஆனா, அவ வாழ்க்கையில ஒரு வெளிச்சத்தைக் காட்டியிருக்கே. அந்த வெளிச்சத்தை என்னைக்கும் நீ அணைச்சிடாதே. வயித்துல உண்டான கருவைக் கலைக்கச் சொல்லி அடம்பிடிச்சவளை, கூடாதுன்னு சொல்லி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். - [பேரன்பின் பெருஞ்சலனமே-25](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-25/) - சலனம்-25 அரசியல் கட்சியின் நிறைவேற்றப்படாத தீர்மானம் போல, என் மனதில் எடுத்த முடிவை, செயல்படுத்த முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன் நான். ஒவ்வொரு முறை சமுத்ராவையும் குழந்தையையும் பார்க்கையில், என்னை அறியாமலே, எனக்குள் ஒருவித குற்றவுணர்வு எழுந்து என்னைப் பாடாய்ப் படுத்தியது. நான் எடுத்திருக்கும் முடிவை அவளிடம் சொல்வதா? வேண்டாமா? என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அன்று நடந்தவைகளின் பின், சமுத்ரா என்னிடம் பேசுவதையே சுத்தமாய் நிறுத்தியிருந்தாள். நான் செய்ய - [மரம் தேடும் மழைத்துளி 29](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-29/) - . ​மரம் தேடும் மழைத்துளி — 29 ​சுபத்ராவுக்குத் தன்னால் மனக்கஷ்டம் நேர்ந்துவிட்டதை எண்ணிய சரவணன், அவளைக் கோவிலில் சந்தித்துத் தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தான். ​புரிந்து கொண்ட சுபத்ராவும், தன்னால் இனி எந்தப் பிரச்சினையும் சரவணனுக்கு ஏற்படாது என்று வாக்களித்துவிட்டுச் சென்றாள். அடுத்த ஆறு மாத காலத்தில் சுபத்ராவுக்குத் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. ​லட்சுமியோ, சரவணனை எப்படியாவது ருக்மணியிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்து, வேறொரு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற முடிவில் - [கிருஷ்ணாரத்யா 14](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-14/) - அத்தியாயம்:14 “டியர் ஸ்மைலி நான் சொல்றதைக்கேட்டு நீ கவலை படக் கூடாது, உன்னோட அடையாளத்தை உனக்கு தெரியபடுத்தணும்னு நான் நினைச்சேன் அதுக்காக மட்டுமே இந்த முயற்சி” என்றவன் அவள் விழி பார்த்து சொல்ல ஆரம்பித்தான். கடந்த ஒரு மாத காலம் அவன் ஆராவை சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை அவன் காதலை சொன்னால் என்னை பற்றி என்ன உனக்கு தெரியும் என்று கேட்பாள், ஆராவை எந்த சூழ்நிலையிலும் இழந்து விடக்கூடாதென்று மனம் படபடத்தது. அந்த - [கிருஷ்ணாரத்யா 13](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-13/) - அத்தியாயம்:13 “வாட் பார்ட்டியா.?”என்று அதிர்ந்து விழித்தாள் ஆரா. “உனக்குப் பிடிக்கலைன்னா.? வர வேண்டாம்” என்றவன் தன் அலைப்பேசியை எடுத்து எதையோ அவள் எண்ணுக்கு அனுப்பி வைத்தவன். “உனக்கு லோகேஷன் பின் பண்ணிருக்கேன், விருப்பம் இருந்தால் நீ வரலாம்” எனப் பேசியவனின் விழிகளில் ஒரு நொடி விழுந்து எழுந்தவள் தட்டுதடுமாறி, “நான் வரமாட்டேன் க்ரிஷ்” எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்திருந்தாள். அவள் அவனைக் கடந்து செல்வதைப் பார்த்தவன் “நீ என்னை ஃப்ரெண்டா நினைச்சனா - [மரம் தேடும் மழைத்துளி 28](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-28/) - ​மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 28 ​மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி இருந்துவிட்டு, வீடு திரும்பியிருந்தாள் ருக்மணி. இன்னும் மூன்று மாத காலமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தார்கள். அதனை முன்னிட்டுப் படுக்கையிலேயே ஓய்வெடுத்தபடி இருந்தாள். அண்டை வீட்டார்கள், சொந்த பந்தங்கள் என்று மாறி மாறி வந்து பார்த்துவிட்டு, ஆறுதல் சொல்வது போல்… அவள் படும் அவதியை ஆர்வமாய்க் கண்டு ரசித்துவிட்டுச் சென்றார்கள். ​சரவணனும் ஒரு வார காலம் மில்லுக்குச் - [கிருஷ்ணாரத்யா 12](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-12/) - அத்தியாயம்:12 அவன் காதல் சொன்ன நொடியில் விக்கித்துப் போனாள் பெண்ணவள், அதற்கு என்ன பதில் சொல்வதென்றும் அவளுக்கு விளங்கவில்லை, இதுவரை ஆதித் கிருஷ்ணாவை அவள் அப்படியொரு கோணத்தில் மறந்தும் நினைத்து பார்த்ததில்லை. அவளின் கனவு மட்டுமே அவளுக்குப் பிரதானமாய் இருக்க மற்றவையெல்லாம் அவளுக்குத் தேவையற்றதாகவே தோன்றியது. சிறுபெண் என்பதால் அவனின் கூர்மையான பார்வையில் திணறிப் போனால் அவன் இதுவரை பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டுக்கொண்டாள், அவனை நிமிர்ந்து பார்க்க சக்தியின்றித் தொய்வாய் அமர்ந்தாள். - [மரம் தேடும் மழைத்துளி 27](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-27/) - ​மரம் தேடும் மழைத்துளி — 27 ​தாலி கட்டியது தன்னுடைய தவறு என்று எண்ணிய சரவணனால், தன்னுடைய தாயிடம் எதுவும் பேச இயலவில்லை. அவனுக்கு வார்த்தைகளே எழவில்லை. ​லட்சுமி, “வாடா… நான் பெத்த வல்லாள கண்டா! எங்கடா இருக்கா இந்தச் சின்ன சிறுக்கி பெத்த மக? ‘அய்யய்யோ அப்பா… எனக்கு இந்தத் தாலி வேண்டாம், இந்தா கழட்டப் போறேன்’னு நாடகம் நடிச்சுக்கிட்டு நின்னாளே, கழட்டி எறிஞ்சுட்டாளா? இல்ல இன்னும் கழுத்துல தொங்க விட்டுட்டு அலையறாளா?” என்று - [மரம் தேடும் மழைத்துளி 26](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-26/) - ​மரம் தேடும் மழைத்துளி – 26 ​சரவணன், ரவியின் இழுவைக்கு ஈடுகொடுத்து நடந்து கொண்டிருக்கிறானே தவிர, சுயமாய் பெயர்ந்து செல்லவில்லை. ​தன்னுடைய தகப்பனின் சொல்லுக்காக மட்டும் சரவணன், ருக்மணிக்குத் தாலி கட்டவில்லை. தன்னுடைய அண்ணன் மகன் தகப்பனை இழந்துவிட்டான் என்ற பரிவால், பார்க்கப் போன சித்தப்பனால் தர்மசங்கடம் வந்துவிட்டது என்ற அவச்சொல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. அதேபோல, எதிர்காலத்தில் ருக்மணிக்கு யாராவது வாழ்க்கை கொடுக்க முன்வந்தால், அது தன்னுடைய அண்ணன் மகனின் - [மரம் தேடும் மழைத்துளி 25](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-25/) - மரம் தேடும் மழைத்துளி 25 ​முருகன் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குப் பார்வதியின் வீட்டுக்கு ருக்மணி வரவழைக்கப்பட்டிருந்தாள். அவளோடு அவளது தாயார் மாரியம்மாள், பெரியம்மா சுப்பு, சுப்புவின் மகன் ரவியும் உடன் வந்திருந்தார்கள். ​முதலாம் ஆண்டு திதி கொடுக்கும் நிகழ்வுக்கு வெளியில் இருந்து எந்தச் சொந்தங்களையும் அழைக்கவில்லை. சுந்தரியின் வீட்டில் சொன்னதற்காகச் சுந்தரியும், சுந்தரியின் மாமியாரும் வந்திருந்தார்கள். அதேபோல கோமதியின் வீட்டில் சொன்னதற்காகக் கோமதியும், அவளது கணவனும் வந்திருந்தார்கள். பங்காளி கிருஷ்ணன் வீட்டில் இருந்து அனைவரும் - [பேரன்பின் பெருஞ்சலனமே-24](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-24/) - சலனம்-24 காலையில் என்ன மனநிலையில், நான் குழந்தையை அழைத்து வந்தேனோ, அதற்கு அப்படியே நேர்மாறான மனநிலையில் இருந்தேன் நான். 'பேசாமல் சமுத்ராவிடமே விட்டுவிட்டு வந்திருக்கலாம்!' என நான் நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், படப்பிடிப்பு தளத்திற்குள் ஆட்டோவில் வந்து இறங்கினாள் சமுத்ரா. என் கண்கள் அவளில் மட்டுமே நிலைத்தது. அவளின் நீலநிறக் கண்களில் வழிந்தக் கோபத்தில் என்னை அறியாமலே, எனக்குள் பயம் சூழ்ந்தது. 'இவள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன்?' மனம் - [மரம் தேடும் மழைத்துளி 20](https://thoorigaitamilnovels.com/மனம்-தேடும்-மழைத்துளி-19/) - ​மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 20 ​சமையலறையில் நின்றுகொண்டே தாய், மகனின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ருக்மணி, உண்மையிலேயே நெகிழ்ந்து போனாள். ‘ச்சே... இப்படிப் பக்குவமா ஆரம்பத்துல இருந்தே எடுத்துச் சொல்லாததாலதான், மனுஷன் பதராகிப் போயிட்டாரு. இனிமேலாவது அவருக்கு உண்மையான அன்புன்னா என்ன, உண்மையான மனுஷங்க யாருன்னு கூடவே இருந்து புரிய வைக்கணும். இன்னமும் வீம்பு பண்ணிக்கிட்டு இருக்கக் கூடாது,’ என்று தனக்குத்தானே திட்டம் வகுத்துக் கொண்டாள். ​இரவில் மாடியறையில் முருகன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். ருக்மணி - [மரம் தேடும் மழைத்துளி 24](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-24/) - ​மரம் தேடும் மழைத்துளி - 24 ​ரவி கோபத்தோடு தெருமுனையை நெருங்கும் வேளையில், கிருஷ்ணனோடு சரவணனும் எதிரில் வந்துகொண்டிருந்தார்கள். ​சரவணன், “ரவி நில்லுடா…” என்றான். ​ரவி சரவணனைப் பார்த்து, “இனிமேல் நீ என் மூஞ்சியிலே முழிக்காதே!” என்று சொன்னவன், விடுவிடுவென்று நடந்து சென்றுவிட்டான். ​கிருஷ்ணன், “எதுக்குடா கத்திட்டுப் போறான்?” என்று கேட்க, ​சரவணன், “அதான்பா எனக்கும் தெரியல” என்றான். ​கிருஷ்ணன், “உன்னைத் தேடித்தான் வந்துட்டுப் போறான்னு நினைக்கிறேன். வாசல்ல அம்மாவும் சுந்தரியும் நிற்கிறாங்க. ஏதும் தகராறு - [பேரன்பின் பெருஞ்சலனமே-23](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-23/) - சலனம்-23 கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. நான் முயன்று இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த பொறுமையெல்லாம், காற்றில் கற்பூரமாய், கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தது. சமுத்ரா இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. அவள் பதில் சொல்வாள் என நான் மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவளோ, குழந்தை, அலுவலக வேலை என அவள் போக்கில் இருந்தாள். இப்படியே காத்திருக்க முடியாமல், இரண்டு நாட்களுக்கு முன், "சமுத்ரா! உன்னோட முடிவு என்ன? எதுவா - [மரம் தேடும் மழைத்துளி 23](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-23/) - . ​மரம் தேடும் மழைத்துளி — 23 ​கணவன் இறந்த துயரத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் ருக்மணி. ​அவளது நிலையைப் பார்த்த மாரியம்மாள், துயரத்தில் இருந்து அவளை மீட்டு வெளியே கொண்டுவர என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், கட்டிடத் தொழிலாளர் நலச் சங்கக் கமிட்டி நண்பர்கள் நான்கு பேர் ருக்மணியைச் சந்திக்க வந்தார்கள். கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்த முருகனுக்கான பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை ருக்மணியின் கையில் கொடுத்துவிட்டு, “இப்படியே - [மரம் தேடும் மழைத்துளி 22](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-22/) - ​மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 22 ​முருகன், படுக்கையிலேயே இருந்து கொண்டு, உடல் உழைப்பின்றி உணவு உட்கொண்டு கொண்டே இருந்ததால் உடல் நலம் பெறவில்லை. மாறாக, உடல் பருமன் கூடியது போலத் தோன்றியது. ​வைகாசியும் கடந்து ஆனியும் பிறந்துவிட்டது. முருகன், உடல் நலம் பெற்று மீண்டும் நடமாடி விடுவோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டான். ​ஒவ்வொரு நாளும் தன் உபாதைகளைக் கழிப்பதற்கே ஒருவர் அல்ல, இருவர் துணையை நாடி உயிர் வாழ வேண்டியிருப்பதை எண்ணியும்; - [மரம் தேடும் மழைத்துளி 21](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-21/) - ​மரம் தேடும் மழைத்துளி — 21 ​அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகனை, அங்கிருந்து திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ​அவர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, மூளைக்குச் செல்லும் இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால், உடலின் வலது புறம் செயலிழந்துவிட்டது என்று தெரிவித்தார்கள். ​மருத்துவர்கள் எதிரில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சரவணனும் கிருஷ்ணனும் அதிர்ந்து போனார்கள். ​சரவணன், “சார், எதனால இந்த இரத்த அடைப்பு ஏற்பட்டிருக்கும்?” என்று கேட்டான். ​“தலையில பலமான அடிபட்டதால் இருக்கலாம். - [20 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/20-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - “ஏன்டா இப்படி பொய் சொல்லி வச்ச” என்று கதிரவனிடம் தான் நிவேதன் கடிந்தான். “பொய் சொன்னதுனால தான, அவள் இவ்ளோ பதறுனா... இதே எனக்கு அடிபட்டுருந்தா இப்படி தான் பதறி இருப்பாளா?” கதிரவன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள, சிந்தாமணியும், “எல்லாம் நல்லா தான் பதறுவாங்க. ஆனா காதலிக்கிறதை ஒத்துக்குறதுல மட்டும் கவுரவம் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க... சிலரோட புத்தியே இது தான…” எனக் கதிரவனையும் சேர்த்தே கொட்டினாள். அதில் முகம் மாறிய கதிரவன், “இங்க யாரும் கவுரவம் - [19 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/19-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - அடுத்த ஆறு மாதங்கள் தங்கையை வீட்டினுள்ளேயே வைத்துப் பாதுகாப்பது பெரிய சவாலாக இருந்தது நிவேதனுக்கு. கல்லூரிக்குச் செல்ல வேண்டுமென்று அடம்பிடித்து விட்டாள். ‘இவ காலேஜ் முடிச்சே பல மாசம் ஆச்சுன்னு இவளுக்கு எப்படி புரிய வைக்கிறது’ என நொந்தவனுக்கோ, அவள் நடிப்பதாகத் தோன்றவில்லை. இட்லி மாவாவது தயாரிக்கிறேனென முழு மூச்சாக அந்த வேலையில் இறங்கி விட்டவளின் மீது அவனுக்கும் கதிரவனுக்கும் கூட சிறு சந்தேகமும் இல்லை. “பாருடா! இந்நேரம் யாஷ்கிட்ட நடிச்சுட்டு வந்துருந்தா அவள் இவ்ளோ கேஷுவலா - [மரம் தேடும் மழைத்துளி 19](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-19/) - ​மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 19 ​ருக்மணிக்கு முருகனின் நிலை ஓரளவுக்கு விளங்கினாலும், அவனுக்குச் சாதகமாகப் பதில் சொல்ல அவளுக்குப் பிடிக்கவில்லை. 'இவனுக்கு என்ன பதில் சொல்வது?' என்ற தயக்கத்தோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ​“என்ன ருக்கு? ஒன்னும் பேசாமல் என்னையே பார்த்துட்டு இருக்கே?” ​“இல்ல... நான் ஏதாவது சொன்னா, நீங்க தப்பா எடுத்துப்பீங்களோன்னு…” ​“நீ என்ன சொன்னாலும் சரியாத்தான் இருக்கும். நான் உன்னை கேவலப்படுத்தணும்னே செஞ்சதைக் கூட மறந்துட்டு, என்னோடு இப்படி - [மரம் தேடும் மழைத்துளி 18](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-18/) - மரம் தேடும் மழைத்துளி 18 ​சுபத்ராவின் வீட்டு வாசலில் சொந்தபந்தங்கள் நிறைந்த வேன் ஒன்று வந்து நின்றது. ​மணி, “அன்னம்… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. செத்த முன்னாடி வா” என்று அன்னத்தை அழைக்க, அன்னமும் வேகமாக வாசலுக்கு வந்து நின்றாள். வேனிலிருந்து இறங்கி வரும் சரவணன் வீட்டாரை, மணியோடு சேர்ந்து நின்று கைகூப்பி, “உள்ள வாங்க… உள்ள வாங்க…” என்று வரவேற்றாள். ​தரகர் மணியிடம், “அண்ணாச்சி சவுக்கியங்களா?” என்று நலம் விசாரித்தபடி - [பேரன்பின் பெருஞ்சலனமே-22](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-22/) - சலனம்-22 எப்போதும் இரவு முழுதும் உறக்கம் தொலைத்துவிட்டு, விடியல் தாண்டி உறங்கிப் பழகிய எனக்கு, அன்று காலையே விழிப்பு வந்துவிட்டது. முதன்முறையாய் மனதில் ஒருவித பதற்றமும், பயமும் குடியிருந்தது. அவளிடம் திருமணத்தைப் பற்றி பேச வேண்டும். எப்படி பேசுவது? அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்? நான் அவளிடம் கேட்பது சரியாக இருக்குமா? எனக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆனால், அவளிடம் திருமணத்திற்குக் கேட்பதைத் தவிர, வேறேதும் வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவந்திகா அன்னையாய் நினைத்துக் - [பேரன்பின் பெருஞ்சலனமே-21](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-21/) - சலனம்-21 என்னதான் நான் மாற வேண்டுமென நினைத்தாலும், என்னால் முழுதாய் மாற முடியவில்லை. அவ்வப்போது எனக்குள் குடி கொண்டிருக்கும் கோபமும், அகம்பாவமும் வெளியே வரத்தான் செய்தது. ஒரே நாளில் தலைகீழாய் மாறிவிட நான் ஒன்றும் ஞானி இல்லையே? நானும் சாதாரண மனிதன். நன்மை, தீமை என இரண்டு குணங்களும் எனக்குள்ளும் உண்டு. மனதின் ஆழத்தில் படிந்திருக்கும் கசடுகளைக் கழுவி எறிய, ஒரு ஆயுட்காலம் போதாது என்று அப்போது தோன்றியது. என்னதான் பணிக்கு கிளம்பி - [மரம் தேடும் மழைத்துளி 17](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-17/) - ​மரம் தேடும் மழைத்துளி — 17 ​ருக்மணியின் தாயார் மாரியம்மாள், தனது மருமகனுக்கு நேர்ந்த விபத்தை அறிந்து, கோமதி புறப்பட்டு வரும் நாளில் அவளுடன் சேர்ந்து திருநெல்வேலிக்கு வர எண்ணியிருந்தார். ஆனால், கோமதி தனது கணவனிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்றுவிட்டாள். ​கோமதி திருநெல்வேலிக்குச் சென்றதை அறிந்த பிறகே, மாரியம்மாள் தனியாகத் திருநெல்வேலிக்குப் புறப்பட்டு வந்தார். கோமதி இரவு 8 மணி வரை திருநெல்வேலியில் இருந்துவிட்டுச் சேத்தூருக்குக் கிளம்பிச் சென்றாள். ​மாரியம்மாள் இரவு 9 மணிக்குத் - [பேரன்பின் பெருஞ்சலனமே-20](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-20/) - சலனம்-20 வாரம் ஒன்று கடந்து காணாமல் போயிருந்தது. என்னைப் பெற்றவர்கள் வந்து போன பிறகு, ஏனோ, என் மனதில் ஒரு நிறைவு. நான் எதையும் ஒளித்து மறைத்து செய்யவில்லை என்ற நிம்மதியும் எனக்குள் இருந்தது. இதே மாதிரி சம்யூவுடனான உறவையும், கொஞ்சம் வெளிப்படையாய் என் பெற்றோரிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் அப்போதிருந்த மனநிலையில் நான் அதைச் செய்யவில்லை. செய்யவும் தோன்றவில்லை. ஆனால் இப்போதிருக்கும், மனநிலையில் கொஞ்சமே கொஞ்சம் தெளிவு வந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அதற்காக - [26. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/26-காந்தையவளின்-அபூர்வன்/) - “ஆரா நல்ல துடிப்பான பொண்ணு அண்ணா! நாங்க காலேஜ் படிக்கிற டைமில் சீனியர்ஸோட பகடியில் இருந்து நிஹாரிகாவையும், என்னையும் நிறைய தடவைக் காப்பாத்தி இருக்கிறாள்! அந்தளவுக்கு அவள் துணிச்சல்காரி! அதே மாதிரி இப்படி காலேஜில் நடக்கிற விஷயங்களை இவளே நல்லபடியாகப் பிரச்சினை வராமல் சாமர்த்தியமாகத் தீர்த்து வச்சிட்றதால் அவளை எங்க ஹெச். ஓ. டி - க்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவங்க எப்பவுமே காலேஜ் முடிஞ்சதும் அவளைக் கூப்பிட்டுத் தன்னோட ரூமில் கொஞ்ச நேரம் உட்கார - [30. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/30-காதல்-அரங்கேறுதே/) - இறுதி அத்தியாயம் சிவநாதன் கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து இருக்க, அவரின் முன்னால் ஒரு காகிதத்தை வைத்தான் விஜயன்‌. குடும்பத் தலைவர் கேள்வியாய் பார்த்திட‍, "யூபிஎஸ்சி எக்ஸாம் ரிசல்ட் ப்பா‌. பாஸ் பண்ணிட்டேன்‌." "அதை எதுக்கு என்கிட்ட வந்து கொடுக்குற.?" "எப்பவாது உங்கக்கிட்ட எதுவும் வேணும்னா, கேட்க சொன்னீங்களே?" "சொல்லு, என்ன வேணும்?" "சஞ்சனா வீட்டுக்கு நான் போறப்ப, என்னோட அப்பாவா நீங்களும் கூட வரணும்!" "ம்ம்.." என்று தலையை மட்டும் அசைத்தார் சிவநாதன். - [25. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/25-காந்தையவளின்-அபூர்வன்/) - தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து யோசனையுடன்,”இப்போ என்ன ஆச்சு மிஸ்டர். அபூர்வன்? ஆரா நல்லா தானே இருக்கிறாள்?”எனக் கேட்டார் கலைமகள். அதற்கு அவனோ,”இதுக்கு எனக்கு என்னப் பதில் சொல்றதுன்னுத் தெரியலை மேம்! நான் இப்பவும் உங்ககிட்ட ஒரு உதவி கேட்டுத் தான் வந்திருக்கேன்”என்றவனிடம், “என்னன்னு சொல்லுங்க”என்றிருந்தார். “நான் மிஸஸ். கனிஷ்காவை மீட் பண்ணனும் மேம். அவங்களோட அட்ரஸ் இல்லைன்னா மொபைல் நம்பரை எனக்குக் கொடுங்க. நான் அவங்க கிட்ட பேசியே ஆகனும்”என அவரிடம் - [29. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/29-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 29 ரம்யாவின் வீட்டிற்கு முன்பு நின்று இருந்தான் நவநீதன். 'கனி தனது தோழியிடம் பேசினால் அவளது எண்ணத்தில் மாற்றம் வரக்கூடும்!' என, இரு பெண்களும் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதற்கான இடைவெளியையும் நேரத்தையும் கொடுத்து முன்னரே வந்திருந்தான். நண்பனைப் பார்த்தவள் புன்னகைத்து, "சரி, நீ போ நவா. இனி நான் பார்த்துக்கிறேன்." "கதவைத் திற, திங்க்ஸை உள்ள வச்சிட்டுப் போறேன்." "பரவாயில்லடா." "லூசு, ஓப்பன் பண்ணு!" என்றிட, திறந்து நேராய் அவள் படுக்கை அறைக்குச் சென்றாள். - [28. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/28-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 28 பழைய துணிகளை எல்லாம் விலக்கி தேவையானவைகளை மட்டும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் கல்யாணி. அதில் ஒரு பச்சை நிற பழைய புடவையை மட்டும் தனியாய் பைக்குள் போட்டு, பத்திரமாய் எடுத்து வைத்தார். அன்னையின் செயலைப் பார்த்திருந்த சஞ்சனா, "அந்த சேரியை, எதுக்குமா எடுத்து வைக்கிறீங்க?" சின்னதாய் சிரித்தார் அவர். "என்னம்மா சிரிக்கிறீங்க? ஃபுல்லா வெளுத்து என்ன கலர்னே தெரியல. அதை வச்சு என்ன செய்யப் போறீங்க?" "அது, கல்யாணம் ஆன புதுசுல - [27. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/27-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 27 கைப்பேசியில் உரையாடிய படியே நடந்த கணவனின் மீது கண்களைப் பதித்தவாறு கோவிலில் இருந்து வெளியே வந்தாள் கனி. 'பேச்சு கவனத்தில் மனைவியைத் தனித்து விட்டுவிடக் கூடாது!' எனப் பாவையின் வலது கையை, தனது இடது கரத்தால் இறுக பற்றி இருந்தான் நவன். அவனது செயலில் சிரிப்புதான் வந்தது அவளிற்கு. "எஸ் சார். ஹாஃப் டே லீவ் போதும். ஆஃப்டர்நூன் வந்திடுவேன். தேங்க்யூ சார்!" எனப் பேச்சை முடித்தவனின் கண்கள் உடன் இருப்பவளிடம் - [26. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/26-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 26 "எப்படி இருக்க? மாப்பிள்ள தம்பி உன்னை நல்லா பார்த்துக்கிறாரா.?" என்ற காளீஸ்வரியின் வினாவிற்குப் பதில் அளிக்க இயலாது தொண்டை அடைத்தது, ஆசைக்கனிக்கு. விபரம் அறிந்த வயது முதல் இன்ப துன்பம் அனைத்திலும் உடன் இருந்து வழி நடத்தி அழைத்து வந்தவர், அவர். சிற்றன்னையாய் இருந்த போதும், இதுவரை சிறுமை மனதுடன் இதுவரை ஒருமுறைக் கூட நடந்து கொண்டது இல்லை. அவள் கேட்பது என்றுமே கிடைக்காது தான். எனினும், பசி என்பதன் பொருளையோ சாயலையோ - [25. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/25-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 25 மேற்கே கதிரவன் மறையத் துவங்கிய பொன் மாலை நேரம். ஓரளவிற்கு வெளிச்சமாகவே இருந்தது, பொழுது. வானம் அடர் நீலம், சிவப்பு, மஞ்சள் வெள்ளை என வரிசையாய் நிறக் கலவைகளை பூசி காட்சி தந்தது. நூலகத்தில் பொறுப்பாளருக்கான இருக்கையில் அமர்ந்து குனிந்து பணி செய்து கொண்டிருந்த விஜயன் எதிரே நிழலாடுவதை உணர்ந்து, "எஸ், சொல்லுங்க!" என்றபடி நிமிர்ந்து நோக்கினான். எதிரே நின்றிருந்த மனைவியின் தந்தையைக் கண்டதும் உடலிலும் மனதிலும் லேசாய் பதற்றம் தொற்றிக் கொண்டது. - [24. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/24-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 24 அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்து விட்டது விஜயனிற்கு. இருந்தும் எழ மனமின்றி படுத்துக் கிடந்தான். மூன்று மாதங்களிற்கும் மேலாய் சஞ்சனாவுடன் இருந்து அவளுக்காக என்று பணி செய்து பழகிய உடல், தற்போது அதைச் செய்வதற்கு அவசியம் இல்லாததால் அந்த நேர இடைவெளியினைக் கடத்த வழி தெரியாது தவித்தது. 'வேகமா எழுந்திருச்சு, அவசர அவசரமா வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்ல, இப்ப. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்!' என மூளையும் மனதும் - [23. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/23-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 23 "என்னமா உன்னோட வீட்டுக்காரன் ஆஃபிஸ்ல இருந்து வந்துட்டானா?" என ராஜா வினவ, "இன்னும் இல்ல மாமா!" என்றபடியே துவைத்திருந்த துணிகளை மடித்து வைத்தாள் ஆசைக்கனி. அருகே கைப்பேசி ஒலிபெருக்கியில் இருந்தது‌‌. "மணி பத்தாகப் போகுதே?" "இன்னைக்கு வர லேட்டாகும்னு, ஃபோன் போட்டுச் சொன்னாரு மாமா." "அதுசரி! காலையில ஒன்பது மணிக்கு முன்னாடியே கிளம்பிப் போயிடுறான். ராத்திரியும் இவ்வளவு லேட்டா வந்தா, எப்பதான் உன்கூட இருக்கிறதாம்.?" இவள் பதில் உரைக்காமல் மெலிதான பெருமூச்சு விட, - [22. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/22-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 22 வீட்டிற்குள் நுழைந்ததுமே, "கனி, பிளேட் எடுத்துட்டு வா!" என மனைவிக்குக் கட்டளை இட்டான் நவன். அவள் எதுவும் பேசத் தோன்றாது கணவனைப் பார்க்க, நண்பனின் குரலைக் கேட்டதுமே அறைக்குள் இருந்து வெளியே ஓடி வந்து விட்டாள் ரம்யா. இளையவளிற்காக காத்திருக்காது அவளே சமையல் அறைக்குச் சென்று தட்டு மற்றும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வைத்துவிட்டு, உணவு மேஜையில் அமர்ந்தாள். "டேய்.. சீக்கிரம்டா.." கைகளைச் சுத்தம் செய்து கொண்டு வந்த நவன், "அட இம்சை! - [21. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/21-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 21 தெருமுனையில் கால் கடுக்க மனைவிக்காகக் காத்திருந்தான் விஜயன். அங்கு வந்து அரைமணி நேரத்திற்கும் மேல் கடந்துவிட்டது. ஒன்றரை மாதத்திற்கு முன்பு, "வீட்டுல ரொம்ப போர் அடிக்கிது விஜி. வேலைக்குப் போகட்டுமா.? நான் முதல்ல ஒர்க் பண்ண இடத்துலயே, என்னை இன்னும் கூப்பிட்டுக்கிட்டு தான் இருக்காங்க!" என அவள் கேட்டிட, 'இல்லத்திலேயே இருந்தால் மனைவியின் எண்ணம் தறிகெட்டு ஓடும். பணியின் வாயிலாக அவளின் சிந்தனையை திசைத் திருப்பி விடலாம்!' என்று ஆடவனும் சம்மதித்தான். துவக்கத்தில் - [20. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/20-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 20 தோழியின் உயரத்திற்குத் தக்கபடி உடலை சற்றே வளைத்து குனிந்து நின்றான் நவன். "ஏய் லூசு ரமி, நீ எங்க இங்க?" "இங்க ஷிஃப்ட் ஆகிட்டேன்டா." "எப்ப?" "லாஸ்ட் வீக். சிக்ஸ் சீ ல தான் ரெண்ட்டுக்கு இருக்கேன். பால்கனியில நின்னுட்டு இருந்தப்ப தான்‌, உன்னைப் பார்த்தேன். அதான் அப்படியே ஓடி‌ வந்துட்டேன்." "ஹோ.. இதைத்தான் சர்ப்ரைஸ்னு சொன்னியா நீ?" 'எஸ் எஸ்.." மெலிதாய் சிரித்தவன், "எங்க உன் ஹஸ்பெண்ட்?" "பெங்களூர்." "இப்ப - [பேரன்பின் பெருஞ்சலனமே-19](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-19/) - சலனம்-19 நான் எனக்குள் யோசித்துக் கொண்டு நிற்கையில், ஏதோ சத்தம் கேட்டது. யாரோ வாக்குவாதம் செய்வதைப் போன்ற சத்தம். சமுத்ரா குழந்தையோடு உள்ளே சென்றுவிட்டாள். நான் தனியாக நிற்கிறேன். இங்கே யார் சத்தம் கேட்கிறது? எங்கிருந்து கேட்கிறது? என யோசித்தபடியே, தேடினேன். நுழைவாயிலிலிருந்து சத்தம் வருவது புரிந்தது. செக்யூரிட்டிக்கு அழைத்து விபரம் கேட்டேன். "சார்! உங்களைத் தெரியும்ன்னு சொல்லி, உள்ளே விடச் சொல்லி பிரச்சனை பண்ணுறாங்க சார்!" என செக்யூரிட்டி சொல்லிக் - [19. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/19-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 19 சஞ்சனாவின் உடல் மொழியில் தென்பட்ட அலட்சிய மனோபாவம் விஜயனின் உணர்வுகளை வெகுவாய் தாக்க, "உன்னோட ஹஸ்பெண்ட் யாருனு, எதுவும் விசாரிக்கலயா சஞ்சு?" சற்றே கனமாய் செவியினை கீழ்ப்பக்கமாய் இழுத்தபடி நடனமாடிக் கொண்டிருந்த காதணியை கழட்டிய படி அவனைப் பார்த்தவள், "அதெப்படி கேட்காம இருப்பாங்க?" "என்ன சொன்ன நீ?" "நம்ம ஜுவல்லரி பேரைச் சொல்லி, அதைப் பார்த்துக்கிறனு சொன்னேன்." "இது, பொய் ஆச்சே?" "உங்க அப்பாவுக்கு அடுத்து, அது உனக்குத்தான? இதுல பொய் எங்க - [பேரன்பின் பெருஞ்சலனமே-18](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-18/) - சலனம்-18 அதிகாலை சூரியனின் வெளிச்சக் கீற்றுகள் என் முகத்தில் தாராளமாகவே விழுந்தது. பறைவையின் கீச்சல்களும், காகம் கரையும் ஒலியும், என் செவிகளில் தெளிவாகவே விழுந்தது. அந்தப் பறவைகளின் ஒலியைக் கேட்ட பின்னரே, எங்கே இருக்கிறேன்? எனப் புரியாமல் கண்களைத் திறந்து பார்த்தேன் நான். தரையில் அமர்ந்து சுவற்றில் தலை சாய்த்து உறங்கியிருக்கிறேன். 'இங்கேயே தூங்கினேன்?' அதிர்ச்சியாய் எனக்குள் நானே கேள்வி கேட்டுக்கொள்ள, சற்று தாமதமாகவே இரவு நடந்தவைகள் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வந்தது. "ச்சே!" - [24. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/24-காந்தையவளின்-அபூர்வன்/) - “ஆமாம் ஆரா! அவ இனிமேல் உனக்கு உதவிப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாள்! அவ உன்னைத் தொந்தரவு செய்யாமல் இதிலிருந்து ஒதுங்கிக்கிறாளாம்!”என்று வேதனை பொங்க தோழியிடம் தெரிவித்தாள் கனிஷ்கா. அதைக் கேட்டதுமே தனது நெஞ்சில் கையை வைத்து அதிர்ச்சி அடைந்தாள் ஆராத்ரிகா. அவளது நிலையைப் புரிந்து கொண்டு,”இங்கே பாரு! அவ போனால் என்ன? நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்! எப்பவும் உன் கூடவே இருப்பேன்! நீ அமைதியாகு! இந்த மாதிரி அடிக்கடி அதிர்ச்சி - [23. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/23-காந்தையவளின்-அபூர்வன்/) - தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் இருக்கலாம் ஆனால் கனிஷ்காவிடம் பேசி விட எண்ணினாள். அவளிடம் தன் முடிவைக் கூறி விடலாம் என்றெண்ணி அவளுக்குச் செல்பேசி அழைப்பு விடுத்தாள். அதை உடனே ஏற்றுக் காதில் வைத்து,"சொல்லு காரிகா”என்றாள் கனிஷ்கா. "கனி நான் ஆராவுக்கு கால் பேசிட்டே இருக்கும் போது கட் ஆகிடுச்சு. அதுக்கு அப்பறம் ரிங் போகல. என்னன்னுத் தெரியல. அபூர்வன் அண்ணா நம்பர் இருந்தால் கொடுடி. ப்ளீஸ்"என்றதுமே இவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. - [18. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/18-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 18 தனது அணைப்பிற்குள் இருந்த மனைவியை எண்ணுகயில், காரணம் ஆராயத் தோன்றாது ஏனோ நவனின் மனம் குதூகலித்தது. பெயரிலேயே ஆசையை வைத்துக் கொண்டு எதிரில் இருப்பவர்களிடம் குழந்தைத் தனத்தோடு வாதாடுபவளின் மீது ஆசை வராமல் போனால் தான், அதிசயம்! உண்மையில் ஆசைதான் அவனிற்கு பாவையின் மீது. உள்ளங்கை நிறைய நீரை அள்ளி வைத்து, அப்போது பிறந்த மீன் குஞ்சை அதனுள் நீந்த விட்டு ரசிப்பது போலான மகிழ்ச்சியின் சாயல், அந்தப் பிடித்தத்திற்கு. மீனின் நிந்தலில் கரம் - [17. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/17-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 17 வீட்டிற்குள் அடி எடுத்து வைத்த மகனையும் மருமகளையும் பார்த்த ராஜா, "என்னடா, மாமியார் வீடு விட்டுடுச்சா? உங்க இஷ்டத்துக்குக் கல்யாணத்தை முடிவு பண்ணுறீங்க, பொண்ணை மாத்துறீங்கனு பேசிட்டு இருந்த. இப்ப என்னடானா ராத்திரி‌ ஒன்பது மணி‌ வரைக்கும் அங்கேயே இருந்துட்டு வர்ற.?" மாமனாரின் சொற்களில் நிகழ்வுக்கு மீண்ட கனி, அவரை ஒருமுறை பார்த்துவிட்டு, அறையை நோக்கி நடக்க, அவளைப் பார்வையால் தந்தைக்குச் சுட்டிக் காட்டினான் நவன். ராஜா கையை அசைத்து என்னவென்று வினவ, - [பேரன்பின் பெருஞ்சலனமே-17](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-17/) - சலனம்-17 என் இதயத்தின் ஒரு பகுதியை மட்டுமே நான் இழந்திருக்கிறேன் என நினைத்தேன், ஆனால் என் முழு உலகமுமே அவளில்லாமல் சூனியமாகிவிட்டது. எனக்கென்று இருக்கும் ஒரே உறவு அவந்தி மட்டுமே.. அவளையும் பிரிந்துவிட்டு என்ன செய்யப் போகிறேன்.?' கேள்வி எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. சமுத்ரா கொட்டிவிட்டுப் போன வார்த்தைகள் திரும்பத் திரும்ப என் செவிக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. அதிலும்,'அவள் செத்ததற்கு பதில் நீ செத்திருக்கலாம்!' என்ற வார்த்தைகள் எனக்குள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திக் - [பேரன்பின் பெருஞ்சலனமே-16](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-16/) - சலனம்-16 என்னதான் அவந்திகாவை முன் நிறுத்தி, என் மனதை நான் சமாதானப்படுத்த முயன்றாலும் கூட, என்னால் முடியவில்லை. சம்யூவின் இடத்தில் இன்னொருத்தியை வைத்துப் பார்க்க மனம் ஒப்பவில்லை. அவள் சம்யூவைப் போலவே உருவ அமைப்பில் இருந்தாலுமே, எனக்குள் அவள் யாரோவாகத் தான் தெரிந்தாள். நிஜமாகவே இந்தக் கடவுள் கல்நெஞ்சக்காரர் தான். நான் விரும்பிய அதே முகத்தையே என்னை வெறுக்கவும் வைக்கிறார். இந்த சமுத்ராவையும் சம்யூவின் முகச் சாயலில் படைத்துவிட்டு, என்னை நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையில் அல்லாட - [பேரன்பின் பெருஞ்சலனமே-13](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-13/) - சலனம்-13 இந்த முகத்தைக் காட்டும் கண்ணாடி, அகத்தையும் சேர்த்துக் காட்டினால் நன்றாக இருந்திருக்கும். என் மனதிற்குள் பொதிந்திருக்கும், அவள் ஞாபகங்களை, கண்ணாடியின் முன்னால் நின்றுக் கொண்டே காணொளி காட்சியாய் கண்டு இரசித்திருப்பேன் என யோசித்தபடியே, மீண்டும் மீண்டும் என் முகத்தையே பார்த்திருந்தேன். கண்டிப்பாய் இது சம்யூவிற்குப் பிடிக்காதென்பது புரிந்தது. அவள் பிரிவின் துயரம் என் முகத்தில் அப்பியிருப்பதை மீண்டும் மீண்டும் பார்த்தேன். இந்தக் கோலம் நிச்சயம் அவளுக்குப் பிடிக்காது. அதன் பிறகு, ஒரு - [பேரன்பின் பெருஞ்சலனமே-14](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-14/) - சலனம்-14 என் மனதிற்குள் கேள்விகளும், குழப்பங்களும், தொடர் வண்டியைப் போல் இடைவிடாது ஓடிக் கொண்டே இருந்தது. இன்னும் ஏன் இவள் அசையாமல் நிற்கிறாள்? சம்யூவிற்கு என் மீது கோபமா? ஒரு மாதப் பிரிவில் அவள் என்னைத் தேடவே இல்லையா? என்றக் கேள்விகளுக்கு விடை தெரியாமல், அவளிடமே கேட்டுத் தெரிந்துக் கொள்ள முனைந்தேன். என் மனதிற்குள் ஏகப்பட்டக் குழப்பங்கள் இருந்தன. சம்யூவை அணைக்கையில் ஏற்படும் பிரத்யோக உணர்வு இவளிடம் ஏற்படவில்லை. - [பேரன்பின் பெருஞ்சலனமே-15](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-15/) - சலனம்-15 "இப்போ எதுக்கு இங்கே வந்த?" தயக்கமாய் நான் கேட்க, ஏதோ நகைச்சுவையைக் கேட்டதைப் போல், தெற்றுப் பல் தெரிய சிரித்துத் தொலைத்தாள் அவள். "கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி சிரிச்சுட்டு இருந்தால் என்ன அர்த்தம்?" என நான் கேட்டதும், "புரியலையா? புரியாத மாதிரி நடிக்கிறியா?" என பதில் கேள்வி கேட்டாள் சமுத்ரா. "நான் நடிக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை!" சுள்ளென பதில் சொன்னேன் நான். "நடிப்பு சொல்லிக் கொடுக்கிற உனக்கு, நடிக்கத் தெரியாதா என்ன? - [மரம் தேடும் மழைத்துளி 16](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-1-2/) - மரம் தேடும் மழைத்துளி 16 முருகனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ருக்மணியின் எண்ணங்கள். எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது. சிறுவயதில் இருவரும் ஒன்றாக விளையாடியது. தனக்காக பரிந்து பேசியது. தனக்காக சண்டையிட்டது என்று ஒவ்வொன்றையும் எண்ணி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளும் அறியாமல் இதழ் மலர்ந்து இருந்தாள். “நல்லா தானே இருந்தீங்க! எப்ப இருந்து மாமா உங்களுக்கு இப்படி ஒரு குணம் வந்துச்சு? அதுவும் என்னை கஷ்டப்படுத்தி பாக்கணும்னால்… நான் உங்களுக்கு பிடிச்சவள் இல்லையா? மாமா… - [22. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/22-காந்தையவளின்-அபூர்வன்/) - சிறிது நேரம் கழித்து அந்த அழைப்பு ஏற்கப்பட்டது. “ஹலோ”என்று மறுமுனையில் இருந்து குரல் வந்ததும், “ஹலோ மேம்! நான் ஆராத்ரிகாவோட ஹஸ்பண்ட் அபூர்வன் பேசுறேன்”எனக் கூறி அவருக்குத் தன்னை ஞாபகப்படுத்த, “ஆங்! சொல்லுங்க சார். எப்படி இருக்கீங்க? ஆரா எப்படி இருக்கிறாள்?”என்று மகிழ்வுடன் விசாரித்தார் ஆராத்ரிகா படித்த துறையின் தலைவர் கலைமகள். “நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்கோம் மேம். ஆனால் எனக்கு உங்ககிட்ட இருந்து ஒரு உதவி வேணும்!”என்று - [விழி வழியே சரணடைந்தேன் -20](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-20/) - அத்தியாயம் 20 மிக பெரிய நட்சத்திர ஹோட்டலில் ஒரு தளம் முழுவதையும் தனக்காக புக் பண்ணியிருந்தான் வில்சன். இன்று அவனின் புதுமருந்து வெளியிட போகும் நாள். அனைவரும் அவனின் அழைப்பை ஏற்று உள்ளே வந்து கொண்டிருக்க கெவின் அவர்களை வரவேற்று அமர வைத்து கொண்டிருந்தான். வில்சனின் கண்கள் தன் எதிரி சித்தார்த்தை தேடி கொண்டிருக்க அவனோ கண்களில் மாட்டவே இல்லை. அவனுக்கு தெரியும் இன்று கண்டிப்பாக சித்தார்த் வருவான் என்று. ஆனால் பார்ட்டி தொடங்கும் - [21. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/21-காந்தையவளின்-அபூர்வன்/) - ஆராவின் வாழ்க்கைத் தன்னால் பாழ் ஆகும் முன் அவளுடன் பேசுவதைத் தவிர்க்க முடிவெடுத்தாள். அவளால் ஏற்கனவே ஆரா மற்றும் அபூவின் வாழ்க்கையில் குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது என்பது காரிகாவிற்குத் தெரியவில்லை. அவளது எண்ணங்கள் மீண்டும் தங்களது முதல் சந்திப்பிற்குச் சென்றது. சில நாட்கள் கழித்து, ஆராவும், காரிகாவும் உற்றத் தோழிகளாக மாறிய பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது பொதுவான விஷயங்களைப் பற்றிய பேச்சுக்கள் முடிந்த பின்னர் - [20. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/20-காந்தையவளின்-அபூர்வன்/) - தனதறையில் சிந்தனையில் லயித்திருந்த ஆராவின் அருகில் வந்து உட்கார்ந்தார் நீலவேணி. அவளது செல்பேசி உடைந்து அதன் பாகங்கள் தரையில் இருப்பதைக் கண்டதும் அவளின் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்து, "என்னாச்சு ஆராம்மா? அவன் உன்னை ரொம்பத் திட்டுனானா? உன்னோட மொபைல் வேற உடைஞ்சுக் கிடக்குது! இது யார் பண்ண வேலை? அபூர்வன் தானே?"என அவளிடம் மென்னையாகக் கேட்டார் நீலவேணி. அவர் உள்ளே நுழையும் போதே அவளிருந்த கோலத்தைக் கண்டார் அல்லவா! அதனாலேயே - [விழி வழியே சரணடைந்தேன் -19](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-19/) - அத்தியாயம் 19 முகம் கோபத்தில் சிவக்க தன் முன்னே நின்றவனின் சட்டை காலரை கொத்தாக பிடித்தவள் “புரிஞ்சு தான் பேசுறீங்களா? என் மனசு காதல் எல்லாம் உங்களுக்கு விளையாட்டு பொருளா?” என்று சீற அங்கிருந்தவர்கள் அவர்களை வித்தியாசமாக பார்த்தனர். “கனி கையை எடுமா.. நான் சொல்றதை பொறுமையா கேளு” என்று கூற சட்டையை விட்டவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். “கனி நில்லு..” அவனின் குரலை கண்டு கொள்ளாதவள் துரிதமாக நடக்க “கனி உன் - [19. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/19-காந்தையவளின்-அபூர்வன்/) - தன் செல்பேசி தரையில் போடப்பட்டு, உடைந்து கிடக்க, எதிரே அனல் தெறித்தப் பார்வையுடன் நின்று இருந்த அபூர்வனை நிமிர்ந்து பதட்டத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள் ஆராத்ரிகா. அவளுக்குத் தன் கணவனின்இந்தக் கோபம் நிஜமாகவே புதிதாகத் தான் இருந்தது! ஏனெனில், அத்தனைச் சீக்கிரத்தில் தனது கோபத்தை மனைவியிடம் காண்பித்து விட மாட்டான் அபூர்வன். ஆனால் இன்றோ அவன் உச்சபட்சக் கோபத்தில் இருக்கிறான் என்பது ஆராவிற்குப் புரிந்து போனது. தன் முன்னால் ஆக்ரோஷமாக நின்றக் கணவனைப் - [பேரன்பின் பெருஞ்சலனமே-12](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-12/) - சலனம்-12 நான் ஊட்டிய உணவை பசி தாளாமல் உண்டுவிட்டு, "ம்ம்மா!" என சம்யூவின் புகைப்படத்தைப் பார்த்து, கை நீட்டிய என் குழந்தையின் மீதே என் பார்வை மொத்தமும் இருந்தது. இப்போது குழந்தைக்கு என்ன பதில் சொல்வது? என் கண்களும், சம்யூவின் நிழற்படத்தின் மீது நிலைத்தது. அவள் நிழலாக மட்டுமே மிச்சமிருக்கிறாள் என்பதை இந்தப் படம் குத்திக் காட்டுவதைப் போலவே இருந்தது. நிஜமில்லாமல், வெறும் நிழலோடும், நினைவுகளோடும் வாழ்ந்து முடித்து சாவதென்பது, திரிசங்கு - [18. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/18-காந்தையவளின்-அபூர்வன்/) - மாடியின் கடைசிப் படியில் மயங்கி விழுந்து இருந்த ஆராவைக் கண்ட மாத்திரத்தில் அலறி விட்டார் நீலவேணி. அவளது அருகில் சென்று தலையைத் தன் மடியிலிருத்தி கன்னத்தை மெதுவாக தட்டிப் பார்த்தார். ஆனால் அவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. கண் மூடிக் கிடந்தவளை எப்படி கண் விழிக்க வைப்பது என்று தெரியாமலும், ஆரா கர்ப்பமாக இருக்கும் இந்தச் சமயத்தில் மயக்கம் வருவது இயல்பான விஷயம் தான். ஆனால் நீலவேணிக்குத் தான் பதட்டத்தில் அந்த விஷயம் - [17. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/17-காந்தையவளின்-அபூர்வன்/) - அபூர்வன் அருகில் அமர்ந்து இருக்க தன் கையில் இருந்த எலுமிச்சை பழத்தை முகர்ந்து பார்த்தவாறே இருந்தாள் ஆரா. அவளைத் தன் தோளில் சாற்றியவாறே இருந்தான். அப்போது அறைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும்,”உள்ளே வாங்கம்மா”என்றிருந்தான் அபூர்வன். உடனே அறைக்குள் களியுடன் நுழைந்த நீலவேணி அதை ஆராவின் கைகளில் கொடுத்து விட்டு, "இந்தா ஆராம்மா! களி சாப்பிடு! முதல்ல கொஞ்சமாகச் சாப்பிட்டுப் பாரு! அப்பறம் நல்லா இருந்தால் ஃபுல்லா சாப்பிட்ரு. அப்பறம் எதுவுமே - [18 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/18-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - மறுநாளே இத்தாலிக்கு வந்தடைந்தனர் கண்மணியும் நிவேதனும். இருவருக்கும் எண்ணமெங்கிலும் நிதர்ஷனாவின் மீது இருந்ததால் பெரியதாய் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. யாஷ் பிரஜிதனின் பங்களாவினுள் நுழைந்ததும், இருவரும் ஆசுவாசமாக அமர்ந்தனர். கண்மணி தான், "கதிர் அண்ணா லெட்டரை எடுத்துக் குடுத்தாங்களே அண்ணாட்ட. அதுல என்ன இருந்துச்சுனு எதுவும் சொன்னாங்களா நிவே?" என சந்தேகம் கேட்க, "உன் அண்ணன்காரன் வாயில இருந்து விஷயத்தை புடுங்குறது என்ன அவ்ளோ சாதாரண விஷயமா? இத்தாலிக்குப் போயிட்டு வா. அப்பறம் சொல்றேன்னு சொல்லிட்டான்" என்றான் - [17 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/17-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - இரு நாள்கள் ஒரு பொட்டுத் தூக்கமின்றி ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் தவிக்க விட்டாள் நிதர்ஷனா. உயிருக்கு ஆபத்து நேரும் கட்டத்தைத் தாண்டி விட்டாலும், சுயநினைவு பெற இயலாது தற்காலிக கோமாவிற்குச் சென்று விட்டதாக மருத்துவர் கூறியதில் அங்கிருந்த அனைவரிடமும் கடும் அதிர்ச்சி. யாஷ் முற்றிலும் சிதைந்து போனான். யாருக்கும் யார் முகத்தையும் பார்க்கத் தெம்பே இல்லை. கண்மணி தான் சற்றே மன தைரியம் பெற்று, “அண்ணா... அண்ணிக்கு ஒன்னும் ஆகாது. நீங்க வேணா பாருங்க திரும்பி தெம்பா - [16 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/16-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - நிதர்ஷனாவின் விழிகள் கடும் அதிர்வைத் தாங்கி இருக்க, எந்த எதிர்வினையும் காட்டாது கீழிறங்கிச் சென்று விட்டாள். "ஷிட்!" யாஷ் பிரஜிதன் காலைத் தரையில் உதைத்து விட்டு, நிவேதனையும் தீயாய் முறைத்துச் சென்றான். பின்பக்கத் தோட்டத்தில் நிறைந்திருந்த மலர்களை வெறித்திருந்த நிதர்ஷனாவின் முகத்தில் துளியும் புன்னகை இல்லை. இத்தனை மாதங்களாய் சிறுக சிறுக சேர்த்த இன்பங்கள் எல்லாம் துடைத்தெறியப்பட்டது போல இறுகிப்போனது. அவள் மனதில் ஓடும் எண்ணங்களை அவள் மட்டுமே அறிவாள்! எதனை எண்ணி சிதைந்து போவதென்றே தெரியாது - [16. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/16-காந்தையவளின்-அபூர்வன்/) - அன்றிரவு வரைக்கும் தன்னுடைய தந்தையுடனேயே சோபாவில் அமர்ந்து பேசி விட்டு அவரிடம் சொல்லிக் கொண்டு உறங்குவதற்காக அறைக்கு வந்தான் அபூர்வன். அங்கே நிர்மலமான வதனத்துடன் அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்த மனைவியைப் பார்த்தான். இவள் தானா? இன்று முழுவதும் என்னை கதிகலங்க வைத்தவள்? தன் ஆராவிற்குக் தன்னைக் காதலிப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியாதென்று அல்லவா நினைத்தேன்? ஆனால் சிறிது நாட்களுக்கு முன்பு இருந்து இப்போது வரைக்கும் நடந்தவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தவனுக்கு உடல் - [15 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/15-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - அத்தியாயம் 15 பத்து மணி அளவில் விழிப்புத் தட்ட, முதலில் எழுந்தது நிதர்ஷனா தான். இருட்டில் தோன்றாத வெட்க ரேகைகள் இப்போதோ தோன்றி அலைக்கழித்தது. ‘ஹையோ! இந்த அரக்கன் சும்மாவே ஆடுவான்… நம்ம வேற சலங்கை கட்டி விட்டுட்டோமே…’ எனக் கூச்சத்துடன் அவனிடம் இருந்து விலகிக் குளித்து விட்டு வந்தவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. அவனை எழுப்பாமலேயே கீழிறங்கி வந்தவள், சில நிமிடங்களில் யாஷ் பிரஜிதனும் மாடியில் இருந்து இறங்கும் அரவம் கேட்டு அடுக்களைக்கு ஓடி விட்டாள். - [15. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/15-காந்தையவளின்-அபூர்வன்/) - தன்னுடைய தோழியைத் தன் மனைவித் தன்னிடம் அறிமுகப்படுத்தி வைத்ததுமே,‘என்னது காரிகாவா! என்னடா நடக்குது இங்கே?’என்று அவளைத் திகிலுடன் பார்த்தான் அபூர்வன். "ஹாய் அண்ணா! ஆரா உங்களைப் பத்தி நிறையச் சொல்லி இருக்கா! நீங்க நல்லா இருக்கீங்களா?"என்று தன்னிடம் விசாரித்தப் பெண்ணவளை நோக்கித் தன் இதழ்களில் வலுக்கட்டாயமாகப் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, "நான் பிரமாதமாக இருக்கேன்மா” என அந்த வார்த்தைகளோடு தன் பேச்சை முடித்துக் கொண்டான். அந்தச் சமயத்தில் அங்கு வந்து சேர்ந்து,”அடடே ! - [மரம் தேடும் மழைத்துளி 15](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-15/) - மரம் தேடும் மழைத்துளி 15 “கொடுந்து தும்பத்துலையும் துளி சந்தோசத்தை கொடுத்துட்டாள் அந்த பேச்சியத்தா...” என்று கிருஷ்ணன் சொன்னதும் லட்சுமி புரிந்து கொண்டார். “ருக்கு நாளு தள்ளி போயிருக்கா?” என்று லட்சுமி கேட்கும் வரையில் அதைப்பற்றி சிந்திக்கவில்லை ருக்கு. ருக்மணி மனதிற்குள் கணக்கிட்டு பார்த்து “பத்து நாள் தள்ளி போயிருக்கு த்தே…” பார்வதி, “கடவுளே இது என்ன சோதனை? இது சணிச்ச (ஜனித்த) நேரம், என் பிள்ளை இப்படி கெடக்கிறானே…” என்று - [14. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/14-காந்தையவளின்-அபூர்வன்/) - மறுநாள் பொழுது விடிந்ததும் சீக்கிரமே எழுந்து விட்டு அங்கே வீட்டில் செய்வதைப் போல் கோலம் போட்டு விட்டுப் பால் காய்ச்சிக் காபியையும் தயாரித்துக் கோப்பைகளில் ஊற்றிக் கொண்டு வந்தாள் ஆராத்ரிகா. கையில் செய்தித்தாள் வைத்திருந்த மாமனாரிடம் காபியைக் கொடுக்க, அவரும்,”குட்மார்னிங்மா"என அவளுக்குக் காலை வணக்கத்தைப் புன்னகையுடன் கூறி காப்பிக் கப்பை எடுத்துக் கொண்டார் நாச்சிமுத்து. தன் அத்தையைத் தேடியவள் அவர் அப்போது தான் குளியலறையில் இருந்து வந்தவரிடம் காப்பிக் கோப்பையைத் தந்தாள். - [13 மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/13-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் 13 கீர்த்தியோ அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பால்கனி பக்கம் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்... அப்போது கிழே விழுந்து கிடந்த கிடந்த செல்போனின் மீது அவளது கண்கள் பதிய முகத்தை சுளித்தபடி பார்வையை சுழலவிட்டாள்... வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளின் கைகள் தானாக தனது மோதிரத்தை கழட்டியது... அது இவள் ஆசைப்பட்டு கேட்டதனால் மகிழன் வாங்கி கொடுத்ததாகும்...அதனை பார்த்தவளின் கண்கள் தானாக கலங்கி போனது... ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள், மீண்டும் மோதிரத்தை - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -16](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-15/) - அத்தியாயம் -16 கைப்பேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க விரல்களின் நடுக்கத்தோடு முடியும் தகைப்பேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க விரல்களின் நடுக்கத்தோடு முடியும் தருவாயினில் அழைப்பினை எடுத்தாள். மறுமுனையில் “ஹலோ” இங்கே ஆதிரைக்கோ எச்சிலை விழுங்குவதே கடினமாக இருந்தது.அமைதியாக இருக்க “நான் பேசுறது கேட்குதா?” “ம்ம்… சொல்லுங்க” “நான் ஏன் இன்னும் ரேடியா ப்ரோகிராமுக்கு வரலைன்னு கேட்டீங்களே!” “ம்ம்… ஆமாம் கேட்டேன்” “அதான் மிஸ் பண்ணிங்களான்னு கேட்டேன்” “ம்ம்… ஆமாம்” அவள் அப்படிச் சொன்னதும் மனதிற்குள் அப்படி ஒரு - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -15](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-14/) - அத்தியாயம் -15 அவனோ “சரி சரி” என்றதும் “ஒழுங்கா காட்டுங்க கலர் சரியா தெரியலை”என்று ஒரு அதட்டல் வேறு. அவனோ சிரித்துக் கொண்டே “ம்ம்… ஓகே ஓகே” என்று அவளிடம் காட்டினான். இது எப்படி? அது என்ன? என்று பல கேள்விகளை கேட்டு இரண்டு வளையலை தேர்வு செய்து விட்டு “சீக்கிரம் வாங்கிட்டு வாங்க பாய்” என்று அங்கிருந்து ஓடி விட்டாள் வியன்கா. ஆதிரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.தர்ஷன் சிரித்துக் கொண்டே “உங்களுக்கு என்ன கலர் வேணும் - [செந்தூரனின் சுழலி - 12](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-12/) - சுழலி-12 “என்ன சொல்ற சிவா? மஞ்சரி இங்க இருக்காங்களா?” அதிர்ச்சியோடு கேட்டான் பிறை. “முதல்ல நான் சொல்றத எந்த ஒரு குறுக்கு கேள்வியும் இல்லாம எல்லாரும் கேளுங்க. இதுல யாருமே சம்மந்தபடாத மாதிரிதான் தெரியும். ஆனா, நாம ஒன்பது பேருமே தேர்ந்தெடுக்கப்பட்டவங்கதான். அதுனாலதான் நாம இப்போ இங்க இருக்கோம். இந்த சுவடிகள் அப்பாவும் மஞ்சரியும் சேர்ந்து அவங்க கண்டுபிடிச்ச விசயத்த எழுதி இருக்காங்க. முதல்ல இந்த சுவடில இருந்தது சில படங்கள்தான். அதுல விளக்கங்கள் எதுவும் இல்ல, - [விழி வழியே சரணடைந்தேன் -18](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-18/) - அத்தியாயம் 18 இவனை பார்த்ததும் பெண்கள் அனைவரும் வந்து அணைத்து கொள்ள ஆண்களின் பார்வை மொத்தமும் அருகில் நின்ற கனிஷ்காவின் மேல் தான் இருந்தது. "சித்.. ஹு இஸ் திஸ்? லுக்கிங் கார்ஜியஸ்" என்று ஒருவன் கேட்க "ஷி இஸ் மை லவ்வர்" என்றான் சித்தார்த். "ஹே வாவ்.. சித் நீயும் லவர் பாய் ஆகிட்ட" என்று சிரிக்க சித்தார்த் திரும்பி கனியை பார்த்தான். அவளோ அவன் லவ்வர் என்று சொன்னதில் ஆச்சர்யமாக - [14 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/14-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - அத்தியாயம் 14 நாள்கள் இன்பங்களை அள்ளித் தெளித்தது என்றால் மிகையாகாது. கதிரவன் சிந்தாமணியின் மறைமுகக் காதல், நிவேதன் கண்மணியின் விழி மொழிக் காதல், யாஷ் மற்றும் நிதர்ஷனாவின் அளப்பரிய காதலுடன் நேரம் வேகமாய் ஓடியது. இதற்கிடையில் ஆஹில்யனும் ரித்திகாவும் இந்தியா வந்திறங்க, நேராய் யாஷின் பங்களாவிற்கே வந்து விட்டனர். நிவேதனைக் கட்டிக் கொண்டாள் ரித்திகா. "இனிமே எங்க கூடவே இருப்ப தான ரித்தி?" நிவேதன் கேட்டதில், "கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்குப் போற வரை இங்க தான் - [8 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/8-என்-நித்திய-சுவாசம்-நீ/) - திருமண நாளிற்கு இரு நாள்கள் இருந்த நிலையில் பெரிய நகைக்கடையில் அமர்ந்திருந்தனர் நித்திலனும் நிவாசினியும். அவளுக்கு ஏற்றவாறான காதணிகளை ஒவ்வொன்றாய் எடுத்து அவள் காதில் வைத்துப் பார்த்தவாறு தேர்வு செய்து கொண்டிருந்தான் நித்திலன். நித்திலனின் முகத்தைக் கோபமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிவாசினி. "என் மூஞ்சை பார்க்காம அந்தக் கம்மல்ல எது நல்லாயிருக்குனு பாருடா ஹனி" என நிவாசினியிடம் கூறினான். நகையை எடுத்து வந்து காண்பித்த விற்பனையாளப் பெண்மணியும் "இதைப் பாருங்க மேடம் அதைப் பாருங்க மேடம்" என - [கிருஷ்ணாரத்யா 11](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-11/) - அத்தியாயம்: 11 அவனுடைய கறுஞ்சிறுத்தையில் ஏறி அமர்ந்திருந்தவளுக்கு அவனுடன் செல்லவே விருப்பம் இல்லை. அவளுடைய பணத்தேவைக்காக இவை எல்லாம் செய்ய வேண்டியதாக இருப்பதாய் அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது. அருகில் இருந்தவனோ அமைதியாய் அமர்ந்தபடி பாடலை ஒலிக்க விட்டான். மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே என்ற மதுஶ்ரீயின் ரம்மியமான குரலும் ஏஆர் ராஹூமானின் இசையும் காரை நிரப்பியருக்க. தன்னை மறந்து இமை மூடி பாடத் துவங்கினாள். “மச்சான் எப்போ வரப் போற.? மச்சான் எப்போ வரப் - [பேரன்பின் பெருஞ்சலனமே-11](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-11/) - சலனம்-11 சித்தார்த் அமைதியாய் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, அமைதியாய் முன் இருக்கையில் அமர்ந்து, நெளிந்து நீண்டு பயணித்துக் கொண்டிருந்த சாலையையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனதிற்குள் சம்யூ பற்றிய நினைப்பே ஓடிக் கொண்டிருந்தது. "என்ன ஆச்சு டா?" என் முகம் அதீத சிந்தனை வயப்பட்டிருப்பதை உணர்ந்தவனாய், கேட்டான் சித்தார்த். "நத்திங் டா!" எனப் பேச்சுக்கு சொல்லிவிட்டாலும் என் மனதிற்குள் ஓராயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. "உன் முகம் ஒரு மாதிரி இருக்கே டா? எதாச்சும் - [விழியால் தொட்ட அழகே - 15](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-15/) - அத்தியாயம் - 15 தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை முடித்து, பதவி உயர்வு கிடைத்த சந்தோசத்துடன் ராமையாவின் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தான் ரிஷி, ரிஷியை கண்டு செவ்வந்தி கண்ணீர் விட, தர்மதுரையின் மனதிலும் வேதனை இருந்தாலும், பாட்டியின் அழுகையால் பேரனின் செய்வதறியாது நிலை கண்டு பேரனுடன் சேர்ந்து அவரும் மனைவியை சமாதான படுத்தினார்,... "இதுக்கு தான் நீ போலீஸ் ஆக போறேன்னு சொன்ன போது நான் வேணாம்னு மறுத்தேன், ஏற்கனவே என் புள்ளையை இழந்துட்டு நிற்கிறேன், - [15.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/15-மயக்கும்-மதுரமே/) - அரும்பு போல் மெல்ல துளிர்த்த பாசம், நட்பு என்னும் மொட்டை உருவாக்கியிருக்க, மொட்டின் இதழ்கள் முகைத்து இருவருக்குள்ளும் புது நேசம் என்னும் மலர்கள் பூக்கத் தொடங்கியிருந்தது. இருவருமே தங்களுக்கு பிடித்ததும் பிடிக்காததும் நடிகர்கள் தொடங்கி, இனிப்பு வரை பகிர்ந்துக் கொண்டிருந்தனர். ரகுவின் அக்கறையும், அன்பும் அவளுக்கும் பிடித்திருந்தது. அவனோடு பேசும் நேரங்களில் எல்லாம் அவளையும் அறியாது மனம் அமைதியாக இருப்பதை உணர்ந்திருந்தாள் மது. நாட்கள் செல்ல செல்ல கைப்பேசி எண்களை பகிர்ந்துக் கொள்ளும் அளவிற்கு இருவருக்குள்ளும் நம்பிக்கை - [13-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/13-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 13 திருமண சடங்குகள் அனைத்தும் முடித்து, கணவனோடு அவன் வீட்டு வாசல் வந்து இறங்கினாள் வசந்தரா. சரியாக மதியம் நேரம் இரண்டறையை நெருங்கிக் கொண்டிருந்தது. இவள் காரிலிருந்து இறங்கும்போது தனிச்சையாகத் தான் எப்போதும் வந்து செல்லும் மழலையர் பள்ளியை நிமிர்ந்து பார்க்க. அதே நேரம் இவளோடு வேலை செய்தவர்களும் வண்டி வந்து நிற்கும் ஓசையில் ஆவலோடு பால்கனியில் வந்து நின்ற எட்டி பார்த்தார்கள். அதில் ஒரு சிலர் திருமணத்திற்கும் வந்திருந்தார்கள். அப்படி எட்டிப் பார்த்த ஒரு - [சது(ரங்கம்). அத்தியாயம் 19](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்தியாயம்-19/) - இது ஹார்மோன் செய்யும் வேலை என ஒப்புக்கொள்ள அவள் முட்டாள் இல்லை. புரியாத வயதிலும் அவன் பிரிவு அவளுக்கு மனதை இறுக்கி பிடித்தது. கடினமான பள்ளித் தேர்வுகள் சமயத்தில் அவன் முகம் பார்த்ததும் புத்தகம் பூக்கள் பூத்து புது உலகம் காட்டியது. அத்தனை நாட்களாக பூபெய்தாத பெண்மை அவன் வீட்டில்,அவன் கைகள் பட்டவுடன் மலர்ந்தது. அவள் அணிந்த முதல் தாவணி அவன் வாங்கியது... இன்னும் எத்தனை உணர்வுகுவியல்! ரங்கனுக்கு சென்னை வந்த பிறகும் கூட அவளது நினைவுகள் - [16. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/16-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 16 மாமனாரின் சொல்லில் மனைவியின் இல்லத்தைச் சுற்றிலும் பார்த்தான் நவநீதன். அவர் உரைத்தது முற்றிலும் உண்மை‌. அதிகபட்சம் பத்து பேர் அமரலாம் அக்கூடத்தில். வீட்டிற்கு வெளியே இருந்த இடத்தில் பந்தல் போட்டிருந்தனர், சூர்ய பகவானின் அனலில் இருந்து தப்பிப்பதற்காக.‌ சற்றித்தள்ளி விறகு அடுப்பு ஒன்று இருந்தது‌. அருகிலேயே சாக்குப் பையில், எரிப்பதற்காக தேங்காயின் ஓடுகளும், காய்ந்த மரக்கிளைகளும். விறகு வாங்கி கட்டுபடி ஆகாது என, சுற்றுப் பக்கம் எவரேனும் மரம் வெட்டும் தருணங்களில் எடுத்து - [செந்தூரனின் சுழலி - 11](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-11/) - சுழலி-11 “அரும்பு, நனையாகி, முகை, மொக்குள் மணம் தந்து, முகிழாக இதழ் விரித்து, மொட்டு மொட்டாக இல்லாமல், போதாக மாறும் தருணம், மலரின் ஆட்டம் தொடங்கும். மலர் அலராகி, வீயாக வாடி, பொதும்பராக குலுங்கி, பொம்மல் தொடர்ந்து, செம்மலாக உதிரும். ஈரைந்தாம் நாள் அனைவரும் இணைவர்…” முதல் நாள் பயணம்: அரும்பு. அனைவரும் சொக்கனின் வார்த்தையை நம்பி புறப்பட தயாராகினர். கார்த்தியின் வீட்டிலிருந்து இடது புறம் செல்லும் ஒரு ஒத்தயடி பாதை வழியாக, முதல் நாள் பயணத்தை - [லவ்லி… அழகின் பெயரில் அழுக்கான நிழல்கள்](https://thoorigaitamilnovels.com/லவ்லி-அழகின்-பெயரில்-அழ/) - அது ஒரு பரபரப்பான ஊரின் ரயில் நிலையம். மதுரை செல்லும் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகும் என்று அறிவிப்பு ஒலித்தது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ள, நிலையத்துக்கு வெளியே உள்ள டீக்கடைக்குச் சென்றேன். கடையின் முன்புறம், சாலையோரத்தில் கைலி கட்டி நின்றுகொண்டிருந்த ஒருவன் என்னைக் கண்டு வணக்கம் சொன்னான். “தம்பி, நீங்க யாருன்னு தெரியலையே?” என்று கேட்டேன். “சார்… என் பேரு முருகேசன். உங்களை எனக்குத் தெரியும். முன்னாடி நான் வேலை பார்த்த மெக்கானிக் ஷாப்புல - [விழி வழியே சரணடைந்தேன் -17](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-17/) - அத்தியாயம் 17 பெங்களூரின் மையப்பகுதியில் இருந்த அந்த புகழ்பெற்ற மருத்துவமனையில் அதிரன் சொன்ன நபரை பார்க்க வந்தனர் கனி மற்றும் கீதன். வரவேற்பறையில் இருந்த செவிலியரிடம் கேட்க "இப்போ தான் சார் அட்மிட் பண்ணினாங்க.. அவங்க ஐடி கார்ட் வச்சு கண்டுபிடிக்க முடிஞ்சுது.. பெயர் அருண்.. இங்க தான் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யுறார் போல" என்றாள். "நர்ஸ் அவர் கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு?" கீதன் கேட்க "ஐசியூ-ல தான் - [12 மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/12-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் 12 மகிழனது ஷேர்ட் காலரை பற்றி அவனை வர்ஷாவின் அறைக்குள் இழுத்து வந்தான் சத்யன்... அறையின் ஓரத்தில் ஒரு பெரிய ஜன்னல்... அதன் வழியே சூரிய கதிர்கள் அறைக்குள் நுழையாமல் இருக்க... திரையிட்டு அவ்வழி மறைக்கபட்டிருந்தது... காயம் முழுவதும் குணமடையாத நிலையில் வலியில் நெஞ்சை பிடித்து கொண்டு சத்தியனை புரியாத பார்வை பார்த்தான் மகிழன். அவனது பார்வைக்கு கோவத்தை பதிலாக கொடுத்தவன்... அருகில் இருந்த ஜன்னலின் திரை சீலையை சற்றென்று நீக்கினான்... திரை - [15. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/15-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 15 மறுவீடு வைபவத்திற்காக கனியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர் ராஜாவின் குடும்பத்தார். மணமக்களுடன் சில உறவினர்களையும் முன்னரே அனுப்பி விட்டு, மற்றவர்களுடன் மூத்த தம்பதிகள் அரை மணி நேர இடைவெளியில் கிளம்பினர். அருகே அமர்ந்து இருந்த கணவனை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடியே வந்தாள் பாவை. அதைக் கவனித்த நவன் காதோரம் குனிந்து, "என்ன?" என்றிட, "கோபமா‌ உங்களுக்கு?" "ஏன் அப்படிக் கேட்கிற?" "இல்ல. மாமா, நம்ம கல்யாணம் முடிவானதைப் பத்திப் பேசுனதும் உங்க மருமகளை - [14.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/14-மயக்கும்-மதுரமே/) - சிறகின்றி வானில் பறப்பது போல உணர்வுகளும், புதிய அடிதளத்திற்கான முதல் படியாகவும், புது நண்பர்கள் என்று தொடங்கி வாழ்வை மகிழ்ச்சியூட்டும் கல்லூரி வாழ்க்கையில் தடம் பதித்திருந்தாள் மதுவர்ணிகா. சைத்ரா ஜார்ஜியாவில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்திருக்க, இருவரும் வெவ்வேறு இடத்திலிருந்து படிக்கும் சூழல் நிலவியது. மதுவர்ணிகா ஆடை வடிவமைப்பு பிரிவைத் தேர்ந்தெடுத்திருந்தாள். பத்தாம் வகுப்பு தோழி வைஷ்ணவியும் அதையே தேர்ந்தெடுத்திருக்க, கல்லூரி வாழ்க்கை அழகாக ஆரம்பித்திருந்தது. இருந்தும் வாரத்தில் ஒரு முறையாவது சைத்ராவிடம் பேசிவிடுவாள். மேலும் மருத்துவம் - [கிருஷ்ணாரத்யா 10](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-10/) - அத்தியாயம்: 10 தன் மீது மோதி நின்ற பருவ பெண்ணைப் பார்த்து எந்தச் சலனமுமின்றி அவளை விலக்கி நிறுத்தியவன் யார் அவள் என்பதைப் போல் பார்த்தான். “ஆதித் என்னை ஞாபகம் இருக்கிறதா.?” மெலிதாய் ஒலித்தது அவளின் குரல். “இடியட் யார் நீ கண்ணை எங்கே வச்சிட்டு வந்த இப்படி தான் மோதி நிற்பியா?? சீ தள்ளி நில்லு.?” கோபமாய்ச் சாடினான் ஆதித் கிருஷ்ணா. “ஆதித்.! நான் தெரிஞ்சே தான் உன்னை ஹக் - [பேரன்பின் பெருஞ்சலனமே-10](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-10/) - சலனம்-10 மகிழுந்தின் கண்ணாடியில் பட்டுத் தெறித்த நகரத்து விளக்குகள், சம்யுக்தாவின் முகத்தில் நிழலாடி மறைந்தன. அவள் வண்டியைச் செலுத்திய விதம் ஒரு கவிதை போல நேர்த்தியாக இருந்தது. ஆனால், அந்த வண்டியின் உள்ளே நிறைந்திருந்த இசை, எங்கள் இருவருக்கும் இடையே வளர்ந்து நின்ற மௌனப் பள்ளத்தாக்கை நிரப்ப முடியாமல் தத்தளித்தது. நேர்த்தியாய் வாகனத்தை அவள் செலுத்திக் கொண்டிருக்க, மகிழுந்தினுள் நிறைந்து வழிந்த இசையை இரசித்தபடி, அவளையும் சேர்த்து இரசித்துக் கொண்டிருந்தேன். அழகான இதமான மனநிலை. - [7 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/7-என்-நித்திய-சுவாசம்-நீ/) - நிவாசினிக்காக பவானி மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்த போது, வரவேற்பறையில் நிவாசினி இல்லை. அவள் அங்குத் தான் அமர்ந்திருப்பாளென எண்ணியே சற்று நேரம் மருத்துவரிடம் பேசி விட்டு வந்தாள் பவானி. இருவரும் ஈருருளியில்(two wheeler) வந்திருக்க, அதன் சாவி பவானியிடம் இருந்தது. இவள் எங்கு எவ்வாறு சென்றாள் என்ற மனத்தின் கேள்வியும் பதைபதைப்புமாய் நிவாசினியின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள் பவானி. அழைப்பு எடுக்கபடாமலேயே துண்டிக்கபட்டதாகச் செய்தி - [6 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/6-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - விமானத்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து படபடவென இருந்தது பவித்ராத்யாவிற்கு. தமையனின் மீது பாசமிருந்தால், அவனிருக்கும் இடம் தெரிந்தும் இப்படி கடுகடுவென யாராவது இருப்பார்களா? 'சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டால் கோபம் வரத் தானே செய்யும்!' அவளது உள்மனம் அவனுக்காக பேசினாலும், 'அதுக்காக அஞ்சு வருஷமாவா கோபமா இருக்க முடியும். நானும் தான் அத்தான் மேல கோபமா இருந்தேன். அப்பறம் புரிஞ்சுக்கிட்டு இருக்கல...' எனத் தனக்குள் உழன்றவளுக்கு முதல் விமானப் பயணம் வேறு கிலி ஏற்படுத்தியது. திலோத்தமாவிற்கு - [விழியால் தொட்ட அழகே - 14](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-14/) - அத்தியாயம் - 14 "ஸ்டேஷன் போகாம ஏன் சார் இங்க வந்திருக்கோம்" பறவைகளின் சத்தத்தை தவிர வேறு எந்த வித இரைச்சலான சத்தமோ மனிதர்களின் சத்தமோ இல்லா ஆளரவம் இல்லா அந்த சாலையை சுற்றி நோட்டமிட்டபடியே வினவினான் கார்த்திக்,... "ஸ்டேஷன் போனா என்னாகிட போகுது கார்த்திக், மிஞ்சி மிஞ்சி போனா ஒரு ரெண்டு நிமிஷம் இவன் லாக்கப்ல இருப்பானா? அது கூட டவுட் தான், நாம ஸ்டேஷன் போன நேரத்துல கரெக்ட்டா டிஜிபி அங்கே ஆஜராகிருப்பாரு, என்ன - [மரம் தேடும் மழைத்துளி 14](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-14/) - மரம் தேடும் மழைத்துளி 14 பார்வதி பரபரப்பாக கிருஷ்ணனின் வீட்டுக்கு ஓடிச்சென்ற அதே நேரத்தில். கிருஷ்ணனின் மொபைல் போனில் கதிரின் அழைப்பு வந்தது. கிருஷ்ணன், மொபைலை எடுத்து பார்த்துவிட்டு. “இவன் எதுக்காக கூப்பிடுறான்?” என்ற சிந்தனையோடு அழைப்பை ஏற்றார். கதிர், “மாமா… முருகன் சாரத்தில் இருந்து கீழே விழுந்துட்டான் அவனை தருமாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். அங்கே பார்க்க முடியாதுன்னு சொல்லி திருநெல்வேலிக்கு அனுப்பி வச்சிருக்காங்க. நானும் அவனும் இப்போ திருநெல்வேலிக்கு கிளம்பி கிட்டு - [சது(ரங்கம்). அத்யாயம் 18](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-18/) - குருவை மேலும் கத்த விட்டு மிச்ச சொச்ச மானத்தை இழக்க அருணாச்சலம் விரும்பவில்லை. எல்லோரும் சத்திரம் விட்டு கிளம்ப உமா உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கவனமாய் நடந்துகொண்டாள். அவள் முகத்தில் ஏதேனும் வலி தென்படுகிறதா என்று கவனித்துக் கொண்டிருந்த குருவுக்கு பெருத்த ஏமாற்றம்! இதை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. மெலிதாக அவள் காதுகளில், பிறருக்கு கேட்காமல், உனக்கு உங்க வீட்டுக்கு போகணும்னு தோணலையா,என்றவனுக்கு நிச்சயம் அவளின் உணர்வுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஈடுபாடு புலப்பட, அவனிடம் அடி - [12-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/12-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 12 வீட்டிற்கு வந்த வசந்தி சோபாவில் அமர்ந்திருந்த அன்னையை பார்த்தவள் கோபத்துடன், "ஏம்மா அப்பாக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சனை. நாங்க எல்லாம் பாட்டிக்குப் பேத்திங்க கிடையாதா.? அவ ஒருத்தி மட்டும் தான் பேத்தியா.? பாட்டியோட சொத்துல எங்களுக்கும் பங்கு இருக்கு. நான் இதைச் சும்மா விடமாட்டேன். எங்க மாமியார் வீட்டுக்கு இதைப் பத்தி தெரிஞ்சா எவ்ளோ பெரிய பிரச்சினையாகும். அத பத்தி எல்லாம் அப்பா கொஞ்சமாவது கவலைப்படுறாரா.? அவருக்கு அவரோட செல்ல மகள் மட்டும் சந்தோஷமா - [13 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/13-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - "ஐயோ யம்மா..." கதிரவன் கைக்கு கட்டு போடும்போது அனத்திக் கொண்டிருந்தான். யாஷ் பிரஜிதன் நிமிர்ந்து முறைத்ததும், "ஐயயோ யம்மா யம்மா" என மெதுவாக முணுமுணுக்க, நிதர்ஷனாவிற்கு சிரிப்பை அடக்குவதே பெரும்பாடாக இருந்தது. சிந்தாமணிக்கோ தனக்காக அவன் இரத்தம் சிந்தியது தித்தித்தாலும், 'நாசமா போனவனுங்க... பிஞ்ச செருப்பை கூட எடுக்க விடாம வெறும் கால்ல இத்தனை கிலோ மீட்டர் ஓட விட்டுட்டானுங்களே' என்ற கடுகடுப்பில் இருந்தாள். கண்மணியின் நிலையோ வேறு! தனக்காக நிவேதன் நின்றதும், தன்னைக் காக்க அவன் - [விழி வழியே சரணடைந்தேன் -16](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-16/) - அத்தியாயம் 16 பெங்களூர் லால் பாக் தாவரவியல் பூங்காவிற்கு கனிமொழியை அழைத்து வந்திருந்தான் கீதன். இங்கு வந்ததே அவர்களின் கவலைகளை சிறிது மறக்க வேண்டி தான். எனவே காலையில் சீக்கிரமாகவே அழைத்து வந்து விட்டான். வெளியில் ஒரு ஹோட்டலில் டிபன் வாங்கி கொடுத்தவன் அவளுடன் அந்த இடத்தை ரசித்து கொண்டிருந்தான். லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்’ என்பது பொருள். இந்த பூங்காத் தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் - [விழி வழியே சரணடைந்தேன் -15](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-15/) - அத்தியாயம் 15 "நீங்க முடியுமா நினைவு தூங்குமா காலம் மாறுமா காயம் மாறுமா வானம் பிரிந்த மேகமா வாழ்வில் உனக்கு சோகமா காதல் போயின் காதல் சாகுமா காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன் உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன் உன்னை மீண்டும் பார்த்தப்பின் கண் மூடுவேன்" அலைபேசியில் பாடல் ஒலித்து கொண்டிருக்க கையில் கனிஷ்காவின் புகைப்படத்தை வைத்து பார்த்து கொண்டிருந்தான் அருண். நேற்று தான் பழைய அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தான். கிட்டத்தட்ட - [சது(ரங்கம்). அத்தியாயம் 17](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்தியாயம்-17/) - அன்னபூரணி எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டாள் இன்னும் இரண்டு மாதங்கள் தான்... பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று. ஆனால் கேட்கும் நிலையில் அவன் இல்லை. உயிர் பற்றிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து விலகி கொண்டிருந்தது. அன்னபூரணி ஒரு ஆறுமாதம் உனக்கு நேரம் சரியில்லை என்று சொன்னதிலிருந்து சற்று தன்னை அடக்கி வாசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது இயல்பான குணம் அவன் பயத்தை அடக்கி விட்டது. பெண் தன் கையை மீறி விடுமோ என்ற எண்ணம் - [13.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/13-மயக்கும்-மதுரமே/) - வெள்ளை புகை மூட்டமும், விடிந்தும் தன்னை வெளியே காட்டிக் கொள்ளாத சூரியனும் இருக்க, ஊட்டி குளிரை ரசித்த வண்ணம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மதுவர்ணிகா. அவளது கைகளை பற்றியபடி கடைக்குள் அழைத்துச் சென்றாள் சைத்ரா. "கமான்யா வந்து வேடிக்கை பார்ப்போம்." என்றவள் அவளுக்கென்று ஒதுக்கபட்ட கேபினுற்குள் அழைத்துச் செல்ல, இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். கணினியை உயிர்ப்பித்தவள் மெயில் ஒன்றை அனுப்பிக் கொண்டிருக்க, ஆர்வத்துடன் பார்த்தாள் மதுவர்ணிகா‌. "சிஸ்டம் எப்படி யூஸ் பண்ணனும்னு நல்லாவே தெரியுமா?" - [11. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/11-காந்தையவளின்-அபூர்வன்/) - ஆராவின் அழுகைச் சத்தம் கேட்டதும் என்னவோ? ஏதோவென்று? பதறிப் போய் அவளிடம் சென்றான் அபூர்வன். அவளிருக்கும் நிலையில் தனித்து விடக் கூடாது என அன்று தான் முடிவெடுத்து இருக்க அதற்குள் அவளுக்கு என்ன துயரம் நேர்ந்ததோ? விரைவில் அவளை அடைந்தவன் அங்குத் தனது மடியில் முகம் புதைத்து அழுது கொண்டு இருந்தாள் அவனது மனைவி. "ஆராம்மா. என்னடா ஆச்சு? ஏன் அழுதுட்டு இருக்க?" அவளிடம் பதிலில்லை. அவன் தன்னிடம் வந்து விட்டான் - [விழியால் தொட்ட அழகே - 13](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-13/) - அத்தியாயம் - 13 ரிஷியும் நித்யாவும் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் கருணா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை நோக்கி, சில நிமிடங்களாகவே மௌனமாகவே வந்த மனைவியை இதழோர சிரிப்புடன், ஓரக்கண்ணால் பார்த்தபடி வந்த ரிஷி.... "என்ன நித்து ரொம்ப எக்ஸைட்மெண்டா இருக்க போலிருக்கு உன் லவவரை பார்க்க போறேன்னு" என்றான் நக்கலாய்,... பக்கவாட்டாக திரும்பி அவனை முறைத்தவள்,.... "ஆமா" என்றாள் வெடுக்கென்று... "ஓஹ்... சூப்பர் சூப்பர், ஸோ அப்புறம், லவ்வரை பார்க்க போறீங்க, காதல் வார்த்தைகளை நிறைய அள்ளி தெளிப்பீங்க - [14. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/14-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 14 காலையே இல்லம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எழுந்ததும் வரிசையாகப் பணி செய்து பழகிய கனி, புகுந்த வீட்டில் என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்து இருந்தாள். கொண்டை இட்டிருந்த குழலில் இருந்து சொட்டுச் சொட்டாய் நீர் வழிய, "தலையை காய வைம்மா." என்றபடி வந்தார் அம்பிகை. "விசேஷத்துக்கு வந்த ஒரு பாட்டி வெளிய போகாதனு சொன்னாங்க. வீட்டுக்குள்ள எப்படி அத்தை?" என்றிட, "அதுனால என்ன? முடியை நல்லா தட்டீட்டு விரிச்சு விடு!" - [11 மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/11-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் 11 கண்களில் இருள் சூழ அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்தவள், உடனே தன்னை சுதாரித்து கொண்டு, அங்கிருந்த சன்னல் கம்பிகளை பிடித்து கொண்டு சன்னல் மீது ஏறி நின்றுகொண்டாள்... பாம்போ! அவளை தலையை தூக்கி பார்த்து, படமெடுத்து ஆடியது... அதனை கண்டு மிரண்டு போனவள், " அய்யோ காப்பாத்துங்க" என்று கத்தியபடியே சன்னல் கம்பியை பிடித்து தொங்கி கொண்டவள், அதன் திண்டின் மீது கால்களை வைத்து சமாளித்து நின்று கொண்டாள்... கால்கள் சிறிது கீழ் இறங்கினாலும் நாகம் - [13. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/13-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 13 கணவன் பேசுவதைக் கேட்டிருந்த கனி..‌ அவன் தன்பக்கம் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்து, நிமிர்ந்து நோக்கினாள்‌. பாவையானவள் சிந்தனையில் மூழ்கி இருப்பதை, லேசாய் சுருங்கிய இரே புருவங்களும் அறிவிப்பு செய்தனர். "என்ன.?" என்றான் ஆடவன். "அப்பா சொன்னாரு, மாமாவைப் பத்தி." "என்ன சொன்னாரு, என்னோட மாமனாரு?" "ஏதோ கம்பெனி நஷ்டம் ஆகிடுச்சுனு.‌ ஆனா, எல்லாருக்கும் பணத்தைக் கொடுத்துட்டாங்கனு சொன்னாரு." "ஏதோ கம்பெனியா?" எனச் சிரித்தவன், "ஃபைனான்ஸ் செஞ்சிட்டு - [12. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/12-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 12 புடவையுடன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மனைவியைக் கண்டான் நவன். அவனிற்குப் புரிந்தது கனியால் இரவு முழுவதும் அதனைக் கையாள முடியாது என. "டிரஸ் சேஞ்ச் பண்ணுறியா?" "டிரஸ்ஸா.?" "ஆமா.. சேரியைக் கட்டி இருக்கிறது உனக்குக் கஷ்டமா தான இருக்கு.?" "ம்ம்.. எனக்கு இடுப்புலயே நிக்க மாட்டிது. அத்தையும் சித்தியும் சேர்ந்து தான் நாலஞ்சு பின்னு போட்டுக் கட்டி விட்டாங்க." 'இடுப்பு இருந்தா தான நிக்கிறதுக்கு? - [3. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/3-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 3 காலை நேர நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, வீட்டை வந்து அடைந்தான் நவநீதன். இன்னும் நான்கு தினங்களில் திருமணம். முன்தினம் தான் அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள், குடியிருப்பில் பழக்கமானவர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருந்தான். "கல்யாணமா? என்ன திடீர்னு சொல்லுறீங்க?" என்பது தான் பலரின் வினாவாக இருந்தது. எனினும் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லை. பொதுவாகவே நவன் எவரிடமும் நெருங்கிப் பழகிடாதவன். தனக்கென்று ஒரு எல்லை வைத்திருப்பான். - [மரம் தேடும் மழைத்துளி 13](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-13/) - மரம் தேடும் மழைத்துளி 13 அன்றைய பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பிறகு. ருக்மணி, முருகன் முகத்தில் விழிப்பது இல்லை. முருகனும் ருக்மணியை கோபப்படுத்தும் படி நடந்து கொள்வதில்லை. ருக்மணி, அன்றைய சம்பவம் நடந்த அடுத்த நாளே… தான், முன்பு வேலை செய்த மில்லிற்கு மீண்டும் வேலைக்குச் சேர்ந்தாள். அந்த வாரம் வேலை செய்த சம்பளத்தை வாங்கி. கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய 500 ரூபாய் கடனை திருப்பிக் கொடுத்தாள். பார்வதி, இப்படியே… இருவரும் - [6 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/6-என்-நித்திய-சுவாசம்-நீ/) - "ஹே நிவாஸூ! அடியேய் நிவாஸூ! எழுந்திரிடி" நிவாசினியை உலுக்கினாள் பவானி. "ம்ப்ச் என்னடி லீவ் நாள்ல கூடத் தூங்க விடாம டார்ச்சர் பண்ணிட்டு இருக்க" கண்களைத் திறவாது உரைத்தவளாய் மீண்டுமாய் அவள் உறக்கத்திற்குள் செல்ல, "மணி எட்டு ஆகுதுடி! நம்ம அங்க பத்து மணிக்கு இருக்கனும். கிளம்புடி" அவளின் முதுகில் தட்டியவாறே கூறினாள் பவானி. "ஹ்ம்ம் அப்படியே தட்டி ஒரு கதை சொல்லு ராம்" பஞ்சதந்திரம் தேவயானி மாடுலேஷனில் கூறிய நிவாசினி - [12.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/12-மயக்கும்-மதுரமே/) - கண்களை சுருக்கிக் கொண்டு, தன் மென்மையான இரு கைகளையும் ஒன்றாக குவித்தபடி நின்றிருந்தவளின் குதிரைவால் முடி இங்கும் அங்கும் அசைந்தாடிக் கொண்டிருக்க, பெண்ணவளின் இதழ்களோ, "ஃபர்ஸ்ட் மார்க் கடவுளே... ஃபர்ஸ்ட் மார்க் கடவுளே" என்று அர்ச்சனை போல முணுமுணுத்துக் கொண்டிருந்தது. பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் சற்று நேரத்தில் வரவிருக்க, ஆவலோடு காத்திருந்தாள் பதினைந்து வயது பாவையான மதுவர்ணிகா. ஆர்ப்பாட்டமில்லாத அழகும், அறிவும் கொண்ட பெண். வீட்டிலிருப்பதைக் காட்டிலும் பள்ளியில் இருப்பதை பெரிதும் விரும்புபவள் - [விழியால் தொட்ட அழகே - 12](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-12/) - அத்தியாயம் - 12 அன்று காலை சீக்கிரமே எழுந்து கணவனுக்கு வேண்டிய உடையெல்லாம் அயர்ன் செய்து, குளிப்பதற்கு துண்டு எடுத்து வைத்து, அவன் கட்டும் வாட்ச், கால் உறை என அவனுக்கு வேண்டிய ஒவ்வொரு பொருளையும் அவன் கேட்கும் முன்பாகவே அவன் முன் வைத்திருந்தாள் நித்யஸ்ரீ,.... "என்ன நித்து,... முழுசா மனைவி பொறுப்பை ஏத்துகிட்ட போல" காக்கி உடையில் தயாராகியிருந்தவன், பெட்டில் அமர்ந்து காலுக்கு காலுறை அணிந்தபடியே வினவினான்,... "என்ன இருந்தாலும் இதெல்லாம் நான் தானே பண்ணியாகனும், - [10 மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/10-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் 10 "வர்ஷா"என்ற பெயரை கேட்டு , சரத்தின் கண்கள் அகல விரிந்து கொண்டது... " நீ உண்மையாவே அவளை விரும்புனியா அதி? " என்று சந்தேகமாக கேட்ட சரத்தை நிமிர்ந்து பார்த்து மென்மையாக புன்னகைத்தவன், நொடியில் அருகில் இருந்த கத்தியை கொண்டு தனது கை நரம்பினை அறுத்துக் கொண்டான்... " ஒஹ் மை காட்... பைத்தியமாடா நீ?" என்ற சரத் விரைந்து வந்து, காயம் பட்ட அவன் கரத்தை பார்க்க... காயம் பட்ட இடத்திலிருந்து ரத்தம் - [சது(ரங்கம்). அத்யாயம் 16](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-16/) - இந்தப் பெண்உமா தன் வாழ்க்கை பற்றி எண்ணிப் பாராமல் குடும்பத்திற்காக இந்த தியாகங்களை செய்யவில்லை என்றால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கோபம் தான் நிலைத்து நின்றது. ரத்னா உடனான திருமணம் மட்டும் நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக உமாவை கட்டாயப்படுத்தி சங்கரன் தன்னுடன் கூட்டிச் சென்றிருந்திருப்பான். அவசரப்பட்டு, வீட்டில் ஒரு பெண்ணை விற்று கொண்டு வரும் சீர் பொருட்களை கொண்டு தன் திருமணம் நடப்பது என்றால் நான் எல்லாம் என்ன ஆண்பிள்ளை என்று - [மரம் தேடும் மழைத்துளி 12](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-12/) - மரம் தேடும் மழைத்துளி 12 பார்வதி காலை 6 மணிக்கு கிருஷ்ணன் வீட்டின் முன்பு நின்று “எய்யா கொழுந்தனாரே…” என்று அழைப்பு விடுக்க. கிருஷ்ணரும் சரவணனும் ஒன்றாக வெளிய வந்தார்கள். கிருஷ்ணன், “என்ன மதினி காலையிலேயே வந்து நிக்கீக? “உங்க மருமக ராத்திரி வீட்டுக்குள்ள போய் கதவடைச்சா, தட்டத்தட்ட திறக்கவே மாட்டேங்குறாள். எனக்கு பயமா இருக்கு. எதுவும் ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருக்குமோனு மனசு கெடந்து அடிச்சுக்குது”. என்றார் பார்வதி பதற்றமாக. - [செந்தூரனின் சுழலி - 10](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-10/) - சுழலி-10 சொக்கன் குழப்பத்தில் நின்றுக் கொண்டிருக்க, பின் ஒரு முடிவெடுத்தவனாய் மீண்டும் வசிய காப்பு சொல்ல ஆரம்பித்தான். ஆனால், எந்த மாற்றமும் அங்கு நிகழ்ந்தது போல் தெரியவில்லை. இருந்தும் முயற்சியை விடாது கண் மூடி தியானத்தில் அமர்ந்தான். சிலையென சமைந்த இராஜநாகங்களில் ஒன்று பேசியது. “வீண் பிரயத்தனம் செய்யாதே மானுடா. உன் வசியம் ஏதும் எங்களிடம் பழிக்காது. காவல் வீரர்களை நீ வசியமாக்கிடலாம். ஆனால், இந்த தலைமைக் காவலாளிகளை நீ ஒன்றும் செய்திட இயலாது. நீண்ட நெடுங்காலமாய் - [சது(ரங்கம்). அத்யாயம் 15](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-15/) - சாதுர்யா ஒரு வழியாக ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்தாள். மாலதிக்கு அவளை எப்படியாவது தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் இல்லை எனில் திருநெல்வேலியில் தன் பிறந்த வீட்டிலாவது விட வேண்டும் என்ற யோசனை. இதற்கெல்லாம் சாதுர்யா மசிந்தால்தானே! யார் சொன்னாலும் கேட்டு நடக்கும் நிலையில் பெண் இல்லை. பரீட்சை முடிந்து இரு மாதங்கள் தில்லியில் இருந்த சாதுர்யா தனது அம்மா இத்தாலி கிளம்பும் வரை காத்திருந்தவள், மாலதி கிளம்பும் அதே நாளில் தானும் திருச்சிக்கு விமானம் - [விழி வழியே சரணடைந்தேன் -14](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-14/) - அத்தியாயம் 14 கீதனும் கனியும் பெங்களூர் கிளம்பி கொண்டிருந்தனர். அனு மற்றும் அதிரன் அவர்களுக்கு உதவி கொண்டிருக்க "மச்சான் கீழ கிச்சன்ல கேஸ் ஆப் பண்ணலையா?" என்ற கீதனின் கேள்வியில் சட்டென நிமிர்ந்த அதிரன் முறைத்தான். "இதுக்கு நீ நேரடியாக வெளில போன்னு சொல்லிருக்கலாம் கனி.. இங்க புதுசா கல்யாணம் ஆனவங்க யாருன்னு எனக்கே சந்தேகமா இருக்கு" என்று கூறி விட்டு அனுவுடன் வெளியே செல்ல கனி கீதனை முறைத்தாள். "அறிவிருக்கா உங்களுக்கு?" - [கிருஷ்ணாரத்யா 9](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-9/) - அத்தியாயம்: 9 பிற்பகல் மூன்று மணி இருக்கும் சென்னையின் ட்ராபிக் நெரிசலில் சுதாவின் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்தாள் ஆரத்யா. சுதா வாகனத்தை இயக்கி கொண்டிருந்தாள். “ஏய் சுதா.!” “சொல்லு ஆரா” “இந்த ஆதித் கிருஷ்ணா ப்ராஜெக்ட்டை நீ முடிச்சு கொடுக்குறியா.?” “என்ன விளையாடுறியா ஆரா.? அந்த மண்ட கசாய மனோகர் நம்ம இரண்டு பேரையும் ஒரு வழி பண்ணிட மாட்டான்” “முதலில் இந்த மேட்ரிமோனி வேலையை விட்டுட்டு வேற ஜாப் பார்க்கணும் சுதா” “நானும் தேடிட்டு தான் - [பேரன்பின் பெருஞ்சலனமே-9](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-9/) - சலனம்-9 விடிந்தும், விடியாததுமாய் எழுந்து, அங்கும் இங்குமாய் நடந்து வரவேற்பறையின் நீள அகலங்களை நிதானமாய் அளந்துக் கொண்டிருந்தேன். என் கண்கள் அவள் அறைக் கதவைத் தொட்டு தொட்டு மீண்டது. அவள் எப்போது எழுந்து வருவாள்.? என எதிர்பார்த்தபடி, குட்டிப் போட்ட பூனையாய் நடை பயின்றுக் கொண்டிருந்தேன். எனக்கு அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு அவள் என்ன செய்திருக்கப் போகிறாள்? என்ற கேள்வி மூளையைக் குடைந்துக் கொண்டே இருந்தது. நடந்து, நடந்து கால் வலித்ததே ஒழிய, இவள் அறையிலிருந்து - [5 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/5-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - "வா வா மனோஜூ... இப்படி ஒரேடியாவா பெங்களூர்லயே இருந்துடுறது..." சிவக்குமாரின் தம்பி மனோஜையும் அவரது மனைவி இனியாவையும் வரவேற்றார் சவுந்தரவல்லி. தாயின் அருகில் ஆசுவாசமாக அமர்ந்த மனோஜ், "என்னமா செய்றது? பசங்க படிப்பு படிப்புனு இருந்துட்டாங்க. பெரியவன் சந்தோஷ் இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ் ஸ்டார்ட் பண்றது சம்பந்தமா ப்ரெண்ட்ஸ் கூட லண்டன் போயிருக்கான். நீலிமா காலேஜ்ல முக்கியமான ப்ராஜக்ட் போகுது. என்னை எங்கயும் கூப்பிடாதீங்கன்னு சொல்லிட்டா. நாங்க வர்ற வரைக்கும் ஹாஸ்டெல்ல இருந்துக்குறதா சொல்லிருக்கா. அதுவும் இல்லாம, - [விழியால் தொட்ட அழகே - 11](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-11/) - அத்தியாயம் - 11 ரிஷியும் நித்யாவும் வீடு வந்து சேரவே மணி இரவு பன்னிரெண்டை தொட்டிருந்தது, தாங்கள் வந்த காரை கேட்டின் வெளியவே நிற்க வைத்த ரிஷி அவர்கள் வீட்டின் ஓட்டுனரை அழைத்து, அவரிடம் கார் சாவியை கொடுத்து விடிவதற்குள் காரை மெக்கானிக் செட் எடுத்து சென்று சரி பண்ணி வை என கட்டளையிட்ட பிறகே வீட்டினுள் சென்றான், இது போல கார் அடிவாங்குவதெல்லாம் பல சமயம் நடந்திருக்கு, ஒரு முறை செவ்வந்தி அதனை கண்டு கொண்டு - [5 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/5-என்-நித்திய-சுவாசம்-நீ/) - நித்திலன் நிவாசினியிடம் 'நிநி' க்கான விளக்கத்தைக் கூறியதும் சட்டெனச் சோர்ந்து போனது அவள் மனம். தாம் எதை எதிர்ப்பார்க்கிறோம்? தன் மனம் எதற்காக இப்படித் துவண்டு போகிறது? அவளுக்கே அக்கேள்விக்கான விடை தெரியவில்லை. எங்கோ வெறித்திருந்த அவளின் பார்வையை, அவளின் முகம் பற்றித் தன் மீதிருக்குமாறு வைத்தவன், வெகு மென்மையான குரலில், "உன்னைக் கல்யாணம் செய்த பிறகு இந்த நிநிக்கான முழு அர்த்தமும் நீயா மட்டுமா தான் இருப்ப ஹனி! நிவாசினி நித்திலனா தான் - [11-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/11-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 11 வீட்டில் நடந்த நிகழ்வுகளில் அரண்டு போய்ச் சமையலறையில் நின்றிருந்தாள் வசுந்தரா. எதற்குச் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்பதே புரியாத நிலை அவளுக்கு. தனக்கு பரிசளித்த பிரேஸ்லெட் வைத்து அங்கு ஏதோ பிரச்சனை நடந்து இருப்பதாக யூகிக்க முடிந்தது அவளால். ஆனால் அது என்ன பிரச்சனை.? என்ன மாதிரியான விபரீதங்களைக் கொண்டது என்பது தெரியாமல் மனம் பயத்தில் வேகமாக அடித்துக் கொண்டது. அன்னையை அடிக்கும் அளவுக்குத் தந்தை கோபம் கொண்டதும் இப்படி இவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் அளவுக்கு - [11.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/11-மயக்கும்-மதுரமே/) - வீட்டின் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கியிருந்தான் நந்தா. அவன் முகமே வாட்டமாக காணப்பட்டது. எத்தனை மகிழ்ச்சியுடன் இன்று காலை மதுவர்ணிகாவை அழைத்து சென்றிருந்தானோ, அதைவிட சோகமே உருவாய் வந்து இறங்கியிருந்தான் நந்தா. வாசலை அடைந்ததுமே அவனது கைப்பேசி சிணுங்கியது. கேணி தான் அழைத்திருந்தான். சலிப்புடன் கைப்பேசியை காதில் வைத்தவன், "சொல்லுடா?" என்றான் சுரத்தே இன்றி. "சிஷ்யா வீட்டுக்கு போயிட்டியாடா?" "ம்ம்ம்" "டேய், கவலைப் படாதடா... உன் சம்சாரம் வீட்டுல தான் இருக்கும்." - [1. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/1-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 1 சின்ன சின்ன பாதம் வைத்து கண்ணா நீ வா வா வா.. மணிவண்ணா நீ வா வா வா.. வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வா.. மணிவண்ணா நீ வா வா வா... மல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வோம் நீ வா வா வா.. மாதவனே ஆதவனே யாதவனே நீ வா வா வா... பாடலோடு இணைந்து ஹார்மோனியத்தின் இசையும் காற்றின் வழியாய் கசிந்து வந்தது. - [5. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/5-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 5 செண்பகப் பொழில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பூமி. பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது இவ்வூர். இதற்கு மற்றொரு பெயரும் உண்டு. வடக்கில் இருக்கும் காசிக்குச் செல்ல இயலாத மக்களிற்காக, தெற்கே விஸ்வநாதருக்கு பராக்கிராம பாண்டிய மன்னனால் ஆலயம் எழுப்பப் பட்டதால், செண்பகப் பொழிலானது தென்காசி என்று பெயர் மாற்றம் பெற்றது. பழைய மற்றும் புதிய குற்றால அருவிகள், ஐந்தருவி, செண்பகா தேவி, பால், புலி அருவிகள், நீர் தேக்கங்கள், அது - [9. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/9-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 9 'கெட்டிமேளம் கெட்டிமேளம்.' என்ற குரலில் மங்கல வாத்தியங்கள் முழங்க, உறவுகள் மற்றும் சுற்றத்தார் அட்சதை தூவிட, கனியின் கழுத்தில் மஞ்சள் கயிறைக் கட்டி மூன்று முடிச்சிட்டான் நவநீதன். ஆடவனுடன் இணைந்து அக்கினியை வலம் வந்த பாவைக்கு, நடப்பது எல்லாம் கனவு போலவே தோன்றியது‌. இன்னுமே நம்பிட இயலவில்லை. மூன்று தினங்களிற்கு முன்னர் அவளிடம் வழி கேட்டு பின்னால் வந்தவன், தற்போது முன்நின்று கரம் பற்றி அழைத்துச் செல்கிறான். அவன் தான், கீழ் வீட்டுப் - [10. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/10-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 10 திருப்பதியின் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னர் கனியிடம் மகனின் புகைப்படத்தைக் கைப்பேசியில் காட்டினார் ராஜா. கணவனின் அருகே அமர்ந்திருந்த அம்பிகை, "இதுதான் என்னோட மகன். சென்னையில வேலை பார்க்கிறான். எண்பதாயிரம் சம்பளம்!" என வருங்கால மருமகளிற்கு அவனைப் பற்றிய முகவுரையைக் கொடுத்தார். வெள்ளை நிற சட்டை, நீல வண்ண ஜீன்ஸில், கருப்பு கண்ணாடி அணிந்து பேண்ட் பாக்கெட்டிற்குள் கைகளை நுழைத்தபடி அவன் நின்றிருந்த நிழல்படம், திரையில் மிளிரும் நாயகர்களிற்கு ஈடானதாய் தோன்றிட, "இவங்க - [11. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/11-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 11 காலையில் எழுந்ததும் படுக்கையிலேயே தேநீர் அருந்தும் பழக்கம் கொண்ட சஞ்சனா, ஒன்பது மணிக்கு விழித்துவிட்டு அத்தேநீர் கிடைக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தாள். 'பக்கத்துல இருப்பான்னு நினைச்சா, தூங்கினதும் கிளம்பிப் போயிட்டானே?' என்று கணவனின்‌ மீது லேசாய் சினம் துளிர்த்தது‌. உடனே அவனிற்கு அழைத்து விட்டாள். மறுபுறம் பேசியவன், "என்ன சஞ்சுமா‌?" "எங்கப் போன நீ?" "வேலைக்குப் போறேன்னு, உன்கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன்?" "என்கிட்ட ஒன்னும் சொல்லல. நான் தூங்குறப்ப, நீயா கிளம்பிப் - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -14](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-13/) - அத்தியாயம் -14 இரயிலில் ஏறி அமர்ந்ததும் கைப்பேசியை எடுக்கலாம் என்று நினைக்கும் போது அவளது மேலாளர் அழைத்து இன்னொரு நிறுவனத்தின் சில கோப்புகளை தயார் செய்ய சொன்னார்.அதனால் அதிலேயே நேரம் செல்ல களைப்பில் தூங்கியும் போனாள். விடியற்காலையில் வீட்டிற்கு வந்தவள் மீதம் இருந்த வேலையையும் முடித்து அதை மேலாளருக்கு அனுப்பி விட்டு தன்னுடைய அறையில் படுத்தவள் தூங்கிப் போனாள். நல்ல தூங்கி எழுந்தவள் பல்லை மட்டும் துலக்கி விட்டு சோர்வாக சாப்பிட அமர்ந்தாள்.அப்போது வியன்கா ருத்ரன் வாங்கி - [9 மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/9-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் 9 சூரியனின் கதிர்கள் அழகாய் பூமியில் படர்ந்தது... மயக்கம் தெளிந்து கண்களை சுருக்கிய கீர்த்திக்கு உடல் எல்லாம் அடித்து போட்டது போல வலித்தது... விக்ரமன் கொடுத்த மயக்க மருந்தின் தாக்கத்தால்... இமைகள் வலிக்க, மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தாள் மங்கை அவள்... அந்த அழகான பெரிய அறையில் அவள் மட்டும் தனித்திருக்க... கண்விழித்து பார்த்தவள், ஒரு கணம் அதிர்ந்து போனாள்... " இது எந்த இடம்... நான் எப்படி இங்க வந்தேன்? " என்றவள் - [செந்தூரனின் சுழலி- 9](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-9/) - சுழலி-9 கார்த்திகேயனும் அங்கையும் தேவையான பொருட்களை வாங்க சென்றுவிட, ஆரு, யாழுக்கு துணையாக அமர்ந்திருந்தாள். சிவரஞ்சனும் அன்புவும் சிரத்தையாக அந்த சுவடியில் இருக்கும் விசயத்தை அறிய முயன்றுக் கொண்டிருந்தனர். அறிவு, பிறை மற்றும் சொக்கன் மூவரும் கிராமத்திற்கு புறப்பட்டனர். “இப்டியே கொஞ்ச தூரம் போனா மணி அண்ணா வீடு வந்துடும் அறிவு. நீங்க போய் அவர கூட்டிட்டு ஜீப் எடுத்துட்டு வந்துடுங்க. நாங்க கோவிலுக்கு போறோம்” என்றான் பிறை. “சேஃபா போய்ட்டு வாங்க.” என்றவன் அவன் கையில் - [விழி வழியே சரணடைந்தேன் -13](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-13/) - அத்தியாயம் 13 நித்யாவும் கனியும் மதிய உணவை பேசி கொண்டே சமைக்க காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் கனி. கதவை திறந்தவள் கணவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனோ அவளின் ஆச்சர்யத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விட்டு "ஐ மிஸ்ட் யூ சோ மச் கனி" என்றான். நித்யாவும் வெளியே வந்து விட கனி தான் அவனின் செயலில் நெளிந்து கொண்டிருந்தாள். "வீட்ல ஆள் இருக்கும் போது - [சது(ரங்கம்). அத்யாயம் 14](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-14/) - இரவு சாந்தா தூங்கி விட்டாளா என்று உறுதிப்படுத்திக் கொண்ட உமா, ரத்னாவிடம்,'’அவரை கல்யாணம் பண்ணிக்க போறவர்னு நினைக்காதே ரத்னா, முதல்ல அவரை நம்முடைய திலகா அத்தையுடைய பையன். நீ அவரை பார்த்து நடுங்குவதை பார்த்தா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு மா... இன்னிக்கு நீ சரியா பேசல அவர் சாப்பாடு கூட வேண்டாம்னு கிளம்பிட்டாரு. உன்ன பாக்குறதுக்கு தானே இவ்வளவு தூரம் வந்திருக்காரு. பிறகு எதுக்கு தயங்குற? கல்யாணத்துக்கு முன்னாடி பேசி பழகுறது...இதுல ஒண்ணும் தப்பு இல்ல. - [அத்தியாயம் - 14 (இறுதி அத்தியாயம்)](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-14-இறுதி-அத்திய/) - தாரகேஷைப் போலீசார் சுற்றி வளைக்க, செங்காந்தள் கவலைகொண்டாள். கஜேந்திரன் கையில் துப்பாக்கியுடன், “தாரகேஷ்.. நீ எங்கேயும் தப்பிச்சுப் போக முயற்சி பண்ணாத.. உன்னால முடியாது..” தாரகேஷ், “நீங்க நினைக்கிற அளவுக்கு நான் மோசமானவன் இல்லை சார். நான் ஓடலாம் மாட்டேன்..” என்றான் தெளிவாக. போலீசார் தாரகேஷைக் கைது செய்ய, வெண்ணிலா போலீஸ் ஸ்டேஷனில் தாரகேஷைச் சந்திக்க வந்தாள். வெண்ணிலா, “தாரகேஷ்.. மறுபடியும் என்னடா பண்ணித்தொலைச்ச..” தாரகேஷ், “நான் பண்றது இருக்கட்டும், - [12 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/12-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - நிவேதன் தீவிரமாக வளையல்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, கண்மணியோ அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். "இந்தக் கலர் நிதாவுக்கு நல்லாருக்கும்ல கண்மணி?" என அபிப்ராயம் கேட்டுக் கொண்டதில், "ம்ம்!" எனத் தலையை உருட்டியவளுக்கு அவனைச் சீண்டத் தோன்றியது. "முதல்ல எல்லாம் நீங்க கண்ணாடி வளையல் வாங்கிக் குடுத்தீங்க... ஓகே... ஆனா இப்ப அண்ணா அவங்களுக்கு டயமண்ட் வளையல்ல போட்டு விட்டிருக்காங்க!" "அது என்ன கலரே இல்லாம எம்ப்டியா இருக்கு. நல்லா கலர் கலரா ட்ரெஸ்ஸுக்கு மேட்சா போட்டா தான - [மரம் தேடும் மழைத்துளி 11](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-11/) - மரம் தேடும் மழைத்துளி 11 சுந்தரியின் திருமணத்தை நல்ல முறையில் நடத்திய பிறகு. சேத்தூரில் இருந்து திருமண விழாவிற்கு வந்திருந்த சொந்தங்கள் அனைவரும், அழைத்து வந்த வேனிலேயே மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பிறகு மணமக்கள் இருவரும் மறு வீட்டுக்கு சேத்தூர் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பால், பழம் கொடுத்து பெண் வீட்டு உபச்சாரங்களை செய்து முடித்து. மறுவீட்டு பலகாரங்கள், மற்றும் பாத்திர பண்டங்களை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள். கிருஷ்ணனும், லட்சுமியும் மாலையில் - [10-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/41185-2/) - அத்தியாயம் 10 வேகமாக மாடியிலிருந்து இறங்கி வந்தவன் தன் தந்தையின் அருகில் சென்று, "அடுத்ததா வரும் முதல் முகூர்த்தத்திலேயே எங்க கல்யாணத்தை முடிவு பண்ணிடுங்கப்பா." எனக் கூற அதிர்வாக அவனை நிமிர்ந்து பார்த்தார் பிரபு. "என்னப்பா சொல்ற.? இப்பதான் தேதி எல்லாம் முடிவு பண்ணி மூணு மாசத்திற்கு அப்புறம் வரும் முகூர்த்தத்தில் கல்யாணம்னு பேசிட்டோமே. அம்மா கூட எந்த மண்டபம் பிடிக்கணும்னு முடிவு பண்ணி அத பத்தி பேசிக்கிட்டு இருந்தா." என மகனிடம் கூறிக் கொண்டிருக்கும்போதே மாடியிலிருந்து - [4 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/4-என்-நித்திய-சுவாசம்-நீ/) - "அவ யாருமில்லாம தனியா நின்னத நீங்கப் பார்த்தீங்கத் தானே! சின்ன வயசுலருந்து அவளை எனக்குத் தெரியும்ப்பா. அப்பா அம்மா தாத்தானு எல்லாருமே அவளுக்குச் சந்தோஷம் மட்டுமே கொடுத்து வளர்த்தாங்க. கஷ்ட நஷ்டம் தெரியாம வளர்ந்த பொண்ணு. அதனாலேயே ரொம்ப சின்னப்பிள்ளதனமா தான் நடந்துப்பா! அப்படிபட்டவ யாருமில்லாம அனாதை போல நின்னதைப் பார்த்தப்ப என் நெஞ்சே வெடிச்சிடும்ன்ற அளவுக்கு வலிச்சிதுப்பா! எனக்கே அப்படி இருந்துச்சுனா அந்தச் சூழ்நிலைல அவளோட வலி எப்படிபட்டதா இருந்திருக்கும்னு யோசிங்க" கண்களில் கவலையைத் தேக்கி - [கிருஷ்ணாரத்யா 8](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-8/) - அவனுடைய பெயரும் அவன் உச்சரித்த கடுஞ்சொற்களும் மீண்டும் கேட்பதாய் உணர்ந்தாள் ஆரத்யா. அவளுடன் தொலைப்பேசியில் உரையாடியவன் இவன் தானா.? என்ற சந்தேகமும் அவளுக்குள் எழுந்தது. தனக்குள் ஏற்பட்ட புதிதோர் உணர்வை உணர்ந்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். அவனின் அருகாமையும் பாதுகாப்பான உணர்வை கொடுத்த போதிலும், காலையில் அவளிடம் வசைப்பாடியது அவன் தானோ.? என்ற சந்தேகங்களை கிளப்பியது. தன்னை விபாச்சார தொழில் செய்பவள் என நினைத்து அவளை காயப்படுத்தியவனாயிற்றே இவன். அவளின் கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் சீறியிருந்தாள். - [பேரன்பின் பெருஞ்சலனமே-8](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-8/) - சலனம்-8 என் பார்வை இப்போதும், அலறிக் கொண்டிருந்த அலைபேசியின் மீதே இருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரமாய், ஓயாமல் கத்தி கத்தி கடைசியாய் சத்தமில்லாமல் ஓய்ந்தது. இந்த அழைப்பிற்குக் காரணமே நான் என்கையில், நான் எங்கணம் அழைப்பை ஏற்பது? இந்தக் காதல் வந்தாலும் வந்தது.. பொல்லாத வேலையெல்லாமே செய்ய வைக்கிறது. இப்போது சம்யூவின் எதிர்வினை என்னவாக இருக்கும்? அழைப்பை ஏற்றிருந்தால், என்ன மனநிலையில் இருக்கிறாள்? கோபமாக இருக்கிறாளா? இல்லையா? என்பதைத் தெரிந்துக் கொண்டிருக்கலாம். என நான் - [விழியால் தொட்ட அழகே - 10](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-10/) - அத்தியாயம் - 10 "என்னடா வாசல்ல உட்கார்ந்துட்டு இருக்க, அதுவும் குடியே மூழ்கி போன மாதிரி தலையில துண்டை போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்க" தன் வேலை முடிந்து நித்யாவை அழைத்து செல்வதற்காக அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்த ரிஷி, நண்பனின் நிலை கண்டு என்ன ஏதுவென்று புரியாமல் விசாரித்தான்... "எல்லாம் உன் பொண்டாட்டியால தான்டா, சரிடா ரெண்டு நாள் ரெண்டே நாள்ல எப்படிடா அவளை உன் பக்கம் சாய வச்ச" வருணேஷ் கூறுவது புரியாத ரிஷி நெற்றி - [நாயகன் 45](https://thoorigaitamilnovels.com/நாயகன்-45/) - ஐந்து மாதங்களுக்குப் பிறகு... அறைக்குள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஜோவி. மேகவாணியும் ஜனனியும் கெஞ்சிக்கொண்டிருக்க, ஜோவியோ பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள். சற்று முன் தான் அவளுக்குப் பெரிய மண்டபத்தில் ஊரைக் கூட்டி வளைகாப்பு நடத்தி, வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். பேறுகாலத்தில் உண்டான பொலிவோடும், சந்தனமும் குங்குமமும் அவளது அழகை மேலும் கூட்ட, சிரித்த முகத்துடன் இல்லாமல் விழிகள் கலங்கப் பிடிவாதமாக மெத்தையில் அமர்ந்திருந்தாள். "என்னடி பிடிவாதம் இது? இது சம்பிரதாயம் ஜோவி மா! அதோட அம்மா உன்னை - [நாயகன் 44](https://thoorigaitamilnovels.com/நாயகன்-44/) - அனைவரும் இரவு உணவிற்காக உணவு மேசையில் அமர்ந்திருக்க, தோசை வார்த்த படி இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தாள் ஜனனி. எப்போதும் உதவிக்குக் கரம் நீட்டும் அவளது துணைவன் நந்து கூட, இன்று சிடுசிடுப்புடன் மேசையில் அமர்ந்து தோசையைப் பிய்த்து உண்டு கொண்டிருந்தான். பெரிய சதுர தோசைக்கல் என்பதால், ஒரே நேரத்தில் இரண்டு மூன்றென ஊற்றி எடுத்து வந்துவிடுவாள். ஒவ்வொரு முறையும் உணவு மேசை அருகே வரும்போதும் நந்துவை அழுத்தமாகப் பார்த்தபடிதான் தோசையை வைப்பாள். ஆனால் அவனோ, அவளைக் கண்டுகொள்ளாமல் - [நாயகன் 43](https://thoorigaitamilnovels.com/நாயகன்-43/) - திருமணம் முடிந்த கையோடு அனைவரும் 'ஜனனி கேட்டரிங்' இடத்திற்குச் சென்றனர். அங்குதான் அவர்களுக்குக் கல்யாணச் சாப்பாடு. காலையிலேயே கல்யாண விருந்தைச் சமைக்கச் சொல்லிவிட்டுத்தான் பதிவுத் திருமணம் முடிக்கப் பத்திர அலுவலகத்திற்கு வந்தனர். விருந்து தயாராக இருந்த வேளையில் அனைவரும் அமர்ந்து உண்டனர். தனது குடும்பத்தோடு, அங்கு உடன் வேலை செய்பவர்களுக்கும் சேர்த்து கல்யாண விருந்தை வைத்தனர் ஜனனி - நந்து தம்பதியர். விருந்து முடிந்து, ஒருவாறாக வேலைகள் எல்லாம் முடிய மாலையானது. மொத்தக் குடும்பத்தாரும் இல்லம் வந்தனர். - [10. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/10-காந்தையவளின்-அபூர்வன்/) - மறுநாள் முதல் வேளையாக ஆபூர்வனிடம் வந்தாள் ஆரா. அவனோ தன் சட்டைக் காலரைச் சரி செய்து கொண்டு இருப்பதிலேயே தெரிந்தது அவன் அலுவலகத்திற்குச் செல்வதற்குக் கிளம்பிக் கொண்டு இருக்கிறான் என்பது! அதனால் அவன் தயாராகும் வரைக் காத்திருக்க முடிவெடுத்து அங்கேயிருந்து அகன்று விட்டாள் ஆரா. கால் மணி நேரத்திற்குப் பிறகு அவனிடம் மீண்டும் வந்த ஆராவை,'என்ன’என்பதைப் போல் பார்த்தான் அபூர்வன். "பிரேக்ஃபாஸ்ட் ரெடியாக இருக்கு! சாப்பிட வாங்க"என்றவளைப் பார்த்தவனோ, அவள் - [8 மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/8-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் 8 அந்த இடத்தில் அபிமன்யுவை பார்த்த கீர்த்திக்கு... விளக்க முடியாத அளவுக்கு மனம் நிம்மதி அடைந்தது... சரியாக சொல்ல வேண்டும் என்றால் இருள்சூழ்ந்த காட்டில் தவித்துக்கொண்டிருக்கும் போது மினிமினி பூச்சி ஒளியாய் வழி கூறியது போல... இப்போது கீர்த்தியின் கண்களுக்கு இருள் வானத்தில் ஒளிரும் ஒற்றை நட்சத்திரமாக தெரிந்தான் அபிமன்யூ... கண்ணீருடன் அபிமன்யூவை பார்த்த கீர்த்தியின் உதடுகள் துடித்தது... அந்த சூழ்நிலையை சமன் செய்ய கதறி அழவேண்டும் போன்று இருந்தது... அவளுக்கு அவன் யாரோ ஒருவன் - [செந்தூரனின் சுழலி-8](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-8/) - சுழலி-8 வாயிலில் யாழ் நின்றதைப் பார்த்து யார் அதிர்ந்தனரோ இல்லையோ அங்கையும் சொக்கனும் பெரிதாக அதிர்ந்தனர். “யாழ்?” என்று அங்கையும், “நிலா?” என்று சொக்கனும் ஒரு சேர அழைக்க, இருவரையும் அலட்சியம் செய்தவள் வந்து நின்றது சிவரஞ்சன் முன்புதான். “இதுல நீங்க கேட்ட ஓலைச்சுவடிகள் இருக்கு” எதற்கோ கட்டுப்பட்டவள் போல, ஒரு பையை சிவரஞ்சனிடம் கொடுத்தவள் மயங்கி சரிந்தாள். அங்கைதான் பதறியடித்துக் கொண்டு வந்தாள். “யாழ், எழுந்திரிடி. யாழ், யாழ்… என்ன ஆச்சு?” அவளை எழுப்ப முயல, - [விழி வழியே சரணடைந்தேன் - 12](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-12/) - அத்தியாயம் 12 நாட்டில் குற்றத்திற்கா குறைச்சல்? உடல் உறுப்புகளை திருடுவது, இரத்தத்தை விற்பனை செய்வது, மருத்துவ ஊழல், பொருளாதார ஊழல், களவு, கொலை என பல அதன்போக்கில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதை நிறுத்த எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும் பலன் பூச்சியம் தான். தண்டனைகள் அதிகமாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். ஆனால் தண்டனையே குறைவு எனும் போது குற்றங்கள் எப்படி குறையும்? தைரியமாக செய்ய தான் தோன்றும். வில்சன் உடல் - [10.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/10-மயக்கும்-மதுரமே/) - 10. அத்தியாயம் மெத்தையின் மீது மலர்ந்த முல்லைக்கொடி போல் படர்ந்துக் கிடந்த வெண்ணிலாவின் முகத்தில் இனம்புரியாத பூரிப்பு அதிகரித்துக் காணப்பட்டது. அவன் மீது உண்டான காதல் எப்பொழுது உண்டானது என்று கேட்டால் சொல்லத் தெரியாது அவளுக்கு. குழந்தை பருவத்தில் அவனை மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதையே குறிக்கோளாக வைக்கவில்லை அவள். அவ்வாறு அவள் செய்யும் செயலில் கூட அவன் நலனுக்காகவே இருக்கும். அது தவறாக அவனுக்கு தெரிந்தாலும், அவனது நலனுக்கு முன்பு, தான் தவறாக சித்தரிக்கப்படுவது கூட பெரிதாக - [கிருஷ்ணாரத்யா 7](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-7/) - அத்தியாயம்: 7 பாண்டிச்சேரியை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்த வாகனத்தில் நிசப்தம் நிலவியது, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த லாவண்யா காரை இயக்கிக் கொண்டிருந்த அஜய் மீது கோபத்துடன் அமர்ந்திருந்தாள். அவளை அவன் தான் மறைந்திருந்து புகைப்படம் எடுத்திருக்கிறான் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள் அதனால் என்னவோ இவன் மீது அவளுக்குக் கோபம் ஏற்பட்டது, ஆனால் இப்போது அவளுக்கு அவளின் அண்ணன் ஆதித்தை பார்த்து வீட்டில் நடந்த விசயங்களைச் சொல்லியாக வேண்டும் அதனால் என்னவோ அவள் மௌனம் சாதித்தாள். பீச் வீயூ - [4 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/4-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - "என்னமா நிவேதா... இதுக்குலாம் கவலைப்பட்டா எப்படி?" அலைபேசியில் நிவேதாவிடம் உரையாடிக் கொண்டிருந்தார் தேவாரம். ஜெயசுதா அவர் அருகில் அமர்ந்து ஒட்டுக் கேட்பது போல, "என்னடா?" என வினவ, "அட இரு" என்று சைகை காட்டி விட்டு பேச்சைத் தொடர்ந்தார். "இல்லப்பா... அத்தை பேசுறதை பார்த்தா அவங்களை மாதிரியே ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்துடுவாங்களோனு பயமா இருக்கு. பெரியவன் எப்படி இருக்கான்னு கூட தெரியல. சின்னவனுக்காவது எல்லாமே நல்லபடியா செஞ்சுப் பார்க்கணும்னு மனசு அடிச்சுக்குது" நிவேதாவின் குரலில் அத்தனை - [பேரன்பின் பெருஞ்சலனமே-7](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-7/) - சலனம்-7 அவள் முடிவை வெகு சாதாரணமாய் சொல்லிவிட்டு, அவள் நகர்ந்துவிட்டாள். நான் தான் அதே இடத்தில் நகராமல் நின்றிருந்தேன். அந்தச் சாதாரணமான தொனிதான் எனக்குள் அசாதாரணமான அதிர்வுகளை உண்டாக்கியது. அவளின் அந்தப் பேச்சில் இருந்த அலட்சியம், நான் இத்தனை காலம் கட்டி எழுப்பிய என் 'ஆண்' எனும் அதிகாரக் கோட்டையை ஒரு நொடியில் தரைமட்டமாக்கியது. பெரும்பாலும் பெண்கள் நகர்ந்து சென்றுவிடுகிறார்கள். இந்தப் பாழாய்ப் போன ஆண் மனம் தான் நகர மறுத்து அங்கேயே நின்று - [விழியால் தொட்ட அழகே - 9](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-9/) - அத்தியாயம் - 9 கணவன் மற்றும் தமையனுடன் ஒன்றாக அமர்ந்து உணவுண்டு முடித்தாள் நித்யா, இடையிடையே "மாப்பிள்ளைக்கு அதை பறிமாறு ஸ்ரீ, மாப்பிள்ளைக்கு இதை பரிமாறு ஸ்ரீ" என குடைச்சல் கொடுத்த அன்னையை முறைத்ததோடு சரி, வாய் திறந்து எதுவும் அதிகபிரசங்கி தனமாக பேசிவிடவில்லை, எல்லாம் அண்ணன் மீதுள்ள பயத்தில் தான், ஏற்கனவே திட்டுவாங்கியவள் மேலும் ஏதாவது திட்டிவிடுவானோ என்று பயந்து வாய் திறக்கவே இல்லை, அன்னையிடம் கூட ஒவ்வொரு வார்த்தை பேசினாள், ஆனால் வருணேஷிடம் வந்ததிலிருந்து - [சது(ரங்கம்). அத்தியாயம் 13](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்தியாயம்-13/) - சாதுர்யாவுக்கும் உடல்நிலை இப்போது நன்றாகி விட்டது. இப்போதெல்லாம் ரங்கனின் பார்வைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறாள். பாட்டியும் தாத்தாவும் பேசிக்கொண்டிருந்தது அவள் மனதில் ஒருவித எண்ண அலைகளை உண்டு பண்ணி இருந்தது. டீன் ஏஜ் எனும் விடலை பருவத்தில் காண்பதில் எல்லாம் அழகு தேடும் மனம். தன்னை யாராவது கொஞ்சம் தாங்கினால் கூட பெருமையாக உணரும் பருவம். தாங்குபவன் நானாக இருந்துவிட்டால் பெண் அவளுக்கு தலைக்கு மேலே பெருமை வட்டம் இருக்கும். ஆணாக இருந்தால், ஒரு பெண்ணின் - [மரம் தேடும் மழைத்துளி 10](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-10/) - மரம் தேடும் மழைத்துளி 10 வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சுந்தரியை சேத்தூரிலிருந்து தம்பிபட்டிக்கு பெண் அழைத்துச் சென்றார்கள். சுந்தரி, பெற்றோரையும் பிறந்த வீட்டையும் பிரிந்து, புகுந்த வீட்டுக்கு செல்வதால், பிரிவு துயரம் தாங்க முடியாது அழுதாள். தாயை கட்டியணைத்து சிறிது நேரம் அழுதவள். தகப்பனை பார்த்ததும் பொறுக்க முடியாமல் அழுதாள். அண்ணனை பார்த்து இனி அவனோடு சண்டை பிடிக்க முடியாது என்று அழுது, அனைவரையும் அழவைத்துவிட்டாள் சுந்தரியோடு, கோமதியும், பக்கத்து வீட்டு - [9-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/9-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 9 முகம் முழுவதும் புன்னகையை பூசிக்கொண்டு வீட்டிற்குள் வந்தவனுக்கு இன்னுமே சிரிப்பை அடக்க முடியவில்லை. இவன் மேலே உள்ள பால்கனியில் நிற்கிறானா.? இல்லையா.? எனத் தெரிந்து கொள்வதற்கு அவள் செய்த செயல்களை நினைத்தவனுக்கு சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது. வீட்டினுள் வந்தவன் தன் அறையை நோக்கி நடக்க, அவள் கையில் அணிந்திருக்கும் பிரேஸ்லெட்டை தான் பார்க்க முற்படுவதை அவள் அறிந்திருக்கிறாள் என்று தோன்றியது அவனுக்கு.தனக்கு அதைக் காட்டி இருக்கலாமென நினைத்தவனுக்கு அது அவள் கைகளில் இடம்பெறவில்லையோ என்ற - [நாயகன் 42](https://thoorigaitamilnovels.com/நாயகன்-42/) - மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த அந்தப் பதிவு அலுவலகத்தில், தனித்திருந்த திருமணப் பதிவுப் பிரிவில் நந்து, ஜனனியுடன் மொத்தக் குடும்பமும் நின்றிருந்தது. சார்பதிவாளர் முன் இருவரும் மாலையைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னே கௌரி, நல்லசிவம், நீலகண்டன், வள்ளி, விபு, ஜோவிகா, சுதா, மேகவாணி, நவநீதன், சச்சின், ரகுபதி என அனைவரும் முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்றிருந்தனர். விபுவின் கைகளில் சச்சின் இருந்தான். ஜனனி, நந்து இருவரையும் பார்த்தபடி இருந்தான். விபு ஓரளவிற்கு அவனுக்குப் புரிய - [நாயகன் - 41](https://thoorigaitamilnovels.com/நாயகன்-41/) - இரவு வேளையில் நால்வரும் உணவு மேசையில் அமர்ந்து, பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். "ம்ம்... என்ன பண்ணலாம்னு இருக்கேம்மா?" என்று நீலகண்டன் தான் பேச்சை ஆரம்பித்தார். "வீட்டை விற்கிறதைத் தவிர வேற வழி இல்லை மாமா! அந்த வீடு அவங்களுக்குச் சோறு போட்டுச்சு; கௌரவமா யார் கையையும் ஏந்தி நிற்காம வாழ வச்சது. இப்போ அதை வித்துட்டா ரொம்பக் கஷ்டம் தான் மாமா! ஆனாலும் மேற்கொண்டு கொஞ்சம் பணம் தேவைப்படுது. அந்த வீடு நாற்பத்தைந்து லட்சம் தான் - [9.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/9-மயக்கும்-மதுரமே/) - 9.அத்தியாயம் 'என்ன இவ இன்னைக்குனு பார்த்து சுடிதார் போட்டுருக்கா? எப்படி இப்போ அவ இடுப்பை பார்க்குறது? இப்போவும் அவளுக்கு வலி இருக்குமானு தெரியலையே?' என்று தனக்கு எதிராக கண்ணாடியின் முன் அமர்ந்திருந்து அலங்கரித்துக் கொண்டிருந்தவளையே யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் நந்தா. இளம் எலுமிச்சை நிற ஸ்லீவ்லெஸ் சுடிதாரும், அதற்கு ஏற்றார் போல சில்வர் மெட்டல் ஜிமிக்கியும், சில்வர் மெட்டலால் ஆன அட்டிகையும் அணிந்திருந்தவளின் கொள்ளை அழகு, பிம்பமாக கண்ணாடியில் தெரிய, சில அடி தூரங்களில் நின்றபடியே தன்னவளையே - [9. காந்தைவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/9-காந்தைவளின்-அபூர்வன்/) - தன் ஆராவின் வயிற்றில் வளரும் தங்களது குழந்தையின் வருகையால் மெய் சிலிர்த்துப் போயிருந்தான் அபூர்வன். ஆம்! தங்களது நீண்ட நாள் காத்திருப்பு இன்று கருவாய் உருவாகி இருப்பது தெரிந்ததும் அபூர்வனுக்குச் சொல்லொண்ணா ஆரவாரம் தொற்றிக் கொண்டது. முதலில் ஆராவின் பாதங்களின் அருகில் அமர்ந்தவன் அதில் தெரிந்த அவளது அழகான, குட்டி விரல்களுக்கு மென்முத்தம் வழங்கினான். அதில் ஒருமுறை ஆராவின் உடலும், உள்ளமும் சிலிர்த்து அடங்கியது. அவளுக்குள் எத்தனை நாட்கள் இந்த ஏக்கம் - [7_ மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/7_-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் 7 இங்கு நந்தினியை தேடி சென்ற அடியாட்கள் அனைவரும் பகுதியாக பிரிந்து, அங்கும் இங்கும் அலைந்து தேடி கொண்டிருந்தனர்... நந்தினியோ அவர்களிடம் இருந்து தப்பி ஓடியவாறே கண்களை சுழல விட்டவளுக்கு திக்கும் தெரியவில்லை திசையும் புரியவில்லை... உடல் சோர்ந்து, உதடு வறண்டு தண்ணீருக்கு ஏங்கி நின்றவள்... அப்படியே நடு காட்டில் அமர்ந்து விட்டாள்... " ஹ்.. ஹ்ம்ம்ம்... " என்று மூச்சி வாங்கியவள் சோர்ந்து போனாள். அப்போது அவளை தேடி வந்த அடியாட்கள் இருவர் அந்த - [3 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/3-என்-நித்திய-சுவாசம்-நீ/) - மறுநாள் காலை பவானி தனது மெத்தையில் அமர்ந்து ஒரு கையில் காபிக் கோப்பையுடன் காபியை அருந்தியவாறே மறுகையில் கைபபேசியினைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அச்சமயம் கண்விழித்த நிவாசினி, எழுந்து சோம்பல் முறித்தவளாய் பவானியின் மெத்தைக்கருகில் சென்றாள். அவளைப் பார்த்து, "ஹே என்னடி அதிசயமா இருக்கு. சீக்கிரமா எழுந்துட்ட?" ஆச்சரியமாய்க் கேட்டாள் பவானி. நிவாசினி பவானியின் மடியில் தலை வைத்து அவளிடையைக் கட்டிக் கொண்டவளாய் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டாள். நிவாசினி உணர்ச்சிவசப்படும் - [வஞ்சிக்காதே முரடா 10](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா-10/) - பெரிய வரவேற்பு அறை. அந்த ஹாலின் நடுநாயகத்தில் மாட்டப்பட்டு இருந்தது ஒரு புகைப்படம். வம்சியும் விக்ரமும் தோள் மேல் தோள் கைப்போட்டு இருக்க நடுவில் போடப்பட்டு இருந்த நாற்காலியில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். முகத்தில் சிரிப்பு இல்லை. கண்களில் ஒளி இல்லை. பொம்மையைப் போல… ஆனால் உடைந்த பொம்மையை போல இருந்தாள். இவள்தான்… இவர்களுடைய தங்கையோ என்று யூகம் அவள் மனதை கீறியது. சுவரில் மாட்டப்பட்ட ஒவ்வொரு புகைப்படமும் ஒரு துயரக் கதை போல தெரிந்தது. - [2 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/என்-நித்திய-சுவாசம்-நீ-2/) - முற்றிலுமாய்ப் பூக்களும் பூக்களின் வாசமும் மட்டுமே நிறைந்திருந்த அந்தப் பூந்தோட்டத்தில் நின்றிருந்தான் நித்திலன். அவளது அறையிலிருந்து அந்தப் பூந்தோட்டத்தை நோக்கி ஓடி வந்த நிவாசினிக்கு அங்கு நின்றிருந்தவனின் முதுகே காட்சியளிக்க, ஓடி வந்ததால் உண்டான படபடப்புடன் அவனை நெருங்கினாள். ஆளரவம் கேட்டுச் சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்த அவனது பார்வையில் தான் எத்தனை ஏக்கம்! அவளைக் கண்டதும் ஏக்கப் பார்வை இன்பப் பார்வையாய் உருமாற, சட்டென அவளின் இடை வளைத்து சற்றாய் தன்னோடு - [செந்தூரனின் சுழலி-7](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-7/) - சுழலி-7 வள்ளி சொன்ன அனைத்தையும் கேட்டு அதிர்ந்தது பிறை மட்டுமல்ல, உள்ளேயிருந்த சிவரஞ்சனும் தான். தான் கேட்டது அனைத்தும் உண்மைதானா என ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான் சிவரஞ்சன். வேகமாக வெளியே வந்தவன், “நீங்க சொல்றது உண்மையா? அப்போ இதுக்கு வேற வழியே இல்லயா?” வள்ளியைப் பார்த்துக் கேட்டான். “எனக்கு வந்த வாக்க மட்டுந்தான் நான் சொல்லுவேன் சாமி. அதுக்கு மார்க்கமும் உபாயமும் அந்த முருகன்தான் உங்களுக்குக் காட்டுவான்.” என்றவளின் பார்வை நடந்து வரும் மூவரின் மேலே இருந்தது. - [அத்தியாயம்: 13](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-13-4/) - தாரகேஷ் வெண்ணிலாவுடன் சென்றதைக் கேட்ட செங்காந்தள் துடித்துப்போனாள். “என் தம்பி, எனக்காக ஓர் உயிரை எடுத்துட்டானே..” எனக் கதறியவள், பொன்னம்மா மூலம் வெண்ணிலாவுடன் பேச முயற்சித்தாள். வெண்ணிலா, “ஹலோ..” செங்காந்தள், “ஹலோ.. தம்பி, என் தம்பி இருக்கானா? அவன் கூடப் பேசணும். அவன் ஏன் வீட்டுக்கு வரல? அவன் இருக்கானா..” எனப் பதறினாள். வெண்ணிலா, “செங்காந்தள் கொஞ்சம் பொறுமையா இருங்க. உங்க தம்பி இப்போ நல்லாதான் இருக்கான். ஒன்றும் பிரச்சனையில்லை.. பயப்படாதீங்க.. - [11 - அரக்கனின் அன்பினிலே](https://thoorigaitamilnovels.com/11-அரக்கனின்-அன்பினிலே/) - அடுத்த ஒரு மாதமும், வேலையை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு முழுக்க முழுக்க யாஷ் பிரஜிதனுடன் மட்டுமே இருந்தாள் நிதர்ஷனா. காலும் நன்றாக வீங்கி இருந்ததில், அவளுக்கு பரிதவிப்பு தாளவில்லை. அவனுக்கு வலியும் அதிகம் இருந்ததில், மருகி விட்டாள். "ரொம்ப வலிக்குதா அரக்கா?" வேதனை தோய்ந்த குரலில் கேட்டவளிடம், "நத்திங்டி. அவ்ளோ வலி எல்லாம் இல்ல. நீ ஆபிஸ்க்கு போயிட்டு வா..." என்றான். "உன்னை தனியா விட்டுட்டா?" கண்ணை உருட்டி முறைத்தவளிடம், "ஐ கேன் மேனேஜ் மின்னல். - [கிருஷ்ணாரத்யா 6](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-6/) - அத்தியாயம்: 6 “நீங்கள் விரும்புவது உங்களுக்கு கிடைக்காமல் போகலாம், ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களை அடைந்தே தீரும்” – கீதையிலிருந்து. சிவப்பு நிற பெட்டியை தன் எதிரே வைத்துக்கொண்டு அதை திறக்க வழியின்றி விழித்துக்கொண்டிருந்தான் ஆதித் கிருஷ்ணா. “ஆதித் உடைச்சிடலாமே.!” விக்கி பெட்டியை பார்த்து ஆர்வமாய் கேட்டான் “இல்லை விக்கி.! இது நம்பர் லாக் என்னால கெஸ் பண்ணி ஓப்பன் பண்ண முடியும் உறுதியாய் சொன்னான். “சரி நீ ஓப்பன் பண்ணு நான் சுதாகிட்ட பேசிட்டு - [விழி வழியே சரணடைந்தேன் -11](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-11/) - அத்தியாயம் 11 கனிஷ்காவை இன்று நேற்று அல்ல.. கடந்த ஒரு மாதமாக பார்த்து கொண்டு தான் இருக்கிறான் சித்தார்த். அவனின் வேலை பளுவுக்கு மத்தியிலும் இவளின் எளிமையான அழகு அவனின் கண்ணை கவர்ந்தது தான். ஆனாலும் சிறிது கட்டுப்பாட்டுடன் இருக்கிறான். இன்று பேபி பிங்க் கலரில் அந்த ஷார்ட் ட்ரெஸ் அவனுக்கு ஆர்வமூட்ட அவளின் அருகில் சென்றான் அவன். கதவை திறந்து உள்ளே சென்றதும் காலணிகளை அகற்றி விட்டு அவளை நெருங்கினான் சித்தார்த். இந்த - [கிருஷ்ணாரத்யா 5](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா/) - அத்தியாயம்: 5 தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே.! மஹதியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த இரவில் அவன் விழிகள் உறக்கத்தைத் துறந்தது. அங்கும் இங்குமாய்த் தன் அறையில் நடைபயின்று கொண்டிருந்தான் ஆதித் கிருஷ்ணா. இது தான் வாழ்க்கையோ விரும்பியது எப்போதும் தன் கரம் சேராதோ.? விருப்பமில்லா ஒன்றை கையில் கொடுத்துவிட்டு கைக்கொட்டி சிரிக்கிறதே இந்த விதி. மஹதியின் மீது கோபம் கிளர்ந்தெழுந்தது. ஆரா அவனை விட்டு பிரிந்து ஒரு - [பேரன்பின் பெருஞ்சலனமே-6](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-6/) - சலனம்-6 கண்கள் புன்னகையில் சுருங்க, என் கை வளைவில் புன்னகையோடு நின்றிருந்தாள் சம்யுக்தா. கழுத்தில் வைர முகப்பு வைத்த தாலிக்கொடி சிரித்துக் கொண்டிருந்தது. Lilac எனப்படும் இளம் ஊதா நிற மென்பட்டுப் புடவையில் அத்தனை அழகாய் இருந்தாள். இன்று எனக்கும் சம்யுக்தாவிற்கும் திருமணம். இரகசிய திருமணம். என் வீட்டைப் போலவே சம்யுக்தாவின் வீட்டிலும் எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. காதலுக்கு நடுவே தடையாய் வருவதற்கு, அந்தஸ்து, மதம், மொழி, இனம் - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம்-13](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-12/) - அத்தியாயம் -13 முதலில் மசாலா தோசை அடுத்து தந்தூரி சிக்கன், ரொட்டி என்று அவனே வேண்டிய உணவைச் சொன்னான்.எல்லாம் வந்ததும் இவ்வளவு நேரம் சென்றதால் நன்றாக பசியாக இருக்கவே பலகதைகள் பேசி இருவரும் ஒருவொருக்கொருவர் உணவை பரிமாறிய படி சாப்பிட்டனர். நேரம் போனதே தெரியவில்லை.இரவு பதினொரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சாப்பிட்டு வெளியே வந்ததும் ஆட்டோ ஒன்றை பிடித்தவன் “ஆதி உங்களை நான் டிராப் பண்ணிட்டே போறேன்” என்று அவள் இருக்கும் விடுதியின் விலாசத்தைக் கேட்டான். இவனும் - [மரம் தேடும் மழைத்துளி 9](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-9/) - மரம் தேடும் மழைத்துளி 9 தம்பி பட்டி ஊருக்கு சென்ற லிங்கத்தின் குடும்பம், ஒன்றாக அமர்ந்து ஆலோசனை செய்தார்கள். ஒருவாரம் விடுமுறை இருக்கும் நிலையில், மேலும் 15 நாட்கள் விடுமுறையை அதிகப்படுத்தி கொண்டு. கல்யாணத்தையும் சேர்த்து முடித்துவிட்டு. ஊருக்கு கிளம்பலாமே என்று லிங்கத்திடம் கேட்க. லிங்கமும் சம்மதம் தெரிவித்து. தன்னை அழைத்துச் செல்லும் காண்ட்ராக்ட் நிறுவனத்திடம் பேசி. ஒரு மாதமாக, லீவு நாட்களை அதிகப்படுத்தி எடுத்துக் கொண்டான். விடுமுறை எடுத்த கையோடு, சம்மந்தியின் - [8.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/8-மயக்கும்-மதுரமே/) - 8.அத்தியாயம் தன்னுள் தகிக்கும் கோபங்களை எல்லாம் அவனிடம் காட்டியிருந்தாள் மது. காதல் எனும் மூன்று எழுத்து வார்த்தை அவள் வாழ்வில் நடத்திய நிகழ்வு தான் இந்த கோபத்திற்கும் காரணம். அந்த கோபத்தை அவள் காட்டிய இடம் தவறாக இருந்தாலும், அவன் இன்று தன்னை அப்படி ஒரு நிலையில் பார்த்ததும், தற்போது காதல் என்று பேசியதும் அவனை தவறாக நினைக்க வைத்திருந்ததன் விளைவே அவளது பேச்சிற்கு காரணம்‌. பேசியதை எல்லாம் பேசிவிட்டு கண்கள் அசையாது இவள், அவனை - [சது(ரங்கம்). அத்யாயம் 12](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-12/) - இங்கு வயலூரில் தன் அம்மா ரேணுவுக்கு மேலும் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்து விட்டு, அழைப்பை எடுக்காத காரணத்தால் குறுஞ்செய்தியை அனுப்பிவைத்தான் ரங்கன். அவன் மனம் முழுவதும் சொல்ல முடியாத பரவசம். தன் கைகளில் தூக்கி விளையாடிய சாதுர்யா இன்றோ தன் கைகளில் கீழே விழாமல் தாங்கும் பொழுது பெரியவள் ஆகிவிட்டது அவனுக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் ஆக உணர்வை பகிர்ந்து கொடுத்தது. வலியில் சிறிது நேரம் அழுது கொண்டிருந்த சாதுர்யா, ரங்கன் தயாரித்துக் கொடுத்த வெள்ளை - [விழியால் தொட்ட அழகே - 8](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-8/) - "ரெண்டு பேரும் தயாராகி வர இவ்வளவு நேரமா? ஒன்பது மணியிலருந்து வள்ளி போன் பண்ணிக்கிட்டு இருக்கு மகளும் மாப்பிளையும் கிளம்பியாச்சானு, பத்து நிமிஷத்துல ரெடியாகிட்டு வரேன் பாட்டினு சொல்லிட்டி போனவன் ரெண்டு மணி நேரம் கழிச்சு வர, ஏமா நித்யா நீயாவது சொல்ல கூடாதா உன் புருஷனுக்கு, மணியை பாரு பகல் பன்னிரெண்டாச்சு" தயாராகி வந்த பேரனையும் பேத்தியையும் நிற்க வைத்து புலம்பினார் செவ்வந்தி.... நித்யாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, கணவனை ஓரக்கண்ணால் முறைத்தபடி பாட்டிக்கு பதில் - [8-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/8-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 8 அன்னையின் அருகில் அமர்ந்திருந்தவன் அவர் ஏதேனும் சொல்வாரெனப் பார்த்திருக்க அவரும் இவனுக்கு மேல் எத்தனாக அமர்ந்திருந்தார். "அப்புறம் மா." என்றவனின் கேள்விக்கு "வேற என்ன பா.?வேற ஒன்னும் இல்லையே." என்றார் அவரும். "ம்ம்ம்ம்." என்றான் சலித்தவனாக, பின் இது வேலைக்காகாது என்பதை உணர்ந்து, "நீங்கக் கொண்டு போன கிப்ட் எல்லாம் பிடிச்சிருந்தா.?" "யாருக்கு பிடித்திருந்ததான்னு கேக்குற.?" "எல்லாருக்கும் தான்." என்றான் கெத்தை விடாதவனாக. "ஹ்ம்ம். எல்லோருக்கும் பிடித்திருந்ததான்னு எனக்குத் தெரியல. ஆனா ஒருத்தருக்கு மட்டும் - [நாயகன் - 40](https://thoorigaitamilnovels.com/நாயகனே-40/) - ரௌத்திர காளியாக, கேலிச் சிரிப்புடன் நிற்கும் கந்தன் முன் நின்றிருந்தாள் ஜனனி. 'அவள் வருவாள்' என்று அவனுக்குத் தெரிந்திருந்தது போல! அவளுக்காகவே காத்திருந்தான். அவள் வந்ததுமே உள்ளே நுழைய அனுமதித்திருந்தான். அவளோடு நந்துவைக் கண்டதும் கந்தனுக்கு வன்மம் மேலும் கூடியது. அன்று தன்னை உசுப்பேற்ற, ஜனனியின் காதலன், கணவன் என்றெல்லாம் சொல்லி இருந்தானே! இன்று அவன் முகத்தில் வெடிக்கும் கோபத்தைக் கண்டு கந்தனின் மனம் சற்று இளைப்பாறியது. அவர்கள் இருவரும் கோபத்துடன் நிற்க, ஒரு நமுட்டுச் சிரிப்புடன், - [நாயகன் 39](https://thoorigaitamilnovels.com/நாயகன்-39-2/) - கந்தனின் அலுவலகத்தில் அவன் முன்னால் அமர்ந்திருந்தார் நல்லசிவம். கந்தன் தான் அவரை வரச் சொல்லியிருந்தான். எதற்கென்று அவருக்குத் தெரியும். நண்பன் என்று நம்பிச் சூரிட்டி கையெழுத்துப் போட்டதன் விளைவு, இன்று கந்தன் முன்னே தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார். காளீஸ்வரனும் அவனது மகனும் ஊரை விட்டுச் சென்றுவிட்டதாகத் தகவல் கந்தன் காதிற்கு வர, அவர்களுக்காகச் சூரிட்டி கையெழுத்திட்ட நல்லசிவத்தைத் தொலைபேசி வழியே அழைத்துத் தனது அலுவலகம் வரச் சொல்லியிருந்தான். அவன் வரச் சொன்ன காரணம் அறிந்தவர், அடுத்த நாளே தலைகுனிவோடு - [8. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/8-காந்தையவளின்-அபூர்வன்/) - தழும்பு விஷயத்தைப் பற்றிக் கேட்டதும் தடுமாறல், அதிர்ச்சி இவை யாவும் ஆராவின் முகத்தில் நிறைந்து இருக்கும் என்று அவளது முகத்தைக் கூர்ந்து கவனித்த அபூர்வனுக்கு ஏமாற்றமே மிச்சம்! ஏனெனில், தழும்பைப் பற்றிக் கேட்டதும் அவளது முகம் அந்த மாதிரியான எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் முன்பை விட உறுதியாக இருந்ததைக் கண்டு அவனுக்குத் தான் தடுமாற்றம் ஏற்பட்டது. "என்ன கேட்டீங்க அபூர்வன்? என் முதுகில் இருக்கிறத் தழும்பு எப்படி வந்துச்சுன்னு தானே கேட்டீங்க? அவ முதுகில் - [6 மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/6-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் 6 ரத்தத்தில் திளைத்து தன் மடியின் மீது விழுந்தவனை... ஏந்தி கொண்டவள்... " மா...மா... " என்று காற்றுக்கு கூட கேட்டகாத குரலில் அவனது கன்னம் தட்டி அழைத்து பார்த்தாள்... அதனை சலிப்பாக பார்த்த விக்ரமன் " இவன் ஏன்டா இடையில் வந்து விழுந்தான் " என்று சத்யனிடம் கேட்டான். " அவனுக்கு அவள் மேல அன்பு அதிகம் சார். அது தான்... இப்படி எல்லாம் கிறுக்கு தனம் பண்ணிட்டு இருக்கான்" என்று கூறி சிரித்தான் - [அத்தியாயம்: 12](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-12-3/) - ரத்தினம் இரவில் அந்நேரத்தில் தாரகேஷைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “என் அத்தாவை என்னடா பண்ற..” என்று கத்திய தாரகேஷ், உள்ளே செங்காந்தளைப் பார்க்க முயல, ‘டப்’ என ஜன்னலை மூடினான் ரத்தினம். “டேய் என் அத்தாவை விடுடா..” என்று கத்திக்கொண்டே வீட்டின் முன்புறம் ஓடிய தாரகேஷ், வழியில் இருந்த கடப்பாரைக் கம்பியை எடுத்து வந்து வீட்டின் வாசல் கதவை அடித்தான். அதே நேரம் ரத்தினம் வாசல் கதவைத் திறக்க, அவனது இடது பக்கத் தோளில் தாரகேஷின் - [விழி வழியே சரணடைந்தேன் - 10](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-10/) - அத்தியாயம் 10 அவள் சாப்பிட்டு முடித்ததும் தனக்கான உணவை உண்டவன் ஒரு பிசினஸ் புத்தகத்தை எடுத்து கொண்டு படிக்க ஆரம்பிக்க அவனிடம் இருந்து அதை பறித்தாள் கனி. "என்னமா?" "என்ன என்னமா? என்கிட்ட சந்தோசமா பார்த்துப்பேன் சொல்லிட்டு இந்த புக்கை வச்சு படிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று மூச்சு வாங்க பேசியவளை பார்க்க அவனுக்கும் ஆசையாக தான் இருந்தது. ஆனால் தன் உடல்நிலையை முன்னிறுத்தி அவளை விட்டு தள்ளி நின்றான். - [7.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/7-மயக்கும்-மதுரமே/) - 7.அத்தியாயம் மழை அடித்துப் பெய்துக் கொண்டிருப்பது போல மதுவின் மனதிலும் மழை தீவிரமாக அடித்துக்கொண்டே இருந்தது. மகிழுந்தை ஓட்டிக்கொண்டு சென்றவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சாலையைப் பார்த்து இயக்க முடியவில்லை. மனசெல்லாம் சொல்லில் அடங்காத வேதனையும் ரணமும் மிகுந்து காணப்பட, உணர்ச்சி துடைத்தெறிந்த நிலையில் காணப்பட்டாள் பெண். உணவு விடுதியிலிருந்தே அவளது நடவடிக்கையில் தெரிந்த மாற்றங்களைக் கவனித்துக் கொண்டு வருகிறான் நந்தா. அவளது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அவனது மனதிலும் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு - [பேரன்பின் பெருஞ்சலனமே -5](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-5/) - சலனம்-4 மருத்துவமனையின் நாசி நிரடிய மருந்து வாடைக்கு நடுவே, கட்டிலில் அமர்ந்து,கண்மூடி பின்னுக்கு சாய்ந்திருந்தேன் நான். பெரிதாய் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை தான். ஆனாலும், நெற்றியின் ஓரம் சுருக் சுருக்கென வலித்துக் கொண்டே இருந்தது. வலக்கையைக் கட்டி தொட்டில் போல் தொங்கவிட்டிருந்தார்கள். டேங்கர் லாரியில் மோதுவதாய் உளறிவிட்டு, சாலையோர மின்கம்பத்தில் மோதியிருக்கிறேன். என் தலைக்குமேல், என் தாயின் அனத்தல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க, என் எதிரே இருந்த நாற்காலியில் - [செந்தூரனின் சுழலி- 6](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-6/) - சுழலி-6 சிவரஞ்சன் கேட்ட கேள்வியில் அனைவரும் திகைத்து நின்றனர். சட்டென்று அறிவுக்கும் அன்புவிற்கும் கோபம் வந்துவிட்டது. “ப்ரோ, என்ன இப்டி பேசுறீங்க? அவளே இப்போ தான் உயிர் பிழைச்சு வந்து இருக்கா? இன்னும் உயிரோடத்தான் இருக்கியான்னு கேட்குறீங்க?” சிவாவிடம் எகிறினான் அறிவு. கண்முன்னே தன் தோழி இருந்த நிலையை பார்த்தவனால் இப்படியொரு வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிவரஞ்சனோ இன்னமும் அங்கையை பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இரவு நடந்த களேபரத்தில் சிவரஞ்சன் அங்கையை சரியாக கவனிக்கவில்லை. காலையில் - [விழியால் தொட்ட அழகே - 7](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-7/) - அத்தியாயம் - 7 பிறந்த வீட்டில் மறுவீட்டு அழைப்பிற்காக தயாராகி கொண்டிருந்திருந்தாள் நித்யஸ்ரீ, என்ன தான் தாய் மற்றும் தமையனின் மீது கோபமிருந்தாலும் அவர்களை பார்க்க போகிறோம் என்கிற ஆவல் அவள் கோபத்தை கொஞ்சம் மறைய செய்திருக்க, பட்டுப்புடவை சரசரக்க புதுபெண்ணுக்குரிய அலங்காரத்துடன் அழகாய் தயாராகிருந்தாள்,... "ரெடியா நித்து" பாட்டியின் கண்டிப்பில் வெள்ளைவேஷ்டி சட்டை அணிந்து, கையில் வாட்சை மாட்டிக் கொண்டபடி மனைவியிடம் வினவியபடி வந்த ரிஷி, மனைவியின் அழகை கண்டு மெய்மறந்து நின்றுவிட்டான்.... "ஹாங் ரெடி" - [மரம் தேடும் மழைத்துளி 8](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-8/) - மரம் தேடும் மழைத்துளி 8 சரவணன், தினமும் மாலை ஏழு மணிக்கு மேல், சேத்தூரில் இருக்கும் தனது பெற்றோருக்கு போன் செய்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக, மதிய உணவு இடைவேளையின் போதே கிருஷ்ணன், சரவணனை அழைத்திருந்தார். மொபைலில் அப்பாவின் அழைப்பு என்பதை பார்த்ததும் ஒரு நிமிடம் பதறிப் போனான். தற்போது போல அன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் கிடையாது. வெறும் பட்டன் ஃபோன்களை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருந்தோம். நேரம் - [அத்தியாயம் 11 சது(ரங்கம் )](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-11-சதுரங்கம்/) - சில சமயங்களில் என்னதான் பெண்களுக்கு தன் பிறந்த வீட்டு நிலை தெரிந்திருந்தாலும் கூட மற்றவர்களுடன் ஒப்பிட்டோ,இல்லை தான் வருங்காலத்தில் அவர்கள் (புகுந்த)வீட்டில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று யோசித்தோ பெற்றவர்களை இவர்களே கூட நிறைய செய்ய வேண்டும் என்று வற்புறுத்தும் நிகழ்வுகள் கூட இந்த சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதை எப்படிப் பார்த்தாலும் பெண்ணை பெற்றவர்கள் ஏதாவது ஒரு வழியில் முடிகிறதோ முடியவில்லையோ மனநிறைவுடன் அளவுக்கு அதிகமாகவே சீர் செய்ய வேண்டி உள்ளது. சங்கரனுக்கு - [7-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/7-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 7 மருமகளின் வரவிற்காக ஆவலுடன் காத்திருக்க, லாவண்டர் பட்டுடுத்தி அழகே உருவாக நடந்து வந்தாள் வசுந்தரா. முகம் கொள்ளா புன்னகையுடன் அவளைப் பார்த்த அனுபமா "வா மா."என்று அழைத்துத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார். அன்று சரியாக அவளைப் பார்க்க முடியாததால் இன்று நிறுத்தி நிதானமாக அவள் முகத்தில் பார்வையை நிலைக்க விட, அவரை ஏறிட்டு பார்த்த பெண் அவளுக்குத்தான் மிகவும் சங்கோஜமாக இருந்தது. இருந்தாலும் தன் பார்வையை விளக்காமல் தன்னையே புன்னகை முகத்துடன் - [நாயகன் - 38](https://thoorigaitamilnovels.com/நாயகன்-39/) - இரவு வேளையில் அனைவரும் அவரவர் அறையில் முடங்கி இருக்க, தன்னை அணைத்து நெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பிரித்துத் தனியாகப் படுக்க வைத்தவள், விழிகளை மூடி உறங்கப் போகும் முன் அவளது கைபேசி சத்தமிட்டது. எடுத்துப் பார்த்தாள். நந்துவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருக்க, அதனைத் திறந்து பார்த்தாள். "கதவைத் திறடி" என்று அனுப்பி இருந்தான். அதிர்ந்து போனவள் வேகமாக வந்து கதவைத் திறக்க, சராலெனக் காற்றைப் போல உள்ளே புகுந்து கதவைத் தாளிட்டான். "இந்த நேரத்துல இங்க என்னடா - [8. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/8-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 8 கழுத்தில் மணமாலையுடனும் அருகே சஞ்சனாவுடனும் வந்து நின்ற மகனை ஏற இறங்க பார்த்தார் சிவநாதன். எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அனைத்து விபரங்களும் முன்னரே அவரை வந்து சேர்ந்திருந்தன. சஞ்சனாவின் வீடும் வசந்தியின் வீடும் அடுத்தடுத்தத் தெருவில் இருப்பவை‌. சொல்லப் போனால் இரு இல்லங்களும் ஒற்றைச் சுவர் கொண்டவை. இரண்டின் உரிமையாளரும் ஒருவரே. அவர் வெளிநாட்டில் இருக்க, இல்லங்களை வாடகைக்கு விட்டிருந்தார். சஞ்சனாவின் தந்தை நடராஜனிற்கு புறநகர் பகுதியில் சொந்தமாய் இரு - [நாயகன் - 37](https://thoorigaitamilnovels.com/நாயகன்-37/) - முத்தச் சிறையிலிருந்து அவளிதழ்களை விடுவிக்காமல் நிமிடங்களை நீட்டித்துக் கொண்டே போனான் அந்தக் கள்ளன். அவன் தரும் இந்த இன்பத் தண்டனையை முதலில் எதிர்பாராதவள், விழிகளை விரித்து அதிர்ந்து பின் கண்களை மெல்ல மூடினாள். தாமாகவே அவளது ஒரு கை அவனது முதுகிலும், மற்றொரு கை சிகையிலும் நுழைந்து அளந்தது. நீண்ட நேர முத்தத்திற்குப் பின் இதழை விடுவிக்க, இருவரும் நெற்றி முட்டி மூச்சு வாங்கினர். "லவ் யூ அன்னம்மா! லவ் யூ சோ மச்!" என்றவன் மீண்டும் - [7. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/7-காந்தையவளின்-அபூர்வன்/) - அபூர்வனிடம் அவ்வாறு கூறி விட்டுச் சிறிது நேரத்திலேயே நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தாள் ஆரா. ஆனால்,’காரிகா’என்ற முன் பின் அறிமுகமில்லாத ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தேறியவற்றைக் கேட்க நினைத்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே அதனால் தன் மனைவியின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுமோ என்றக் கவலையில் தான் அந்தப் பெண்ணின் செல்பேசி எண்ணும், விலாசமும் தனக்கு உடனே வேண்டும் என்று ஆராவிடம் மன்றாடினான் அபூர்வன். ஆனால், இப்பொழுது அதைக் கேட்டு இருக்கவே கூடாது என்று வருந்தி, - [5_ மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/5_-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் - 5 அந்த முதல் சந்திப்பு இப்போதும் அவனது இதயத்தில் இதமான ஒரு உணர்வை கொடுக்க... இதழோரம் ஒரு மெல்லிய புன்னகை வெளிப்பட்டது... அந்த முதல் சந்திப்பு அவன் மனதில் காதலை உருவாக்கவில்லை எனினும் அன்றே அவன் மனதில் அவள் நினைவுகள் காதலாய்ப் பதிந்திருந்தது ஒரு விதையாக... ஆனால் அன்று அதை அவன் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அந்த இரண்டாவது சந்திப்பில் அப்படியொரு நிலையில் விக்ரமன், ஸ்ருதியை காணாமல் போய் இருந்தால்... நிச்சயம் கடைசி - [1 - என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/1-என்-நித்திய-சுவாசம்-நீ/) - மருத்துவமனையின் பிரசவ அறை அது. உடம்பிலுள்ள அத்தனை நரம்புகளும் வலியில் நர்த்தனமிட, வலி மிகுதியால் விளைந்த கண்ணீரும், புலம்பலுமாய், அரை மயக்கமுமாய் வாழ்வின் உயரிய வலியாம் பிள்ளைப் பேற்றின் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் வலியை தன் வலியாய் மனத்தில் ஏற்றுக் கண்ணீர் ஓடிய விழிகளுடன் பதட்டத்தின் உச்சத்தில் அவள் கைகளைப் பற்றியிருந்தான் அவன். அரை மயக்கமாய் நீர் நிறைந்த விழிகளுள் மங்கலாகவே அவன் முகம் தெரிந்தது அவளுக்கு. ஆயினும் அவளால் - [3 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/3-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - பவித்ராத்யா விளக்கம் கொடுத்த பின் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. "சுதாவையே ஆஃப் பண்ணிட்டா இந்தப் பொண்ணு" தேவாரம் சிலாகிக்க, ஜெயசுதா திரும்பி தேவாரத்தை முறைத்ததில், அவர் அழகு காட்டினார். அதில் வாய்க்குள் சிரித்துக் கொண்ட ஜெயசுதா, பவித்ராத்யாவை அளவெடுத்தார். யோகா என்ற பெயரில் ஏனோ தானோவென எதையும் சொல்லிக் கொடுக்காமல், அக்கறை மிகுந்த அவளது அணுகுமுறை மிகவும் பிடித்தது. அக்னி வேந்தனும் கூட அப்படித்தான். தையல் பழக ஆசைப்பட்டதும், சடுதியாக அதற்கு ஒரு அறையை உருவாக்கியதோடு, - [விழி வழியே சரணடைந்தேன் - 9](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-9/) - அத்தியாயம் 9 இத்தனை நேரம் அவன் குரலில் இருந்த சந்தோஷம் இப்போது இல்லாமல் போக அவனின் கண்கள் வலியை பிரதிபலித்தது. "உங்களுக்கு.." என்று அவள் திணற கட்டிலில் அவளை அமர்த்தியவன் "அனு ரூமுக்கு அம்மாவோட நகைய எடுக்கபோனேன். அப்போ தான் கபோர்ட்ல என் ரிபோர்ட்ஸ் பார்த்து தெரிஞ்சிகிட்டேன்" என்று கூற தாவி அவனை அணைத்து கொண்டாள். அவனுக்கும் அந்த அணைப்பு தேவையானதாக இருந்தது. இதுவரை இருந்த படபடப்பு, வலி எல்லாம் அவளின் ஒற்றை - [விழியால் தொட்ட அழகே 6](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-6/) - அத்தியாயம் - 6 நித்யா தான் கூற வேண்டியதை கூறிவிட்டு, ரிஷியை நிமிர்ந்து பார்த்தாள் தயக்கமாக, அவனோ மிகவும் சாதாரணமாக நின்றான், அதிர்வான், கோபப்படுவான், சண்டையிடுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவனது இந்த சாதாரணமான தோற்றம் எதுவும் பெரிதாக பண்ண போகிறானா என்று வயிற்றில் புளியை கரைத்தது,... அதுவும் சில கணம் தான்,... "அவ்வளவு தானா? சொல்லி முடிச்சிட்டியா" என்கவும் அவனை மேலும் கீழும் பார்த்தவள்,... 'நான் சரியா தான் சொன்னேனா? இல்ல இவருக்கு தான் தவறா எதுவும் - [சது(ரங்கம் ) அத்தியாயம் 10](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்தியாயம்-10/) - மருமகளாக வர இருக்கும் பெண்ணின் தங்கைக்கு இவ்வளவு செய்பவர்கள், மருமகளை எப்படி போற்றி வைத்துக்கொள்வார்கள் என்பது பற்றிய கற்பனை அவளின் முன் படமாய் விரிந்தது. மனதை வாழ்த்திக் கொண்டிருக்கும் பாரம் இறங்குவது போன்ற உணர்வு சிவனின் மனைவிக்கு. ஆனால் அவளும் கூட யோசிக்காமல் விட்டஒரு விஷயம் அருணாச்சலம் எந்த இடத்திலும் தன் வாயை திறக்கவே இல்லை என்பதை. அருணாச்சலம் சொல்லிதான் அன்னபூரணி வர முடியாது என்று சொன்னாள்.தனது நிலையில் இருந்து இறங்க அருணாச்சலத்தின் மனம் ஒப்பு கொள்ளவில்லை. - [10 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/10-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - இரவில் பிரகாசித்த நிலவின் மீது பார்வையைப் பதித்திருந்தாள் சிந்தாமணி. முயன்ற மட்டும் கதிரவனைத் தவிர்க்கிறாள். தவிக்கிறாள். 'என் வீட்டில் உன்னால் ஒரு மணி நேரம் கூட இருக்க இயலவில்லையே' என்று ஏளனப்படுத்திவிடுவானோ, தனது காதலை வெறும் சலனமென்று விடுவானோ என்ற பரிதவிப்பு அவளது வளவள பேச்சுகளைக் கூட நிறுத்தி இருந்தது. அனைவரும் வேலைப்பளுவில் இருந்ததாலோ என்னவோ, அவளைக் கவனிக்கவில்லை. ஆனால் கதிரவன் கவனித்தான். 'ஒருவேளை காதல் தோல்வி ஆகிடுச்சுனு கவலைல இருக்காளோ?' உண்மை முகத்தில் அறைய கதிரவனும் - [விழி வழியே சரணடைந்தேன் -8](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-8/) - அத்தியாயம் 8 கன்னிப்புரம் கிராமத்து ஒதுக்குபுற சாலையில் இருந்த மதுகடையில் இரண்டு பாட்டில் மதுவை குடித்து மூர்ச்சையாகி இருந்தான் வேலு. "எப்பா வேலு.. ஏன்யா தினமும் உன்னோட ரோதனையா போச்சு.. இருட்டுற நேரம் ஆச்சு வீட்டுக்கு கிளம்புயா" என்று மதுக்கடை உரிமையாளர் அவனை எழுப்ப முயல "ஏய் விடு.." என்று தட்டி விட்டான் அவன். "ச்சை.. தினமும் இவனோட ஒரு பிரச்சனை.. டேய் போய் அவன் வீட்ல யாரையாச்சும் வர சொல்லு" என்று - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -12](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-11/) - அத்தியாயம் -12 அவனோ “எனக்கு இப்போ குழந்தை இருக்கு இந்த மாதிரி கேவலமாக நடந்துக் கொள்ள மாட்டான்.ரொம்ப மரியாதையா இருப்பான், ஏன்னா அவனோட அம்மா ரொம்ப க்ளாஸி” என்று ஆதிரையை விட அவன் சந்தோஷமாக இருப்பதாக பதில் சொன்னான் அரவிந்த் அவளின் முன்னாள் கணவன். அதை எல்லாம் காதில் வாங்காது நேராக தன் இருப்பிடத்தில் போய் அமர்ந்தவள் படபடவென துடித்த இதயத்தியத்தை நீண்ட பெருமூச்சு விட்டு தண்ணீரை குடித்து ஆசுவாசப்படுத்தினாள். அரவிந்த் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆதிரை - [சது(ரங்கம் ) 9](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-9/) - சிவனின் நிர்பந்தத்தின் பெயரில் அவரது மொத்த குடும்பமும் குருபரனை ஏற்க தயாராகிவிட்டது. மணப்பெண் உமா முகத்தில் பெயரளவுக்கு கூட சிரிப்பில்லை . திருமணத்திற்காக அந்த வயதில் ஏற்படும் ஆயிரம் கனவுகள் வெறும் கானல் நீர்தான் என்பது எவ்வளவு பெரிய துக்கம். அவளால் அவளது ஏக்கங்கள் கடைசி வரை வெறும் ஏக்கங்களாகவே இருக்க போகிறது என்பதில் ஜீரணிக்க இயலாத துன்ப சுழலில் சிக்கி தவித்தது அந்த சின்னபறவை. மாமியார் அவளுக்காக கொண்டு வந்து கொடுத்த அந்த கற்கள் பதித்த - [4_மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/4_மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் - 4 'அபிமன்யு' என்ற பெயரை கேட்ட விக்ரமனின் முகம் நொடியில் மாறியது... அவன் முக மாற்றத்தை தனக்குச் சாதகமாகப் பார்த்த சத்யன், "என்ன சார் பதிலே காணோம்" என்று நக்கல் தொனியில் கேட்க... கண்களை மூடி திறந்த விக்ரமன்... அடுத்தக் கணமே சத்யனின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தவன்... "இதுக்கு மேல உன் வாயில இருந்து ஒரு வார்த்தை வந்தது... போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன். என்னைப் பத்தி உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்... - [விழியால் தொட்ட அழகே - 5](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-5/) - அத்தியாயம் - 5 "நித்து என்னை பிடிச்சிருக்கா" ரிஷியின் வார்த்தையில் உருகி போய் நின்றிருந்தவள், அவனது இறங்கி ஒலிக்கும் குரலில் விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் அவனை, இத்தனை நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்த குரல் அல்ல இவை, குழைவாக பேசிக் கொண்டிருந்தாலும் அக்குரலில் ஒரு வித கம்பீரம் தெரிந்தது, தற்போது குரல் கம்மிருந்தது, விழிகள் ஏக்கமாக பார்த்தது அவளை,... "சொல்லு நித்து, என்னை பிடிச்சிருக்கா?" மீண்டும் அதே இறங்கி ஒலிக்கும் குரல், அவனுக்கு இந்த குரல் செட் - [6.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/6-மயக்கும்-மதுரமே/) - ஆடவனின் முரட்டு கரம், மெல்லிடையாளை இறுக்கியிருக்க, அவனது பார்வையில் தெரிந்த உரிமையும், உறுதியும் அவளை அந்நொடி அச்சுறுத்தியது என்னவோ உண்மைதான். சேலை விலகிய இடையில் அழுத்தமாக பதிந்த அவனின் கரம் அவளுக்குள் கூச்சத்தைக் கொடுத்தது. "பைத்தியமாடா நீ? எதுக்கு இப்படி ஓவரா பண்ற? என்னை விடு." அவனை உதறிவிட்டு வெளியே வர அவள் நினைத்த முயற்சிகளை அவனது இறுக்கமான பிடி தடுத்திருக்க, தன் கண்களாலே அவனை முடிந்தவரை முறைத்துத் தள்ளினாள் மது. "நேத்து வரை நான் நானாக - [விழி வழியே சரணடைந்தேன் -7](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-7/) - அத்தியாயம் 7 தென்அமெரிக்கா நகரத்தில் தன் கை விரலுக்கு அசையும் அந்த மனிதர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தான் சித்தார்த். அவன் ஒரு இளம் விஞ்ஞானி. எப்போதும் மனிதர்கள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் பேராசை கொண்டவன். ஆனால் அது ரோபோவாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். எனவே மனிதர்களின் மூளையை செயலிழக்க வைத்து அதில் அவனது விஞ்ஞானத்தை புகுத்தி நிஜ மனிதர்களை ரோபாவாக மாற்றியிருந்தான் அவன். மொழி, செயல்பாடு என பலவற்றில் பிரச்சனை வந்தாலும் - [நாயகன் - 35](https://thoorigaitamilnovels.com/நாயகன்-35/) - இரண்டு வாரங்களாயினும் நந்து இன்னும் வீட்டிற்கு வரவில்லை. பெரியவர்கள் தங்களுக்குள் ஏதேதோ சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அவனில்லாமல் அவர்களாலும் இருக்க முடியவில்லை. அவர்களது மனம் அவனையே தேடியது. பெரியவர்கள் மட்டுமன்றி ஜனனி, சச்சின் கூட நந்துவின் நினைப்பிலேயே இருந்தார்கள். நந்து வாரங்கள் கடந்தும் வீட்டிற்கு வராமல் இருப்பதற்குத் தான் தான் முழு காரணம் என்று ஜனனி குற்றவுணர்வில் தவிக்க, அவளை மேலும் வருந்தச் செய்யும் வகையில் சச்சினும் அவள் மீது கோபமாக இருந்தான். நந்து வீட்டை விட்டுச் - [நாயகன் - 36](https://thoorigaitamilnovels.com/நாயகன்-36/) - வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, புருவங்கள் சுருங்க மூடிய கதவுகளைப் பார்த்தான் இளநந்தன். இரண்டு வாரங்களாக அவன் அவனது தாய் தந்தை வாழ்ந்த வீட்டில்தான் இருக்கின்றான். கோபத்தில் ஜனனி ஏதேதோ வார்த்தைகளை விட, அவளது நிம்மதியையும் சந்தோஷத்தையும் உடன் இருந்தே அழித்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு, அவனும் அவளை விட்டு விலகி இரு வாரங்களாகப் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே தலைமறைவாகத் தங்கி இருக்கிறான். தேவையானவற்றை வெளியே சென்று வாங்கிக்கொள்ளாமல் இணைய வழியே வாங்கிக்கொள்வான். இரவில்தான் வெளியே வந்து - [செந்தூரனின் சுழலி-2](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-2/) - சுழலி-2 பேரன்பு மயங்கி விழுந்ததில் அவன் பிடித்திருந்த பிடி தளர, தன் உயரத்திலிருந்து ஐந்தடி வரை படமெடுத்து நின்றது அது. யாழ்நிலவாவிற்கு பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தான் பிடித்திருந்த அலைபேசியை இறுக்கி பிடித்துக் கொண்டாள். மெதுவாக அவள் நகர முற்பட, “யாரும், ஒரு அடி அசையாதீங்க. அது நம்மளதான் பாத்துட்டே இருக்கு. அதுக்கு பிரச்சனைன்னு தோணிடுச்சுன்னா கண்டிப்பா யாராயவது சீண்டத்தான் பாக்கும். சோ, அப்டியே நில்லுங்க” என்றாள் அங்கை. ‘ஆத்தாடி, சிவனேன்னு இருந்தவள வீடியோ புடின்னு - [அத்தியாயம் 11](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-11-4/) - தாரகேஷைப் பார்த்த செங்காந்தள் கதறித் தீர்த்தாள். பின் ஒருவாறாகச் சுயநினைவு வந்தவள், தன் தம்பியைக் குடிசைக்குள் அழைத்துச் சென்றாள். அவன் கீழே அமரப் பாய் விரித்தவள், குடிக்க நீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். பின் அவனைப் பற்றி விசாரித்தாள். செங்காந்தள், “நீ ஊரை விட்டுப் போய் 20 வருஷத்துக்கு மேல இருக்கும்லடா. நல்லா இருக்கியா? நிறையப் படிக்கணும்னு ஆசைப்பட்டல்ல, படிச்சியா? டவுன் வாழ்க்கை உனக்கு புடிச்சிருக்கா? கல்யாணம் கட்டிக்கிட்டியா?” என அடுக்கடுக்காகக் கேள்விகளை அக்கறையுடன் கேட்டாள். - [செந்தூரனின் சுழலி - 5](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-5/) - சுழலி-5 பிறை சொன்ன வார்த்தை கார்த்திகேயனிற்கும் சொக்கனும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. “அதுக்கு வாய்ப்பே இல்ல.” உறுதியாக சொன்னான் சொக்கன். “என்ன பிறை சொல்ற? எப்டி?” அதிர்ச்சி விலகாமல் கேட்டான் கார்த்திகேயன். “அங்கைய காப்பாத்த போனப்போ அவளுக்கு முன்னாடி கிட்டத்தட்ட பன்னென்டு அடி இராஜநாகம் இருந்தது. அதுக்கு பின்னாடி மின்னல் வெளிச்சத்துல நான் பாத்தேன். அவ திரும்பி வந்துட்டா” சொன்னவனின் கைகள் நடுக்கம் கண்டது. பிறையின் நடுக்கம் சொக்கனுக்கும் ஒருவித பயத்தை தந்தது. மஞ்சரி… பெயர் என்னவோ - [சிற்பமே 5](https://thoorigaitamilnovels.com/சிற்பமே-5/) - சிற்பமே 5 "ரிஷி... அம்மா, அப்பா!" என்று அனைவரையும் சந்தோஷத்துடன் வரவேற்றாள் வித்யா. "அக்கா" என்று இன்முகத்துடன் வந்தவன், சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டே சோஃபாவில் சாய்வாக அமர்ந்து கால்களை சோஃபாவில் நீட்டியபடி வைத்து அதையாட்டியபடியே டிவியில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த ஜானவியைக் கண்டு புருவத்தை சுருக்கினான். சத்தம் கேட்டு பார்த்த ஜானவி, “வாங்க…சரஸூ” என்று உற்சாகத்துடன் ஆரம்பிக்க, “அது வந்து சரஸூ ஆன்ட்டி, மாணிக் அன்கிள்னு சொல்றாள் ஜானவி” என்று தம்பிக்கு பயந்து முந்திக்கொண்டு பேசினாள் - [5.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/5-மயக்கும்-மதுரமே/) - அடுத்த நாள் காலை அழகாய் மலர்ந்திருந்தது. காலையில் எழுந்ததுமே உமாபதி உடற்பயிற்சி மேற்கொள்ளும் அறைக்குச் சென்றிருந்தான். அவன் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத ஒன்று. தனது கட்டுமஸ்தான தேகத்தை காட்டும் வகையில் மெலிதான பனியனை அணிந்திருந்தவன், முழங்கால் வரையிலான கால்சட்டையை அணிந்திருந்தான். எதை பற்றியும் கவலைக் கொள்ளாது ட்ரட்மில்லில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான் உமா. அதே நேரம் எதேச்சையாக அவ்விடம் வந்திருந்த வெண்ணிலாவின் கண்களில் அவன் பட்டிருக்க, அவனிடம் வம்பிழுக்க ஆசைப்பட்டாள் நிலா. அவன் - [3_மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/3_மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் - 3 யாரோ தன்னை இழுத்து வந்து அறையினுள் தள்ளியதை உணரவே கீர்த்திக்கு நேரம் எடுத்துக் கொண்டது. கீர்த்தியை அறைக்குள் தள்ளி கதவை தாழிட்டான் அபிமன்யு. ஒரு காலை மடக்கி, கதவில் சாய்ந்தபடி நின்றவன்... கைகளைக் கட்டியபடி அவளைப் பார்த்தான். கீர்த்தியோ மிரண்டு போய் அவனைப் பார்த்தவள் கதவருகில் சென்று, "தள்ளுங்க நான் போகணும், எதுக்கு என்னை உள்ள தள்ளி கதவை பூட்டினீங்க?" என்று பதட்டத்துடன் கேட்க... "காலையில் அந்தப் பொண்ணு கூட நான் என்ன - [பேரன்பின் பெருஞ்சலனமே-4](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-4/) - சலனம்-4 "என்னடா நான் பேசிட்டே இருக்கேன். நீ சிலை மாதிரி நிற்கிறே?" அவள் கேள்வி என் செவிகளை எட்டியது. இதுவரை அவள் வார்த்தைகளில் சமாதானமாகாத என் மனம், அவள் கேள்வியை அலட்சியம் செய்தது. "நான் உன்னைத் தேடிவர யார் அனுமதியும் கேட்கலையே சம்யூ?" என நான் கேட்ட கேள்வி அவள் மனதைக் குத்தும் என எனக்குத் தெரியும். நீயொரு பெண் உன்னால் தனியாக முடிவெடுக்க முடியாது எனக் குத்திக் காட்டுவதற்குத் தான் சொன்னேன் என்றும் - [கிருஷ்ணாரத்யா 4](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-4/) - கீதை 4 கிட்டார் சொல்லி தரும் பயிற்சி வகுப்பின் வரவேற்பரையில் இருந்த பெண்ணிடம் என்ன சொல்லி கேட்டபதென்று புரியாமல் திணறி போய் நின்றிருந்தான் ஆதித் கிருஷ்ணா. “சார் சொல்லுங்க, என்ன டீடெய்ல்ஸ் வேணும்” என மெலிதாய் ஒலித்தது வரேவற்பரையில் இருந்த பெண்ணின் குரல். “இங்கே பட்டர்ஃப்ளை கிளிப், ஒரு பொண்ணு” என அவன் வாய்க்கு வந்ததை உளறினான். “சார் பேர் சொன்னால் தான் நீங்க யாரை கேட்கிறீங்கன்னு சொல்ல முடியும்” அந்தப் பெண் அவனை நோக்கி கேட்க, - [மரம் தேடும் மழைத்துளி 7](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-7/) - மரம் தேடும் மழைத்துளி 7 நண்பர்கள் நால்வரும் எப்போதும் தண்ணி அடிக்கும் இடமான, கருவேலம் காட்டுக்கு சென்றார்கள். முருகன் தனது எம்80 பைக்கில் கணேசனை ஏற்றிக் கொண்டான். கதிர், அவனது பைக்கில் கருப்புவை ஏற்றிக் கொண்டு, செல்லும் வழியில். முருகன், “மாப்ள, வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன். என்று அவன் வீட்டின் அருகில் வண்டியை நிறுத்தினான்”. கணேசன், “பரவால்ல மாப்ள. தண்ணி அடிக்கிறதையும், தவறாமல் வீட்ல சொல்லிட்டு வரணும்னு - [6-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/6-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 6 யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது ஞாயிறு காலை. நேற்று கணவனுடன் சென்று பெண் வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு என்று ஸ்வீட்டும் பழங்களும் வாங்கி வைத்திருந்தார் அனுபமா. பெண் பார்க்கச் செல்வதற்கு ஏழு தட்டுகளை நிறைத்து இருந்தார். அத்துடன் பூவும் சேர்ந்து கொள்ள மொத்தம் எட்டு தட்டுகளாக இருந்தது. "அச்சோ.! எட்டு தட்டு ஆயிடுச்சே. ஒத்தப்படையில் தானே கொண்டு போகணும்." என்று நாடியில் தட்டி யோசித்துக்கொண்டிருந்தவரின் அருகில் வந்த சஞ்சய். "என்னமா பலமான யோசனை." எனக் - [சது(ரங்கம்). அத்யாயம் 8](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-8/) - வீட்டுக்கு வந்த சிவனின் மனம் முழுவதும் எப்படி ஆரம்பித்து, எதை மனைவியிடம் பேசுவது என்றே ஓடிக் கொண்டிருந்தது. சாப்பிடும் பொழுது வாய்ப்பு தானாகவே அமைந்து வந்தது. மூன்று பெண்களையும் தனது கணவரையும் அமரவைத்து உணவு பரிமாறிய சிவனின் மனைவி பாறுக்குட்டி உணவு பாத்திரத்தில் உள்ள பதார்த்தங்களை எல்லாம் கணவனுக்கு மக்களுக்கும் இட்டுவிட்டு தனக்கு வெறும் சோற்றில் மோர் ஊற்றி உப்பிட்டு கரைத்துக் குடித்து விட்டாள். மூன்று மகள்களும் தனது தாயின் இவ்வாறான உணவு பழக்கத்தை இன்றுவரை அறிந்து - [7. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/7-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 7 மாலை நேரத்தில் இல்லம் வந்து சேர்ந்தனர் ராஜகணபதியும் செல்வாம்பிகையும். அப்பொழுது தான் தேநீர் தயாரித்து அருந்திவிட்டு அமர்ந்திருந்தான் நவநீதன். தொலைக்காட்சியில் அன்றைய தினத்தின் முக்கிய செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு பெருமூச்சு விட்டு கூடத்தில் இருந்த இருக்கையில் ராஜா அமர, உள்ளே சென்று தண்ணீரைக் கொண்டு வந்து தந்தார் அம்பிகை. "ஏன் இவ்வளவு நேரம்.?" என தனயன் வினவ, "பேச வேண்டாம்?" என்றார் தந்தையானவர்‌. "நின்னு போன கல்யாணத்தைப் பத்திப் பேச என்ன - [6. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/6-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 6 சிறிது நேரத்திற்கு முன்னர்.. தமக்கையின் சொல்லில் அரக்கப் பரக்க ஓடி வந்தான் விஜயன். அவனை வீட்டின் வாசலிலேயே எதிர்கொண்ட வசந்தி, "என்னடா நடக்குது இங்க.?" "அதான் அக்கா எனக்கும் தெரியல." "என்ன தெரியல? உனக்குத் தெரியாம தான், அந்தப் பொண்ணு கிளம்பி வந்திருக்கா?" "இப்ப எங்க அவ.?" "நிஜமாவே லவ் பண்ணுறீங்களா?" அவன் அமைதியாய் நிற்க, "சொல்லு விஜி." 'ஆம்' என்பது போல் தலை அசைத்தான். கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்திய படி வாசலில் - [விழியால் தொட்ட அழகே - 4](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-4/) - அத்தியாயம் - 4 செவ்வந்தி என்ன கேட்டாலும் வெட்கப்பட்டுக் கொண்டே தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினால், சட்டென்று அவளால் எப்படி அது முடியும், வெட்கப்படுவதும் உணர்வுகளின் வெளிப்பாடல்லவா? அதனால் தான் எனக்கு வெட்கப்படவெல்லாம் தெரியாது என்று நித்யா கூற, ரிஷியோ அவள் எதிர்பார்க்கா விதமாய் கன்னத்தில் பளிச்சென்று முத்தம் வைத்து விட்டான்,,... அவனது முத்தத்தினால் அவள் வெட்கமெல்லாம் கொள்ளவில்லை, அதிர்ந்து போய் தான் நின்றாள், பின்ன அவளே ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறாள், - [6. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/6-காந்தையவளின்-அபூர்வன்/) - இப்போது கணவனிடம் என்னக் கூறி சமாளிக்கப் போகிறோம்? என்பது கூட தெரியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்தாள் ஆரா. அவன் தன்னிடம் இவ்வாறு கேட்பது அவனுக்கு வேண்டும் என்றால் நியாயமானதாக இருக்கலாம்! ஆனால் இவள் மேல் காரிகா கொண்ட நம்பிக்கையை உடைப்பது என்பது இவளால் முடியாத காரியம் அல்லவா ! தான் ஒருவருக்குக் கொடுத்த வாக்கை மீறுவது அவளது வாழ்வில் நினைத்துப் பார்க்க விரும்பாத விஷயம் என்றத் தன் நிலையில் உறுதியாக இருக்கும் போது - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -11](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-10/) - அத்தியாயம்-11 ம்ம்… நல்லா இருந்துச்சு இங்கே பாரு போட்டோஸ் அப்புறம் உனக்கு அம்மா டிரெஸ் வாங்கி இருந்தேன் பார்த்தியா?” “ம்ம்… போட்டு பார்த்தேன் நல்லா இருக்கு” என்ற போது அவளது அம்மா அஞ்சலி “அஜய்க்கும் டிரெஸ் வாங்கினியா?” “ஆமாம் அம்மா நீங்க அண்ணனை பார்க்கும் போது அஜய் கையில கொடுங்க” என்றாள். அவளது அப்பா மூர்த்தி “அவன் தான் உன்னைப் பற்றி நினைக்கிறதே இல்லையே நீ ஏன் வாங்கிட்டு வந்தே?” “இருக்கட்டும் அப்பா நான் இப்படியே இருந்துட்டு - [அத்தியாயம் 10](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-10-4/) - சென்னை வந்தடைந்த ராகவி வீட்டிற்குள் நுழையும் போதே, உள்ளே யாரோ பேசும் அரவம் கேட்டது. இம்முறை சரண்யாவும் ராகவியுடனேயே தங்குவதென முடிவெடுத்திருந்தாள். தாரகேஷின் அந்தப் பயங்கரமான ரகசியம் தெரிந்த பிறகு, அவனால் ராகவிக்கும் சஞ்சனாவிற்கும் என்ன ஆபத்து வரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. தாரகேஷ் பொதுவாகப் பெண்களை மதிப்பவன் என்பதால், இந்தத் துரோகம் தெரிந்த பின் அவனது எதிர்வினை எப்படியிருக்கும் என்பது பெரும் புதிராகவே இருந்தது. வீட்டிற்குள் வந்த ராகவி, தன் மாமா கஜேந்திரனைக் - [விழி வழியே சரணடைந்தேன் - 6](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-6/) - அத்தியாயம் 6 அன்று ஞாயிற்றுகிழமை. வேலை ஒன்றும் இல்லாத காரணத்தால் கனிமொழி அசந்து தூங்கி கொண்டிருந்தாள். அது அவளின் பழக்கமும் கூட. வார நாட்களில் தனது பேராசிரியை தேர்விற்காக படிப்பவள் நன்றாக தூங்கும் நாள் ஞாயிறு மட்டுமே. இன்றும் மணி காலை பத்தை தாண்ட மெதுவாக கண் திறந்து பார்த்தாள் கனி. அவளின் கணவன் அலுவலகம் சென்றிருக்க அந்த அறையை வெறுமையாக இருந்தது. மெதுவாக எழுந்தவள் குளித்து விட்டு வெளியே வர அவளுக்கான சாப்பாடை அறைக்கு - [கிருஷ்ணாரத்யா 3](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-3/) - கீதை 3 “எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.! அப்படித் தான் அந்த ஆராவும் ஆதித்” என்ற மஹதியின் குரல் கேட்ட நொடியில் அவளை உதறி தள்ளிவிட்டுப் பஞ்சணையில் இருந்து எழுந்து நின்றவனின் முகம் கோபத்தைத் தத்தெடுத்தது. “என்ன பார்க்கிற ஆதித்.? கீதையில கிருஷ்ணன் சொன்னது, அதை இந்த ஆதித் கிருஷ்ணாக்கு நினைவு படுத்துறேன்” நக்கல் தொனிக்கச் சொன்னவள் மெத்தையில் இருந்து இறங்கி அவன் நேரேதிரே நின்றாள் மஹதி. “மஹதி.! நீ எதுக்கு என்னுடைய ரூம்க்கு - [செந்தூரனின் சுழலி - 4](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-4/) - சுழலி -4 கார்த்திகேயனின் வீட்டில். அங்கை கூடத்தில் இருக்கும் இருக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். பிறை அவளின் அருகிலேயே அமர்ந்திருந்தான். அவனுக்குள் சொல்ல முடியாத ஏதோ ஒன்று அழுத்தியது. “பயத்துல தான் மயங்கி இருக்காங்க. வேற ஒன்னும் இல்ல. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” அங்கையை பரிசோதனை செய்த ஆருத்ரா கூறினாள். மணி இரவு ஒன்று. யாருக்கும் தூக்கம் என்பது துளி கூட வரவில்லை. அதுவும் பிறைக்கு அங்கையின் நிலை ஏனோ நெஞ்சை வாட்டியது. “இப்டியே எல்லாரும் - [5. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/5-காந்தையவளின்-அபூர்வன்/) - அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அபூர்வனுக்கு அலுவலக விடுமுறை. அதனால் காலையில் துரிதமாக எழுந்து, அவசர, அவசரமாக கிளம்பி, அலுவலகத்திற்குச் செல்லும் அந்த நிலைக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் பத்து மணி வரைக் கட்டிலில் சுகமாக உறங்கிக் கொண்டு இருந்தான். அவனுக்காக என்னச் சமைக்கலாம்? என்று சமையல் அறையில் நின்று யோசித்துக் கொண்டு இருந்தாள் ஆரா. இன்று மட்டுமே அபூர்வனுக்கு விடுமுறை என்பதால் அவனது விருப்பம் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் - [பேரன்பின் பெருஞ்சலனமே -3](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-3/) - சலனம்-3 சம்யூ மீதான நேசம் எனக்குப் புரிந்த பின் ஒருநொடி கூட நான் தாமதிக்கவே இல்லை. நீரில்லா தாவரமாய் என் மனம் அவளில்லாமல் வாடித் தவித்தது. அரைமணி நேரப் பிரிவே அரை நூற்றாண்டு பிரிந்திருந்ததைப் போன்றதொரு பிரம்மையை எனக்குள் எற்படுத்தியிருந்தது. ஆக மொத்தம், அவள் விட்டுப் போன மிச்சமாய் தான் நான் நிற்கிறேன் எனப் புரிய, எனக்கு அரைமணி நேரமே போதுமானதாக இருந்தது. ஏன் என் மனம் அவளை இத்தனை தூரம் நாடுகிறது? காதலா? காமமா? - [4.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/4-மயக்கும்-மதுரமே/) - தன்னை மிரட்சி கலந்த பயத்துடன் பார்த்தவளின் நினைவுகளை ஒருமுறை எண்ணிப் பார்த்துக்கொண்டே படுத்திருந்தவனை, ஒரே நொடியில் கீழே இழுத்து தள்ளியிருந்தது பெண்ணவளின் கரங்கள். முன்பு நடந்த நினைவுகளிலிருந்து முற்றிலும் வெளியே வந்தவன், மிரட்சியுடன் எதிரில் இருந்தவளைப் பார்த்தான். அவளை சந்தித்த நினைவில் ஆழ்ந்தவனுக்கு, இந்த திடீர் செயல் எதிர்பாரா நேரத்தில் நடந்துவிட்டதால் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் திருதிருவென விழித்தான். இருந்தும் அவனுக்கு கோபம் வராமல் இல்லை. சற்று முன்பு குளியலறைக் கதவைத் - [விழியால் தொட்ட அழகே - 3](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-3/) - அத்தியாயம் - 3 "பார்வையாலேயே பொசுக்கிடுவ போலயே, நான் சும்மா டீஸ் பண்ணேன் மா, இப்படியெல்லாம் முறைக்காதே" என்று கேலி தொனியில் கூறியவனை, அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள், வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்,... "என்ன நித்து கோச்சுகிட்டியா" அவனது நித்து என்ற அழைப்பில் விறுட்டென்று அவன் முகத்தை நோக்கியவள்,..."என் பேரு நித்யஸ்ரீ, நித்யான்னு கூப்பிடுங்க, இல்ல ஸ்ரீன்னு கூப்பிடுங்க, இந்த நித்து சத்துலாம் வேணாம்" என்றாள் சிறுகுரலில்,... "என் பொண்டாட்டியை நான் எனக்கு பிடிச்ச மாதிரி - [சது(ரங்கம்). அத்யாயம் 7](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-7/) - ஒருவழியாக சாதுர்யா தனது பத்தாம் வகுப்பு பரீட்சைகளை எழுதி முடித்துவிட்டாள். அவளுக்கு தேர்வுகள் முடிந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு செல்லலாம் என்று அவள் அம்மா முன்பே சொல்லியிருந்ததால் உள்ளூர ஊறும் ஆர்வத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து பதினோராம் வகுப்பு பள்ளி திறப்பதற்கு எப்படியும் மூன்று மாதங்கள் ஆகிவிடும். மூன்று வருடங்களுக்கும் சேர்த்து இந்த மூன்று மாதங்களில் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்ற முடிவில் இருந்தாள் பெண். முதலில் பதிநைந்து நாட்கள் - [மரம் தேடும் மழைத்துளி 6](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-6/) - மரம் தேடும் மழைத்துளி 6 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ருக்மணியோடு. கடைகளில் சுற்றிக்கொண்டு இருக்கும் முருகனை பார்த்த பார்வதி, தன்னுடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து. தன்னை மாற்றிக் கொண்டு. மனைவியோடு நல்ல விதத்தில் நடந்து கொள்ளும் மகனை பார்த்து, பெருமைப் பட்டுக் கொண்டார். “ஏலா துர்கா… உன் மாமன்காரன் என்ன வேலை பார்த்துட்டு இருக்கான் பாத்தியா? நம்மள கோவிலுக்குள்ள அனுப்பி வச்சிட்டு. கடையில பொண்டாட்டிக்கு வாங்கி கொடுத்துக்கிட்டு இருக்கான்.” என்ற சுந்தரி. தனது இடுப்பில் - [5-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/5-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 5 உணவு நேரம் முடிந்த பின்பும் சிறிது வேலை இருக்க. அவைகளை முடித்துவிட்டு மணியைப் பார்த்த ரகுவரன், அது நாலரை மணி என்றதில் நேற்று சந்திக்க வேண்டும் எனக் கூறிய மருத்துவர் பிரபுவின் எண்ணுக்கு அழைக்கத் தொடங்கினார். அழைப்பு முடியும் தருவாயில் ஏற்கப்பட. "ஹலோ டாக்டர். நான் ரகுவரன் பேசுறேன்." எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். "தெரியுது சார். உங்க நம்பர சேவ் பண்ணி தான் வச்சிருக்கேன்." என்ற மருத்துவரின் பதிலில் ஆசுவாசம் பெற்றவராக. - [2_ மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/2_-மாயோனின்-மலரோவியம்/) - அத்தியாயம் 2 " வேண்டாம் சத்யா, ப்ளீஸ் என்னை கேவலபடுத்தாதே " என்றவள் அவனை கையெடுத்து வணங்க... அப்போது அவர்களது அறை கதவு தட்டப்பட்டது... " போலீஸ் தான் ... " என்றவன் நந்தினியை பார்த்து நக்கலாக சிரித்தபடி... கதவை திறக்க, அங்கே நின்றுக்கொண்டிருந்தது வேறு யாருமில்லை மகிழன் தான்... " நீயா? " என்று சத்யன் பேச வரும் முன், அவன் முகத்தில் ஓங்கி குத்தினான் மகிழன்... அதனை அதிர்ந்து பார்த்தபடி நின்ற நந்தினியின் விழிகள் - [நாயகன் 34](https://thoorigaitamilnovels.com/நாயகன்-34/) - ஜனனி மற்றும் நந்துவின் உணர்வுப் போராட்டங்களை மிக அழகாகவும், யதார்த்தமாகவும் விவரித்திருக்கிறீர்கள். கதையின் ஓட்டத்தில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் வாக்கிய அமைப்புகளைச் சரிசெய்த திருத்தப்பட்ட வடிவம் இதோ: திருத்தப்பட்ட வடிவம் காலை விடியலில் கண் எரிச்சலோடு விழிகளை விரித்தாள் ஜனனி. இரவில் தாமதமாகத்தான் உறங்கினாள். சரியான தூக்கம் இல்லை. கண்களில் நீர் தேங்கி நிற்க, வலியும் கோபமுமாகப் பார்த்த நந்துவின் முகம்தான் இரவு முழுவதும் அவளைத் தூங்கவிடாமல் இம்சை செய்தது. எழுந்து அமர்ந்தவள், பக்கத்தில் சீரான - [நாயகன் 33](https://thoorigaitamilnovels.com/நாயகன்-33/) - வள்ளி, நீலகண்டன் இருவரும் தன் முன்னே அமர்ந்திருக்கும் நந்து பேசப்போகும் விஷயத்தைக் கேட்க ஆர்வமாக அமர்ந்திருந்தனர். அவனோ பேசத் தயங்கியபடி, இருவரையும் பாராமல் தலை குனிந்திருந்தான். "என்னமோ பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படிடா? சொல்லு நந்து, என்ன விஷயம்?" என நீலகண்டன் அவனது மௌனத்தைக் கலைத்தார். "பெரியப்பா, பெரியம்மா... நீங்க எனக்காகப் பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறீங்க. அதுல எனக்குச் சந்தோஷம்தான், ஆனா... எனக்கு..." என நிறுத்தி எச்சிலை விழுங்கினான். "உனக்கு... - [சிற்பமே 4](https://thoorigaitamilnovels.com/சிற்பமே-4/) - “சரி சரி விடு… இப்படியே இன்னும் ரெண்டு மூனு விஷயம் சொன்னீன்னா எனக்கே அவனை பிடிக்க ஆரம்பிச்சிடும். உனக்கு ஒன்னு தெரியுமா மில்க். எனக்கு அவனைப் பிடிக்காது… திமிருப் பிடிச்சவன்! சரி இப்போ நீ என்ன தான் பண்ணப் போற” என்று ஜானவி பேச்சை மாற்றினாள். “இல்ல மா… கொஞ்சம் கோவிச்சிக்காமல் ஒன் ஃபோனைக் கொடுத்தீன்னா! அவராண்ட இங்க வந்திட்டேன்னு கால் பண்ணி சொல்லிடுறேன்” என்று தயங்கியபடி கேட்டான். “நம்பர் சொல்லு” “ - [சிற்பமே 3](https://thoorigaitamilnovels.com/சிற்பமே-3/) - சிற்பமே 3 “வித்யா! ஜானவி உன் அப்பா அம்மாவை உரிமையா பாசமா கூப்பிடுறாள். எதுக்கு இப்போ பாப்பாவை மிரட்டுற” என்று பொங்கினான் பாலாஜி. “ஆமா வித்யா! பாரு பப்புமாவுடைய முகம் வாடிடுச்சு! ஓ மை காட்” என்று வருந்தினார் காஞ்சனா. காஞ்சனா பாட்டி அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசுவது வழக்கம்.பாட்டியின் வழக்கம் பழக்கம் அப்படியே பேத்தியிடமும் ஒட்டிக் கொண்டது. வித்யாவின் முகம் இவர்களால் வாடியதை உணர்ந்த குசேலன் மட்டுமே இக்குடும்பத்தில் ஒரு எதார்த்தவாதி. - [சிற்பமே 2](https://thoorigaitamilnovels.com/சிற்பமே-2/) - சிற்பமே 2 தன் அண்ணியிடம் துள்ளிக் குதித்து பேசியவள், ஓடி வந்து தன் அண்ணனை கட்டிக் கொண்டு, “அப்பாடா! வந்துட்டியா பாலா… உனக்காக நான் எவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருந்தேன் தெரியுமா! போடா… உனக்கு நடுராத்திரி ஃபிளைட் தவிர வேற எதுவும் கிடைக்கலையா” என்று அண்ணனின் தோளில் சாய்ந்தபடி கேட்டாள் ஜானவி. “லவ் யூ டா பாப்பா… சாரிம்மா, அண்ணாக்கு வேற ஃபிளைட் கிடைக்கலை. இனி மேல் வரும் போது என் பாப்பாவுடைய தூக்கத்தைக் கெடுக்காத - [விழி வழியே சரணடைந்தேன் - 5](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-5/) - அத்தியாயம் 5 கன்னிபுரம் கிராமம். அங்கே ஒரு ஓட்டு வீட்டில் முன்னே வற்றலை காயபோட்டு கொண்டிருந்தாள் கனிஷ்கா. கழுத்தில் மஞ்சள் காயாத தாலி தொங்கி கொண்டிருக்க நெற்றியை குங்குமம் அலங்கரித்து கொண்டது. கையில் கண்ணாடி வளையல்கள் நிரம்பி இருக்க தலையில் இருந்த மல்லிகை பூவின் வாசம் அந்த இடத்தையே நிறைத்தது. மங்களகரமான பெண்ணாக இருந்த போதிலும் அவளின் முகம் மட்டும் சோகத்தை பூசியிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தான் அவளுக்கு திருமணம் முடிந்திருந்தது. கணவன் - [3.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/3-மயக்கும்-மதுரமே/) - 3 நந்தாவிடம் விடைபெற்று நழுவி வந்த உமாபதியோ, தன்னறைக்குள் புகுந்துக் கொண்டான். தன்னை உற்று நோக்கியவளின் முகம் மனக்கண்ணில் தோன்ற, தன் கை முஷ்டியினை மடக்கினான். அவளை நினைத்தாலே கோபம் மட்டுமே வந்தது. "எவ்வளவு தைரியம் அவளுக்கு? கொஞ்சம் கூட பயமில்லை." பல்லைக் கடித்தாலும், அவள் அழகிய புன்னகை அவனது மனதில் தோன்றாமல் இல்லை. அவளால் உண்டான நெற்றியில் ஏற்பட்ட வடுவினைத் தொட்டுப் பார்த்தவனுக்கு சிறு வயது ஞாபகம் வந்து சென்றது. சொந்த அத்தை மாமாவின் மகள் - [4. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/4-காந்தையவளின்-அபூர்வன்/) - தனது அன்னையின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளைப் பற்றித் தனது மனைவித் தன்னிடம் கூறிய அனைத்தையும் அவளிடமிருந்து பொறுமையாக கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு, "அம்மா மனசார எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டுத் தான் வந்து இருக்காங்க ஆரா. நாம அதை மதிக்கனும் தான்! ஆனாலும் நாம உடனே அங்கே கிளம்பிப் போக வேண்டாம். கொஞ்ச நாளைக்கு இங்கே இருந்துட்டுப் போகலாம்” என்று அபூர்வனிடம் இருந்து தெளிவாய் வந்தது பதில். "ஆனால் அபூ, அவங்க ரொம்ப வருத்தப்பட்டுப் பேசிட்டு - [1 _ மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/1-_-மாயோனின்-மலரோவியம்/) - மாயோன் 1 மழைசாரல் ஜன்னல் கதவுகளை நனைக்க... அந்த கண்ணாடி சன்னலின் வழியே வெளிஉலகத்தை பார்த்தான்,உலகத்தை அடியோடு வெறுப்பவன். சன்னலின் வழியே தெரிந்த நீர் துளிகளை மெல்ல தன் விரல் கொண்டு நீக்கியவன், மீட்டினான் தன் மனதில் உறைந்து போன அவள் உருவத்தை.. கொடியவன் தான்! அரக்கன் தான்! அசுரன் தான்! ஆனால் அவனையே மெல்ல கொல்லும் விஷமாக அல்லவா அவள் இருக்கின்றாள். வியந்தான்! தன் மன விந்தையை எண்ணி அவள் உருவத்தை நீர் துளி கொண்டு - [கிருஷ்ணாரத்யா 2](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-2/) - கீதை 2 ​“ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது” - கீதையில் சொல்லப்பட்டது. ​ஒரு முறை கேட்ட மெல்லிய குழலிசை நின்றுபோய், மீண்டும் அவன் அலைபேசி குழலிசைக்க, வெறுப்புடன் அலைபேசியை ஏறிட்டவனின் விழிகளின் நடுவில் சிக்கியது அவளின் பிம்பம். 'வொய்ஃப் காலிங்' (Wife Calling) என்று மீண்டும் வந்ததோடு, புகைப்படத்தில் புன்னகைத்து நின்ற மஹதியின் முகம் அவனுள் சூடு பறக்கக் கோபத்தைக் கிளப்பியது. ​கோபத்துடன் விக்னேஷை ஏறிட்டான் ஆதித் கிருஷ்ணா. அந்தக் கழுகுப் பார்வையைக் - [9 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/9-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - அத்தியாயம் 9 சாவகாசமாகக் காபி குடித்தபடி பேசிக் கொண்டிருந்த நிவேதனையும், கண்மணியையும் நெற்றிக் கண்ணால் எரித்த சிந்தாமணி, "ஒரு பச்சை மண்ணை விட்டுட்டு வந்துருக்கோம்ன்ற பொறுப்பு இருக்கா உங்களுக்கு?" என்றாள் பரிதாபமாக. நிவேதன் அட்டகாசச் சிரிப்புடன், "நீ தான் ஏதோ திருவிழா பார்க்குற மாதிரி போய் உக்காந்துட்ட. சரி, சைனீஸ் டிராமா மாதிரி சீரியஸா பார்க்குற போலன்னு வந்துட்டோம்." என்றதில் சிந்தாமணி முறைத்தாள். கதிரவனும் தாயைச் சமாதானம் செய்து விட்டு மாடியேறி வர, சிந்தாமணி அவன் முகத்தைக் - [பேரன்பின் பெருஞ்சலனமே -2](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-2/) - சலனம்-2 ஒரு வளர்ந்த ஆண்மகனாய், அவள் லஸ்ட் என்றதன் கோபம் என் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. அதெப்படி அவள் சொல்லலாம்? நான் தான் சொல்ல வேண்டும்! ஒரு பெண்ணாய் இருந்துக் கொண்டு, அவள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது மகா அபத்தமாய் இருந்தது. 'நீயெல்லாம் டைரக்டர்ன்னு வெளியே போய் சொல்லிக்காதே! அந்தப் பொண்ணு லஸ்ட்ன்னு ஒருவார்த்தை சொன்னதுக்கு ஏதோ பைத்தியக்காரன் மாதிரி யோசிக்கிறே? உன் பிரச்சனை என்ன தெரியுமா? அந்தப் பொண்ணு, அவளா வந்து உன்னைக் கல்யாணம் - [விழியால் தொட்ட அழகே - 2](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-2/) - அத்தியாயம் - 2 கையில் பால் செம்புடன் கணவனின் அறைக்குள் நுழைந்தாள் நித்யா, அவளுக்கு அலங்காரம் செய்து விட்ட இரு பெண்கள் தான், அவளை ரிஷியின் அறைக்கு கொண்டு வந்து விட்டு சென்றனர், அவளை விட்டு போகும் போது அவர்கள் சிரித்த கிண்டலான சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டவளுக்கு ஒருமாதிரியான பயம் ஏற்படவே, மனதை திடப்படுத்திக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்,... நல்ல விசாலமான அறையாக இருந்தது, அறையின் நடுவில் பெரிய கட்டில் போடப்பட்டிருந்தது, அந்த கட்டில் முழுக்க - [செந்தூரனின் சுழலி - 3](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-3/) - சுழலி-3 “உடனே அங்கைக்கு போன் பண்ணு அறிவு.” குழப்பத்தோடு இருந்தவர்களுக்கு உத்தரவு போட்டான் கார்த்தி. அறிவு அங்கைக்கு அழைப்பு விடுத்தான். தொடர்ந்து இருமுறை அழைப்பு சென்றும் எடுக்கப்படவில்லை. அங்கையின் அலைபேசி அவளின் அறையில் ஒலித்து அடங்கியது. “அங்கை கால் எடுக்கல சார்” “மறுபடியும் போடுடா. அங்கைய உடனே கிளம்பி வர சொல்லு” பிறைக்கு ஒரு பக்கம் ஆச்சர்யம், மறுபக்கம் அதிர்ச்சியும் தான். ஒரு பெண் பாம்பு பிடிக்கும் குழுவில் இருக்கின்றாளா என்பது அவனுக்கு ஆச்சர்யம் எனில், அந்த - [4-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/4-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 4 மகள் கொடுத்த காபியை அருந்தி முடித்தவர் தன்னையும் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர உணவு மேஜையில் அமர்ந்து கோகிலாவும் வசந்தியும் உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தவர் எதுவும் பேசாமல் தானும் வந்து அமரச் சூடான சப்பாத்திகளை கொண்டு வந்து தங்கையின் தட்டில் வைத்தபடி தந்தையை பார்த்தவள் அவருக்கும் தட்டை எடுத்து வைத்துப் பரிமாற முயன்றவளை தடுத்தவர். தானே தட்டை எடுத்து வைத்து அருகில் இருந்த ஹாட் பேக்கை திறந்தவர் அதில் நிறைந்திருந்த சப்பாத்திகளை - [சது(ரங்கம் ) 6](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-6/) - மகளிடம் அன்னைக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ரங்கனிடம் அதிகம் நம்பிக்கை உண்டு.தான் சொல்வதை புரிந்துகொண்டு நகர்ந்து கொள்வான் அவன் என்று நன்றாக தெரிந்தவள் சாதுர்யாவின் அன்னை. மருமகனிடம் அவருக்கு முழு நம்பிக்கை சாதுர்யாவுக்கோ ரங்கனின் ஒதுக்கம் ஒப்புக்கொள்ள முடியாததாய் திணறுகிறாள். அவளுக்கு புரியவில்லை, 'எதற்காக தன்னிடம் அவன் அதிகம் பேசுவதுகூட இல்லை?' நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடக்கும் பொழுது, ரங்கனால் வர முடியவில்லை சரி, அதற்கு பிறகும் அவன் ஏன் அலைபேசி வழியே தன்னை அழைக்கவில்லை? ஒரு - [மரம் தேடும் மழைத்துளி 5](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-5/) - மரம் தேடும் மழைத்துளி 5 இரண்டாம் நாள் இரவில், ருக்மணி மாடியில் இருக்கும். தனியறைக்கு சென்று அமர்ந்திருந்தாள். கீழ் வீட்டில், பார்வதி முருகனிடம், “நேத்து மாதிரி எதுவும் ஏடாகூடம்பண்ணி வைக்காமல், நல்ல விதமா இருக்கு பாரு.” “சும்மா இருந்திரும்மா. நேத்து அவள் முகம் கோணுன கோணலுக்கு பல்ல உடைச்சிருப்பேன். முதல் நாளே வேண்டாம்னு விட்டுவிட்டேன். காலைல அவள் ஆத்தாக்காரி கூட ஓடுனதுக்கு. வீடு தேடி போய் காலை வெட்டி இருப்பேன். நீ சொன்ன - [அத்தியாயம் 9](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-9-5/) - தாரகேஷைப் பார்த்த இருவரும் அதிர்ந்து நின்றனர். நல்லவேளையாக, ராகவி தான் எடுத்த ஜர்னலை முதலிலேயே தனது ஷோல்டர் பேகினுள் மறைத்துவிட்டாள். தன் வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்களைப் பார்த்த தாரகேஷ் முதலில் குழம்பினான். பின் அருகே வந்து அவர்களைப் பார்த்ததும் யார் எனத் கண்டுகொண்டவன், ஆச்சரியமானான். தாரகேஷ், “ராகவி... நீயா? வாட் ஏ பிளசன்ட் சர்ப்ரைஸ்...” என்றான் மகிழ்ச்சியுடன். ராகவி, “ஆமா சார்... இங்க கான்பரன்ஸ்க்காக வந்தேன். சரண்யா கூடத்தான் தங்க - [நாயகன் - 32](https://thoorigaitamilnovels.com/நாயகன்-32/) - விழிகளை மூடி அமர்ந்திருந்தவள், அவனது இதழ் தீண்டல் இல்லாமல் போகவே மெதுவாக இமைகளைத் திறந்தாள். கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே வெறித்தபடி நின்றிருந்தான் இளநந்தன். அவளும் அவனையே பார்த்திருந்தாள். அவனோ புன்னகையுடன், "கிளம்பலாமா அன்னம்மா? நேரமாச்சு," என்று தன் கையில் அணிந்திருந்த கடிகாரத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டான். அவளும் தனது கண்களை மூடித் திறந்தவள், கைப்பையை எடுத்துக்கொண்டு முன்னே நடந்தாள். அலுவலகத்தைப் பூட்டிவிட்டு அவனும் அவள் பின்னே நடந்தான். அவனே வண்டியில் அமர்ந்து அதை உயிர்ப்பிக்க, இவளோ பின்னால் அமர்ந்தாள். - [நாயகன் - 31](https://thoorigaitamilnovels.com/நாயகன்-31/) - தனது அலுவலகத்திற்கு வந்த பிறகும் அவளால் நிலையாக இருக்க முடியவில்லை. உட்கார்ந்திருந்தவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளால் நம்ப முடியவில்லை — தனது முக வாட்டத்தையும் மனதில் மருகிக் கொண்டிருக்கும் காரணத்தையும் சட்டென யூகித்து அதைக் கேட்டுவிட்டானே! “அட!” என்று ஒரு நொடி ஆச்சர்யம் கொண்டவள், பின் அதிலிருந்து முகத்தை மாற்றினாள். அவளது எண்ணங்கள் சற்று முன் நடந்த அவர்களது உரையாடலுக்குள் சென்றது. “ஹேய் அன்னம்மா, டூ யூ லவ் மீ?” ஆச்சர்யமடைந்த குரலில் சத்தமாக கேட்டான். - [சிற்பமே 1](https://thoorigaitamilnovels.com/சிற்பமே-1/) - சிற்பமே 1 சென்னை, பெரம்பூரில் அமைந்திருந்த ஹௌஸிங் போர்ட் யூனிட் அது. அடுக்கடுக்காய் அடுக்குமாடியில் அமைந்திருந்த வீடுகளில் இருக்கும் மக்களிடம் பெரிதாக காசு பணம் இல்லை என்றாலும் சந்தோஷம், நிம்மதி மற்றும் மனித நேயம் நிறையவே இருந்தது. “ரிஷி! அக்காவும் மாமாவும் சென்னை வந்திருப்பாங்களா?” என்று பத்து நிமிடத்திற்கு ஒரு நொடி ஆர்வத்துடன் ஆரவாரமாக கேட்டுக்கொண்டே இருந்தார் சரஸ்வதி, ரிஷியின் தாயார். “அம்மா, அவங்க துபாய்ல இப்போ தான் ஃபிளைட் ஏறியிருப்பாங்க. இன்னும் - [கிருஷ்ணாரத்யா 1](https://thoorigaitamilnovels.com/கிருஷ்ணாரத்யா-1/) - கீதை 1 சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அந்த உயர் ரக வாகனம் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்து, சாரதியாய் அமர்ந்து அதை இயக்கி கொண்டிருந்தவனின் விழிகள் மது அருந்திய கிறக்கத்தில் சிவந்து போயிருந்தது.எதிரே வரும் வாகனத்தைப் பொருட்படுத்தாது தாறுமாறாய் அந்த வாகனத்தை இயக்கி கொண்டிருந்தவனின், மனதில் சொல்ல முடியாத ரணங்கள் குடிகொண்டிருந்தது.தனக்கு நேர்ந்த துரோகத்தை நினைத்து அவன் ஆக்‌ஸிலேட்டரில் மேலும் அழுத்தம் கொடுத்தான்.மேலும் சீறி பாய்ந்த இந்த உயர் ரக வாகனம் பாண்டிச்சேரியை நெருங்கிகொண்டிருந்து. அலை அலையான - [சது(ரங்கம்). அத்யாயம் 5](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-5/) - கணக்கு பிள்ளை துணையுடன் அன்னபூரணியே எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டு விடுகிறாள்.அவருக்கு முழு நேரமும் அரசியல்…அரசியல்... அரசியல்! அதுவே தொழில் என்றாகிவிட்டது. எப்படியாவது, மாவட்ட செயலாளர் ஆகிவிடவேண்டும் கட்சி அளவில், அதே போல் எப்படியாவது எம்.எல்.ஏ ஆகிவிடும் வேகம் அவருக்குள்.குருபரனோ அந்த நேரம் பேச முடியாமல் தவித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தான். வெளியில் அவன் சீட்டாட்டம் சமயத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வாங்கி இருந்த கடன் தொகை பெரிது. தோற்றும் விட்டான்.அதை ஈடுகட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -10](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-9/) - அத்தியாயம் -10 சடங்குகள் முடிந்து சிந்தியா ஓரிடத்தில் வந்து அமர்ந்தாள்.அதற்கிடையில் ஆதிரைக்கு கைப்பேசியிலிருந்து அழைப்பு வர தனியாக நின்று பேசி முடித்து விட்டு அவளருகில் வந்து உட்கார்ந்தாள். “எல்லா சடங்கும் முடிஞ்சிடுச்சா?” “ம்ம்… முடிஞ்சிடுச்சு” “இனி இங்கேத் தானே எல்லாமே” ஆமாம் என்று தலையசைத்தாள்.அவளின் கரங்களின் மேல் கைவைத்தவள் “சந்தோஷமா இரு நானும் நாளைக்கு கிளம்புறேன்” “ஹேய் என்னாச்சு இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல” “ஆசை தான் ஆனால் ஆபிஸ்ல ஏதோ பிரச்சினை நேர்ல போய் - [பேரன்பின் பெருஞ்சலனமே-1](https://thoorigaitamilnovels.com/பேரன்பின்-பெருஞ்சலனமே-1/) - சலனம்-1 "பிரபல திரைப்பட இயக்குநரின் மனைவி விபத்தில் பலி. கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.!" கண்ணாடி டீப்பாயின் மீதிருந்த செய்தித்தாளில் என் கண்கள் பதிந்திருந்தது. இந்தச் செய்தியைப் படித்த எல்லோருக்குமே அது வெறும் தகவல் மட்டுமே.! ஆனால் எனக்கு அது வாழ்க்கை. அனைவரும் வார்த்தைகளால் கடந்து போனதை, வாழ்க்கையாய் கடக்க முடியாமல் தவிக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது நாட்கள் கடந்துவிட்டது. இன்னும் அவள் இல்லை என்பதை ஏற்றுக் - [விழி வழியே சரணடைந்தேன் -4](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-4/) - அத்தியாயம் 4 அலுவலக அறையில் அமர்ந்திருந்த கீதனின் முகத்தில் இருந்த பிரகாசம் அதிரனுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. "என்ன மச்சி முகம் எல்லாம் டாலடிக்குது?" "ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைச்சா டாலடிக்க தான் செய்யும்டா.. உனக்கு அனு கிடைச்ச மாதிரி" என்றவன் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தான் அலைபேசியை பார்த்து கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த அழைப்பு வரவே இல்லை. அதை பார்த்த அதிரன் அனுவுக்கு அழைக்க அவள் அழுது கொண்டே - [1 - என் போதை நீ பெண்ணே ❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/1-என்-போதை-நீ-பெண்ணே-❤️🔥/) - பச்சை இலைகளின் நடனத்தை ரசித்தபடி வருடிச் சென்றது நவம்பர் மாதத் தென்றல். மலையடிவாரத்தின் குளுமை கோயம்புத்தூரின் புறநகரப் பகுதியை மேலும் குளிர்விக்க, உயர்தர கட்டட வடிவமைப்பின் எதிரொலிப்பாய் கம்பீரமாய் வீற்றிருந்தது, அந்த சொகுசு முதியோர் இல்லம். அக்ரம் சொகுசு இல்லம்! பளிங்கு கற்களால் பளபளத்தது பெயர்ப்பலகை. அதீத பணத்துடன் தனித்து இருக்கும் முதியோர்கள் தானாகவே இங்கு வந்து இணைந்து விடுவர். இங்கு ஒவ்வொருவருக்கும் விருப்பப்படி தனி தனி காட்டேஜுகளுடன், ஒரு லக்சுவரி சுற்றுப்புறத்தையும் வாழ்க்கை முறையையும் கொடுப்பதே - [விழியால் தொட்ட அழகே 1](https://thoorigaitamilnovels.com/விழியால்-தொட்ட-அழகே-1/) - அத்தியாயம் - 1 "கெட்டி மேளம் கெட்டி மேளம்," என்று கூறியதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி கைகையும் காட்டிய புரோகிதர், பட்டு வேஷ்டி சட்டையில் நிமிர்வாய் கம்பீரத்துடன் அமர்ந்திருந்த மணமகனின் கரத்தில் தாலியை கொடுத்து விட்டு,... "மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனாகண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்" என்று கூற, புரோகிதரின் இந்த மந்திரத்தை தொடர்ந்தே தனதருகில் மணப்பெண்ணாய் அமர்ந்திருந்தவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதியாக்கி - [4. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/4-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 4 பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்கள். நவநீதனை பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் எனலாம். அத்தனை செல்வ மிகுதியில் பிறந்தவன். அவனது தந்தை, ராஜ கணபதியும் அப்படியே! பெயரிற்கு ஏற்றது போல் ராஜாவாய் வாழ்ந்தவர். தனது உயிரணுவில் உதித்தவனையும் அப்படித்தான் வளர்த்தார். மகன் பிறந்த ஒரு மணி நேரத்திலேயே, அவனின் இருகை விரல்கள் பத்திற்கும் மோதிரம் அணிவித்து அழகு பார்த்தார். இடைக்கு பொன்னால் செய்த அரைஞாண் கொடி. சுற்றத்தாரில் - [அகம் 18 (இறுதி அத்தியாயம்)](https://thoorigaitamilnovels.com/அகம்-18-இறுதி-அத்தியாயம்/) - அகம் 18 விடியல் என்றாலே கதிரவன் தான், ஆனால் அன்றைய விடியலில் கதிரவனுக்கோ இளைபாறும் காலம், ஏனென்றால் அழகிய மழைக்காலம், அதிகாலை மழை அழகாய்ப் பொழிந்துக்கொண்டிருந்தது. காற்றுடன் இடியும் சேர்ந்துக்கொண்ட, இந்த விடியற்காலை பொழுதில் வழக்கத்திற்கு மாறாக அவந்திகை உறங்கிக்கொண்டிருந்தாள், அகனோ காபி கோப்பையுடன் அறைக்குள் நுழைந்தான். “அவந்தி காஃபி” எனக் குரல் கொடுத்தான் அகன், அவன் குரல் கேட்டுப் பதறி அடித்து எழுந்தவள். “அய்யோ நேரமாச்சா அகன் கடையைத் திறக்கணுமே” படபடவென அவள் எழ முயல, - [2.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/2-மயக்கும்-மதுரமே/) - 2.அத்தியாயம் இன்னாருக்கு இன்னார் என்பது விதி அமைக்கும் மேடை என்றால், பொருத்தமற்ற குணாதிசயங்கள் கொண்ட இருவரையும் இணைத்தது விதியன்றோ? மஞ்சள் கயிறு மாயம் அவளுக்கு நடந்ததா என்பதைக் காட்டிலும், அவனுக்குள் நன்றாகவே நடந்தது. அவள் எப்போதெல்லாம் ஒப்பந்தத்திருமணம் என்று நினைவூட்டுகிறாளோ, அப்பொழுதெல்லாம் அவனையும் மீறி, உள்ளுக்குள் கோபம் துளிர்க்கும். அவள் தனக்கானவள் என்பதை பார்த்த முதல் பார்வையிலேயே உணர்ந்து விட்டான் போல, ஆதலால் தான் திருமணம் முடிந்ததும் தன் மணவாட்டியை உரிமையோடு ரசித்தான் இந்த - [அகம் 17](https://thoorigaitamilnovels.com/அகம்-17/) - அகம் 17 பாட்டி என்றவுடன் வயது முதிர்ந்து எழுந்து நடக்க முடியாது, படுக்கையில் இருப்பார் என்ற நினைப்பில் வந்த அவந்திகைக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. அதற்கு மாறாகக் கொஞ்சம் இளமையாகவும், வீட்டின் வரவேற்பரையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வயதனவர் போலவே இல்லை, திடமாகவும் அவருடைய வேலைகளை அவரே செய்தபடி இருந்தார் அந்தப் பாட்டி. “நீங்க ரெண்டு பேரும் யாரு.? எந்த ஊர்ல இருந்து வர்றிய.?”எனக் கேட்டவரின் குரலில் அவ்வளவு ஒரு கம்பீரம். “பாட்டி நாங்க விக்கிரமசிங்கபுரத்துல - [மரம் தேடும் மழைத்துளி 4](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-4/) - மரம் தேடும் மழைத்துளி 4 முருகன், ருக்மணியின் காலில் விழுந்ததும். ருக்மணி பதறிக்கொண்டு. “மாமா என்ன செய்றீங்க? எந்திரிங்க.” என்று வேகமாக முருகனை எழுப்பி விட்டாள். கலங்கிய கண்களோடு எழுந்த முருகன், “நேத்து கல்யாணம் ஆனதும். இன்னைக்கு ஒரு கல்யாண பொண்ணு அந்த மாப்பிள்ளை வீட்டிலிருந்து வெளியே வந்தால், அந்த குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கும்? நீ உன்னோட சொந்த அத்தை குடும்பத்தை அவமானப்படுத்தணும்னு நினைக்கலாமா? நான் செஞ்சது தப்புதான். அதுக்கு நீ - [3-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/3-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 3 கணவர் வந்ததும் இதைப் பற்றி அவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தார் அனுபமா. மகன் தன்னிடம் கொடுத்திருக்கும் பெரிய பொறுப்பை நிறைவேற்றி விட வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு. ஒற்றை மகன் இதுவரை அவனின் ஆசை எதையும் மறுத்ததில்லை அவர்கள். தன் போல் யோசித்துக் கொண்டே சமைத்த உணவுகளை எடுத்து டைனிங் டேபிளில் அடுக்கிக் கொண்டே இருந்தவரின் பின்னே. "என்னம்மா.? எப்படி இருக்கு இப்போ தலைவலி.? பரவாயில்லையா.?" என, தன் - [அத்தியாயம் 8](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-8-5/) - அன்று மதியமே வேலை முடிந்துவிட்டதால், பொறுமையாகக் கிளம்பி பக்கத்தில் இருக்கும் கஃபேவிற்கு மதிய உணவிற்காக வந்திருந்தாள் ராகவி. தனக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருக்கும் போது, அவளுக்குப் பின் ஒரு பரிச்சயமான குரல் கேட்டது. யார் அது எனத் திரும்பிப் பார்க்க நினைக்கும் முன் அவளுக்கான உணவு வர, அவர்கள் பேசியதை மட்டும் கேட்டுக்கொண்டே சாப்பிட ஆரம்பித்த ராகவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தாரகேஷ், “எப்படிம்மா இருக்க? எல்லாம் ஓகேதானே? ஒன்னும் பிரச்சனையில்லையே?” சஞ்சனா, “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லைண்ணா..” - [நாயகன் 30](https://thoorigaitamilnovels.com/நாயகன்-30/) - அழகான விடியற்காலை அது. துயில் கலைந்து விழித்தவளின் கண்ணில் பட்டது, சிறு சிறு மயிர்கள் முளைத்திருந்த அவனது வெற்று மார்புதான். இதழ்களில் வெட்கப் புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தாள். சீரான மூச்சுக்காற்றுடன் கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்தான் நந்து. அவளைத் தன் நெஞ்சில் கிடத்தி, வலது கையால் அணை போட்டு விலக விடாது தன்னோடு இறுக்கி அணைத்து உறங்கும் அவனை அணுஅணுவாக ரசித்தாள். பின் மெல்ல அவன் கையை விலக்கி, எக்கி அவன் நெற்றியிலும் இதழிலும் முத்தம் வைத்துவிட்டு, - [நாயகன் 29](https://thoorigaitamilnovels.com/நாயகன்-29/) - கந்தன் கேட்டரிங்கில் வேலை பார்க்கும் அத்தனை பேரும் ஜனனிக்கு உதவியாக வந்திருந்தனர். அத்தனை பேரும் உதவியதால் தான், கல்லூரி கேட்டுக்கொண்ட உணவுகளை நேரத்திற்குச் செய்து முடிக்க முடிந்தது. அவர்களோடு சேர்ந்து கந்தரூபனுக்கும் ஜனனி நன்றிக்கடன் பட்டிருக்கிறாள். கைநிறைய பணமும், மனம் நிறைய பாராட்டுகளும் அன்றைய நாளில் அவளைத் தரையில் நிற்கவே விடவில்லை... மகிழ்ச்சியாக இருந்தாள். வேலையை முடித்துவிட்டுப் பாத்திரங்களைச் சேகரித்து அலுவலகம் வந்து சேர மாலையானது. தனது பாத்திரங்களையும் கந்தன் கேட்டரிங் ஆட்கள் கொண்டு வந்த பாத்திரங்களையும் - [3. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/3-காந்தையவளின்-அபூர்வன்/) - தன் மாமியாருக்காக ஹார்லிக்ஸ் தயாரித்துக் கோப்பையில் நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்தாள் ஆரா. அதைப் பெற்றுக் கொண்ட நீலவேணி,”இங்கே எல்லாம் சௌகரியமாக இருக்காம்மா? எப்படித்தான் நீ தனியாளாக வீட்டு வேலை எல்லாத்தையும் பாக்குறியோ? அபூர்வன் வேலைக்குப் போகும் போது வீட்டையேத் தலைகீழாக்கிட்டுப் போய்டுவானேம்மா?"என்றெல்லாம் அவளிடம் அனுசரணையுடன் விசாரித்தார். அதில் புன்னகைத்த ஆராவோ,”அந்த அளவுக்கு இன்னும் நிலைமை ஆகலை அத்தை. நான் வீட்டு வேலையை எல்லாம் சமாளிச்சுடுவேன். உங்கப் பையனும் சமத்து தான்”என்றவுடன் அவள் தன் - [விழி வழியே சரணடைந்தேன் - 3](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-3/) - அத்தியாயம் 3 கணவன் தன் உறவினர்களிடம் பேசி கொண்டிருக்க அங்கு தனித்திருப்பதை போல் உணர்ந்தாள் கனிமொழி. அவளின் மனம் முழுவதும் உலைகலனாக கொதித்து கொண்டிருந்தது. சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நடுவில் தத்தளித்து கொண்டிருந்தாள் அவள். எதேச்சையாக திரும்பிய கீதனின் பார்வையில் அவள் தனித்திருப்பது பட அவளின் அருகில் வந்தான். "சாரி கனி.. நீயும் எங்க கூட வந்து இரு.." என்று கைபிடித்து எழுப்ப கஷ்டப்பட்டு அவனின் தொடுகையை சகித்து கொண்டவள் இழுத்து ஒட்ட - [2. காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/2-காதல்-அரங்கேறுதே/) - அத்தியாயம் 2 "இப்ப நீ வர்றியா இல்லையா?" எனத் தமக்கை கொடுத்த அதட்டலில், நண்பர்கள் உடனான விளையாட்டில் இருந்து விலகி வந்தான் செல்வா. "லீவ் நாளுல கூட பசங்களோட விளையாட விடாம, இப்படித் துரத்திட்டு வர்ற.?" "காலையில இருந்து கஞ்சி குடிக்கல. வயிறு என்னத்துக்குடா ஆகும்?" "ஒரு நாள் தான.?" "இதே பதிலை உன்னோட அம்மாக்கிட்டயும் சொல்லுவியா.?" "ஐயையோ! முதுகு பழுத்துடும்." "உனக்குப் பழுத்தா பரவாயில்ல. அவனைச் சாப்பிடக் கூட வைக்காம அப்படி என்னடி செஞ்சனு கேட்டு, - [செந்தூரனின் சுழலி -1](https://thoorigaitamilnovels.com/செந்தூரனின்-சுழலி-1/) - சுழலி – 1 கல்லூரி மாணவர்கள் அனைவரும் பதற்றத்துடன் அந்த வகுப்பறைக்கு வெளியே நின்றுக் கொண்டிருக்க, இன்னும் ஒரு படி மேல் பயபந்தை தொண்டையில் இருத்தி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழ் நிலா. உள்ளே நான்கு மீட்டர் நீளம் கொண்ட ஓலைப் பாம்பை பொறுமையாக பிடித்துக் கொண்டிருந்தாள் இவளின் சகோதரி அங்கையற்கண்ணி. மேசைகளுக்கு நடுவே புகுந்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த அந்த பாம்பின் வாலை ஒரு வழியாகப் பிடித்து விட்டாள் அங்கை. பேரன்பு, பாம்பு பிடிக்கும் நீண்ட - [சது(ரங்கம்). அத்யாயம் 4](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-4/) - சாதுர்யா கிளம்பிய மறுநாள், ரங்கனுக்கு பத்தாம் வகுப்புக்கான வகுப்புகள் ஆரம்பம் ஆகிவிட்டது. காலை எது மாலை எது என்று தெரியாத அளவிற்கு ரங்கன் ஓடிக்கொண்டிருந்தான். அவனின் அப்பா தீர்மானமாகச் சொல்லிவிட்டார், 'எனக்கும் வயசு ஆகுது ரங்கா... நீ படிப்பை முடித்து என்னோடு கூட வந்து, தொழில் கத்துக்கணும். நம்ம தொழில இப்ப இருக்கிற மாதிரி இன்னும் ஒரு மடங்கு பெருக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. உனக்கு தொழில் கத்து கொடுக்கணும்,உலகம் முழுக்க நம்ம தொழில பரப்பணும்.அதுதான் என்னுடைய - [2-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/2-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - அத்தியாயம் 2 ஒரு மினி பங்களாவைப் போல இருந்தது அந்த வீடு. இரண்டு கார் நிற்கும் அளவிற்கு இடம் இருந்தது போர்டிக்கோவில். அதைத் தாண்டி வீட்டினுள் வந்தால், நல்ல விசாலமான பெரிய வரவேற்பறை. இடது பக்கம், மாடுலர் கிச்சன் என்று சொல்லும் வகையில் பெரிய சமையலறை ஓபன் கிச்சனாக இருந்தது. அதனை ஒட்டி நான்கு பேர் அமர்ந்து உண்ணும் வகையில் உணவு மேசை நாற்காலிகளுடன். வலது புறம் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு பெரிய அறை. பின் - [கனவோடு கார்காலம் - 20](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-20/) - [கனவோடு கார்காலம் - 21](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-21/) - [கனவோடு கார்காலம் - 26](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-26/) - [கனவோடு கார்காலம் - 29](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-29/) - [கனவோடு கார்காலம் - 28](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-28/) - [கனவோடு கார்காலம் - 35](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-35/) - [கனவோடு கார்காலம் - 36](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-36/) - [கனவோடு கார்காலம் - 37](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-37/) - [கனவோடு கார்காலம் - 38](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-38/) - [கனவோடு கார்காலம் - 41](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-41/) - [கனவோடு கார்காலம் - PREFINAL](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-prefinal/) - [கனவோடு கார்காலம் - 1](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-1/) - [கனவோடு கார்காலம் - 2](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-2/) - [கனவோடு கார்காலம் - 3](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-3/) - [கனவோடு கார்காலம் - 5](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-5/) - [கனவோடு கார்காலம் - 6](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-6/) - [கனவோடு கார்காலம் - 7](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-7/) - [கனவோடு கார்காலம் - 9](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-9/) - [கனவோடு கார்காலம் - 8](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-8/) - [கனவோடு கார்காலம் - 11](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-11/) - [கனவோடு கார்காலம் - 12](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-12/) - [கனவோடு கார்காலம் - 13](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-13/) - [கனவோடு கார்காலம் - 14](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-14/) - [கனவோடு கார்காலம் - 15](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-15/) - [கனவோடு கார்காலம் - 16](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-16/) - [கனவோடு கார்காலம் - 17](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-17/) - [கனவோடு கார்காலம் - 18](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-18/) - [கனவோடு கார்காலம் - 19](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-19/) - [கனவோடு கார்காலம் - 22](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-22/) - [கனவோடு கார்காலம் - 23](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-23/) - [கனவோடு கார்காலம் - 24](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-24/) - [கனவோடு கார்காலம் - 25](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-25/) - [கனவோடு கார்காலம் - 32](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-32/) - [கனவோடு கார்காலம் - 31](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-31/) - [கனவோடு கார்காலம் - 33](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-33/) - [கனவோடு கார்காலம் - 34](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-34/) - [கனவோடு கார்காலம் - 39](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-39/) - [கனவோடு கார்காலம் - 40](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-40/) - [மரம் தேடும் மழைத்துளி 3](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-3/) - மரம் தேடும் மழைத்துளி 3 ரவி, ருக்மணியின் புகுந்த வீட்டுக்கு, தூக்குவாளியில் 10 கிலோ ஆட்டுக்கறியோடு வந்து சேர்ந்தான். அங்கே கோமதியும் பார்வதியும் ஆளுக்கொரு சுவற்றில் சாய்ந்த படி அமைதியாக அமர்ந்திருந்தார்கள். பார்வதியிடம் ரவி, “அத்தை சின்னமாவையும் ருக்குவையும் காணலையே எங்கே போயிருக்காங்க?” பார்வதி பதில் சொல்ல தயங்கி இருக்க. கோமதி, “ருக்குவுக்கு வயிறு வலின்னு சொன்னா… தர்மாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு. அப்படியே வீட்டுக்கு போறதா சொன்னாங்க.” “வீட்டுக்கா? மாப்பிள - [2. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/2-காந்தையவளின்-அபூர்வன்/) - "என் ஃப்ரண்ட் பேர் காரிகா. அவ எப்பவும் சைலண்ட் டைப். யார்கிட்டயும் அவ்வளவாகப் பேச மாட்டா. ஆனால் அவ பொறந்ததும் அவங்க வீட்டில் துரதிர்ஷ்டம் தான் இருக்குன்னு அவ பேரன்ட்ஸ் சொல்வாங்களாம். அதனாலேயே அவளை எப்பவும் திட்டிட்டே இருப்பாங்க. அவ அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவ ஒரு துரதிஷ்டசாலியானப் பொண்ணுன்னு நினைப்பு"என்று தோழியைப் பற்றிய அறிமுகத்தைச் சொல்லி முடித்து இருந்தாள் ஆரா. அதை அதுவரையில் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த அபூர்வன்,”அச்சோ பாவம்! தன்னோட சொந்த வீட்டு - [1.மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/1-மயக்கும்-மதுரமே/) - 1.அத்தியாயம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுநாயகமாக அமைந்திருந்தது வி.வி.எல் திருமண மஹால். மூன்று மணி நேரத்திற்கு முன்பு தான் வரவேற்பு நல்லமுறையில் நடந்து முடிந்திருந்தது. விடிந்தால் திருமணம் என்பதால் கலகலப்பான அரட்டை சத்தங்கள் அனைத்தும் ஓய்ந்திருக்க, நடுநிசி வேளையில் அனைவருமே உறக்கத்தினை தழுவியிருந்தனர். அவ்விடத்தின் நிசப்தமான சூழ்நிலையை உறுதி செய்தபடி, தூங்குவது போல் நடித்தவன், தன் கண்களைப் பட்டென்று திறந்தான். கட்டிலில் அவனருகே படுத்திருந்த ஒருவனோ, இவன் மீது காலினை தூக்கிப் - [கனவோடு கார்காலம் - FINAL](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-final/) - [நாயகன் 28](https://thoorigaitamilnovels.com/நாயகன்-28/) - ஏதோ வென்ற களிப்பில் சட்டையின் காலரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாற்காலியில் அப்படியே சாய்ந்தவன், தனக்கு எதிரே முகத்தில் ஈ ஆட அமர்ந்திருந்த கந்தனைக் கண்டு ஏகபோக சந்தோஷம் அடைந்தான். ஆதியிலிருந்தே ஜனனிக்குக் குடைச்சல் கொடுக்கும் கந்தனுக்கு இப்படி ஒரு பதிலடி அவசியம் என்று நந்துவிற்குத் தோன்ற, அதைத் தன் பதிலால் நிறைவேற்றிக்கொண்டான். ஆனால் பாவம், பக்கத்திலிருக்கும் ஜனனிக்கும் அவனது பதில் பேரதிர்ச்சியைத் தந்தது. 'அவனது பதிலால் சிறு சலனம் அவள் மனதில் தோன்றிடாதா?' என்ற நப்பாசையில்தான் அவன் - [நாயகன் - 27](https://thoorigaitamilnovels.com/நாயகன்-27/) - மருத்துவக் கல்லூரியிலிருந்து பெரிய கேட்டரிங் ஆர்டர் வரும் என்று ஜனனி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அது அவளது சக்திக்கு மீறியதாகத் தோன்றியது. "கொஞ்சம் யோசித்துச் செய்யலாம்" என்ற முடிவுடன் அவள் வாயைத் திறக்கும் முன்னே, நந்தனோ அவர்களிடம் "சரி" என்று சொல்ல, இவள் திகைத்துப் போனாள். "கண்டிப்பா நாங்க பண்றோம் சார். எத்தனை பேர் இருப்பாங்க? என்னென்ன மெனு சொல்லுங்க? எப்போ கொண்டு வரணும்? எல்லா டீடைல்ஸும் சொல்லுங்க சார்..." என்றான். ஜனனியை விடுத்து அவன் பதில் - [அத்தியாயம்: 7](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-7-6/) - அன்று காலையிலேயே வீட்டிற்கு முன் சத்தமாக இருந்தது. எதிர் வீட்டில் யாரோ புதிதாக குடி வருகிறார்கள் போல. தன் வீட்டின் பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி. வீட்டின் வாசலில் அவள் வயது பெண் ஒருத்தி, கையில் குழந்தையுடன் நின்று, பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அருகில் ஒரு வயதான பாட்டி நின்றிருந்தாள். பொறுமையாக கிளம்பிய ராகவி வேலைக்குச் செல்லும் முன் எதிர் வீட்டைப் பார்த்தாள். அந்தப் பெண் வாசலில் யாருடனோ - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -9](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-8/) - " அத்தியாயம் -9 அந்த சங்கடத்தில் கொஞ்சம் அல்ல நிறையவே யோசனையில் இருந்தாள்.அவளின் முகமாற்றத்தைக் கண்ட தர்ஷன் நேராக அவளுக்கு அருகில் சென்று “ஆதிரை” என்று அழைத்தான். “சொல்லுங்க” “ஆதி என் மேல வருத்தப்படாதீங்க இந்த டிரெஸ் நான் வேணும்னு போட்டுக்கலை ஏதேச்சையாக அமைந்தது என் அம்மா எனக்கு டிரெஸ் பார்சல் அனுப்பி இருக்கிறதாக சொன்னாங்க வந்து போட்டப் பிறகு தான் தெரியும் வேணும்னா நீங்களே பாருங்க” என்று தன் கையில் வைத்திருந்த கைப்பேசியில் உள்ள குறுஞ்செய்தியைக் - [கனவோடு கார்காலம் - 27](https://thoorigaitamilnovels.com/கனவோடு-கார்காலம்-27/) - [விழி வழியே சரணடைந்தேன் -1](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-1/) - அத்தியாயம் 1 அந்த புகழ் பெற்ற அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இளங்கலை மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி கொண்டிருந்தாள் கனிமொழி. எம்.பில் முடித்து நெட் தேர்வு எழுதி அந்த கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட அரை லட்சத்தை தாண்டும் சம்பளம் தான். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளால் புன்னகையை தொலைத்து விட்டு ஏதோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள். "ஸ்டுடன்ட்ஸ் லெட்ஸ் ஸ்டடி அபௌட் ஜான் கீட்ஸ்" என்று ஆங்கில கவிஞர் - [சது(ரங்கம்) அத்யாயம் 3](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-3/) - இரண்டு நாட்கள் கொட்டமடித்தும் தீராத மோகமும் வேகமும் குருபரனுடையது. அவளை சக்கை போன்று உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவனது இளமை வேகம் அவளுக்கு புரிந்து தான் இருக்கிறது. ஆனால் 'இதெல்லாம் தவறு தம்பி 'என்று சொல்ல வேண்டிய நாக்கு அதை சொல்ல வழி இன்றி மனதிற்குள்ளேயே அந்த வார்த்தைகளை சொல்லிக் கொண்டு ஊமையாகிப் போனது. முப்பதுகளில் இருக்கும் ராக்காயியை பொறுத்தவரை பத்தொன்பது வயது குரு சிறுவனே. அவள் மனமும் ஊமையாய் அழுதது. அவளால் வேறொன்றும் செய்ய - [விழி வழியே சரணடைந்தேன் -2](https://thoorigaitamilnovels.com/விழி-வழியே-சரணடைந்தேன்-2/) - அத்தியாயம் 2 கனிகீதன் உணர்வின்றி படுத்திருக்க அருகில் அவனின் வலதுகையை தன் இருகைகளுக்குள் அடக்கி அவனை பார்த்து கொண்டிருந்தாள் அவள். மூச்சுக்கு முன்னூறு முறை "கனி.. கனி.." என்று அவன் கூப்பிடும் போது அலட்சியம் செய்தவள் இன்று அவனின் "கனி.." என்ற அழைப்பிற்காக ஏங்கி நின்றாள். அவளின் அருகில் வந்த அனு "இப்போ சந்தோசமா அண்ணி? அவன் காதலை மொத்தமா சாகடிச்சிட்டு இப்போ எதுக்கு இந்த நடிப்பு?" என்று கேட்டாள். "இது நடிப்புன்னு உனக்கு - [1. காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/1-காந்தையவளின்-அபூர்வன்/) - "ம்ஹ்ம். சரி, நீ என்னப் பண்ற? ஒரு ரெண்டு நாள் அம்மா வீட்டுக்குப் போய் இரு. அப்பறம் எல்லாம் சரி ஆகிடும்" என்று ஆறுதலான வார்த்தைகளை அவளுக்கு அள்ளித் தெளித்து விட்டுப், பதிலுக்காகக் காத்திருந்தாள் ஆரா. மறுமுனையில் இருந்த நபர் என்ன சொல்கிறார்? என்பதைக் கவனமாக கேட்டுக் கொண்டு,"ஓகே டி. நான் கால் கட் பண்றேன். அவர் ஆஃபிஸ் முடிஞ்சு வர்ற நேரம்”என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள். அன்றைய மதிய நேரத்தில் தான் செல்பேசியில் - [8 - அரக்கனின் அன்பினிலே பார்ட் 2](https://thoorigaitamilnovels.com/8-அரக்கனின்-அன்பினிலே-பார/) - தன்னெதிரில் விளக்கமாறுடன் நின்றிருந்த பரமேஸ்வரியைக் கண்டு சிந்தாமணிக்கு பேச்சே எழவில்லை. காசிமேட்டில் கதிரவனின் தெருவினுள் நுழைந்ததும் "என்ன இவ்ளோ பேட் ஸ்மெல் வருது?" என மூக்கை மூடிக் கொண்டனர் கண்மணியும் சிந்தாமணியும். அவர்கள் கிளம்பும்போதே யாஷ் பிரஜிதன் அத்தனை தடுத்தான். "உங்களால அங்க ஃபைவ் மினிட்ஸ் கூட இருக்க முடியாது" என்று. சுத்த சைவம் உண்ணுபவர்களுக்கு மீன் வாசம் கூட நாற்றமாகத் தானே தெரியும்! ஆனால் சிந்தாமணியோ கொதித்தெழுந்து, "அப்போ நீங்க மட்டும் அக்காவைப் பார்க்க அங்க - [“லீக் ஆன ரகசியம்”](https://thoorigaitamilnovels.com/லீக்-ஆன-ரகசியம்/) - எல்லாருக்கும் தெரிந்த கதைதான் இது. ஆனா யாருக்கும் தெரியாத உண்மை இது.. அந்த நாள் இரவு நகரத்திலிருந்து கொஞ்சம் விலகிய ஒரு சிறிய வீட்டில் மின்சாரம் போயிருந்தது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாட்டி, பேரன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். “பாட்டி… நீ யாருக்கு ஓட்டு போடப் போற?” பாட்டி சிரிச்சாங்க. “எனக்கு தெரியலடா… எல்லாருமே ஒரே மாதிரி தான்.” பேரன் முகம் சுருங்கிருச்சு. “நம்ம அஜய்க்கு போடணும்!” பாட்டி எதுவும் சொல்லல. அவங்க மனசுக்குள்ள ஒரு குழப்பம் - [மரம் தேடும் மழைத்துளி 2](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-2/) - மரம் தேடும் மழைத்துளி 2 அழுது கொண்டே படுத்து இருந்த ருக்மணி, எப்போது உறங்கினாள் என்று அவளே அறியா வண்ணம் உறங்கி விட்டாள். வீதியில் உலாத்திக் கொண்டிருந்த முருகன், வீட்டுக்கு வரும்போது, எப்படி அந்த அறை இருந்ததோ அப்படியே இருந்தது. கதவடைக்கப்படாமல், லைட் அணைக்கப்படாமல், ஏற்றி வைத்த குத்துவிளக்கில் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, திரி முழுவதும் எரிந்து அணைந்த நிலையில், அப்படியே இருந்தது. அதேபோல தள்ளிவிட்டபோது விழுந்து கிடந்த ருக்மணியும், அதே நிலையில், - [சது(ரங்கம்). அத்யாயம் 2](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-2/) - நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருண்டோட தொடங்க விட்டது. காலம் யாருக்காகவும் எங்குமே தடைபட்டு நிற்பதில்லை. சக்கரம் போன்ற அது வேகமாக சுழல ஆரம்பித்து விடுகிறது. கால சூழற்சி வெறும் நேரத்தை மட்டும் கடத்தவில்லை. அது ஒவ்வொரு நொடியும் மனிதனையும், அவனது குணாதிசயங்களையும் சேர்த்து செதுக்குகிறது. சாதுர்யாவும் ரங்கனும் கால சக்கரத்தின் சுழற்சியில் வேகமாக வளர்கிறார்கள். ரங்கன் திருச்சியில் இப்போது ஆறாம் வகுப்பு, சாதுர்யா தில்லியில் இரண்டாம் வகுப்பு. ரங்கன் அவன் வளரும் திருச்சி மாநகருக்கு ஏற்றபடி - [நாயகன் - 26](https://thoorigaitamilnovels.com/நாயகன்-26/) - சதாசிவத்தின் ஆருயிர் நண்பர் தான் காளீஸ்வரன். இருவரும் பால்ய வயதிலிருந்தே நண்பர்கள். உணவகம் வைத்துத் தன் மகனைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்தவர், கடைசியில் அவனது மேற்படிப்பிற்காக அந்த உணவகத்தை விற்றது தான் மிச்சம். உணவகம் இன்னொருவரின் கைக்குச் சென்றுவிட்டது. வீடு மட்டும்தான் அவர்களுக்கென்று இருந்தது. அதுவும் அடமானத்தில் இருந்தது. இந்த நிலையில் அவசரமாக மகனுக்குத் தொழில் தொடங்க ஐம்பது லட்சம் தேவைப்பட, மகனுக்காக எல்லாம் செய்யக்கூடியவர், நண்பனிடம் கடன் கேட்க வந்தார். சதாசிவமோ, "அவனுக்கு வேணும்னா - [நாயகன் - 25](https://thoorigaitamilnovels.com/நாயகன்-25/) - துபாயிலிருந்து மொத்தமாக இந்தியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கு சம்பாதித்த பணத்தில் ஒரு பிளாட் வாங்கியுள்ளதாகவும் தன் தாய்மாமன் ரகுபதியிடம் பகிர்ந்திருந்தான் நந்தன். குறிப்பிட்ட தேதியைச் சொல்லி, புதுமனைப் புகுவிழாவிற்கு (கிரஹப்பிரவேசத்திற்கு) குடும்பத்துடன் வருமாறு அழைத்திருந்தான். குடும்பத்தை அழைத்து வராமல் தனியாக வந்த ரகுவை நந்தன் கட்டியணைத்து வரவேற்றான். ரகுபதி தன் குடும்பத்தோடு நந்தனை ஒட்டவிடாமல் தடுத்ததற்கான காரணத்தைத் தாமதமாகவே நந்தன் அறிந்தான்; அப்போதுதான் மாமன் தன் மீது வைத்திருக்கும் உண்மையான பாசம் அவனுக்குப் புரிந்தது. அத்தையின் குணத்தைக் கண்டே - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -8](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-7/) - அத்தியாயம் -8 அதில் இருந்த அழகிய கம்மலை பார்க்கவும் “எதுக்காக இவ்வளவு பணம் கொடுத்து வாங்கி இருக்கே?” “உனக்காகத் தான் ஒவ்வொரு மாசமும் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து எப்போ உன்னை பார்க்க வரேனோ அப்போ இருக்கிற காச வைச்சு வாங்கலாம்னனு வைச்சது என்னைக்கு உன்னோட பழைய வாழ்க்கையில் உடைஞ்சு போய் என்னை சந்திக்க வந்தியோ அன்றைக்கே உனக்கான நல்ல வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது என்னோட கிப்ட்னு எதாவது இருக்கனும் மொத்தமா ஒரே பொருளா வாங்கிட்டேன் - [மரம் தேடும் மழைத்துளி 1](https://thoorigaitamilnovels.com/மரம்-தேடும்-மழைத்துளி-1/) - மரம் தேடும் மழைத்துளி1 ஊதுபத்தியின் உபாயத்தால், அந்த அறை முழுவதும் சந்தன நறுமணம் வியாபித்து இருந்தது. அந்த அறையின் வாயிலுக்கு நேர் எதிரில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு அதன் முன்பு தேங்காய், பழம், தாம்பூலம், பால் சொம்பு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு அடி தள்ளி புத்தம் புதிய ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, பச்சையும் மஞ்சளுமாய் தலையணை இரண்டு போடப்பட்டிருந்தது. ஜமுக்காளத்தில் மல்லிகை பூக்கள் தூவி விடப்பட்டு இருந்தது. அந்த ஜமுக்காளத்தில் இடக்கை ஊன்றி, காலை வளைத்து அழகோவியமாய் ருக்மணி - [1- உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/1-உயிர்-வாங்கிடும்-மோகினி/) - உயிர் வாங்கிடும் மோகினி நீயடி அத்தியாயம் 1 ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தவளின் சுடிதாரின் துப்பட்டா இழுபட, தன் சிந்தனையிலிருந்து கலைந்தவள் திரும்பிப் பார்த்தாள். அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்த இரண்டு வயது பெண் குழந்தை இவளைத் தூக்கச் சொல்லிக் கைகளைத் தூக்கியபடி நின்றது. அதைப் பார்த்தவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் நீங்கி முகத்தில் லேசான புன்னகை அரும்பியது. "குட்டி என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க.?" என்றபடி குழந்தையை அள்ளி எடுத்தவள் தன் மடியில் அமர வைத்துத் தட்டிக் - [சது(ரங்கம்). அத்யாயம் 1](https://thoorigaitamilnovels.com/சதுரங்கம்-அத்யாயம்-1/) - இன்னுமொரு புது கதையை உங்களுக்கு பகரபோகிறேன். இந்த கதை தொடங்கும் இடம் ஸ்ரீ ரங்கம். சதுரங்க ஆட்டத்தில் ராணியை இழத்தல் ராஜ்ஜியத்தின் முடிவு. இங்கோ, ராணி தன்னை இழந்துவிட்டால் எதிரிப் படையிடம் சிக்கியவள் தன்னை எவ்வாறு மீட்பாள்? கடும் பாதையில் பயணம் செய்து, முட்பாதையில் கால்கள் பதித்து , குருதியை, பயிர் செய்யும் நீராக்கி, பயம் என்ற எதிரியை வீழ்த்தி, ஜெயம்!ஜெயம்! என்று பூமித்தாய் பறையறிவிக்க, மகுடம் சூட்டிக்கொள்ள களம் இறங்கும் சாதுர்யா... ஆடும் சது(ரங்கம்)... - [அத்தியாயம்: 6](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-6-6/) - இரவு முழுவதும் உறக்கம் வராததால், மறுநாள் காலை தாமதமாக எழுந்த ராகவி, பத்து மணி அளவில் கிருத்திக்கு போன் செய்தாள். கிருத்தி, “ஹலோ யாரு?” ராகவி, “ஹாய்... நான் ராகவி, சரண்யாவோட ஃபிரண்ட். சரண்யாகிட்டதான் உங்க நம்பர் வாங்கினேன். அது... அது... நீங்க தப்பா நினைக்கலன்னா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றாள் தயக்கத்துடன். கிருத்தி, “பரவால்ல சொல்லுங்க...” ராகவி, “அது உங்க பிரேக்-அப் பத்தி...” கிருத்தி “அதைப்பத்தி நீங்க - [நாயகன் 24](https://thoorigaitamilnovels.com/நாயகன்-24/) - சின்னதாகக் கோலமிட்டு, அதில் மண் அடுப்பை நிறுத்தி, குச்சிகளை உள்ளே திணித்துப் பற்றவைத்து, அதன் மேலே பால் சட்டியை ஏற்றிப் பாலை ஊற்றித் தீயை நன்கு எரியவிட்டு, பால் நல்லபடியாகப் பொங்கி வரக் காத்துக்கொண்டிருந்தாள் ஜனனி. இன்றுதான் இளநந்தன் தான் வாங்கிய வீட்டிற்குப் கிரகப்பிரவேசம் வைத்திருந்தான். நீலகண்டனை அழைத்துக் கொண்டு பதிவு அலுவலகம் சென்றவன், மீதிப் பணத்தைக் கொடுத்து அந்த வீட்டை முழுதாகத் தன்னுடையதாக்கிக் கொண்டான். அன்றிரவே அதைக் கொண்டாட அவனே அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றான். - [நாயகன் 23](https://thoorigaitamilnovels.com/நாயகன்-23/) - மதிய வேளையில் மிகச் சோர்வுடன் இல்லம் வந்து சேர்ந்தான் இளநந்தன். அவனது களைப்பு முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. நீலகண்டன் வீட்டிற்கு எதிர்த்த வீட்டைத்தான் முன்பணம் (Advance) கொடுத்துப் பேசி இருந்தான். இனி மீதிப் பணத்தைக் கொடுத்துப் பதிவு செய்துவிட்டால் போதும், அந்த மனை (Plot) அவனுக்குச் சொந்தம். இதையெல்லாம் விபுவின் உதவியால்தான் செய்கிறான். இன்று பதிவு செய்வதற்காகச் செய்ய வேண்டிய சிறுசிறு வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டான். மறுநாள் பத்திரப் பதிவு முடிந்ததுமே முழுதாக அவனுக்கு அந்த - [7 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/7-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - அத்தியாயம் 7 ஒரு மாத காலம் பரபரப்பாகவே கழிந்தது. செயற்கை நுண்ணறிவுக்கான கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை வழக்கம் போலக் கவனித்துக் கொண்டிருந்தான் நிவேதன். கிட்டத்தட்ட 100 டன் அளவிலான உற்பத்திகளை முடிக்க வேண்டிய கட்டாயம். முதல் கட்டமாக உற்பத்திகள் தொடங்கி, அந்தக் கருவிகளை வாஷிங் மெஷினில் பொருத்திச் சோதித்தனர். நன்றாக வேலை செய்து கொண்டிருந்த கருவி, தனது வேலையை முடித்துக் கொள்ள கதிரவன் பீதியாகி விட்டான். "இன்னாடா, இது வேலை செய்யல..." நிவேதனோ, சற்றே சிந்தித்து விட்டுச் - [snv கவிதைகள் 1.](https://thoorigaitamilnovels.com/snv-கவிதைகள்-1/) - 1.தினமும் உன்னை பின் தொடர்வதால்,என் காதலை நிஜமில்லை வெறும் நிழலென,நீ நினைத்து விட்டாயோ! 2. நிழல்களை நிஜம் என நினைத்தவன், இனி நிஜங்கள் யாதென தேடட்டும்,மாயைகளில் மனதை மயங்கவிட்டவன், மதி மயங்கியவன், இனி நல் மனிதனாக வாழட்டும். 3. கவிதை விவசாயி...விதை விதைப்பவர்கள் விவசாயி என்றால்,நானும் ஒரு விவசாயி,க'விதை' எனும் விதைகளை தினமும் விதைக்கும் 'கவிதை விவசாயி.' - [ஒரு காதல் ரசிகையின் அரசியல் சாகசங்கள்](https://thoorigaitamilnovels.com/ஒரு-காதல்-ரசிகையின்-அரசி/) - டிவியில் லோகல் சேனலில் லைவ் ரிலே செய்துகொண்டிருந்தார்கள். அதைப் பார்த்துப் பார்த்து அடக்கமுடியாமல் சிரித்தபடியே இருந்தாள் முத்தம்மாள். வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தான் மகன் சுப்பையா. எரிச்சலுடன் டிவியை ஆப் செய்தான். ஆனாலும் அம்மா முத்தம்மாளின் சிரிப்பு அடங்கவில்லை. “அப்படி என்னத்த டிவில காணாதத கண்டுட்ட?” என்று குரலை உயர்த்தினான் சுப்பையா. “டிவில உன் பொண்டாட்டிய பார்த்தேன். சந்தோஷமா இருந்துச்சு. அதான் சிரிச்சேன்.” என்றார் முத்தம்மாள். முத்தம்மாள் ஏன் சிரித்தாள்? மருமகள் படித்தவள். ஆனால் வேலைக்குப் - [அத்தியாயம் 5](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-5-10/) - சுபாஷ் முகம் இறுகிப் போய் நின்றிருந்தான். “அப்போ நடந்த சம்பவங்கள் எல்லாமே ஃபேக் ராகவி! நம்மளைப் பிரிக்கிறதுக்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது,” என்றான் அவன். ராகவிக்குத் தலை சுற்றியது, கால்கள் தள்ளாடின. தட்டுத்தடுமாறித் தன்னைச் சமாளித்துக் கொண்டவள், “ஏன்?” என்றாள் ஒற்றை வார்த்தையில். ”தெரியல...” “யாரு?” - மீண்டும் கேட்டாள். “கண்டுபிடிக்க முடியலை. ஆனா யாரோ நம்மகூட வேலை பார்த்தவங்கதான். தேடிக்கிட்டு இருக்கேன். அவன் மட்டும் கையில கிடைக்கட்டும்... அப்புறம் இருக்கு!” எனத் - [நாயகன் 22](https://thoorigaitamilnovels.com/நாயகன்-22/) - இரவு உணவை முடித்துக் கொண்டு அவரவர் அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர். சச்சினை நெஞ்சில் போட்டு உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. நந்து மெத்தையில் விழுந்ததுமே அலைபேசியை எடுத்து, அவனது 'அன்னம்மா'விற்கு (ஜனனிக்கு) வழக்கம் போலக் குறுஞ்செய்தி அனுப்பினான். இருளில் சூழ்ந்திருந்த அலைபேசியின் திரை வெளிச்சம் கொண்டு மலர, என்னவென்று எடுத்துப் பார்த்தாள் ஜனனி. "அன்னம்மா" என்று அனுப்பி இருந்தான். இவளும் "சொல்லு" என்று அனுப்பினாள். "கோபமா?" "ரொம்ப." "ஏன்டி?" "என்ன ஏன்? நீ சொன்னதையும் செஞ்சதையும் - [நாயகன் 21](https://thoorigaitamilnovels.com/நாயகன்-21/) - "அப்பா வா" என சச்சின் இழுக்க, அனைவரின் பார்வையும் இப்போது இளாவின் மீது இருந்தது. அவனோ பெரிதாக எதையும் கண்டுகொள்ளாமல், "நான் உனக்குச் சித்தப்பா தான் வேணும். ஆனா நீ என்னை நந்துப்பா, இல்ல நந்துனு கூப்பிடலாம்..." என அப்படியே மாற்றிவிட்டு, தன் மேல் பார்வை மாற்றாது இருக்கும் அனைவரையும் ஓரக்கண்ணால் பார்த்தான். மீண்டும் அவனே, "என்னாச்சு பெரியப்பா, நான் தப்பா எதுவும் சொல்லிட்டேனா? நீங்க எனக்குப் பெரியப்பானாலும் அப்பானு கூப்பிட்டா ஏத்துப்பீங்க தானே! அதான் சித்தப்பாவா - [அகம் 16](https://thoorigaitamilnovels.com/அகம்-16/) - அகம் 16 "ஏய் அவந்தி.!" "எழுந்திரு அவந்தி.! என்னாச்சு உனக்கு" தன்னவளை எழுப்ப முயன்று கொண்டிருந்தான் அகன். எழுந்தவளின் இதயம் படபடவெனத் துடித்தது. தன்னவனின் தோள் சாய்ந்துக் கொண்டவள். "அகன்..! நம்ம கட்டிய கோயிலை யாரோ இடிக்காவ, யாருன்னு தெரியலை" என அவள் பதறினாள். “அவந்தி இது கனவு, கண்ணைத் திறந்து பாரு, இது நம்ம ரூம்” “இல்லை அகன் இது கனவு மாதிரி தெரியலை,எதோ நடக்குது, வர்றியளா கோயில் வர போய்ப் பார்த்திட்டு வந்திடுவோம்” அவள் - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -7](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-6/) - அத்தியாயம் -7 ஆதிரை ஒவ்வொரு கடைக்குச் சென்று அங்கே வீடியோ அழைப்பினில் வியன்காவிடம் பேசி அவளுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டு வாங்கினாள்.அதோடு தன் அண்ணன் மகனுக்கும் குட்டிம்மாவுக்கும் சேர்ந்து வாங்கிக் கொண்டாள். அப்பொது ஆதிரையின் அம்மா “ஆதிரை தினமும் மாத்திரை போடுறியாம்மா நல்லா தூங்கிறே தானே?” என்ற போது தான் அவளுக்கு நினைவே வந்தது. இங்கே வந்த இரண்டு நாட்களில் அவள் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. படுத்தவுடனே தூங்கியும் போனாள்.சில நேரங்களில் தன்னையும் - [என் இதயப் பூட்டில் காதல் சாவி நுழையாது](https://thoorigaitamilnovels.com/என்-இதயப்-பூட்டில்-காதல்/) - செல்வி பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள். மதுரை அருகே இருக்கும் கிண்ணிமங்கலம் தான் அவள் பிறந்த கிராமம். விவசாயியான பெருமாளின் மூன்று மகள்களில் மூத்தவள் அவள். சிறு வயதிலிருந்தே படிப்பில் முன்னிலை வகித்ததால், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் படித்தாள். படிப்பு முடிந்ததும், கல்லூரி தேர்வில் வேலை வாய்ப்பு கிடைத்து பெங்களூருக்கு வந்துவிட்டாள். பெருமாளுக்கு தனது மூன்று மகள்களையும் நல்ல குடும்பங்களில் திருமணம் செய்து வைப்பது பெரிய - [old is gold winners - Writers](https://thoorigaitamilnovels.com/39796-2/) - 🏆✨ தூரிகை தமிழ் நாவல்கள் OLD IS GOLD – எழுத்தாளர் வெற்றியாளர்கள் ✨🏆 எழுத்தின் அழகையும், உணர்வின் ஆழத்தையும் கொண்டு வாசகர்களின் மனதை வென்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் 💐 📚 உங்கள் கற்பனை, உழைப்பு மற்றும் எழுத்தின் வலிமை இந்த மேடையை இன்னும் சிறப்பாக்கியுள்ளது 🌟 இந்த வெற்றி உங்கள் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, இன்னும் உயரங்களை அடைய ஒரு புதிய தொடக்கமும் கூட 🙏 தங்கள் அற்புதமான படைப்புகளால் - [Old is Gold Season 2 - Competition Announcement](https://thoorigaitamilnovels.com/39791-2/) - 🔥✨ OLD IS GOLD – SEASON 2 ✨🔥 #Old_is_Gold_2 #competition old is gold போட்டியின் இரண்டாம் சீசனுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🤩 நம்மளோட ஒவ்வொரு கதைகளும் நமக்கு பொக்கிஷம் தான் 💎 புதியதோ பழையதோ, முடித்ததோ முடிக்காததோ… நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் வைரங்களே! இந்த போட்டியில் புது கதைகள் மட்டுமே வேண்டுமென்ற கட்டாயம் இல்லை ❌ 👉 முன்பு எழுதி பாதியில் நிறுத்திய கதைகள் 👉 பாராட்டைப் பெறாமல் போன - [வஞ்சிக்காதே முரடா 9](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா-9/) - அந்த காலை வேளை பரபரப்பாக இருந்தது சந்திரிகாவுக்கு. எப்போதும் ஐந்து மணிக்கே எழுந்து சமைத்துவிடுவாள். ஆனால் இன்றோ ஏழு மணிக்கு தான் எழுந்தாள். நேற்று முழுக்க வம்சி அவளை ஸ்கூட்டியில் அலைய விட்டு இருக்க உடல் அசதியில் கண் அயர்ந்துவிட்டாள். தங்கை கீதாவை எட்டு மணிக்குள் பள்ளிக்கு கிளப்பிவிட வேண்டும். எனவே வேக வேகமாக இட்லியை அவித்தவள் அவசரத்திற்கு மிளகாய் பொடியை செய்து டிஃபன் பாக்ஸில் பேக் செய்தாள். கீதா என்றவள் கூப்பிட ஒரு காலை நொண்டியவாறே - [old is gold - Readers winner announcement](https://thoorigaitamilnovels.com/old-is-gold-readers-winner-announcement/) - 🏆✨ தூரிகை தமிழ் நாவல்கள் OLD IS GOLD – வெற்றியாளர் தொகுப்பு ✨🏆 வாசகர்களின் அன்பும், ஈடுபாடும், தொடர்ந்து வழங்கிய ஆதரவும் இந்த போட்டியை மிகப்பெரிய வெற்றியாக மாற்றியுள்ளது 💖 📚 அதிகம் வாசிக்கப்பட்ட மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட கதைகள் இப்போது OLD IS GOLD வெற்றியாளர் தொகுப்பில் இடம்பிடித்துள்ளன ஒவ்வொரு வாசிப்பும், கருத்தும், ஆதரவும் மிக முக்கியமானவை 🙏 💫 இந்த அழகான வாசிப்பு பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி 📖 தொடர்ந்து - [போருக்கு எதிரான மனிதச் சங்கிலியில்… ஒரு சிறுவன்](https://thoorigaitamilnovels.com/போருக்கு-எதிரான-மனிதச்-ச/) - அந்த இரவு ரொம்ப அமைதியா இருந்தது… ஆனா அந்த அமைதிக்குள் ஒரு பயம் இருந்தது. நான் உசேன். சாதாரண மனிதன் தான். ஆனா அந்த நாள்… என்னால வீட்ல உட்கார முடியல. எங்கள் சிட்டியில இருக்கிற மின்சார நிலையத்துக்குப் போயிருந்தேன். ஏற்கனவே நிறைய பேர் வந்து நின்னுட்டாங்க. யாரும் கத்தல… யாரும் கோபம் காட்டல… ஆனா எல்லாரோட முகத்துலயும் ஒரு முடிவு தெரிஞ்சது. என் பக்கத்துல ஒரு சின்ன பையன் நின்னான். அவன் கை நடுக்கத்தோட இருந்தது. - [அத்தியாயம் 4](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-4-10/) - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு… ராகவியும் சுபாஷும் தாரகேஷின் கீழ் பணி புரிந்தனர். பார்த்ததும் ஈர்ப்பு ஏற்பட்ட இருவரும் காதல் என்னும் நிலைக்கு படிப்படியாக முன்னேறினர். அதே நேரம், ராகவியின் வீட்டில் பல பிரச்சனைகள் இருந்ததால், காதலை பொக்கிஷம் போல் யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்தனர். யாரிடம் இருந்தும் காதலை மறைக்கலாம்; ஆனால் கூடவே வேலை செய்யும் சக ஊழியர்களிடம் எவ்வளவு தூரம் மறைக்க முடியும்? அன்பான சிறு பேச்சும், அக்கறையான கள்ளப்பார்வையுமே தாரகேஷிடம் - [அகம் 15](https://thoorigaitamilnovels.com/அகம்-15/) - அகம் 15 பரபரப்பான சென்னை மாநகரம், அபிஷேக்க்கின் வீட்டின் முன் தான் அனைத்து மீடியாக்களும் நின்றிருந்தது, லேகாவோ முகத்தைத் துப்பட்டாவால் மறைத்தபடி காவல் வாகனத்தில் ஏறிக்கொண்டிருந்தாள்.அவளை தொடர்ந்து அபிஷேக் கைகுட்டையால் முகத்தை மறைத்தபடி, அதே வாகனத்தில் ஏறினான். “லேகா எல்லாமே உன்னால தான், உன் எக்ஸை பழி வாங்குறேன்னு என் சாம்ராஜியத்தையே அழிச்சிட்ட, என் பணத்துக்காகத் தான என்னைக் கல்யாணம் பண்ணின” அபிஷேக் கோபமாய்க் கத்தினான். “அபி ஜெஸ்ட் லிசன், இதெல்லாம் ஒரு விசயமே இல்லை, இதுல - [வஞ்சிக்காதே முரடா 8](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா-8/) - சிரிப்பும் வராது… அழுகையும் வராத நிலையில் நின்று கொண்டு இருந்தாள் இசையரசி. அவள் உள்ளம் சத்தமில்லாத கல்லறை ஆனது. அவள் இதய தந்தியின் ஓசையை, இல்லாமல் ஆக்கிவிட்டான் அந்த வம்சி. அவன் இந்த இசைக்கூடத்திற்கு வந்து சென்று சுமார் ஒரு வாரம் கடந்து சென்றுவிட்டது. ஆனால் அவன் ஏற்படுத்திவிட்டு போன விளைவுகள் இன்னும் மறையவில்லை. அவன் மிரட்டி சென்ற பிறகு அவளுடைய வகுப்பிற்கு ஒருவர் கூட வரவில்லை. அவள் வாழ்வின் ஆதாரமே இசை தான்... அதை குலைத்து - [காமெடி நடிகரின் டிரெஸ் கோடு - சிறுகதை](https://thoorigaitamilnovels.com/காமெடி-நடிகரின்-டிரெஸ்-க/) - கல்லூரி அரங்கம் அன்றைக்கு வழக்கத்தை விட அதிக சலசலப்புடன் இருந்தது. “இன்று தருண் சார் வர்றாராம்!” என்ற அறிவிப்பு, notice board-ஐ தாண்டி, மாணவர்களின் WhatsApp status-களிலும் சுற்றிக் கொண்டிருந்தது. “டா… அந்த ‘காட்டேரி நரி’ தான்டா இவன்!” “ஆமாம் டா… இப்போ motivational speaker ஆயிட்டாரே!” “இவங்க speechல comedy bonus கிடைக்கும் போல!” மாணவர்களுக்கு அவர் யார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயமே. ஆனால், நேரில் பார்க்கும் ஆர்வம் தான் அதிகம். அந்த guest - [அத்தியாயம் 3](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-3-13/) - தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு ஓடி வந்த தாரகேஷின் கைகள் நடுங்கின. வெறிபிடித்தவன் போல் வீடு முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக நடந்தான். பூ சொன்ன உண்மை அவன் இத்தனை காலம் கட்டி வைத்திருந்த போலித் தத்துவத்தை வேரோடு சாய்க்கப் பார்த்தது. அவனது பிடிவாதமான மனம் அதை ஏற்க மறுத்துப் போராடியது. “என் பூ என்னையே குற்றம் சொல்லுதா? நான் தப்பு பண்றேனா? இல்லை... இல்லை! என் பூவுக்கு விவரம் பத்தாது. அதுக்கு இந்த உலகம் எவ்வளவு - [நாயகன் 20](https://thoorigaitamilnovels.com/நாயகன்-20/) - வாழை இலையை விரித்து, மூன்று வகை காய்கறிகளுடன் அப்பளம் என பரிமாறப்பட்ட உணவை ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இளநந்தன். "போதும்" என்று சொல்லத் தோன்றவில்லை. ஜனனியின் கையால் வாங்கி வாங்கிச் சாப்பிட்டான். பக்கத்தில் தன்னை முறைத்தபடி ஜனனி நின்றிருந்தாலும், பார்த்துப் பார்த்துப் பரிமாறிய விதம் அவனது தாயை நினைவூட்டியது. கண்கள் தாமாகவே கலங்கிவிட, அதைத் துடைத்தபடி உண்டான். ஜனனிக்கு அவனைப் பார்க்க ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவன் மீது கோபமாகவும் வந்தது. - [நாயகன் 19](https://thoorigaitamilnovels.com/நாயகன்-19/) - விபுவின் வீட்டில் சொந்தங்கள் நிறைந்திருந்தனர். மறுநாள் ஜோவிதாவிற்குத் தாலிப் பிரித்துக் கோர்க்கும் விசேஷம் என்பதால் மதுரையிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். மாலையிலிருந்து சொந்தங்களைக் கவனிக்கும் முனைப்பில் சுதாவும் விபுவும் சிரத்தை எடுத்து வேலை செய்தனர். ஆனால், அவனது மனைவி ஜோவிதாவோ கணவனுடன் தனிமையில் இருக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இரவு வரை அவள் எதிர்பார்த்த தருணம் வரவில்லை. கடவுள் அவளுக்குக் கருணை காட்டினாலும், கட்டிய கணவன் காட்டவில்லை. ஜோவிதாவின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கண்டு மருமகளின் எண்ணம் புரிந்த - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -6](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-5/) - அத்தியாயம் -6 ரொம்ப நாட்களுக்குப் பிறகு தன்னையே உணர ஆரம்பித்தான் ருத்ரா.அவள் வாழ்த்து சொல்லியதற்கு தலைகுனிந்து ஏற்றுக் கொண்டவன் “ஆதி எனக்காக நீங்க ஒரு விஷயம் செய்யனும்” “ம்ம்… சொல்லுங்க” “நான் இந்த மாதிரி ரேடியோவுல ஆர்.ஜேவாக இருக்கிறது யாருக்கும் தெரியாது ஏன் மதனுக்கும் சொல்லலை அதனாலத் தான் நைட் பதினொரு மணிக்கு மேல நான் என்னோட ப்ரோகிராம் இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன் ஆனால் இப்போ உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு இது நம்ப ரெண்டுபேருக்கும் தெரிந்ததாகவே இருக்கட்டும்” - [அகம் 14](https://thoorigaitamilnovels.com/அகம்-14/) - அகம் 14 தன் எதிரே நிற்கும் மணையாள், அனைத்தையும் கேட்டிருப்பாளோ.? என்ற பரபரப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது, அவந்திகையோ மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி அவனை மிரட்டும் தோரணையில் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவனாய் சொல்ல வேண்டும் என்று அவள் மௌனம் சாதிக்க, அந்த மௌன போரட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்தான் அகன். “அவந்தி.! உன்கிட்ட சொல்லணும்னு தான் நினைச்சேன்” வார்த்தைகளை உள் இழுத்தான். “என்ன சொல்லணும் நினைச்சிய.?” முறைத்தபடி நின்றாள் அவந்திகை. “அது வந்து” மீண்டும் அவன் தயங்க, “நீங்க - [மகளிர் உரிமைத் தொகை… மனசாட்சியின் கேள்வி](https://thoorigaitamilnovels.com/மகளிர்-உரிமைத்-தொகை-மனச/) - அது ஒரு பெரிய வீடு. ஒரே குடும்பம். ஆனா மூன்று கதவுகள். மூன்று வீட்டு எண்கள். அந்த வீட்டின் மூத்த குடிமகன், விஸ்வநாதன். 68 வயது. வாழ்நாள் முழுவதும் நேர்மையை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கையாளர். இப்போது அவருக்கு வரும் வருமானம் — மாதம் ரூ.12000 பத்திரிக்கையாளர் பென்ஷன். அவரின் மனைவி லட்சுமி. இட்லி மாவு அரைத்து விற்று கொஞ்சம் வருமானம். இரண்டு மகன்கள் ஆதித்யா, சந்திரன். இருவருக்கும் குடும்பம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள். வீடு - [வஞ்சிக்காதே முரடா 7](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா-7/) - ஒத்த செருப்பு சந்திரிகா தமிழில் வெறுக்கும் ஒரே வார்த்தை அந்த ஒத்த செருப்பு. காலையிலிருந்து அவளை அந்த ஒரு வார்த்தை சொல்லியே அவளுக்குள் கோபத்தை மூட்டி இருந்தான் விக்ரம். அப்படி என்ன பெரிய ஒத்த செருப்பு கேஸ்னு நானும் பார்க்கிறேன்… ஒரே நாளிலே அந்த செருப்பை கண்டுபிடிச்சி அவன் முகத்துலேயே வீசி அடிக்கணும் என்று மனதுக்குள் கருவி கொண்டே தன் ஸ்கூட்டி பெப்பை ஸ்டார்ட் செய்தாள் சந்திரிகா. அவளிற்கு அருகில் விடப்பட்டு இருந்த தனது பைக்கை உயிர்ப்பித்தான் - [அத்தியாயம் 2](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-2-11/) - பெங்களூரின் குளிரிலும் அதிகாலை ஜாக்கிங் சென்று கொண்டிருந்தான் தாரகேஷ், அவன் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் பார்க்கில் பூத்துக்குழுங்கிக் கொண்டிருந்த பல வித பூக்களை ரசித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான். மஞ்சள், வெள்ளை சிவப்பு என விதவித பூக்கள் அதிகாலை சுத்தமான காற்றின் இதத்தோடு மென்மையான மணம் பரப்பிக்கொண்டிருந்தது. ஐந்து சுற்றுகள் ஓடி முடித்துவிட்டு ஒரு பெஞ்சில் அமர்ந்தவன், அந்தப் பூக்களையே உற்றுப் பார்த்தான். அவன் கண்கள் ஒருவிதமான பரவசத்தில் விரிந்தன. மனதிற்குள். ‘நீங்கள் இப்படியே இருந்தால் தான் - [நாயகன் 18](https://thoorigaitamilnovels.com/நாயகன்-18/) - அன்னம்மாவைப் பற்றி எண்ணியபடி அறையில் தனியாக அமர்ந்திருந்தவனை அழைக்க வந்திருந்தார் பஞ்சு. "இளா! ஏண்டா தனியா உட்கார்ந்திருக்க? முகம் வேற வாடியிருக்கு, என்னாச்சு ராசா?" என அவனது முகத்தை நிமிர்த்திக் கேட்டார். உடனே அவரது வயிற்றில் முகம் புதைத்து அழுதுவிட்டான். பதறிப்போன பஞ்சுவோ, "என்ன ராசா? எதுக்கு நல்ல நாள் அதுவுமா அழற? அம்மா, அப்பா ஞாபகம் வந்திருச்சா?" எனக் குழந்தையிடம் கேட்பது போலக் கேட்டார். அவரிடமிருந்து விலகி கண்ணீரைத் துடைத்தவன், அனைத்தையும் அவரிடம் சொல்லத் தொடங்கினான். - [நாயகன் 17](https://thoorigaitamilnovels.com/நாயகன்-17/) - அமளியில் (கட்டிலில்) அலைபேசி இருள் திரையோடு ஒருபுறம் கிடக்க, இவன் முகம் கடுமையாக இருக்க அமர்ந்திருந்தான். அவனது இந்த இறுக்கத்திற்குக் காரணம், அவனது 'அன்னம்மா'வைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? சற்று முன்புதான் இருவரும் கோபித்துக் கொண்டு அழைப்பைத் துண்டித்திருந்தனர். இளா தன்னை யாரென்று மறைத்துப் பேசிய கோபத்தில் அவளும், தனது காதலைப் புரிந்துகொள்ளாமல் அவள் மீண்டும் மீண்டும் மறுக்கும் ஆத்திரத்தில் அவனும் பேச்சை நிறுத்தியிருந்தனர். இளநந்தன், ஜனனி, விபு பிரசாத் மூவரும் சிறு வயதிலிருந்தே - [ஒரு நிப்பின் சுவாசம்](https://thoorigaitamilnovels.com/ஒரு-நிப்பின்-சுவாசம்/) - மாலைக்கதிர் மெதுவாக வீட்டுக்குள் ஊடுருவி வந்துகொண்டிருந்தது. அந்த பழைய மர டேபிளின் மீது, மை நிரப்பும் ஒரு பேனா—மூடியும் உடலும் பிரிந்தபடி—தனித்தனியாக கிடந்தது. அது ஒரு சாதாரண காட்சி அல்ல. அந்தப் பேனா அங்கே வைத்திருந்த விதத்தில் கூட ஒரு கதையின் நிழல் இருந்தது. டேபிளின் மேலே சுவரில் தொங்கியிருந்த பெரிய படம்— “பரமேஸ்வரன்” அந்தப் படத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த சந்தன மாலை, ஒரு அமைதியான மரியாதையை வெளிப்படுத்தியது. அந்த நேரத்தில், துரையின் நண்பன் மோகன் வீட்டுக்குள் வந்தான். அவன் கண்களில் முதலில் பட்டது அந்தப் பேனாதான். “என்னப்பா துரை… இந்த பேனாவை இப்படி மூடி கழற்றிப் பிரிச்சு வச்சிருக்கீங்க?” துரை சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு சோகத்தின் நிழல் இருந்தது. “இது சாதாரண கேள்வி இல்ல மோகன்… இதுக்கு பதில் சொல்லணும்னா, ஒரு ப்ளாஷ்பேக் போகணும். கேட்க தயாரா?” மோகன் ஆர்வமாகத் தலையசைத்தான். “எங்கப்பா பரமேஸ்வரன்… ரொம்ப நேர்மையானவர்.” துரையின் குரல் மெதுவாகக் கனத்தது. “ஆனா… ஒரு பொய் வழக்குல அவரை சிக்கவச்சுட்டாங்க. பெரிய ஆளுகிட்ட பகை வைத்ததால வந்த விபரீதம் அது.” கோர்ட்டில் நடந்த போராட்டங்கள், சாட்சிகளின் பொய்கள், உண்மையை நிரூபிக்க முடியாத அவல நிலை— இவை எல்லாம் துரையின் மனதில் இன்னும் உயிரோடு இருந்தது. “மூணு வருஷம் ஜெயில்… அந்த வாழ்க்கை அப்பாவை ரொம்பவும் உடைச்சிருச்சு...” ஒரு நிமிடம் அமைதி. “அவர் ரொம்ப சென்சிடிவ் மோகன்… எறும்பா இருந்தாலும், கொசுவா இருந்தாலும்—அதையும் ஒரு உயிர்னு பார்த்தவர்.” அவர் பயன்படுத்தும் பொருட்களையும் மிகவும் பாசத்துடன் பார்த்துக்கொள்வார் சோப்பு, செருப்பு… எதுவாக இருந்தாலும். “ஜெயிலிலிருந்து வந்ததுக்கப்புறம்…” துரையின் கண்கள் தொலைவில் ஏதோ பார்த்தது போல இருந்தது. “வீட்டு கூண்டுல இருந்த கிளிகளை எல்லாம் பறக்கவிட்டாரு.. கட்டிப்போட்ட நாயையும் அவுத்துட்டாரு.” “அவருக்கு எல்லாரும் சுதந்திரமா இருக்கணும்.” அந்த எண்ணமே இந்தப் பேனாவிலும் பிரதிபலித்தது. “இந்த பேனாவையும் மூடியையும் பிரிச்சு வச்சுட்டு… ‘நிப்பை சிறைப்படுத்தக் கூடாது’ன்னு சொல்லுவாரு.” மை காய்ந்து போனால், அதை வெதுவெதுப்பான நீரில் கழுவி, அன்போடு துடைப்பார். அம்மா விமலாவுக்கு அது பொறுக்கவில்லை. “இதெல்லாம் என்ன வேண்டாத வேலை?” என்று சத்தம் போடுவார். அதற்கு பரமேஸ்வரன் அமைதியாகச் சொல்வார்: “விமலா… நான் ஜெயில்ல இருந்தேன். அடைபட்ட வேதனை எனக்குத்தான் தெரியும். இந்த நிப்புக்கும் சுதந்திரம் வேணும்… அது காற்றை சுவாசிக்கட்டும்.” அம்மா கோபமாக: “அப்படின்னா வீட்டையும் பூட்டாம போயிடலாம்னு சொல்லுவீங்க போல!” அவர் மெதுவாகக் கெஞ்சுவார்: “என்னை என் போக்குல விடு… நான் நிம்மதியா இருந்துட்டு போற நேரத்துல போயிருவேன்…” துரை ஆழ்ந்த மூச்சு விட்டான். “அவர் போன பிறகும்… இந்த பேனா அப்படியே இருக்கு.” “அம்மா தினமும் அதை துடைச்சு… கழுவி… மை ஊத்தி எழுத வைக்கறாங்க…” “அதுல அவருக்கு ஒரு திருப்தி.” மோகன் கண்களில் நீர் ததும்பியது. “ஒரு பேனா போட்ட கையெழுத்துதான் 1947ல நமக்கு சுதந்திரம் வாங்கி தந்துச்சு.. ஆனா… உங்க அப்பா அந்த பேனாவுக்கே சுதந்திரம் கொடுத்திருக்காரு.” “ரியலி… ஹி இஸ் கிரேட்.” அவன் குரல் நடுங்கியது. “ஒரு ரிக்வெஸ்ட் துரை… இன்னைக்கு ஒருநாள்… இந்த பேனாவ நானே கழுவி… மை ஊத்தி எழுதணும்… எனக்கு அந்த வாய்ப்பு தருவியா?” துரை ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவன் மோகனை அணைத்துக்கொண்டான். இருவரின் கண்களும் கலங்கியிருந்தன. அந்த டேபிளில் இன்னும் அந்தப் பேனா இருந்தது— மூடியும் உடலும் பிரிந்தபடி… ஆனால், அது ஒரு பொருள் அல்ல. அது அவர் எப்படி சுதந்திரத்தை மதித்தார் என்பதற்கான அடையாளம்… - [வஞ்சிக்காதே முரடா 6](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா-5-2/) - இசை அது காற்றின் சிருங்கார சிணுங்கல்... அந்த சிணுங்கலை கற்று கொள்ள தான் அங்கே கூடி இருந்தனர் பலர். அவர்களுக்கு நடுவே நடுநாயகமாக கையில் வீணையுடன் அமர்ந்து இருந்தாள் இசையரசி. இந்த இசைக்கூடம் அவள் ஒருத்தியாய் கட்டி எழுப்பியது. அவளுக்கு என பெற்றவர்கள் யாரும் இல்லை. இவள் சிறுவயதிலேயே அவர்கள் ஒரு விபத்தில் இறைவனடி சேர்ந்துவிட சொந்தத்தின் நிழலில் வளர்ந்தாள். கல்லூரி படிப்பை முடித்ததும் தனியாய் அவள் வேர்கள் தரையில் ஊன்றி பரவ சென்னைக்கு வந்துவிட்டாள். அப்போதில் - [அத்தியாயம் 1](https://thoorigaitamilnovels.com/love-dangerzone-அவன்-இருக்கும்-வரை/) - ஃபெப்ரவரி 14 2024 (உலக காதலர் தினம்) நேரம்: காலை: 10.30, சென்னை குடும்ப நீதி மன்றம். வழக்கு எண்: 23/24 சஞ்சனா vs ராகேஷ். நீதிமன்றத்தின் அந்த இறுக்கமான அறையில், காதலர் தின கொண்டாட்டங்களுக்கு நேர்மாறான ஒரு மௌனம் நிலவியது. சஞ்சனாவின் கண்கள் அழுது வீங்கியிருந்தன. “இல்ல மேடம் தயவுசெஞ்சு எங்களுக்கு விவாகரத்து கொடுத்துருங்க. இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இவரோட வாழ முடியாது,” சஞ்சனாவின் குரலில் உறுதியை - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -5](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-4/) - அத்தியாயம் -5 அவனோ அசராமல் “அப்படியா! சரி அப்போ பெரிய இயற்கை இரசிகையா?” என்று சொல்லி சிரித்தான்.மெதுவாக “யாராவது பொண்ணுங்க தனியா வந்து நின்னா உடனே வந்து பேச வேண்டியது” என்று முணுமுணுத்தவள் இம்முறை “தர்ஷன் நீங்க என்னைத் தொந்தரவு பண்ணுறத்துக்கே இங்கே வந்த மாதிரி இருக்கு” என்றாள் இன்னும் கோபம் குறையாமல். அவனோ அதே புன்னகையோடு “இதை நானும் சொல்லலாம் இல்லையா? நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ண வந்து இருக்கீங்கன்னு” என்ற போது அவளோ புரியாமல் - [6 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/6-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - அத்தியாயம் 6 குளுகுளு ஏசியின் குளுமையும், வெகு நேரமாய் ஒரே இடத்தில் அமர்ந்ததிலும் நிவேதனுக்கு உறக்கம் கண்ணைச் சுழற்றியது. இத்துடன் பத்தாவது கொட்டாவியை ஆரம்பித்தவனை ரித்திகா முறைத்தாள். கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த கண்மணிக்கும், கல்லூரியே பரவாயில்லை என்ற எண்ணமே வந்தது. “உன்னப் பார்த்து எனக்கும் கொட்டாவி வருதுடா அண்ணா! இந்த பைலைப் பார்த்து முடிச்சிட்டியா?” ரித்திகா கடுப்பாகக் கேட்க, “ம்ம்… மிஷினோட சேல்ஸ் விவரம், எப்படி நம்ம மார்க்கெட்டிங் பண்றோம்னும் இருக்கு.” எனக் கண்ணைக் கசக்க, - [வஞ்சிக்காதே முரடா 5](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா-5/) - காலை எட்டு மணி... அந்த வீட்டின் கதவு திறக்கப்பட காக்கி சீருடை அணிந்து வெளியே வந்தாள் சந்திரிகா. அவள் வீட்டின் எதிர் வீட்டு திண்ணையில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு வேர்க்கடலையை கொறித்து கொண்டு இருந்தான் விக்ரம். இவன் இன்னுமா கிளம்பலை அவள் திகைத்துப் போய் பார்க்க, "என் ஒத்த செருப்பு கிடைக்கிற வரைக்கும் கிளம்ப மாட்டேன். வா போலீஸ் வந்து கண்டுபிடிச்சு கொடு" என்றவனின் பேச்சில் இவள் தலையில் அடித்து கொண்டாள். "அப்படி என்ன தான் - [அகம் 13](https://thoorigaitamilnovels.com/அகம்-13/) - அகம் 13 கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லை, சுறாவளி காற்றைப் போல் ஒரே இடத்தில் சுழன்றுக்கொண்டிருந்தது பாரிஜாத மலர்கள், எப்படிப் பேசிக்கொண்டே ஊரின் எல்லையை வந்து சேர்ந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை, அந்தச் சுழல் காற்று நெருங்க நெருங்க இருவரும் பயந்துபடி நின்றிருந்தனர்., கலகலவெனச் சிரிப்பு சத்தமும், கண்ணாடி வளையல்களின் சத்ததுடன் சேர்ந்துக்கொண்டது சலங்கை ஒலியும், ஒரு நிமிடம் நிதானமாய் யோசிக்கத் தொடங்கினாள் அவந்திகை, நேற்றிரவு நடந்தவற்றை மெல்ல நினைவுக்குக் கொண்டு வந்தாள். - [வஞ்சிக்காதே முரடா 4](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா-4/) - யானை வந்து போன வயலாய் சிதைந்து இருந்தது அந்த இசைக்கூடம்… அதை பார்க்க முடியாமல் தவித்து கிடந்தாள் இசையரசி. பூஞ்சோலையாய் இருந்த இடம், அந்த காட்டான் வந்து போன பிறகு மயானமாகி போய்விட்டது. ஆம் அவன் கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னி வெடியாய் மாறும் என அறியாத இசையோ அவனை நேருக்கு நேர் எதிர்த்தாள். இப்போது கூட அவனுக்கு அடிப் பணிய மனம் மறுத்தது. அவன் செய்த செய்ய போகின்ற எல்லா அட்டூழியத்திற்கும் பதிலுக்கு பதில் - [நாயகன் 16](https://thoorigaitamilnovels.com/நாயகன்-16/) - இள நந்தனின் பிறந்த நாளும் வந்தது. அதிகாலை வேளையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தனக்கு உயிர் தந்த தாய் தந்தையரின் புகைப்படத்திற்கு முன் நின்று வணங்கியவனுக்கு, கண்கள் முத்து முத்தாய்க் கண்ணீர் துளிகளை உதிர்த்தன. இளாவின் தாய் தந்தை இருந்தபோது, அவனது பிறந்தநாள் அவர்களுக்கு ஒரு பெரும் திருவிழாவாக இருக்கும். கோவிலுக்குச் சென்று அவன் பெயரில் அர்ச்சனை செய்து, இயலாதவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை அவன் கையாலேயே தானம் வழங்கச் செய்வார்கள். வீட்டில் அவனுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து, இருவரும் - [நாயகன் - 15](https://thoorigaitamilnovels.com/நாயகன்-15/) - வகுப்பறையில் பித்து பிடித்தது போல அமர்ந்திருந்தாள் மித்ரா! கோபம், ஆத்திரமென அவளது அழுத்தத்தைக் கூட்டியது இளாவின் காதல் செய்தி. இளாவிற்கு தன்னை மட்டும்தான் பிடிக்க வேண்டும், தன்னைத்தான் அவன் காதலிக்க வேண்டும் என்று மித்ரா எடுக்காத முயற்சியே இல்லை. ஒரு பெண்ணுக்கான எல்லையையும் கடந்திருக்கிறாள் அவனை அடைய. ஆனால், இளாவின் மனமோ மித்ராவின் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவனது மனதைத் தான் அன்னமாவிடம் கொரியரில் அனுப்பி வைத்து விட்டானே! மித்ரா கெஞ்சினாலும் மிஞ்சினாலும் அவனது காதல் - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம்-4](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-3/) - அத்தியாயம் -4 அதைப் பார்த்து சிந்தியா புன்னகையோடு அந்த மல்லிப்பூவை எடுத்து தலையில் வைத்தாள்.அதைப் பார்த்த ஆதிரை கொஞ்சம் அதிர்ச்சியாகி “மதனுக்கு குழந்தை இருக்கா?” “ம்ம்ம்….” என்றாள். ஆதிரை “அவரோட மனைவி அந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ள மாட்டாங்களா?” “மாட்டாங்க ஏன்னா இது அவங்க பொண்ணு இல்லையாம்” ஆதிரை புரியாமல் பார்த்தாள்.சிந்தியா தலையில் வைத்த பூவை கண்ணாடியில் சரிபார்த்தப்படி “ம்ம்… டென்ஷன் ஆகாதேடி இது அவங்க ரெண்டுபேருக்கும் பிறந்த குழந்தை இல்லை தத்து எடுத்து வளர்க்கிற - [அகம் 12](https://thoorigaitamilnovels.com/அகம்-12/) - அகம் 12 நள்ளிரவை எட்டிய சமயம்., கோட்டான்களின் சத்தம் கேட்க, அகனை பரபரப்பாகத் தேடிக்கொண்டிருந்தனர் அனைவரும். அவந்திகை மனம் படபடவென அடித்துக்கொண்டது. வீட்டின் பூஜை அறைக்குச் சென்றவள், குலதெய்வ புடவையைத் தேடி எடுத்து அதை உடுத்திக்கொண்டாள். சாமிக்கு விளக்கேற்றியவள், விழிகள் மூடியிருக்க, அவளின் காட்டம்மன் ஊரின் எல்லையை அவளின் அக கண்ணில் காட்ட பயந்து போனவள், வீட்டிலிருந்து கிளம்ப முற்பட, ஜெயக்கொடி வந்து தடுத்தார். “இப்ப தான் கலியாணம் முடிஞ்சிருக்கு, நடுராத்திரி எங்கட்டி போற” “எம்மா அகனுக்கு - [வஞ்சிக்காதே முரடா 3](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா-3/) - பொறுமை! புயலே அடித்தாலும் ஆடாமல் அசையாமல் உணர்வுகளை வெளி காட்டாமல் நிற்கும் ஆலமரத்தை போன்றது அது. ஆனால் இசையரசியோ சிறிய காற்றுக்கே தலையாட்டும் வாழை மரம் போன்றவள். இசையரசிக்கு இயல்பிலேயே பொறுமை கொஞ்சம் குறைவு. அவள் கொண்ட பொறுமை பறந்து போக, வேகமாக மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வந்தவள் அங்கு சூழந்து இருந்த கூட்டத்தை சலிப்பாய் பார்த்தாள். "எல்லாரும் நின்னு வேடிக்கை பார்க்க இங்கே என்ன கூத்தா நடக்குது... போய் அவங்க அவங்க வேலையை பாருங்க!" - [வஞ்சிக்காதே முரடா☀️2☀️](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா☀️2☀️/) - அடையாறு... சென்னை மாநகரின் பிரதான நகரங்களுள் ஒன்று. அந்த நகரத்தின் ஒரு தெரு அமைதியாய் இருக்க ஒரு வீட்டில் இருந்து மட்டும் ஒலி கேட்டு கொண்டே இருந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனால் அங்கே சுற்றி தோட்டத்து செடிகள். அதன் நடுவில் சிக்கனமாக அதே சமயம் பாந்தமாக கட்டப்பட்டு இருந்தது அந்த வீடு கீழே படர்ந்து இருந்த நித்திய மல்லி கொடி மாடி வரை தன் கிளைகளை விரித்து இருந்தது. அந்த மல்லியின் வாசனையை ஆழ்ந்து - [வஞ்சிக்காதே முரடா☀️1☀️](https://thoorigaitamilnovels.com/வஞ்சிக்காதே-முரடா☀️1☀️/) - பி ஒன் போலீஸ் ஸ்டேஷன் அங்கே உள்ள காவலர்கள் எல்லாம் பவ்யமாக எழுந்து நிற்க அங்கு போடப்பட்டு இருந்த சுழல் நாற்காலியில் நடுநாயகமாக கால் மீது கால் போட்டு அமர்ந்து இருந்தான் அவன். வம்சி... அலை அலையான கேசம். தெனாவட்டான முகஜாடை அவன் கைகளில் உள்ள நரம்புகள் முறுக்கி நிற்பதை போலவே அவன் மீசையும் முறுக்கி நின்றது. சிறுத்த கண்களில் சிறுத்தை பார்வை என பார்ப்போரை ஒரு மிரட்டு மிரட்டும் முகம். அப்படி தான் மிரண்டு போய் - [நாயகன் - 14](https://thoorigaitamilnovels.com/நாயகன்-14/) - மகனை அருகே படுக்க வைத்துக்கொண்டு, சுழலும் மின்விசிறியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி! இன்று நடந்த சிறு நிகழ்வைக் கூட விட்டுவைக்காமல் அசைபோட்டபடி உறங்காமல் தவித்தாள். அவளது ஆழ்மனம் அவளுடன் பேச ஆரம்பித்திருந்தது. "ஏன் கல்யாணம் வேண்டாம்?!" எனக் கேட்டது. அனைவருக்கும் சொன்ன பதிலைத்தான் அதனிடமும் சொன்னாள். அப்பதிலைக் கேட்டதும் அவள் மனம் கேலியாகச் சிரித்தது. மனிதர்களிடம் உண்மையை மறைக்கலாம், ஆனால் உள்மனதிடம் மறைக்க முடியுமா என்ன? அதனிடம் வசமாகச் சிக்கிக்கொண்டாள். "உண்மையாகவே உனக்கு இன்னொரு கல்யாணம் - [அகம் 11](https://thoorigaitamilnovels.com/அகம்-11/) - அகம் 11 நேரம் நெருங்க நெருங்க அனைவரின் முகத்திலும் பதற்றம் அப்பட்டமாய்த் தெரிய, அவந்திகை மட்டும் எதோ நம்பிக்கையை மனதில் வைத்துக் கொண்டிருந்தாள். திடீரென மேள தாளங்களுடன் பட்டாசு சப்தமும் இணைந்து கேட்க.. “மாப்பிள்ளை வந்துட்டாரு” என ஒரு பொடியன் சொல்லிக்கொண்டே வீட்டினுள் வர, அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தவழ, பார்வதி முகத்தில் மட்டும் ஏமாற்றமாய்க் காட்சியளித்தது. அகன் வந்துவிடுவான் என யாருக்கும் துளி அளவு நம்பிக்கை இல்லை, அவளை நம்பியிருந்த ஒரே மனம் அவந்திகையின் மனம் - [நாயகன் 13](https://thoorigaitamilnovels.com/நாயகன்-13/) - வீட்டில் பஞ்சாயத்து வைத்துப் பேசிய பின்பும், ஒரு வாரம் தாயும் மகனும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கடையில் வாங்கி அவர் கண் முன்னே அமர்ந்து அவன் சாப்பிட, இவருக்குக் கோபம் கோபமாக வந்தது. எந்தத் தாய் தான் தன் பிள்ளைக்கு இப்படி ஒரு வரனைப் பேசி முடிப்பாள்? மஞ்சுளா பழமைவாதி, சாதி பார்ப்பவர். மருமகள் வீட்டிற்கு ஏற்றது போல வேலைகள் செய்வதில் தகுந்தவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். பக்கா 'மாமியார் மெட்டீரியல்' அவரிடம் புதுமையை எதிர்பார்க்க முடியுமா? - [நாயகன் 12](https://thoorigaitamilnovels.com/நாயகன்-12/) - சமையல் அறையில் கந்தரூபனின் தாய் மஞ்சுளா அடுப்பில் தாளித்துக் கொண்டிருந்தார். "ம்மா...!" என அழைத்தபடியே அவர் பக்கவாட்டில் வந்து நின்றான் கந்தரூபன். "ம்... சொல்லுடா, பசிக்குதா? இதோ ரெண்டு நிமிஷம்," என்றபடி தாளித்ததை குழம்பில் கொட்டிவிட்டு, அடுப்பை அணைத்தார். "பசிக்கலமா! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்," என்றவனின் வழக்கமான அதட்டல் குரல் இப்போது தணிந்து போயிருந்தது. அவனை உற்றுப் பார்த்துவிட்டு, "ம்ம்... பேசுடா," என்று கையோடு சமையல் மேடையைச் சுத்தம் செய்தவர், பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தார். அவரிடமிருந்து பாத்திரங்களை - [உன் விழியோடு நானாகிறேன் அத்தியாயம் -3](https://thoorigaitamilnovels.com/உன்-விழியோடு-நானாகிறேன்/) - எங்குப் பார்த்தாலும் பச்சை பசலென செடிகளும் தண்ணீர் ஓடைகளும் மக்களின் கூட்டமும் நிரம்பி இருந்தது.இவை எல்லாம் மனதிற்கு ஒருவித அமைதியைத் தர அப்படியே காரின் ஜன்னலோரம் சாய்ந்தவள் தூங்கிப் போனாள். திடீரென்று விழிப்பு வரவே கண்களைத் திறந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க காரில் யாருமில்லை.ஏதோ ஒரு இடத்தில் நின்றுக் கொண்டிருந்தது.ஒருவிதமான பயமும் பதற்றமும் தொற்றிக் கொள்ள சட்டென்று வியர்த்தது. அப்போது தான் காரினுள் இன்னும் ஏசி ஓடிக் கொண்டிருந்தது.கதவை திறந்து வெளியே வந்து சுற்றும் முற்றும் - [அகம் 10](https://thoorigaitamilnovels.com/அகம்-10/) - அகம் 10 பொன் வானம் மஞ்சள் பூசிக்கொள்ள, அந்த அழகான பொன் மாலை பொழுதில் கதிரவன் விடைக்கொடுத்து, நிலாமகளின் வருகை நோக்கி காத்துக்கொண்டிருந்த சமயம், அவளும் அவனும் ஒரே வாகனத்தில், ஒரே சிந்தனையுடன் பயணித்துக்கொண்டிருந்தனர். வீட்டில் சில எதிர்ப்புகளைத் தாண்டிதான் அவனுடன் பயணம் செய்துக்கொண்டிருந்தாள் அவந்திகை. சில கணங்கள் மௌனங்களில் கரைய, சில நொடிகள் விழிகள் கருத்துகளைப் பகிரந்துக்கொள்ள, இதழ் மட்டும் ஏனோ மௌனம் சாதிக்க, தன்னவனுடன முதல் பயணத்தை ரசித்துக்கொண்டிருந்தாள் அவந்திகை. என்ன தான் பார்த்து - [நாயகன் 11](https://thoorigaitamilnovels.com/நாயகன்-11/) - அப்பெரிய குளிரூட்டப்பட்ட மஹாலில் கேட்டரிங் தொழிலில் ஈடுபடுபவர்களுக்காக எக்ஸ்போ (Catering Expo) வைத்திருந்தனர். அந்தப் பரந்து விரிந்திருந்த பெருங்கூடத்தில் சிறு சிறு கடைகளைப் போல அமைத்து, தங்களின் கேட்டரிங் சர்வீஸ் பெயரைப் பெரிதாக எழுதி வைத்திருந்தனர். உள்ளே சில உணவுகளைத் தயாரித்துக் கொடுத்தும், தேடி வரும் மக்களுக்கு ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஏற்றார் போல உணவுப் பட்டியலையும் அதன் விலையையும் காகிதத்தில் அச்சிட்டு வழங்கினர். உணவுடன் சேர்த்துத் தங்களது கேட்டரிங் சர்வீஸைப் பற்றியும் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். இப்படித் - [நாயகன் 10](https://thoorigaitamilnovels.com/நாயகன்-10/) - வரதராஜர் அழைப்பை ஏற்று, கந்தரூபனின் தாய் மஞ்சுளாவும் திருமணத்திற்கு வந்திருந்தார்; சாப்பிடப் பந்திக்கும் வந்திருந்தார். அவருக்குத் தான் ஆர்டர் கை மாறிய விஷயம் தெரியாதே! தங்களது கேட்டரிங் உணவுதான் என்று எண்ணிக்கொண்டு ஆசையாகச் சாப்பிட அமர்ந்தார். அவருடன் தங்கை முறையிலுள்ள பெண்ணும் வந்து அமர்ந்தார். அவரிடம் பெருமையாக, "எங்க கேட்டரிங் சமையல்தான், சாப்பிட்டுப் பாரு! அம்புட்டு ருசியா இருக்கும். முன்னாடி என் புருஷன்தான் பார்த்திட்டு இருந்தார். அவர் போன அப்புறம் என் பிள்ளைதான் பார்க்கிறான்" என்று பெருமையாகச் - [5 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/5-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - யாஷ் அவர்களை பார்வையால் ஒரு முறை எரித்து விட்டு, மீண்டும் பேச்சைத் தொடர ஐவர் குழுவினருக்கு கிலி பிடித்தது. "போச்சு அண்ணாட்ட செத்தோம்!" கண்மணி பரபரத்தாள். மீட்டிங் நிறைவடைந்து, ஆதிசக்தி எலைட் நிறுவனத்தின் சேர்மனாக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்கும்போது, இளையவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய, ரித்திகாவும் ஆஹில்யனும் தான் 'தரை டிக்கட் வாங்கி தியேட்டர்கு வந்த மாதிரி அலப்பறை பண்ணுதுங்களே...' என்று தலையில் அடித்துக் கொண்டனர். "அனேகமா இவங்க பண்றதுக்கு எல்லாம் சேர்த்து பாஸ் - [அகம் 9](https://thoorigaitamilnovels.com/அகம்-9/) - காட்டம்மன் கோவிலின் மணி விடாமல் அடித்துக்கொண்டிருந்தது, காற்றில் தானாய் மணிகள் ஒலியெழுப்ப, பூசாரியின் உடுக்கை சப்தத்தில், மெய் சிலிர்த்துத் தரிசனம் செய்துக்கொண்டிருந்த வேளையில்., அரக்கு நிற புடவையில், நெற்றியில் குங்குமம் துலங்க, ஒரு கையில் வேப்பிலையும், மறுகையில் சூலாயுதத்துடன், இதழ் மலர்ந்து சிரித்தபடி, அழகாய் ஆடிக்கொண்டிருந்த அவந்திகையின் மேல் அம்மன் இறங்கியிருந்தாள். புன்னகையும் மகிழ்ச்சியும் அவள் முகத்தில் தாண்டவமாடியது. அவளின் புன்னகையில் மெய்மறந்து குடும்பமே தரிசிக்க. கலகலவெனச் சிரித்தாள் அவந்திகை. அவளின் சிரிப்பைக் கண்டு புரியாது - [நாயகன் 9](https://thoorigaitamilnovels.com/நாயகன்-9/) - காதணி விழாவில் கந்தனின் கேட்டரிங்கில் சமைத்த உணவை உண்ட வரதராஜர், கோபம் கொண்டு வெகுண்டார். தனது சம்பந்தியிடம் உணவைப் பற்றி முறையிட, அவரோ பேச முடியாமல் தடுமாறினார். தனது செல்லப் பேத்தியின் திருமணத்திற்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அவர், திருமண விருந்தில் மட்டும் கோட்டை விட்டால், வந்தவர்கள் அனைவரும் அதைப் பற்றி மட்டும்தான் பேசித் தங்கள் வன்மத்தைக் கொட்டிச் செல்வார்கள். குறை மட்டுமே பெரிதாகத் தெரியும் அவர்களது கண்களுக்கு. அதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்றுதான் கல்யாண - [நாயகன் 8](https://thoorigaitamilnovels.com/நாயகன்-8/) - ‘இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என்ற நிலையில் அலைபேசியைப் பார்த்தபடி இருந்தான் இளா! சற்று முன் தான் ஜனனியிடம் பேசியிருந்தான். இளாவின் டைரி என்றால் அது ஜனனி தான். நாளுக்கு நாள் நடக்கும் நிகழ்வுகளை அவளிடம் பகிர்ந்து கொள்வதோடு... மனம் விட்டுப் பேச, சிரிக்க, அழ, கெஞ்ச, கொஞ்ச என அத்தனை உணர்வுகளையும் கொட்டும் இடமாக ஜனனி இருக்கிறாள். தாய், தந்தை இருந்தவரை ஒற்றை மகனாய் அன்பிற்கும் பாசத்திற்கும் பஞ்சமில்லாமல் ராஜாவாக வளர்ந்தவன், அவர்கள் விட்டுச் சென்ற நொடியில் - [4 - அரக்கனின் அன்பினிலே பார்ட் 2](https://thoorigaitamilnovels.com/4-அரக்கனின்-அன்பினிலே-பார/) - அத்தியாயம் 4 யாஷ் பிரஜிதன் அலுவலகம் சென்றதில் இருந்து நிதர்ஷனாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. தங்களைச் சுற்றி ஏகப்பட்ட சதிவலைகள் இருக்கிறதென்று தெரியும் தான். அதனை எளிதாய் அவன் ஒதுக்கி விடுவானென்றும் தெரியும் தான். ஆகினும், ஒரு வித அச்சம் கனன்று கொண்டே இருந்தது. “எங்க போறோம் கலப்படக் கண்ணுக்காரா?” அவன் தோள்மீது சாய்ந்து கொண்டு கேட்டதில், “ஒரு ரொமான்டிக் பிளேஸ்க்கு!” என்றவனின் இதழ்களில் இளநகை. நேராய் அவளை ஃபுளோரன்ஸ் நகரின் மிக அழகான உயரமான - [நாயகன் - 7](https://thoorigaitamilnovels.com/நாயகன்-7/) - சூடான எண்ணெயில் பொன்னிறமாக உப்பென்று ஊதியபடி பூரியைப் போட்டு எடுத்தான் இளன். பக்கத்தில் உருளைக்கிழங்கு கூட்டு கொதித்துக் கொண்டிருந்தது. நேற்றிரவு எதுவும் தனக்கு நடக்காதது போலவே, இன்று தனது சமையல் வேலையை வழக்கம் போலவே செய்ய ஆரம்பித்தான். அவனுக்கும் கிட்டத்தட்ட இல்லத்தரசிகளின் நிலைதான். தனக்கு என்ன நேர்ந்தாலும் வேளா வேளைக்கு உணவு தயாரிப்பதையும் வீட்டு வேலைகளைச் செய்வதையும் விட்டுக்கொடுக்காத பெண்களைப் போலத்தான் அவனும்... 'சமைக்க மாட்டேன்' என்று பிடிவாதம் பிடிப்பதோ இல்லை உள்ளிருப்புப் போராட்டமோ அவன் செய்யவில்லை. - [உன் காதலால் என்னை ஈர்க்கிறாயே..!, ஈர்ப்பு - 1](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-1/) - "கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்.." என்று வெங்கடேச சுப்ரபாதம் பாடலுடன் வீட்டை சுற்றி வந்த சாம்பிராணி புகையிலும் தன் அறையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணவளோ எரிச்சலுற்று "அய்யோ.. இந்த கிழவி தூங்க விடாம இம்ச பண்ணுதுதே.. சீக்கிரமே இந்த கிழவிய போட்டு தள்ளனும்.." என்று புலம்பியவாறே குப்புற படுத்து தலையணையை காதில் வைத்து அழுத்தி இழுத்து மூடி விட்ட தூக்கத்தை தொடர முயன்று தோற்று போனவளோ - [அகம் 8](https://thoorigaitamilnovels.com/அகம்-8/) - அகம் 8 நாற்பது நாட்கள் கழிந்த நிலையில் சிவசக்திக்கு சாலையோரமாய் நடந்தபடி பள்ளிச் சென்றிக்கொண்டிருந்தாள். பத்து நாட்களிலே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள் அவள். எப்போதும் தன்னைப் பள்ளியில் விடும் மன்னராசா சில நாட்களாக வருவதில்லை என்பதிலும் வருத்ததுடன், பள்ளி சீருடையும் இரட்டை ஜடையும் போட்டிருந்தவளின் முதுகுக்குப் பின் அந்தக் குரல் கேட்டது. “ஏய் பாப்பா” என இருபது வயது மதிக்கத் தக்க பெண் அழைத்தாள். “சொல்லுங்ககா” எனச் சக்தி பதில் கொடுக்க, “பாப்பா நான் கேக்குற கேள்விகெல்லாம் - [ஈர்ப்பு - 3](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-3/) - தன் நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருமாறு கூறிவிட்டு எதிரே இருப்பவனிடம் விஷயத்தை கூறினால் கெத்து என்னாவது என்று எண்ணி நண்பன் வரும்வரை அமைதியாக கோப்புவை புரட்டி கொண்டிருந்தாள். நண்பியிடம் கூறியது போல் பதினைந்து நிமிடத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தவனோ, ரேயனை ஒரு முறை பார்த்துவிட்டு நண்பியிடம் “சொல்லு மச்சி.. இந்த தடவ என்ன கேஸ்” “தெரியலடா.. சார் கால் பண்ணி கேஸ் பத்தி பேசணும்ன்னு வர சொன்னார்.. நான் முன்னால போறேன்.. நீ அவர - [நாயகன் - 6](https://thoorigaitamilnovels.com/நாயகன்-6/) - கைகளை பிசைந்தபடி நாற்காலியின் முனையில் அமர்ந்திருந்தாள் ஜனனி. "இது பெரிய ஆர்டர். இவர் ஆர்டர் மட்டும் கிடைச்சிடுச்சுன்னா, இவர் மூலமா உனக்கு நிறைய ஆர்டர் கிடைக்க வாய்ப்பு இருக்கு ஜனனி மா. இவருக்கு நட்பு வட்டாரம் அதிகம், கல்யாணத்துல பெரிய பெரிய வி.ஐ.பி-ங்க எல்லாம் வருவாங்க... உன்னோட கேட்டரிங் சாப்பாடு மட்டும் நல்லா இருந்ததுன்னு வை! நீயே போய் கேட்கணும்னு இல்லை, ஆர்டரா வந்து குவியும் பாரு!" என சுப்பிரமணி அன்று சொன்னது, மந்திரம் போல காதுக்குள் - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம்-2](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ-2/) - அத்தியாயம் -2 எல்லாவற்றையும் கேட்டு ஆதிரையால் நம்ப முடியவில்லை.இன்றைக்கான நாளே என்னவோ அவளுக்கானதாக போல் இருந்தது.சில வருடங்களுக்கு பிறகு அவளுக்கான நாட்களை கழித்துக் கொள்ள கிடைத்திருக்கிறது.இன்னும் கொஞ்சம் மனதில் ஆர்வமும் ஆனந்தமும் தொற்றிக் கொண்டது. வேலையை முடித்து கட்டிலில் வந்து சரிந்தவளுக்கு அன்றைய இரவுக்கான வானொலியில் நேரலை நிகழ்ச்சியில் எப்பவும் கேட்கும் குரலின் இனிமையை கேட்பதற்காக ஆவலோடு படுத்திருந்தாள்.வாரத்தின் ஐந்து நாட்கள் சில நேரங்களில் இரண்டு நாட்கள் மட்டும் இருக்கும்.அவள் கேட்கும் அந்தக் கணீர் குரலின் சொந்தக்காரனை - [அகம் 7](https://thoorigaitamilnovels.com/அகம்-7/) - அதே இரவில் மீண்டும் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் அவந்திகை, திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணம், இப்போது அகனுக்கும் இதில் விருப்பம் இல்லை என்பதை அறிந்துக் கொண்டவளுக்கு ஒரு தெளிவு பிறந்திருந்தது. கதவடைத்து அவனை வெளியே தள்ளிய பிறகு, மீண்டும் கதவு தட்டபடத் திறந்து பார்த்தாள். “அக்கா.!” என்று பயந்தபடி நின்றாள் சிவசக்தி. “ஏட்டி சக்தி.! என்னாச்சு.? இன்னேரத்துல உறங்காம அலைஞ்சிட்டு திரியுர” “எக்கோ குடிசையில தனியா படுக்கப் பயமா இருக்கு, நான் - [நாயகன் 5](https://thoorigaitamilnovels.com/நாயகன்-5/) - காலை வேளையில் அலாரத்தின் அலறலில் பதறி எழுந்தமர்ந்தாள் ஜனனி. கண்களைத் திறக்க முடியவில்லை; தீயில் வெந்ததைப் போல திகுதிகுவென எரிந்தது. இரவு முழுக்க அவனது அழுகையையும் புலம்பலையும் கேட்டு, விடியவிடிய கனத்த மனதுடன் ஈரவிழிகளோடு உறங்காமல் கிடந்தவள் கண் அயர்ந்தது என்னவோ விடியலின் தொடக்கத்தில்தான். கண் எரிச்சலால் முகம் கழுவி வந்தவள் மீண்டும் மெத்தையில் அமர்ந்தாள். வெளிச்சத்தின் உற்சாகமே விடியல்தான். ஆனால் அவளுக்கோ அவ்வுற்சாகம் வடிந்து, பாரமேறிய மனதுடன் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். பெண்ணிற்கு மட்டுமே - [3 - அரக்கனின் அன்பினிலே பாகம் 2](https://thoorigaitamilnovels.com/3-அரக்கனின்-அன்பினிலே-பாக/) - அத்தியாயம் 3 "ம்ம்ம்ம்..." மறுப்பாய் தலையசைத்த நிதர்ஷனாவை மேலும் சோதிக்கும் வண்ணம், அவளை ஆளத் தொடங்கி இருந்தான் யாஷ் பிரஜிதன். நிகழ்காலத்திலும் அவன் விரல்கள் அவளது இடையினைப் பரிசோதிக்க முற்பட, மறுப்பாய் தலையசைத்தவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள். "உன்னை ஈவ் டீசிங்ல உள்ள பிடிச்சுப் போட்டிருவேன்யா… ஒன் மனசுல என்ன நெனச்சுட்டு இருக்க? இஷ்டத்துக்குக் கடத்திட்டு வந்து, தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத..." எனச் சீறிட, அவனோ அசட்டையாய் "தொடாம பேபி ஃபார்ம் ஆகாது நிதர்ஷனா, - [அகம் 6](https://thoorigaitamilnovels.com/அகம்-6/) - அகம் 6 அதிகாலையில் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக்கொண்டிருந்தார் ஜெயக்கொடி, வழக்கம் போல் அவந்திகை கடையில் அமர்ந்தபடி, வானொலியில், சொல்ல சொல்ல இனிக்குதடா.! முருகா.! உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல இனிக்குதடா..! என்ற பக்தி பாடலை கேட்டுக்கொண்டிருந்தாள் அவந்திகை. அப்போது வேலைக்கு வந்த பால்கனி, கோலம் போட்டுக்கொண்டிருந்த ஜெயக்கொடியை நெருங்கினார். “செயக்கொடி” என்றழைக்க, “வாங்க சித்தி.! சக்திய பார்த்துட்டு போக வந்தீயளோ, வாங்க வீட்டுகுள்ள வாங்க” பாசமாய் அழைத்தார் ஜெயக்கொடி, பால்கனி ஒருவகையில் சித்தி முறை தான் - [நாயகன் - 4](https://thoorigaitamilnovels.com/நாயகன்-4/) - இரண்டு மணி நேரமாக உறங்கியவள் சட்டெனக் கண் விழித்து எழுந்தாள். சுவரில் பதிந்திருந்த கடிகாரத்தைப் பார்த்து உறங்கிய நேரத்தைக் கணித்த ஜனனி, அலைபேசியைக் கையில் எடுத்து, தனக்காகக் காத்திருக்கும் ஜீவனை மேலும் அலக்கழிக்காமல் அழைத்துப்பேசினாள். இளாவின் கோபத்தைப் பேசித் தணித்து வைத்தவளுக்கு அவனை நினைத்துக் கவலை. என்னதான் அவனிடம் தைரியமாகப் பேசினாலும் இளாவையும் அவ்வூரையும் நினைக்க ஜனனிக்கு உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது. எந்த எல்லைக்கும் செல்லும் அந்தப் பெண் (மித்ரா), அடுத்து என்ன விளைவுகளை ஏற்படுத்துவாளோ என்ற - [உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -1](https://thoorigaitamilnovels.com/உன்-விழியாக-நானாகிறேன்-அ/) - அழகான நாட்கள் உங்களை தேடி வருவதில்லை நீங்கள் தான் அவற்றை நோக்கி நகர வேண்டும் என்ற அழகிய வார்த்தைகளோடு அன்றைக்கான வானொலி நிகழ்ச்சியில் நேரலையை கேட்டுக் கொண்டே தன் அன்றாட வேலைகளை முடித்து அலுவலகத்துச் செல்வதற்காக வாசலில் வந்தவளை ஒருநொடி கைப்பேசியின் அழைப்பு நிறுத்தியது. கைப்பேசியை எடுத்து தொடுதிரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் முகத்தில் தோன்றிய சிறு புன்னகை உதட்டோரமாய் முற்றுப் பெறவும் அழைப்பினை எடுத்தவள் “ஹலோ சிந்தியா எப்படி இருக்கே?” மறுமுனையில் சிரித்தப்படி “ம்ம்… நல்லா - [அகம் 5](https://thoorigaitamilnovels.com/அகம்-5/) - அகம் 5 சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்துவிட, அன்றைய விடியல் அழகாய்ப் புலர்ந்திருக்க, கடையைத் திறந்து வைத்துக்கொண்டு வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவந்திகை. “ஏட்டி அவி, என்ன பராக் பார்த்திட்டு இருக்குதவ” எனப் பால்கனி கேட்க, “இல்லை பாட்டி அது வந்து” “என்ன பார்த்து பாட்டின்னு சொல்லுதீயோ, பதினாறு பிள்ளைகளைப் பெத்துருக்கேன், என்னைப் பார்த்தா கிழவி மாதிரி இருக்குதோ..?” எனக் கோபத்தில் சாடினாலும், அவள் விழியில் ஒளிந்திருந்த கலக்கத்தைக் கண்டுகொண்டார் பால்கனி. “எனக்குக் கலியாணம் பேசுதாவ, நான் - [அகம் 4](https://thoorigaitamilnovels.com/அகம்-4/) - அகம் 4 அந்தி சாயும் வேளையில் மஞ்சள் பூசிய வானம், ஆதவன் மெல்ல மறைய துவங்கியிருந்தது, சிவசக்தியின் தோழிகள் அவளைச் சூழ்ந்திருந்தனர், அலங்காரமின்றிச் சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் பெண்ணவள், உறவுகளின் கூட்டத்தில் வீடு நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது, அவந்திகை அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்துக்கொண்டிருந்தாள், முத்துவேல் அவரின் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார், ஜெயக்கொடி வந்திருக்கும் விருந்தினரை வரவேற்பதில் மும்மரமாய் இருந்தார், அகத்தினியன் , சந்தியா, காயத்ரி மூவரும் நடப்பதை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தனர், மகனின் திருமணப் பேச்சை - [ஈர்ப்பு - 2](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-2/) - நண்பியிடம் கூறிவிட்டு அலுவலகத்திலிருந்து வண்டியை எடுத்தவனோ நேராக சென்று நிறுத்தியது என்னமோ பெங்களூரில் இருக்கும் காதலர்கள் பூங்காவில் தான். வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி கண்ணாடியை பார்த்து தலையை கோதி விட்ட ருத்ரன் “ஒவ்வொரு வருஷம் வலெண்டைன்ஸ் டேக்கு ஒவ்வொரு ஃபிகர் வச்சிட்டு சுத்துறவன்லாம் நல்லா தான் இருக்கான்.. எல்லா வலெண்டைன்ஸ் டேக்கும் ஒரே ஃபிகர் வச்சிட்டு சுத்துற நம்ம நிலமை தான் கவலை கிடமாயிருக்கு.. இன்னைக்கு என்ன ஆட்டம் ஆட போறாளோ” என்று - [2 - அரக்கனின் அன்பினிலே (9 to 9 husband) part 2](https://thoorigaitamilnovels.com/2-அரக்கனின்-அன்பினிலே-9-to-9-husband-part-2/) - அத்தியாயம் 2 கதிரவனோ, "மாத்திக் கடத்துனாலும் ஒரு நியாயம் வேணாமா? எலிசான்னு பேர் வச்ச மாறியாருக்கு உன் மூஞ்சி…" என சந்தேகமாக வினவ, "இத மட்டும் வக்கணையாப் பேசு!" எனப் பொருமியவள், "இன்னா சார் ஒங்க பிரச்சினை?" என்றாள் யாஷைப் பார்த்து. பின் அவளே, "ஹோ, இப்ப எனக்கு ரொம்ப நல்லாப் புரிஞ்சுது..." என்று சிஐடி போலச் சிந்தித்தவள், "நான் முருகர்கிட்ட ஜித்தன் ரமேஷ் மாதிரி மறைஞ்சு போகணும்னு வேண்டுனது உங்களுக்குக் கேட்டுடுச்சு, அப்படித்தான? அவர்கூட உங்களுக்குப் - [நாயகன் 3](https://thoorigaitamilnovels.com/நாயகன்-3/) - கோபத்தின் நிறத்தை கண்களில் நிரப்பிக் கொண்டு அதன் நெடியை சுவாசித்த படி தனியாக அமர்ந்திருந்தான் இளா. திகுதிகுவென மேனி எரிய, அவனுக்குள் சீற்றப் புயல் கரை கடக்காமல் உள்ளுக்குள் சுழன்ற படியே இருந்தது. இந்த நேரத்தில் யாரும் அவனை நெருங்கினால், அவர்களை வார்த்தைகளால் சுழற்றி தூக்கி எறிந்து விடுவான் போலும் அப்படியொரு கோபத்தில் சமையலறையின் பின் வழியே அமைக்கப்பட்டிருந்த சிறு தோட்டத்தில் கையில் அலைபேசியை வைத்து தொடையில் தட்டிய படி அமர்ந்திருந்த அவனால் சற்று முன் நடந்ததை - [35. விலோசன விந்தைகள்](https://thoorigaitamilnovels.com/35-விலோசன-விந்தைகள்/) - அவர்கள் இருவரும் தங்களது பள்ளிக்குச் சென்று விட்டால் தான் உலகத்தையே மறந்து விடுவார்களே? இப்போதும் அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் யக்ஷித்ரா மற்றும் நிவேதிதா. பள்ளியினுள் நுழைந்ததும் தங்களுடைய வகுப்பிற்குத் தான் போனார்கள். அங்கே இவர்களுக்குப் பாவாடை, தாவணிக் கொடுத்த மாணவியோ,”ஹேய் யக்ஷித்ரா! உனக்காகத் தான் இந்த டிரெஸ்ஸை நிவேதிதா எங்கிட்ட கேட்டாளா? பார்றா! உனக்குச் சூப்பராக இருக்கே!” என்று அவளை மனதாரப் பாராட்டினாள். அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர்களோ, தங்களுடைய - [4. விலோசன விந்தைகள்](https://thoorigaitamilnovels.com/4-விலோசன-விந்தைகள்-2/) - "ம்ஹூம்! உன் முகத்தைப் பார்த்ததும் அங்கே என்ன நடந்ததுன்னுக் கண்டுபிடிச்சுட்டேன்" என மனைவியைச் சமாதானம் செய்தான் அற்புதன். "அவங்களுக்கு இருக்கிற வேதனை இன்னும் குறையலைங்க" என்றாள் யக்ஷித்ரா. "நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு நீ முழுசாக சொல்லலை" என்று குறிப்புணர்த்தினான். "அதைச் சொல்லவே உடம்பெல்லாம் நடுங்குது" என்று அவனது மார்பில் சாய்ந்து அடங்கிக் கொண்டாள் மனைவி. "எனக்குப் புரியாமல் இல்லை. ஆனால், உங்க அப்பாவோட நடவடிக்கைகள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறேன். அப்போ - [அகம் 3](https://thoorigaitamilnovels.com/அகம்-3/) - அகம் 3 சென்னை: சென்னையின் தார்சாலையில் சீறிப் பாய்ந்துக்கொண்டிருந்தது, கப்பலை போன்ற தோற்றத்தை கொண்டிருந்த பிஎம்டபுள்யூ கார், காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி வண்டியை லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அகத்தினியன். பின்னிருக்கையில் தங்கை சந்தியா காதில் ஹெட்செட்டை நுழைத்துக்கொண்டு, அதில் வரும் பாடலுக்கேற்ப தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள், அவனின் தாய் காயத்ரியோ நன்கு உறக்கம் தழுவியிருந்தார், இவன் தனிமையை உணர்ந்தபடி சாலையை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். இந்தப் பயணம் அவன் வாழ்க்கையைப் புரட்டி போட போவதை நன்கு அறிந்திருந்தான் அவன், - [நாயகன் - 2](https://thoorigaitamilnovels.com/நாயகன்-2/) - ஜோவியின் குடும்பத்தை மதுரைக்கு வழியனுப்பி வைக்க, குடும்பமாக ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். ரயில் கிளம்ப, இன்னும் அரை மணி நேரம் இருந்தது. பயணத்தில் அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்த விபு, மாமனாருடனும் ஜீவியுடனும் நின்றுக் கொண்டான். மகள் ஜோவியை தனியாக அழைத்து தன்னுடன் நிறுத்தினார் மேகவாணி. அவர்கள் இருவரும் தனியாக செல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. "ஜோவி மா ! உன் அத்தை ரொம்ப நல்லவங்க. அதுக்காக நீ நம்ம வீட்ல இருக்கிறது போல அங்க - [காதல் நாயகனே - 1](https://thoorigaitamilnovels.com/காதல்-நாயகனே-1/) - மதுரையில் திருமணத்தை முடித்து விட்டு மூன்று நாள் அங்கே தங்கி மறுவீடு நிகழ்வையும் முடித்து விட்டு நான்காம் நாள் ஜோவியின் குடும்பத்துடன் சென்னைக்கு கிளம்பியிருந்தனர் விபு , ஜோவி தம்பதியினர். சென்னையில் சின்னதாக கல்யாண வரவேற்பு நிகழ்வை வைக்கச் சொல்லியிருந்தான் விபு! தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்காகவும் அக்கம் பக்கத்தினருக்காகவும் தூரத்து சொந்தத்திற்காகவும் இந்தச் சின்ன வரவேற்பு. ஒரு சிறிய மேரேஜ் ஹாலில் வரவேற்பை வைத்திருந்தனர். கல்யாண வரவேற்பிற்கு புதிதாக தொடங்கியிருக்கும் ஜனனி கேட்டரிங் சர்வீஸ்லிருந்து தான் வரவேற்பு விருந்து - [1 - அரக்கனின் அன்பினிலே](https://thoorigaitamilnovels.com/1-அரக்கனின்-அன்பினிலே/) - அத்தியாயம் 1 என்றும் பரபரப்பிற்குக் குறைவில்லாத சென்னை மாநகரம், மழையில் மூழ்கி இருந்தது. சில தெருக்கள் நீரால் நிறைந்திருக்க, அந்தப் பரபரப்பிற்குச் சற்றும் ஒன்றாத யாஷ் பிரஜிதனின் செயற்கை நுண்ணறிவால் உருவான பங்களா, அமைதியின் சின்னமாகக் காட்சியளித்தது. “எலிசா... ஹாட் வாட்டர்!” என யாஷ் பிரஜிதன் குரல் கொடுக்க, அவனால் உருவாக்கப்பட்ட ஏ.ஐ குளியலறையில் மிதமான சூட்டில் தண்ணீரைத் தயார் செய்தது. குளித்து முடித்து வந்தவன், ஏ.ஐ கண்ணாடி முன்பு நின்றான். - [அகம் 2](https://thoorigaitamilnovels.com/அகம்-2/) - அகம் 2 தங்கையின் நிலையை மனதில் போட்டு உழற்றியவாறு வண்டியை இயக்கிக்கொண்டு வந்தாள் அவந்திகை, நேரம் ஆகிவிட்டதே, கடையை வேறு திறக்க வேண்டும், என்று தனக்குள்ளே புலம்பிக்கொண்டு வந்தவள் அந்தக் கடையின் வாசலில் நிறுத்த., “என்னட்டி அவி இந்தப் பக்கம்” அவனைப் பார்த்து பல் இளித்தான் அவளின், அத்தை மகன் மன்னராசா, முத்து வேலின் தங்கை பார்வதி-ராஜபூபதி தம்பதிகளின் ஒரே மகன். “ஏலே மாமன் மகன்னு வழிய மறிக்குறது, போறப்ப, வரப்ப பல் இளிக்குற வேலையெல்லாம் பண்ணின்னு - [அகம் 1](https://thoorigaitamilnovels.com/அகம்-1-2/) - அகம் 1 “திக்கெல்லாம் புகழேறும் திருநெல்வேலி” என்று கம்பர் பாடிய பூமி, தென்றல் தவழும் தென்பொதிகையாம் திருநெல்வேலி, நெல்லை என்ற செல்லப் பேருடன் அழைக்கபடுகிறது. அன்றைய நாளின் விடியல் அழகாய்ப் புலர்ந்திருந்தது, செல்லும் வழியெல்லாம் வயலின் மனம் கமழும், வாழைத்தோட்டங்கள் அணிவகுத்து நிற்க, காணும் இடமெல்லாம் பசுமையைப் பரிசாய் தரும் நெல்லை மாவட்டத்தில், கடலோரம் உயர்ந்து நிற்கும் பனை மரங்களும், அதிலிருந்து கிடைக்கும் நுங்கின் சுவையும், பதநீரும் கற்கண்டாய் இனிக்க, கடுங்காப்பியுடன் இலவச இணைப்பாய் பனங்கிழங்கும், இவ்வூரின் - [Final - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/final-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 31 தேவ செழியனின் முதல் இதழ் அணைப்பில் அவனின் மூச்சுக்காற்றை சுவாசித்துக் கொண்டிருந்த இசைஆராதனா கிறங்கி நிற்க, தேவா சுற்றுப்புறம் மறந்து, வண்டுபோல் அவள் மலர் இதழ்களை மொய்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகளுக்குப் பிறகு, தன்னவளின் அதரங்களுக்கு விடுதலை தந்தவன், முத்தத்தின் விளைவால் நடுங்கிக் கொண்டிருந்த அவள் கரங்களைப் பற்றி, "இசை" என்று பேருக்குக் கூட வலிக்குமோ என்றெண்ணி மென்மையாக அழைக்க, அவளோ கண்ணைத் திறக்கவே இல்லை. அவளைப் பார்த்து, ரசனைப் புன்னகை பூத்தவன், - [29, 30 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/29-30-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 29 ஆராதனாவிடம் முத்தத்தை வாங்கியவன், அவளை நெஞ்சில் புதைத்து, அவள் கூந்தலை கோதி விட, அவனின் முதல் அணைப்பில் உருகி நின்றாள். தேவா, அவள் காதோரம் “இசை” என்று கிசுகிசுப்பாக அழைக்க, அவள் ம்ம் என்றதில், “அப்படியே தூங்கிடாதடி... இதென்ன மெத்தையா?” என்று நக்கலடித்தான். அதில் அவனை விட்டு விலகியவள், அவனை முறைக்க, தேவா சிரிப்புடன் மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். இரண்டு நாட்கள் அங்கேயே இருந்த ஆருவின் குடும்பத்தினர், அவர்களை மறுவீட்டிற்கு - [28 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/28-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 28 அதே நிலையிலிருந்து மாறாமல் தேவா, அவளின் கன்னத்தில் வழிந்த நீரை இரு விரல்களாலும் துடைத்து, இரு கண்ணிலும் இதழ்களை ஒற்றி எடுத்தான். அவன் நெற்றியோடு அவள் நெற்றியை முட்டியவன், அவள் கலங்கிய கண்களைக் கண்டு “உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா இசை? என்னால உன்னை லவ் பண்ண முடியும்னு நினைக்கிறியா?” என்றான் பாவமாக, ஒரு முத்தத்திற்கு கூடத் தன் கைகள் தன் பேச்சைக் கேளாமல் இப்படி நடுங்குகிறதே என்றெண்ணி. அவனை அமைதியாகப் பார்த்தவள், அவள் - [27 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/27-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 27 அவளின் மடியையே தலையணையாக்கி, அவளின் கண்ணிற்குள்ளேயே தன் காயங்களையும் புகுத்தி, சத்தம் இல்லாமல் கண்ணீரில் நனைந்தான் தேவ செழியன். அதற்கு மேல் தன்னவனின் கசங்கிய முகத்தைக் காண இயலாது, அவனின் தலை முடியை கோதிக் கொண்டிருந்த, இசையின் கரங்கள் மென்மையாக, அவன் கண்ணீரைத் துடைத்தது. இருவருமே அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல், மௌனங்களையே வார்தைகளாக்கி, பார்வைகளையே வாதங்களாக்கி நிமிடங்களைக் கடத்தினர். தேவா அவள் நெற்றியில் ஏற்பட்டிருந்த காயத்தில், மிருதுவாக ஒரு விரலை - [26 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/26-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 26 இத்தனை நாள் தேவா பேசியதையும், அடித் ததையும் கூடத் தன்னை பாதிக்காதவாறு பக்குவப்படுத்திக் கொண்ட ஆராதனா, இன்று, அவன் பேசிய வார்த்தையில் உடைந்து போனாள். யார் முகத்தையும் காணாமல் குளியலறைக்குள் புகுந்தவள், அழுது கரைந்தாள். அவளையே பாவமாகப் பார்த்திருந்த மூன்று ஆடவரையும் கண்டு தமி, “அதான் பேசுற வரை பேசிட்டு அவன் போய்ட்டான்ல, நீங்களும் பின்னாடியே வால் புடிச்சுகிட்டு போக வேண்டியது தான...” என்றாள் கோபமாக. அருண், “ப்ச் நாங்க தான் ஏற்கனவே - [25 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/25-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 25 ஆராதனா கேட்ட கேள்வியில் தேவா திகைத்து நிற்க, 'பதில் வேணும்' என்ற ரீதியில் அவன் கண்ணை ஊடுருவினாள். அதில் தடுமாறியவன், "முட்டாள்தனமா பேசாத இசை. நான் கிளம்புறேன்..." என்று காரைக் கிளப்ப, "நீ கேட்டதுக்கு நான் எக்சாம்பிளோட பதில் சொன்னேன்ல, நீயும் சொல்லு!" என்றாள் பிடிவாதமாக. அவன் பெருமூச்சுவிட்டு, "அந்த நிலைமையில உன்ன விட்டுட்டு போறதுக்கு நான் ஒண்ணும் சாடிஸ்ட், செல்ஃபிஷ் இல்ல. வெறும், அந்த ரிலேஷன்ஷிப் இல்லாம உன்னால இருக்க முடியும்னா, - [24 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/24-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 24 தேவா இருமியதில் நமுட்டு சிரிப்பு சிரித்தவள், தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க, அவளை முறைத்துக் கொண்டு வாங்கி குடித்தவன், ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டான். பின், அவள் அலுவலகம் வரவும் இறங்கியவள், "பை திருட்டுப்பயலே" என்று கண்ணடித்து விட்டுச் செல்ல, அவன் வெளியில் முறைத்தாலும் உள்ளுக்குள், "ராட்சசி" என்று செல்லமாகத் திட்டிக் கொண்டான். பின், புது மண ஜோடிகளை மறு வீட்டிற்கு அழைக்க, ஆராதனா வீட்டிலிருந்து அவர்களை அழைக்கவே இல்லை. சொந்தம் பந்தம், - [23 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/23-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 23 தேவா சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு, அறையின் அலங்கோல நிலையிலேயே தெரிந்தது அவனின் கோப அளவு என்ன? என்று. மெல்ல உள்ளே சென்றவள், சிதறி இருந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அங்கு சில புத்தகங்களையும் கிழித்து வைத்திருந்தான். அதனையும் எடுத்து அடுக்கியவள் காலடியில், ஒரு காகிதம் மட்டும் இருக்க, "இதை, எந்தப் புக்குல இருந்து கிழிச்சான்னு தெரியலையே!" என்று எண்ணியவள் அதன் பிறகே அது நாட்குறிப்பின் காகிதம் என உணர்ந்து - [22 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/22-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 22 ஓங்கி உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட, அந்தக் கோவிலில், தனக்கு முன் இருந்த ஓம குண்டத்தில் நெருப்பு எரிந்துக் கொண்டிருக்க, அங்கு அமர்ந்திருந்தவனின் மனமோ, மேலும் தீயாக எரிந்து பொசுங்கி கொண்டிருந்தது. கோபமும், இயலாமையும் அவனை வெறிப்பிடிக்க வைக்க, பல்லைக் கடித்துக் கொண்டு, தனக்கு அருகில் மணக்கோலத்தில் இருந்தவளை திரும்பிக் கூடப் பாராது, இறுகிப் போய் அமர்ந்திருந்தவனிடம் ஐயர் மாங்கல்யத்தைக் கொடுக்க, அவன் அதனை வாங்காமல் அப்படியே அமர்ந்திருந்தான். பக்கத்துக்கு மண மேடையில் அமர்ந்திருந்த - [காற்றே பூங்காற்றே 46](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-46/) - ரிசப்ஷன் முடிந்த மூன்றாவது நாள்.. இரண்டு நாட்களாக ரிசப்ஷன் வேலையாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தவன். இரவு வேளை மட்டுமே வீட்டிற்கு வந்தான். அன்று மனைவியின் அருகில் உட்காந்தபடி ,ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டவன் ..தனது தோழிக்கு அழைத்திருந்தான் . "எவ்ளோ டா செலவாச்சு? ஏதாவது பணம் வேணுமா ?அவர்கிட்ட கேட்டு பாக்கட்டா?" என்று மீண்டும் கேட்டாள். "அதெல்லாம் எதுவும் வேணாம். இப்போ தான் கொஞ்சம் ஃப்ரீ ஆனேன் .." " சொல்லுடா? சாப்பிட்டியா?" "ஆச்சு - [20 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/20-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 20 கண்ணில் கண்ணீர் வற்றிப் போய் முகம் எல்லாம் வீங்கிச் சிவந்திருக்க, தன்னவன் தாங்கிய காயங்களை அவளால் தாங்க இயலாது துடித்துப் போனாள். எவ்வளவு வலி! எத்தனை விரக்தி! எத்தனை அழுத்தம்! அந்தப் பிஞ்சு மனதில் ஆழ பதிந்திருந்தால் இப்போது வரை, உள்ளுக்குள் அனைத்தையும் அமிழ்த்தி, சாதாரண உணர்வுகளைக் கூட அனுபவிக்கத் தோன்றாமல், இறுகிப் போய் இருப்பான். அத்தனை உறவுகள் இருந்தும், அனாதையாய் இங்கு வாழ்ந்தவனுக்கு எத்தனை எத்தனை ஏக்கம் இருந்திருக்கும் என வெடித்து - [21 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/21-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 21 விஷ்வாவை முறைத்த நிஷாந்த், ஆருவிடம் "நீ சும்மா லுலுலுவாய்க்கு தான சொன்ன?" என்று கேட்டதில், சிரிப்பை அடக்கிக் கொண்டு தேவாவை பார்க்க, அவன் மொத்தக் கோபத்தையும் ஸ்டியரிங்கில் காட்டி தீ வேகத்தில் காரை ஓட்டி ஆஸ்ரமத்தில் நிறுத்தினான். அங்குச் சென்றதும் தேவா அவசரமாக உள்ளே சென்றிட, அம்முவின் கன்னம் சிவந்திருப்பதை கண்ட விஷ்வா, "ஹே என்னாச்சு, உன் கன்னத்துல?" என்று பதறினான். அவள் "அது அது ஒண்ணும் இல்ல" என்று திணறும் போதே, - [அத்தியாயம் 42 _மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-42-_மு-தா/) - அத்தியாயம் 42 இரவு ஒன்பது மணியை கடந்து கொண்டிருக்க, செவ்வந்தியும் சங்கரியும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். பார்கவியின் தோளைத் தட்டி அவர்களை அஸ்வந் காட்ட ,அவள் கண்களால் தெரியும் என்னும் வகையில் சைகை செய்தாள். அவர்கள் யூகித்ததை போன்று, செவ்வந்தி, அஸ்வந் அருகில் வந்தவர் "அஸ்வந் ஒன்பதரைக்கு முகூர்த்தம் குறிச்சாச்சு.. இப்பவே கிளம்பனும்..." என்று சொல்ல "இந்த கிளம்பிட்டாங்க இல்ல.. எவன் எப்படி கல்யாணம் பண்ணாலும், அந்த முதல் ராத்திரிக்கு ஒரு - [19 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/19-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 19 சிவன், “ஆரும்மா வா போகலாம்!” என்று அவளைப் பிடித்து இழுத்தார். அவளுக்குத் தான் தேவாவை விட்டுச் செல்வது ஏதோ போல் இருக்க, “இல்ல மாமா, நாங்க இங்க ஒரு ப்ராஜெக்ட்காக வந்தோம். சோ... நான் அர்ஜென்ட்டா போகணும். நான் தேவா கூடப் போறேன், நீங்கப் போங்க...” என்றிட, சிவனின் முகம் கோபமாக மாறியது. தேவா அவரை விழி உயர்த்தி, வெற்றிப் பார்வை பார்த்து, அவர் அசரும் நேரத்தில் அவளைத் தன் புறம் இழுத்து, - [46. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/46-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -46 " நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த தருணம் இதோ... உன் மனம் கவர்ந்த எழுத்தாளர் மிஸ்டர் தமிழ் காதலன் மேடைக்கு வர இருக்கிறார்... லெட்ஸ் வெல்கம் மிஸ்டர் தமிழ் காதலன் " என தொகுப்பாளர் அழைக்க... கருப்பு நிற சட்டையில் பிஸ்கட் நிற பேண்டும்.. சட்டையில் கூலர்சுடன் மிடுக்காக மேடையை வந்தடைந்தான் தமிழ் மறவன்.. கீழே இருந்த கூட்டத்தை பார்த்து முதலில் பிரம்மித்தாலும்... அந்த கூட்டத்தில் தன்னவள் இருக்கிறாளா என்று அவன் - [45. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/45-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -45 "லேடிஸ் அன்ட் ஜென்டில்மேன்.. நீங்க இவ்வளவு நேரம் காத்துட்டு இருந்த உங்கள் அபிமான எழுத்தாளர் தமிழ் காதலன் இன்னும் சற்று நேரத்தில் மேடையில் பிரவேசிக்க போகிறார்" என தொகுப்பாளர் கூறியதில் கீழே இருந்து அப்படி ஒரு கூச்சல் சத்தம் வந்தடைந்தது... அந்த ஆடிட்டோரியம் முழுக்க அப்படி ஒரு கூட்டம்... கூச்சலும் சத்தமும் காதை பிளக்க.. அவர்கள் அனைவரும் ஒரே ஒரு நபருக்கு தான் காத்துக் கொண்டிருந்தனர். அதாவது இந்த வருடம் தமிழ் - [பிறை எபிலாக்🌙](https://thoorigaitamilnovels.com/பிறை-எபிலாக்🌙/) - பிறை எபிலாக் பத்து மாதங்களுக்கு பிறகு.. ஆரத்தி கரைத்த தட்டுடன் வாசலில் நின்று கொண்டிருந்தாள் பார்கவி. அவளோடு சரண், திவாகர், சிவானந்தம் இருந்தார்கள். மஞ்சள்வயல் கிராமத்தில் அவர்களது வீடே அத்தனை கோலாகலமாக காட்சி அளித்தது. ஆதிதேவ் - பிறைநிலா அவர்களின் தவப்புதல்வன் இன்று மருத்துவனையில் இருந்து வீட்டிற்கு வர இருக்கிறான். அந்த குட்டி இளவரசனை வரவேற்க தான் இத்தனை ஆர்பாட்டம். வெடி வெடிக்கும் சத்தத்தில் வீட்டில் அனைவரும் அவர்களது - [முடிவில்லா முடிவானவளே -40 (முடிவுற்றது)](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-40-ம/) - அத்தியாயம் 40 பகல் நேரத்து பரப்பு முடிந்து, இரவுக்கான அமைதித் தொடங்கும் அந்தி மாலைப் பொழுது அது… அங்கே கூண்டை விட்டு வெளிவந்த பறவைகளை போல, பள்ளி முடிந்தும் வெளிவந்த பிள்ளைகளுக்கு இடையில் குந்தவையையும், சோழாவையும் தேடினாள் ஆனந்தி. சில நிமிடத் தேடலில் சோழா மட்டுமே வர, குந்தவியை காணவில்லை. சட்டென தொற்றிக் கொண்ட பரபரப்போடு இளையவனை நெருங்கியவள் “குட்டி… குந்தவி எங்க டா” எனக் கேட்க, உதட்டை பிதுக்கி அழும் குரலில் “அவள் என்னை விட்டுட்டு - [வரம் 15](https://thoorigaitamilnovels.com/வரம்-15/) - பைரவி சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள். வெண்டைக்காயை வேகமாக நறுக்கிக் கொண்டிருந்தவளின் மனம், தேவேந்திரனிடம் சென்றது. வெண்டைக்காய் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டாள். இப்போது, தேவேந்திரனுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் பைரவிக்கு அத்துப்படி. ஓருயிர் ஈருடலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அன்று சந்தியாவின் இறப்பு பற்றி தெரிந்த பின்பு, தேவேந்திரன் நொந்து போய் விட்டான். பைரவி அவனை தேற்ற முயற்சிக்க, "இல்ல பைரவி... உன் கிட்ட நான் நிறைய பேசனும் " என்று கூறி, மனதில் - [வரம் 14](https://thoorigaitamilnovels.com/வரம்-14/) - மல்லிகா அந்த வீட்டிலிருந்து கிளம்பியதும், வீடு ரொம்பவுமே அமைதியாகி விட்டது. தேவா ஏதோ யோசனையுடனே சுற்றிக் கொண்டிருந்தான். பைரவிக்கு சந்துருவை பார்த்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருந்தது. ஒரு வாரம் கழித்து, சந்துருவுடன் மருத்துவமனை சென்று இருந்தனர். தலையிலிருந்த கட்டை அவிழ்த்து விட்டு, கையிலிருந்த கட்டையும் மாற்றினர். சந்துரு அங்கிருந்த கேண்டினை பார்த்து அடம்பிடிக்க, தேவா அவனை அழைத்துச் சென்று விட்டான். பைரவி மருத்துவரை பார்க்கச் சென்றாள். அன்று சந்துருவிற்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் இன்று இல்லை. - [வரம் 13](https://thoorigaitamilnovels.com/வரம்-13/) - மாலை சோதனை முடிவுகள் வந்தது. எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டார் மருத்துவர். சந்துரு தந்தையை விட்டு அகல மாட்டேன் என்று, அடம் பிடித்து அழுது கொண்டிருந்தான். "நான் போய் பில் கட்டுறேன். கொடுங்க" என்று தேவாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, பைரவி சென்று விட்டாள். பணத்தை செலுத்திக் கொண்டிருக்கும் போது, "பைரவி..." என்று வாசு அழைத்தான். "என்ன?" "என்ன இது? எதுக்காக இந்த கல்யாணம்?" வனிதா, பைரவியின் மகனைப் பற்றி வாசுவிடம் கூறியிருந்தாள். திருமணமாகி - [வரம் 12](https://thoorigaitamilnovels.com/வரம்-12/) - பைரவி சந்துருவை தூங்க வைத்துக் கொண்டிருக்க, "அம்மா" என்று கூப்பிட்டான். "என்ன டா கண்ணா?" என்று அவள் கொஞ்ச அறைக்குள் வந்த தேவேந்திரன் அப்படியே, நின்று விட்டான். "அம்மா‌னா சொன்ன?" என்று கேட்க, "ஆமா பா" என்றான் சந்துரு. "பைய்யவி எப்படி அம்மா ஆனாங்க?" என்று கேட்டவனின் முகம் முழுவதும் சந்தோசம் மிளிர்ந்தது. "மிஸ் தான் பா சொன்னாங்க. அம்மானா நமக்கு சாப்பாடு கொடுப்பாங்க. நம்ம கூட விளாடுவாங்க. ஹோம் வொக் சொல்லி தயுவாங்க. பைய்யவி தான - [வரம் 11](https://thoorigaitamilnovels.com/வரம்-11/) - வந்த நாள் மல்லிகாவிற்கு அந்த வீட்டின் பழக்கங்கள் பிடிபடவில்லை‌. ஆனால், ஒரே நாளில் கற்றுக் கொண்டார். அதன் பலனாக, மறுநாள் காலை கீழிறங்கி வந்த தேவேந்திரனுக்கு, காபி அவர் கையில் இருந்து தான் கிடைத்தது. தேவேந்திரன் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால், காலை உணவையும் அவரே பரிமாற மனம் துணுக்குற்றது. 'எங்க போனா இவ?' என்று பார்வையால் தேடிப் பார்த்தான். பைரவி இருக்கும் சுவடே தெரியவில்லை. சாப்பிடப் பிடிக்காமல் அவன் எழப்போக, சந்துருவிடம் பேசிக் - [வரம் 10](https://thoorigaitamilnovels.com/வரம்-10/) - பைரவி தன் கையை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்க, தேவேந்திரன் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்று விட்டான். வார்த்தை வெளியே வராமல் தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள, அப்படியே நின்று இருந்தான். பைரவி விழிகளை உயர்த்தி அவனை பார்க்க முடியாமல், குனிந்தே அமர்ந்து இருந்தாள். அவனது அமைதி அவளை வருத்த, "இது உங்களுக்கு சாக்கா தான் இருக்கும். பட் ஐம் சாரி. என்னால உண்மைய சொல்லாம இருக்க முடியல" என்று கூறினாள். அவனுக்கு இன்னும் அதிர்ச்சி விலக வில்லை. "நீங்க இதுனால தான் - [வரம் 9](https://thoorigaitamilnovels.com/வரம்-9/) - நளினி கையை பிசைந்து கொண்டு அமர்ந்து இருக்க, பார்த்திபன் அவளது தோளை ஆறுதலாக தட்டிக் கொடுத்தான். "மிஸஸ் . நளினி" என்று நர்ஸ் அழைக்க, "நான் தான்" என்று எழுந்து நின்றாள். "உள்ள போங்க" என்று கூற, பார்த்திபனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அவர்களை அமரச்சொன்ன மருத்துவர், "நீங்க சந்தேகப்பட்டது சரி தான். குழந்தை தான்" என்று கூறியதும், நளினிக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. பார்த்திபனும் அதிர்ச்சியில் உறைந்து போனான். "ஏன் இப்படி ஆச்சு?" என்று - [வரம் 8](https://thoorigaitamilnovels.com/வரம்-8/) - பிருந்தா கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருக்க, மல்லிகா மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். "எதாச்சும் சொல்லுறியா?" என்று மல்லிகா பொறுமையிழந்து கேட்க, "போ மா அங்குட்டு. செம்ம கோவத்துல இருக்கேன். அந்த பைரவி கிட்ட என்னை கோர்த்து விட்டதுக்கு, உன்னை உண்டு இல்லனு ஆக்கனும். போனா போகுதுனு விட்டா, நீ என்னை திட்டுற" என்று பிருந்தா சீறினாள். "வந்ததுல இருந்து இத தான்டி நீ சொல்லுற. அவ என்ன சொன்னானு மட்டும் சொல்ல மாட்டேங்குற" என்று - [வரம் 7](https://thoorigaitamilnovels.com/வரம்-7/) - தேவேந்திரன் பைரவியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். பைரவி அவனது முறைப்பை கண்டு கொள்ளாத பாவனையில் நின்று இருந்தாள். இருவரையும் மாறி மாறி பார்த்தபடி, சந்துரு மெத்தையில் நின்று இருந்தான். "சந்துரு.." என்று, தேவா பைரவியை பார்த்துக் கொண்டே மகனை அழைக்க, அவன் அப்பாவியாக அப்பாவை பார்த்தான். "சொல் பேச்சு கேட்காதவங்க கூட டூ விடனும் தான?" என்று கேட்க, "ஆமா பா" என்றான். "அப்ப உன் பைரவி கூட டூ விடு" என்று கூறி விட்டான். சந்துரு - [வரம் 6](https://thoorigaitamilnovels.com/வரம்-6/) - காபி குடித்து முடித்து விட்டு பைரவி வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க, தேவேந்திரன் அவளை யோசனையாக பார்த்தான். 'என்னை பற்றி இவளுக்கு எவ்வளவு தூரம் தெரியும்?' என்று யோசித்தான். எவ்வளவு தூரம் தெரிந்தாலும்? தன்னை பற்றித் தானே சொல்வது சிறந்தது என்று தோன்றியது. அங்கிருந்த இரு நாற்காலிகளில் அவளை அமரச் சொன்னான். அவளுக்கெதிராக நாற்காலியை இழுத்துப் போட்டு அவனும் அமர்ந்தான். "உனக்கு என்ன பத்தி எவ்வளவு தெரியும்னு எனக்குத் தெரியல. சோ நானே சொல்லிடுறேன். முழு பெயர் - [வரம் 5](https://thoorigaitamilnovels.com/வரம்-5/) - மனசாட்சி கேட்ட கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் திணறியது ஒரு நிமிடம் தான். அடுத்த நொடி, மனசாட்சியை கழுத்தை நெரித்து கொல்லும் அளவு கோபம் வந்தது பைரவிக்கு. "உன் வேலை என்னமோ அதைப் போய்ப் பாரு. இங்க வந்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க இடியட்" என்று தலையில் தட்டி துரத்தி விட, தேவா பேச ஆரம்பித்தான். பைரவி உடனே அதை கவனிக்க ஆரம்பித்து விட, மனசாட்சி காணாமல் போனது. தேவா கேட்ட கேள்விக்கு, சேகரன் வாயை திறக்காமல் - [வரம் 4](https://thoorigaitamilnovels.com/வரம்-4/) - மறுநாள் மாலை, பைரவி சந்துருவுடன் விளையாடிக் கொண்டிருக்க, பக்கத்திலேயே நாற்காலியில் சேகரன் அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தார். "சந்துருவுக்கு எத்தனை வயசு மாமா?" என்று பைரவி கேட்க, "ஆகஸ்ட் வந்தா நாலாகுது மா" என்று அவரும் பதில் சொன்னார். "இந்த வருசம் ஸ்கூல்ல சேர்க்கலாம் மாமா. இவன் வயசுக்கு இருக்க வேண்டிய தெளிவெல்லாம் இவனுக்கு இல்லயோனு தோனுது." என்று இரண்டு நாட்களாக மனதில் உறுத்தியதை, இன்று கேட்டு விட்டாள். "உண்மை தான். இவன் வயசு - [வரம் 3](https://thoorigaitamilnovels.com/வரம்-3/) - "உன்ன எப்பி கூப்ட?" என்று சந்துரு கேட்க, "உனக்கு எப்படி தோனுதோ அப்படி கூப்பிடு" என்றாள் பைரவி. சிறிது நேரம் யோசித்தவன், "உன் பேரு என்ன?" என்று கேட்டான். 'அப்பாவுக்கு ஏத்த மகன்' என்று நினைத்துக் கொண்டு, "பைரவி" என்றாள். "பைய்யவி" என்று சந்துரு கூற, "ம்ஹூம் .. பைரவி" என்று சொல்லி கொடுத்தாள். அப்போதும் சந்துருவிற்கு வாயில் நுழையவில்லை. "சரி அப்படியே கூப்பிடு" என்று கூறியவள், அவனை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள். அலுவலகத்திற்கு கிளம்பி - [வரம் 2](https://thoorigaitamilnovels.com/வரம்-2/) - அமைதியான அந்த இடம், இப்போது இன்னும் அமைதியாக இருப்பது போல், பைரவிக்குத் தோன்றியது. எதிரில் இருப்பவர் தேவேந்திரனின் தந்தை. அவரால் மகனையோ குடும்பத்தையோ குறை சொல்ல‌ முடியுமா? இப்போது அவர் சொல்லிய விசயங்களில், எவ்வளவு உண்மை மறைந்து இருக்கிறது? என்று தெரியவில்லை. அதில்‌, அவள் கேட்க நினைத்த ஒரு கேள்வியும் அடக்கம். 'மகனுக்கு இரண்டாம் தாரமாக மணம் முடிக்க விரும்புபவர், அவளை போன்ற பெண்ணை ஏன் தேர்ந்தெடுத்தார்? அவளுக்குத் தெரிந்து அவளிடம் எந்த குறையும் இல்லை. பிறகு? - [வரம் 1](https://thoorigaitamilnovels.com/வரம்-1/) - புலர்ந்தும் புலராத பிரம்ம முகூர்த்தம். மேகப் போர்வையை மெல்ல விலக்கி, சூரியன் துயில் கலைந்து கொண்டிருக்க, பறவைகளின் சத்தம் இன்னிசை மீட்டியது. முப்பது முக்கோடி தேவர்களை சாட்சியாக, திருமண பந்தத்தில் இணைய, மேடையில் காத்திருக்கும் அந்த மணமக்கள். அழகான மலர்கள் கொண்டு, அந்த மணமேடை அலங்கரிக்கப்படவில்லை‌. கோவில் சன்னதியில், கடமைக்காக அமைக்கப் பட்ட மணமேடை தான். ஹோம குண்டத்தில் தீ வளர்த்து, புரியாத மந்திரங்களை கடமையே கண்ணாக சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர். புகையின் காரணமோ, இல்லை இயற்கையாகவே - [முடிவில்லா முடிவானவளே _39](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-_39/) - அத்தியாயம் 39 அடிவானிலிருந்த செஞ்சூரியன் மெல்ல மேலெழுந்து செல்லும் காலை பொழுது அது.. அங்கே, அந்த வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் இளம் சூரியனின் கதிர்களா? இல்லை விடாமல் கத்திக் கொண்டிருக்கும் பறவைகளின் கீச்சிடும் சத்தமா? இல்லை காற்றில் மிதந்து வரும் அவளது வாசமா? ஏதோ ஒன்று அபியின் தூக்கத்தை மொத்தமாய் கலைத்திருந்தது. முகத்தை அழுத்தித் தேய்த்து கொண்டே எழுந்தமர்ந்தவனின் கண்களில் தலையைப் பிடித்தப்படி புலம்பிக் கொண்டிருந்த ஆனந்தி தான் விழுந்தாள். அவள் அமர்ந்திருந்த நிலையைக் - [எபிலாக்](https://thoorigaitamilnovels.com/epilogue/) - அன்றைய மாதம் முழுவதும் திருமணம் வேலையில் ஈடுப்பட்டதில் ரேயன் தன்னவளுடன் சரியாக நாட்களை செலவிட முடியாமல் போனது, ஆனாலும் அவளின் குழப்பத்தை ஆடவன் கவனிக்கவும் தவறவில்லை. அடுத்த இரு ஜோடிகளின் திருமணம் நாளும் வந்து விட, இரு ஆடவர்களும் தங்களின் இணையின் கழுத்தில் மூன்று முடிச்சியிட்டதில், மங்கைகள் இருவரின் கண்களும் ஆனந்தமாய் கண்ணீர் சிந்தியது. அதன் பின் இரவு இரு ஜோடிகளுக்கும் முதலிரவு அறை ரேயன் வீட்டியில் செய்த ஏற்பாடு சிறப்பாக முடிய, - [ஈர்ப்பு - 44 (இறுதி பாகம்)](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-44-இறுதி-பாகம்/) - தியா ரேயன் சென்றதும் அவள் கூறிய பணியை முடித்துவிட்டு ஆர்யனுடன் ஜோஸப்பையும் அனுப்பி யாழிசை வாகியை கூட்டி கொண்டு வர கூறினான் ருத்ரன். அவர்களும் தங்களின் பத்தினியை காண விரைய, ஜோஸப்பிற்கோ மாத கால இடைவெளிக்கு பின் அவளை பார்க்க போவதை நினைத்து உடல் சிலிர்த்து அடங்கியது. பின் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த ஆர்யன் தன்னவளை காண ஓட, ஜோஸப்போ கால்கள் நடுங்க அவ்விடம் வந்து சேர்ந்தான். முதலில் உள்ளே நுழைந்த - [ஈர்ப்பு - 43](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-43-இறுதி-பாகம்/) - காதலை கட்டயாப்படுத்தி எடுத்து சொன்னதால் கடுப்பில் தியா, சர்வாவிற்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று உண்மை கூறிய பிறகு கோவத்தில் தியாவை போக சொல்லிய சர்வா அப்படியே அதே இடத்தில் சிலையாக நின்றான். பின் தன்னுடைய இடத்திற்கு வந்து அன்று முழுவதும் குடித்தே கழித்தான். இப்படியே மூன்று நாட்கள் தொடர, போதையின் பிடியில் யாருக்காக வேண்டாமென்று தூக்கி வீசியவன், அவனையே இப்போது போதையால் உளரியப்படி அழைத்து ஆறுதல் தேட நினைத்தான். அழைப்பு - [ஈர்ப்பு - 42](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-42/) - இருவரின் நாட்களும் மகிழ்வாக கடந்து கொண்டிருக்க, தர்மாலிங்கமோ வெறி நாய் போல் அவளை வேட்டையாட நேரம் பார்த்து காத்திருக்க, இரு முறை அவளை தூக்க முயற்சித்து ருத்ரனின் முன் தோற்றவன் அப்போதும் திருந்தாமல் காத்திருந்தான். அவன் தாலிக்கட்டி ஒரு மாதம் முடிந்த நிலையில் வழக்கம் போல் பெண்ணவளை பள்ளி கூடத்தில் விட்டு வந்தவனுக்கு குற்ற புலனாய்வு துறைக்கான பயிற்சியில் ஆடவன் தேர்வு செய்யப்பட்டிருக்க, அதற்கான மின்னஞ்சலும் ருத்ரனின் திறன்பேசிக்கு வந்திருக்க, அதில் மகிழ்வு ஏற்ப்பட்டாலும் - [ஈர்ப்பு - 41](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-41/) - இப்படியே ரெண்டு நாட்கள் கழிய, அந்த இடைப்பட்ட நாட்களில் வயக்காட்டிற்கு வரும் போதெல்லாம் பெண்ணவளின் தரிசனம் காண ஆடவனின் மனது ஏங்கும், சில நேரம் கண்டால் தள்ளி நின்று பார்ப்பது இல்லையெனில் சிரித்துவிட்டு அவளை கடந்து விடுவான். அன்று வழக்கம் போல் காலை வயக்காட்டிற்கு செல்ல எத்தனித்தவன் பெற்றோர்கள் எங்கோ சோகமாக செல்வதை உணர்ந்த "என்ன அப்பா இவ்வளவு சீக்கிரம் எங்க" என்க, குரலை செருமிய, அவனின் தந்தை "என் தங்கச்சி வீட்டுக்கு" என்றவருக்கு - [40. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/40-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 40 மௌனிகாவை தயார் செய்து சரணின் அறைக்குள் அனுப்பி வைத்தனர் பாகீரதியும் வசந்தியும். உடலைச் சுற்றியிருந்த புடவையும், தலையை நிறைத்து இருந்த மலர்களின் வாசமும், ரோஜா இதழ்கள் சிதறிக்கிடந்த படுக்கையும், மங்கலான வெளிச்சத்தில் இருந்த அறையும்.. பாவையின் இயல்பைப் பறித்துக் கொண்டு பதற்றத்தைப் பரிசளித்து இருந்தது. அத்தோடு தோழி சொல்லிச் சென்ற காதலின் புரிதலும், கணவனின் மீது உண்டான பிடித்தமும் என ஒருவித மயக்கத்தைத் தர, அதனை எதிர்கொள்ள இயலாது தவித்தாள். - [சமுத்திரா - 40 (Final)](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-40-final/) - சமுத்திரா - 40: ‘சமுத்திரா!’ என்னும் மாய விளையாட்டையும், அந்த உலகத்தைய விட்டு நண்பர்கள் அனைவரும் நம் உலகத்திற்கு திரும்பி வந்திருந்தனர். சக்தி மடிக்கணினி சகிதம் அமர்ந்திருக்க, அவனின் அருகில் ரங்கா மற்றும் அமரன் இருவரும் அமர்ந்திருந்தனர். கீழே அந்த சமுத்திரா கேம் போர்டை சுற்றி விலோ, ஷிவன்யா மற்றும் ப்ரதீப் அமர்ந்திருந்தனர். ஷிவன்யாவின் கையில் சிவப்பு நிற பகடை அப்படியே தான் இருந்தது. அந்த விளையாட்டில் பல வண்ணங்களில் இருந்த குட்டி கப்பல்கள் அனைத்தும் அந்த - [44. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/44-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -44 ஏதோ ஒரு பிடியை வைத்து கொண்டு சாயா அங்கு தான் இருப்பாள் என மனதை தேற்றி கொண்டு தினேஷுடன் அந்த இடத்தை நோக்கி விரைந்தான் மறவன். சிறு பூச்சிக்கு கூட துரோகம் நினைக்க மாட்டாள்... மலை உச்சிக்கு அணில்களுக்காக பழம் எடுத்து செல்வாள், அப்படி பட்டவளை தப்பே செய்யாத அவள் தந்தையை கொலை செய்தது நீதான் என கூறினால் தாங்குமா அவளது நெஞ்சம்... வாய் வார்த்தையாக அகரன் கூறி இருந்தால் - [43. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/43-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -43 " எங்க மா போனா... காலையில நான் பேசிட்டு தானே போனேன் " என மறவன் பதட்டமாக கேட்க.. " இல்ல டா இங்க கூட கொஞ்சம் நேரம் வந்து இருந்தா.. நல்லா தான் டா பேசுனா.. என்னாச்சுன்னு தெரியலை.. நீ தேனு கிட்ட வேணும்னா பேசிப் பாரு டா " " இல்ல மா அவங்க ரொம்ப மன வருத்ததுல இருக்காங்க... அவங்களுக்கும் அவ எங்க போனான்னு தெரியலை - [முத்த தாம்பூலம் 💕 எபிலாக்](https://thoorigaitamilnovels.com/முத்த-தாம்பூலம்-💕-எபிலாக/) - எபிலாக் ஒரு மாதம் கழிந்து இருக்கும். பார்கவி டைனிங் டேபிளில் அமர்ந்து காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள்.அப்போது தான் அவள் கண்ணில் பட்டது அந்த பரம்பரை வைர வளையல். "அத்தை! இந்த வளையல குடும்பத்து மூத்த மருமகளுக்குனு வச்சிருந்திங்களா என்ன?.. இப்போ முதல் மருமகளா வந்த நான் போட்டுக்கவா.. இல்ல மூத்த மருமகளா வந்த பர்வி போட்டுக்கிறதா?..." என்று கேட்க சமையல் கட்டில் நின்று இருந்த செவ்வந்தி மெல்லிய புன்னகையுடன் வெளியே வந்தவர் - [காற்றே பூங்காற்றே 48 ( நிறைவு பகுதி)](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-48-நிறைவ/) - நவிலன் வீட்டிற்கு வந்த பிறகு, அவளுக்கு ஃபோனில் அழைத்து தைரியம் கொடுத்து இருந்தான். ஏனோ ,அருகில் கணவனை வைத்துக்கொண்டு அவளிடம் பேசுவதற்கு சிறிது தயங்கினான். குழந்தையையும் ஒரு வாரம் பெட்டில் வைத்துவிட்டு, வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தார்கள். ஒன்பதாவது மாத இறுதியில் வனிதாவிற்கு குழந்தை பிறந்திருந்தது.. பெண்மகவை பெற்றெடுத்திருந்தாள். நிவேதா தன் தோழிகளுடன் குழந்தையைப் பார்க்க வந்தாள். தன் தாய் அருகில் இருப்பதால் "ஏன் அண்ணன் வரவில்லை" என்று கேட்கவில்லை. அவள் வருவதாக முன்கூட்டியே கூறவில்லை. ஆனால், - [39. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/39-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 39 "எதுக்குப் பிசாசு என்னைக் கூப்பிட்ட.?" எனக் கணியன் எரிச்சலுடன் அத்தை மகளிடம் வினவ, "என்னடா செய்யப் போற?" என்று மறுவினா எழுப்பியவளின் குரலில் கண்டிப்பு எட்டிப் பார்த்தது. புரியாது விழித்தவன், "என்ன கேட்குற?" "நீ ஆளே சரியில்ல. நான், கோவில்ல இருந்தே உன்னை கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன். ரோகிணியவே பார்த்துட்டு இருக்க?" "அட பிசாசு! தப்பா எல்லாம் எதுவும் இல்ல." "தப்பா பார்க்கிறனு நான் சொன்னேனா?" "அப்புறம், வேற என்ன?" "உன்னோட பார்வை சரியில்ல, - [சமுத்திரா - 39](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-39/) - சமுத்திரா - 39: சமுத்திரா விளையாட்டில் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றாக அந்த பெரிய சுழலிற்குள் சென்றபின், அந்த உயிரினங்களுடன் சேர்ந்து அதனை விளையாடியவர்கள் அனைவரும் கூட அந்த சுழலில் சிக்கியபடி சுழன்றுக் கொண்டே அதனின் உள்ளே சென்றனர். ஷிவன்யாவின் காலில் இருந்த காயம், சக்தியின் தோளில் இருந்த காயம் மற்றும் ரங்காவின் வெட்டபட்ட கையில் இருந்த காயம் என அனைத்துமே அவர்களின் உடலில் இருந்து மாயமாக மறைந்திருந்தன. தவளையின் உருவில் இருந்த விலோவும் - [(Final ) 62. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/final-62-பிறைதேடும்-இரவிலே/) - பிறை -62 அனைத்து கேஸ் சம்மந்தமான விஷயங்களை எல்லாம் முடித்து விட்டு நிம்மதியாக வீடு திரும்பியவன், மனைவியை அழைத்து கொண்டு கொடைக்கானல் சென்று விட்டு வீடு திரும்பி இருந்தான். குளிர் பிரதேசத்தில் குளிரோடு குளிராக இருவருமே ஒரு போர்வையை விட்டு வெளி வரவில்லை என்பதை விட வெளி வர மனமில்லாமல் அதற்குள்ளே சுருண்டு கிடந்தார்கள். " சும்மா சொல்ல கூடாது மூன்... நீ செம்ம ஃபிகர் டி " என உதட்டில் முத்தம் - [காற்றே பூங்காற்றே 47](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-47/) - "என்ன நவி உன் பிரண்டு பெருசா எதுவும் ரியாக்ட் பண்ணல?" "என்ன ரியாக்ட் பண்ணனும்னு எதிர்பார்க்கிற? நீ கன்சீவா இருக்கன்னு சொன்னா. ஹெல்த் பார்த்துக்கோ. ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டு சொல்லுன்னு சொல்லி இருக்கா அவ்வளவுதானே! அப்புறம் என்ன இன்னும் எதிர்பார்க்கிற?" "போ டா" என்றவள் அதன் பிறகு தன் தாய்க்கு அழைத்து விவரத்தை கூறினாள். அன்று மாலையே மருத்துவமனைக்குச் சென்று கர்ப்பத்தை உறுதி செய்தார்கள். அதன் பிறகு நிவேதா தினமும் வனிதாவுக்கு அழைத்து ஒரு சில விஷயங்களை - [38. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/38-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 38 தன்னிடம் நீட்டப்பட்ட நெகிழிப் பையைக் கேள்வியாய் நோக்கினாள் ரஞ்சனி. எதிரே நின்று இருந்தான் அருண். "என்ன இது?" "கர்ச்சீப். உங்களோடதை நான் யூஸ் பண்ணிட்டேனே?" மெலிதாய் சிரித்தவள், "இதுல என்ன இருக்கு? ஒரு கர்ச்சீப் தான?" "இது தப்பு! நான் யூஸ் பண்ணதை திரும்ப உங்களால யூஸ் பண்ண முடியாதுல? அதான் புதுசு வாங்கிட்டேன்!" 'நீங்க, நான் யூஸ் பண்ணதைத் தான யூஸ் பண்ணீங்க?' என - [37. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/37-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 37 விருந்தினர்கள் யாவரும் கிளம்பிச் சென்றிருக்க, நெருங்கிய உறவினர்கள் மட்டுமாய் அரங்கின் ஒரு பக்கமாய் அமர்ந்து இருந்தனர். மணமக்கள் கிளம்பிய பின்னர்தான், குடும்பத்தார் புறப்பட இயலும். ஆனால் விழாவின் நாயகன் தான், இன்னும் பணிகளைக் கவனித்துக் கொண்டு இருந்தான். சமையல்காரரிடம் பணத்தைக் கொடுத்துக் கணக்கை முடித்தவன்.. மீதி இருந்த உணவையையும் அவரிடமே தந்து, "நீங்க பார்த்து, யாருக்கும் கொடுத்திடுங்க ஐயா!" என்று விட்டான். அவனைப் பார்த்தபடி இருந்த மௌனியைக் - [சமுத்திரா - 38](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-38/) - சமுத்திரா - 38: ‘ஆழ்மன ஆசைக்கு பதில் கிடைக்கும்!’ என சொல்லி மறைந்தது அற்புத பூதம். அது சென்ற அடுத்த நொடி, “உன்னோட ஆழ்மன ஆசை என்னது ஷிவ்?” என ரங்கா அவளிடம் வினவினான். ஷிவன்யாவிற்கும் ஒன்றும் புரியாத நிலை தான். ‘அதெப்படி என்னோட மனசுல இருக்க ஆசைகள், ஏக்கங்கள் அதுக்கு தெரியும்?’ என யோசித்தவள், “எனக்குமே ஒன்னும் புரியல ரங்கா..” என குழப்பத்துடன் பதிலுரைத்தாள். இருள் சூழ்ந்த கடலின் மேல் பறந்து விரிந்திருந்த கருநிற மேகத்தில் - [அஸ்விஹாவின் காதல் - 78 (இறுதி அத்தியாயம்)](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-78-இறுதி/) - காதல் - 78 நம் கதையின் ஏழு ஜோடிகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தாகிவிட்டது அவர்களின் இனிமையான திருமண வாழ்வை சற்று பார்ப்போமா...... ஒவ்வொரு ஜோடியும் தங்களின் இணைகளோடு காதலாக கதைத்துக் கொண்டிருந்தனர்....... மதன் மற்றும் வள்ளிக்கு இதே போல் அவர்களின் அறையில் காதல் காட்சிகள் ஓடி கொண்டு இருந்தது..... வள்ளி ...... என்னடா..... எனக்குன்னு அம்மா அப்பா இல்லன்னு நா ஒரு நாள் கூட ஃபீல் பண்ணதே இல்ல - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 43](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-43/) - "என்...னைக் கொன்னுடு... கொன்னுடு. வலிக்கிதுடா... முடியல..." என வலியில் ஈனக் குரலில் முனகிய ரிஷிகேஷை அறை நடுவே ஒரு இருக்கை போட்டு அமர்ந்தவாறு வன்மத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன். பின் அங்கிருந்த ஒரு பெட்டியைத் திறந்தவன் அதிலிருந்து சில இலத்திரனியல் சாதனங்களை எடுத்து வந்தான். தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருந்த ரிஷிகேஷின் கரங்களை மட்டும் அவிழ்த்து விட்டவன் ஒரு பெரிய நெய்ல் கட்டரைக் கையில் எடுத்து, "இந்தக் கையால தானே பொண்ணுங்கள போகப் பொருளா - [36. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/36-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 36 மணப்பெண்ணின் ஒப்பனையில் மௌனி அறையில் இருந்து வெளியே வந்த நொடியை, அப்படியே தனது புகைப்படக் கருவியில் நினைவாய் பதிவு செய்தான் கணியன். அதில் புன்னகைத்த பாவை, "என்னடா இப்பவே ஆரம்பிச்சிட்டியா?" "நீங்க வேற அக்கா, நானே நேத்து மெமரீஸ் எல்லாம் மிஸ் ஆகிடுச்சேனு வருத்தத்துல இருக்கேன்?" "அதான் சரண் ஃபோட்டோ கிராஃபருக்கு ஏற்பாடு செஞ்சு இருந்தாரே?" "இருந்தாலும்.? ஒரு தம்பியா, உங்க மேரேஜ்க்கு இதைத் தவிர என்னால வேற எதுவும் செய்ய முடியாதே? - [முடிவில்லா முடிவானவளே -38](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-38/) - அத்தியாயம் 38 குளியலறையிலிருந்து வெளியே வந்தவள் இதழ்களில் கை வைத்து சிரித்துக் கொண்டிருந்தவனை விசித்திரமாக பார்த்தப்படி “பாலை குடிச்சிட்டு… அந்த தேங்காய் எண்ணெயை தொப்புள்ளுக்கும், பெரு விரலுக்கு வைச்சிட்டு படுங்க” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் படுக்கையில் விழுந்தாள்… “தொப்புளுக்கும், பெரிய விரலுக்குமா? அது சரி” என்றவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது… “எதுக்கு இப்படி சிரிச்சிட்டே இருக்கீங்க?” பின்னால் திரும்பி பார்த்தபடி கேட்டாள். “அதை விடு… இந்த தேங்காய் எண்ணெயை உங்கிட்ட குடுத்து விட்டது யாரு?” புருவத்தை - [61. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/61-பிறைதேடும்-இரவிலே/) - பிறை -61 கொடைக்கானல் மூடுபனிக்குள் மறைந்த மௌன ரகசியம் நீ! மலைமீதோர் மேகம் எழுதும் காதல் கவிதை நீ! தொலைந்த மனதை தேடி சேர்த்திடும் தாயகம் நீ! தொட்டவுடன் தங்கிவிடும் உயிரின் ஓய்வு நீ ! மலை உச்சியில் உள்ள பெரிய ரிசார்டில்... கண்ணெதிர இருக்கும் மேகக் கூட்டங்களையும், மலைகளின் அழகையும் ரசித்த வண்ணம் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அவனது தோள் மீது சாய்ந்த வண்ணம் , விழிகளை இயற்கையின் மீது - [ஈர்ப்பு - 40](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-40/) - ஒரு மணிநேரம் கடந்த நிலையில் மெல்ல கண் விழித்தாள் தியா. என்ன நடந்தது எங்க இருக்கிறோம் என்று ஒன்றும் புரியவில்லை மெல்ல தலை பிடித்து எழுந்து அமர்ந்தவளுக்கு உடல் வேறு ஏனோ பரமாக இருக்க, சுற்றி முற்றி பார்வையை சுழலவிட்டவளின் பார்வையில் அருகில் காண்டம்ஸ் இருந்தது. அதில் பெண்ணவளே தன்னுடைய நிலை உணர தொடங்க, உடலில் ஆங்காங்கே ஏற்ப்பட்ட காயத்தால் எரிச்சல் உண்டாக, மெல்ல தன் மேல் போர்த்தப்பட்டிருந்ததை விலக்கி பார்த்தவளுக்கு ஆடைகள் சற்று - [காற்றே பூங்காற்றே 26](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-26/) - நவிலன் தனது படிப்பு முடிந்தவுடன் தனது மர ஆசாரி வேலையை தொடங்கியிருந்தான். கூலிக்கு தான் வேலைக்கு சென்று கொண்டு இருந்தான் .தனக்கு தெரிந்த ஒரு அண்ணனிடம் பெரிதாக வேலையை பற்றிய முன் அனுபவம் இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ளலாம் என்று கற்றுக் கொள்ள தொடங்கி இருந்தான். அப்பொழுது , மதியம் சாப்பிடும் வேலையில் அவனுக்கு போன் செய்து இருந்தாள். 'அதிசயமா இருக்கே. இவளே நமக்கு போன் பண்ண மாட்டாளே? நம்ம போன் பண்ணா கூட கட் - [காற்றே.. பூங்காற்றே.. -4](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-4/) - வசந்த் ,நிவேதாவிடம் "உங்க அம்மாவுக்கு தெரியுமா?" என்று கேட்க . நிவி திருதிருவென முழித்து கொண்டு இருந்தாள். அவள் முழித்துக் கொண்டிருப்பதிலேயே உண்மை வெளிப்பட்டது. அவள் அம்மாவுக்கு தெரியாது என்பதைப் புரிந்த வசந்த், வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு அமைதியாக நின்றான்.. இதயம் பதற, முகம் வெளிறி தெரியாது என்றாள்.. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை அவன்..அப்படியே, அன்றைய பொழுது கழிந்தது. நிவேதா வசந்த்க்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகி இருந்தது. - [1 - காற்றே... பூங்காற்றே..](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே/) - அத்தியாயம் 1 நட்பே துணையாக இருக்க, அவர்களின் துணைகளே அவர்களது பலமாக… இரு இதயங்கள் நட்பாய் நின்றாலும், நான்கு இதயங்கள் அதை காதலாய் காத்தன. சந்தேகம் இல்லாத சிரிப்புகள், பொறாமை இல்லாத புரிதல்கள்… அவர்களின் நட்பு ஒரு உறவாக மாற அவர்களின் துணைகள் தான் பாலமாக நின்றனர். அவன் நண்பி அவளாக இருந்தாலும், அவள் நண்பன் அவனாக இருந்தாலும், அந்த நட்பை காக்கும் அவர்கள் காதலே மிகப் - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 44](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-44/) - பூகம்பம் - 44 ஒரு வாரம் கழித்து பெங்களூருக்கு கிளம்ப தயாராக இருந்தனர் புதுமண தம்பதிகள். பெண்ணவளை பேச வைக்க எவ்வளவோ முயன்று விட்டான்.. ஆனால் காவ்யாவோ பேசவே மாட்டேன் என்ற ரீதியில் அமைதியை கடைப்பிடிக்கிறாள். அது மட்டுமின்றி அவனை அருகில் வரவும் அனுமதிக்கவில்லை. கடைசி வாய்ப்பாக காலிலும் விழுந்து எழுந்திருக்க, அப்போதும் அது என்னை பாதிக்கவில்லை என்ற ரீதியில் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாலும் உள்ளுக்குள் கமுக்கமாக சிரித்தாள். என்னைய இதைய விட - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 43](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-43/) - பூகம்பம் - 43 திருவிழாவிற்கு தம்பதிகளாக ரூபனும் ஆதிராவும்‌ வந்திருந்தனர்.. ரூபனின் சித்தப்பாவின் வீட்டிற்கும் செல்லவில்லை.. சிவாவின் வீட்டிற்கும் செல்லவில்லை.. ரூபனின் பாட்டி இருந்த வீட்டை சுத்தம் செய்து அங்கேயே தங்கி விட்டனர் மூவரும். சிவாவின் தந்தை கோவில் பொறுப்புகளை மகனிடமும் ரூபனிடமும் ஒப்படைத்திட, ரூபனோ "வேணாம் பெரிப்பா.. சிவா அண்ணாவே பார்த்துக்கட்டும்" என்ற அவனின் கூற்றை அவர் காதில் வாங்கவே இல்லை. வேறு விழியின்றி குடும்பத்துடன் நான்கு நாட்களுக்கு முன்பே வந்து விட்டிருந்தான்.. இன்னும் இரண்டு - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 42](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-42/) - பூகம்பம் - 42 "ஆதி ஏன் இவ்ளோ கோவப்படற.? அப்படி என்னதான் உங்க அப்பா சொன்னாரு.?" என்ற ரூபனின் கேள்விக்கு "அவரு என்னமோ சொல்லிட்டு போறாரு.. நம்ம என்ஜாய் பண்ணலாம் அபி.. வேலையை ரிசைன் பண்ணியும் இன்னும் ரெண்டு மாசத்துக்கு அங்க இருக்கணும்னு சொல்லி தொலைஞ்சுட்டாங்க.. அதைய நினைக்கறப்ப தான் ஃபீல் ஆகுது.." என்று பேச்சை மாற்றினாள். "ரெண்டு மாசம் தானே.? சீக்கிரம் ஓடிரும் ஆதி.. அப்பறம் என்கிட்ட வந்துருவீயே.? அது வரைக்கும் அங்க என்ஜாய் பண்ணு.." - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 41](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-41/) - பூகம்பம் - 41 துருவினியின் தந்தை எப்போது இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்.? அந்த அதிசயம் எப்போது நடந்தது.? அதை நம் பார்க்கவில்லையல்லவா.? வாருங்கள் அதையும் பார்த்து விட்டு வந்து விடலாம்.!! ஆதிராவின் திருமணத்தில் விருப்பமே இல்லாமல் சுற்றி கொண்டிருந்த பாண்டியனை பிடித்து வைத்து இப்ப என்ன ஆச்சுனு இப்படி சுத்திட்டு இருக்க.? இது உன் புள்ள கல்யாணம்யா.. நீ ஆசைப்பட்டேனு தான் கோவில்ல வைக்க வேண்டிய கல்யாணத்தை மண்டபத்துல வெச்சுக்கலாம்னு ரூபன் சொன்னான்.. மொத்த செலவையும் - [அத்தியாயம் 41 _மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-41-_மு-தா/) - அத்தியாயம் 41 இடிந்து போய் அமர்ந்திருந்த செவ்வந்தியை தேற்றும் விதமாக "அம்மா! நீங்க எத பத்தியும் யோசிக்காதீங்க.. அண்ணாக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்..." என்று அஸ்வந் சொல்ல ஆவேசமாக எழுந்த செவ்வந்தி அபர்ஜித்தை நெருங்கி "தேவையாடா உனக்கு இது.. அப்படி என்னடா காதல்.. இப்போ உன் வாழ்க்கையே போச்சே.. அவள் உன்ன விரும்புறாளான்னு கூட தெரியாம உன் வாழ்க்கைய நீயே அழிச்சுக்கிட்டயே..எதுக்கு டா உனக்கு இப்படி புத்தி போச்சு..." என்று - [அத்தியாயம் 40_மு.தா](https://thoorigaitamilnovels.com/38336-2/) - அத்தியாயம் 40 "அஅஅஆஆஆஆஆ.... அறிவழகி தான் ஒப்பாரி வைத்து கொண்டிருந்தாள். "எதுக்கு இப்போ ஊர கூட்ற..." "அஅஅஆஆஆஆஆ...." "ஏய்! சுப், வாய மூடு.. என்னாச்சு இப்போ..." "என்ன ஆச்சா.. திடீர்னு வந்து உனக்கும் எனக்கும் கல்யாணம்னா எப்படி..." "நாசமா போச்சு.. விஷயத்த முழுசா கேளு..." "என்னத்த முழுசா கேட்க.. ஊருக்கு பேரு பொய் கல்யாணம்னு சொல்ல போறீங்களா?.. அதெல்லாம் முடியாது.. எத்தன நாவல் படிச்சி இருப்பேன்.. அதுக்கு - [காற்றே பூங்காற்றே 45](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-45/) - நவிலன் மதியம் மூன்று மணிக்கு வீட்டிற்கு வர .. "இன்னைக்கும் இப்படி அலையனுமாடா புள்ள கூட கொஞ்ச நேரம் கூட இல்லாம ?" என்றார் சுந்தரி கவலையாக.. சுற்றி ஒரு சில உறவினர்கள் மட்டும் இருக்க.. அவனிடம் மெதுவாக கேட்க செய்தார். தன் தாயை பாவமாக பார்த்தான் .. அவனும் என்ன தான் செய்வான்.. என்று எண்ணியவர் .."சரி ரூமுக்கு போ!" என்றார்.. "அங்க யாரும் இல்லையா ?இன்னும் பியூட்டிஷியன் வரலையா?" "அங்க யாரும் இல்லடா . - [அஸ்விஹாவின் காதல் -77](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-77/) - காதல் -77 அனந்தியின் சூழ்ச்சியால் அஸ்வதி விபத்துக்குள்ளாகி ஒரு வாரம் கோமா நிலையில் இருந்து தன் காதலனால் மீண்டு இப்பொழுது திருமண நாள் வரை வந்தாள்...... அன்று அந்த பெரிய திருமண மண்டபமே உறவினர்களாலும் நண்பர்களாலும் நிரம்பி இருந்தது நம்முடைய கதையின் ஏழு ஜோடிகளுக்கும் அன்று திருமணம்...... அஸ்வதி 💕வெட்ஸ்💕 விஹான் துவாரகா ❤️வெட்ஸ் ❤️ துருவன் அர்ச்சனா 🧡வெட்ஸ்🧡 ஹர்ஷத் கான் வள்ளியம்மை 💛வெட்ஸ்💛 மதன் குமார் - [அஸ்விஹாவின் காதல் -76](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-76/) - காதல் -76 அஸ்வதி மற்றும் அவளின் நண்பர்களுக்கு ஒரே மேடையில் நிச்சயதார்த்தம் நடந்து அவர்கள் அனைவரும் பாதி கணவன் மனைவியாக மாறிவிட்டனர்...... அந்த நிச்சயதார்த்த வைபோகத்திற்கு சுலோச்சனாவும் அனந்தியும் வந்தனர்..... ஒரு நாள் காலை குடும்பமாக அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு சென்று வரும்போது அஸ்வதி மற்றும் விஹானாவை கொல்ல அனந்தி ஏற்பாடு செய்திருந்த லாரி அஸ்வதியை இடித்து தள்ளி விட்டு சென்றது.......... விஹான் அஸ்வதியை தலையில் வழியும் ரத்தத்தோடு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு - [காற்றே பூங்காற்றே 44](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-44/) - காலை 10 மணி அளவில் காலை உணவிற்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் நவிலன். அவன் வரும்பொழுது பெரிதாக வீட்டில் உறவினர்கள் கூட்டம் என்று எதுவும் கிடையாது. நேற்று மாலையே ஒரு சிலர் கிளம்பி இருந்தனர்..ஒரு சிலர் காலை காபி குடித்துவிட்டு தங்கள் இருப்பிடத்தை நோக்கி கிளம்பி விட்டார்கள்.. முக்கால்வாசி உறவினர்கள் அருகில் இருப்பதால் ரிசப்ஷனுக்கு நேராக மண்டபம் வந்து விடுவதாக கூறிவிட்டு கிளம்பி விட்டார்கள். திருமணத்திற்கு நவிலனின் அண்ணன் முருகனையும் அண்ணியையும் வர வைப்பதற்கு படாத பட - [35. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/35-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 35 கருமை வானில் ஆங்காங்கே மிதந்து ஒளிர்ந்து கொண்டிருந்த விண்மீன்களை பார்த்தவாறே, திருமண அரங்கின் பால்கனி பகுதிக்கு வந்து நின்றாள், லாவண்யா. கீழே குனிந்து பார்த்தால் மண்டபத்தின் முகப்பு தெரியும். அருகே ஶ்ரீசரண், மௌனிகா என்று மணமக்களின் பெயர்கள், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மெலிதான பெருமூச்சு ஒன்று வந்தது அவளிடம் இருந்து. உண்மையில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு சினம் வந்திருக்க வேண்டும். ஆனால் அதுபோல் எவ்வித உணர்வும் உண்டாகவில்லை. - [60. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/60-பிறைதேடும்-இரவிலே/) - பிறை -60 வாய் வார்த்தையால் பேசிக் கொண்டால் தான் காதலா ! இதழ்கள் பேசாத மொழியினை விழிகள் இரண்டும் பேசிக் கொண்டது. அவன் வந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகி விட்டது. அவள் அவனை பார்க்காது தலை குனிந்து அமர்ந்திருந்தாள். ஆனால் அவனோ வந்ததில் இருந்து பார்வையை மாற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வை புரிந்தாலும், கணவனை பார்க்க முடியாது , ஒரு வித அவஸ்தையில் இருந்தவளோ .. "பிளீஸ் தேவ் - [சமுத்திரா - 37](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-37/) - சமுத்திரா - 37: “டேய்! உன்னோட நேம் அமரன் அந்தோணி. ஆனா, நீ எதுக்கு உன்னோட கழுத்துல ருத்ராட்சம் போட்டிருக்க?” என கல்லூரி காலத்தில் ஒரு முறை அமரனிடம் ப்ரதீப் கேட்டிருக்கிறேன். “எனக்கு பிடிச்சிருக்கு போட்ருக்கேன் டா. இதுல என்ன இருக்கு?” என அமரன் அசைட்டையாக பதிலளித்தான். “இல்லை டா நீ கிறிஸ்டின்ல அதான்..” என ப்ரதீப் இழுத்தான். “சோ.. ருத்ராட்சம் போட கூடாதுன்னு ரூல் ஏதாவது இருக்கா என்ன?” என்று அமரன் அழுத்தமாக கேட்டான். “ச்ச - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - இறுதி அத்தியாயம்](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-50/) - சில வருடங்களுக்குப் பிறகு..... ட்ரெஸிங் டேபிள் கண்ணாடி முன்னால் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டு இருந்த மனைவியை சட்டென பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் துஷ்யந்த். அப்போது தான் குளித்து வந்தவனின் ஈரத் தலையில் இருந்து வழிந்த நீர் சகுந்தலாவின் தோள்பட்டை வழியே கீழிறங்க, சகுந்தலாவின் இடையில் மாயம் செய்து கொண்டு இருந்த துஷ்யந்தின் குளிர்ந்த கரங்களின் காரணமாக பேச்சற்றுப் போனாள் பெண்ணவள். முதல் தடவை போலவே இன்றும் கூட தன்னவனின் நெருக்கத்தில் கிறங்கிப் போய் விழிகளை - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 40](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-40/) - பூகம்பம் - 40 வீரச்சாமி விடாமல் கேட்டதில் "இப்ப என்ன தான் பண்ணனும்ங்கறீங்க.?" என்று சற்று கோவத்துடனே பாண்டியன் கேட்டு விட, "உன் புள்ள காதலிக்கற பையன்கிட்ட என்ன குறையை கண்ட நீ.?" என்று பொறுமையாகவே கேட்டார். "எனக்கு பிடிக்கல.." "ஏன் பிடிக்கல.?" "காதலிக்கறேனு வந்து நின்னா சம்மதம் சொல்லிரணுமா.?" "சொன்னா என்ன குறைச்சல் வந்தர போகுது.?" "அந்த ஒன்னுமில்லாதவனை எல்லாம் என் மருமகனா ஏத்துக்க முடியாது.. அந்த - [காதல் 41](https://thoorigaitamilnovels.com/காதல்-41/) - அமெரிக்க சென்ற துருவனும் ஒரு வாரம் கழித்தே தனது குடும்பத்துடன் அலைபேசி வழியே பேசினான். சில பல வேலைகளை முடித்துக் கொண்டு அவர்களிடம் அமெரிக்கா வந்த செய்தியையும் தனது பாதுக்காப்பு செய்தியையும் சொன்னவன், ராதாவின் அழுகையை கேட்டு ஆறுதல் சொல்லி, மற்றவர்களிடம் கேலியும் கிண்டலுமாகப் பேசினான். ருத்ரன், மதுவின் ஒரு வார தவிப்பை ஜாடையாகச் சொல்ல, தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியவன், மீண்டும் ஒரு தரம் அவர்களிடம் பேசி வைத்து விட்டான். குடும்பத்துடன் அவன் பேசுவதை ஏக்கமாகப் - [ஈர்ப்பு - 39](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-39/) - தியா சென்றதும் பெண்ணவளின் பதிலை நினைத்து கடலை வெறித்து கொண்டிருந்தவனுக்கு அவள் தன்னவளாக மாட்டாளா என்று ஏக்கம் எழ, அவளின் நினைவுகளுடன் வண்டியில் தன்னுடைய இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் சிந்தை பாதையில் இல்லாதததால் சமநிலை தவறிய சர்வா இடையில் வந்த காரால் தூக்கி வீசப்பட்டான். தலையில் தலை கவசத்துடன் விழுந்து கிடந்தவனை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி விட்டிருக்க, அவன் சென்றதும் கீழ கிடந்த அவனின் பையை எடுத்த ஒருவர் அதிலிருந்த ஆடவன் - [காதல் 40](https://thoorigaitamilnovels.com/காதல்-40/) - அவள் மேனி எங்கும் பட்டுப் புடவை சரசரக்க, நெற்றியில் சின்னதாக பொட்டு வைத்து, பெரிய காதணிகளும் காதில் ஊஞ்சலாட விட்டு, கழுத்தை ஒட்டின ஒற்றை அட்டிகையும் கை வளையல்களும் என தங்க புஷ்பம் போல ஜொலிக்க ஜொலிக்க கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்து திருமணத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் ஜெஸி. இன்று தான் தன்யாவுற்கும் ரிஷிக்கும் திருமணம்... தன்யா வீட்டில் திடீரென மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட, வேறு வழயில்லாமல் அவளது காதலை பெற்றோர்களிடம் உடைத்து - [முடிவில்லா முடிவானவளே -37](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-37/) - அத்தியாயம் 37 அந்த மிகப்பெரிய மண்டபம் முழுவதும் குட்டி குட்டி மின் விளக்குகளால் மிளிர்ந்து கொண்டிருந்தது… சொந்த பந்தங்களின் ஆர்ப்பரிப்பும், குழந்தைகளின் சந்தோஷ கூச்சலும் அந்த மண்டபத்தை நிறைத்திருந்தது. ஒரு பக்கம் இளைஞர்களின் ஆர்ப்பாட்டமிருக்க, மற்றொரு பக்கம் அவர்களை மயக்கும் வண்ணம் இளம் பெண்கள் வலம் வந்தனர்.. அதே நேரம் இவை அனைத்தும் முறியடிக்கும் வண்ணம் டிஜேவின் இசை மணமகளுக்காய் ஒலித்தது. நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற - [காற்றே பூங்காற்றே 43](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-43/) - நவிலன் வீடியோ கால் வர சொல்லி கெஞ்ச. சிறிது போக்கு கட்டி விட்டு அவனிடம் வீடியோ காலில் பேசினாள். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ,இருவரும் ஒருவரை ஒருவர் வீடியோ காலில் பார்த்து பேசிக் கொள்கிறார்கள்.. " எதுக்குடா இவ்வளவு காசு போட்டு போன் வாங்கி இருக்க?" என்று கேட்டாள் . "அது என்ன வாரம் வாரம் வாங்குற பொருளாடி..?" என்றான். "அது சரி ..!" என்று புன்னகை பூத்தாள். அதன் பிறகு, சிறிது காதல் பேச்சு வார்த்தைகள் - [அத்தியாயம் 39_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-39_மு-தா/) - அத்தியாயம் 39 அபர்ஜித் அலுவலகத்தில் வெகு நேரம் இருந்து விட்டு, இரவு 9 மணி போல் பீச் ஹவுஸ் வந்தான். அப்போதும் அஸ்வந் கார் வீட்டின் முன்பு நிற்க, விஷயம் ஒரளவு புரிந்து விட, காரை கடற்கரையில் நிறுத்தி அதனுள் படுத்து தூக்க முயன்றான். அப்போது அறிவழியிடம் இருந்து ஃபோன் கால். "சொல்லு அறிவு..." "சீனியர் வெளிய வாங்க..." என்று அவள் கூப்பிட "எது வெளிய வரவா.. என்ன - [அத்தியாயம் 38_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-38_மு-தா/) - அத்தியாயம் 38 அடுத்த நாள், காலை கண்விழித்தும், எழுந்து கொள்ள விரும்பாமல் படுத்திருந்தாள் பார்கவி. மன்னவனின் மார்பை மஞ்சமாக கொண்டு, அவனின் அரவணைப்பில் படுத்திருந்தவளுக்கு அவனை விட்டு விலக துளியும் மனது வரவில்லை. இருந்தும் எவ்வளவு நேரம் அப்படியே இருக்க முடியும், அவள் எழுந்து கொள்ள பார்க்க, அவன் அணைப்பு இறுகியது. "அஸ்வந் விடு.. ...மாமா விடுங்க..." என்று சொல்ல கண்கள் மூடி இருந்தவன் உடனே கண்கள் திறந்து அவளைப் பார்க்க - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 36 (இறுதி அத்தியாயம் )](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-36/) - காலம் தாண்டிய பயணம் 36 (இறுதி அத்தியாயம்) நான்கு வருடங்களின் பின் அந்தப் பைரவன் கோயிலே அன்று திருமணக்கோலம் பூண்டிருந்தது. அங்கே யாழினி ஒரு பக்கம் பம்பரமாய் சுழல, இன்னொரு பக்கம் மித்ரன் நிற்கக் கூட நேரம் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவனது யாழின் திருமணமாகிற்றே அத்தனை உவகை உள்ளே! அதிலும் கூடுதலாய் அவனது மகனுக்கு அவனது செல்ல டோலுடன் திருமணம். அப்படி இருக்கையில் சந்தோஷத்துக்கா - [அஸ்விஹாவின் காதல் -75](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-75/) - காதல் -75 துவாரகா மற்றும் துருவ் இருவரும் தங்களை தங்களின் மனதில் பூட்டி வைத்து இருந்த காதலை இருவரும் இருவருடனும் பகிர்ந்து கொண்டனர்....... துருவ் தன்னுடைய வாழ்வில் நடந்த மிகவும் மோசமான சம்பவத்தை தன்னுடைய காதலியுமான மனைவியுமான துவாரகாவிடம் கூறிக் கொண்டிருந்தான் அதைக் கேட்டு துவாரகா அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்...... துவாரகா அன்னைக்கி நா புல் போதையில அஸ்வதிகிட்ட அப்படி நடந்துக்கிட்டது ரொம்ப தப்பு , என்னோட அம்மாவ அவங்க - [அஸ்விஹாவின் காதல் -74](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-74/) - காதல் -74 அஸ்வதி மற்றும் விஹான் அவர்களுக்கு கிடைத்த நண்பர்களான துருவ் மற்றும் துவாரகாவோடு மனாலி சென்று சந்தோஷமாக அவர்களின் செமஸ்டர் விடுமுறையை கழித்தனர்..... அன்று இரவு ஒரு உணவு விடுதியில் அஸ்வதி, விஹான் ,துருவ் மூவரும் கல்லூரியை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் இருந்தனர் அந்த சமயம் துவாரகா தெரியாமல் பியர் குடித்து விட்டாள் பீர் குடித்ததால் அவள் மனதில் உள்ள அவளின் காதலை துருவிடம் கூறிவிட்டாள் அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் இரவில் என்ன - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 35](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-35/) - காலம் தாண்டிய பயணம் 35 மித்ரன் எண்ணியது போலவே சிறு அமைதிக்கும் பின் மகிழே ஆரம்பித்தான் "நடக்குற எல்லாத்தையும் எனக்குள்ள உள்வாங்கிக்க எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்ப்பா, நம்பவே முடியாத பல விஷயம் ஆனா நம்பித்தான் ஆகணும். என்னோட உணர்வுகள் இப்போ எப்படி இருக்குனு என்னாலேயே புரிஞ்சிக்க முடியலப்பா... ஏதோ ஒரு மேஜிக் நடந்து நிமிசத்துல நம்ம லைஃப் அப்படியே கலர் புல்லா மாறின மாதிரிக் கனவு வருமே! சில நேரம் அது கனவுன்னு - [காற்றே பூங்காற்றே 42](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-42/) - நிச்சயம் முடிந்து இரண்டாவது நாள் மதியம் மூன்று மணி அளவில் தான் சுந்தர் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்திருந்தான் . வரும்பொழுது கையில் ஒரு கவருடன் வர.. அப்பொழுதுதான் ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த வனிதா, "என்ன அண்ணா கையில கவரு?" என்று கேட்க. " உனக்கு தான். இந்தா பிடி.. பிரிச்சு பாரு!" என்று நீட்டினான். வாங்கி அதை பிரித்தவள். அதில் புதிதாக போன் இருப்பதை பார்த்துவிட்டு ,ஒரு சில நொடி தனது அண்ணனை - [காற்றே பூங்காற்றே 41](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-41/) - நிச்சயத்திற்கு தேதி குறித்து, வேலைகள் ஒவ்வொன்றும் இரு வீட்டு பக்கம் இருந்தும் கடகடவென்று செய்ய ஆரம்பிக்கப்பட்டது .. நவிலன் வனிதா வீட்டில் பேசிவிட்டு வந்த ,அன்று இரவே நிவேதாவிற்கு ,"நாளை ஃப்ரீயான பிறகு போன் செய்!" என்று மெசேஜ் செய்திருந்தான். அதேபோல் அவள் மறுநாள் காலையில் தன் வேலைகளை முடித்துவிட்டு, அவனுக்கு அழைக்க. நேற்று நடந்த அனைத்தையும் கூறியிருந்தான் .. அவளும்," சந்தோஷம்டா!" என்று கூறியவள் .. "நிச்சய தேதி குறிச்சாச்சா ?"என கேட்டாள். அவனும் கூறிய - [33. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/38071-2/) - அத்தியாயம் 33 விமலிடம் பேசிவிட்டுக் கைப்பேசியை அணைத்தாள் மௌனிகா. அருகே இருந்த ரஞ்சனி கேள்வியாய்ப் பார்க்க, "கணி, சரணோட இருக்கானம். நேரா ஃபங்ஷன் ஹாலுக்குக் கூட்டிட்டு வந்துடுறோம்னு சொன்னாங்க." ராணி குழப்பத்துடன், "இவன் எப்படி அவங்கக்கூட?" "வழியில பார்த்திருப்பாங்களா இருக்கும்மா!" என்று சமாதானம் சொன்ன யாமினி, மௌனிக்கான அலங்காரத்தில் ஈடுபட்டு இருந்தாள். நிச்சய விழாவின் பொழுது தன்பக்கம் இருந்து எப்பணியையும் செய்யவில்லை அவள். தனக்காகவும் செய்து கொள்ளவில்லை. ஆகையால் திருமணத்திற்குத் - [34. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/34-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 34 கைகளைக் கட்டிக்கொண்டு தன் முன்னே விடைக்காக நின்றவளிற்கு 'என்ன சமாதானம் உரைப்பது?' என புரியாமல் விழித்தான் அருண். "அண்ணா அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று மீண்டும் வினவினாள் ரோகிணி. "இதைச் சொல்லலாமானு தெரியலயே ம்மா.?" "அப்படி சொல்லக் கூடாத அளவுக்கு என்ன விஷயம்?" "திருப்பியும் கேட்கிற பார்த்தியா?" என அவன் பாவமாய் பார்க்க, "யார்கிட்டயும் சொல்லக் கூடாதுங்கிறது சரண் அண்ணாவோட ஆர்டர்!" என்றான் தமையனின் - [18 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/18-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 18 தேவாவின் அறையையே தவிப்புடன் பார்த்திருந்த இசை, செய்வதறியாது நிற்க மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆண்கள் மூவரும், தேவாவின் அறைக்குச் சென்று, “நீதான அந்தப் பேப்பர்ஸை கிழிச்ச! இப்போ எப்படி அது திரும்பி வந்துச்சு?” என்று கேட்க, தேவா அமைதியாக, “நான் அந்தப் பேப்பர்ஸை கிழிக்கவே இல்ல. உங்ககிட்ட நான் காட்டுனது வேற பேப்பர்ஸ். அவளோடதை நான் தனியா எடுத்து வச்சுருந்தேன்.” என்றதும் ‘இதை ஏண்டா முன்னாடியே சொல்லல’ என்ற ரீதியில் மூவரும் அவனை - [17 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/17-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 17 தேவாவின் கோப முகத்தைக் கண்டு சுவாரஸ்யமாகப் பார்த்திருந்த ஆராதனாவை தமி தான் ‘அவன் என்னமோ ஆஸ்கார் அவார்டு குடுக்குற மாதிரி, இவள் என்ன இப்புடி பார்க்குறா?’ எனத் தலையில் அடித்து இழுத்துக் கொண்டு செல்ல, தேவா கதவை அறைந்து சாத்தினான். இந்த ரணகளத்தில் மாலையே ஆகி இருக்க, தேவா தவிர மற்றவர்கள் சில்லென ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஓடையின் அருகில் ஒவ்வொரு யோசனையில் நின்றிருக்க, வைஷுவும் நிஷாந்தும் அந்தச் சூழலை ரசித்தும், ஒருவரை - [15 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/15-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 15 தேவா போதைப் பொருள் கடத்துகிறான் என்பதை நம்ப இயலாமல் மனம் வலிக்க, கண்ணீருடன் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் ஆராதனா. தேவாவிற்கு அவள் அடித்தது கோபத்தைக் கொடுத்தாலும், அவளின் பார்வை ஏதோ செய்ய, அமைதியாக நின்றிருந்தான். அவளோ மீண்டும் அவன் சட்டையைப் பிடித்து “கேட்குறேன்ல வாயில என்ன வச்சுருக்க? சொல்லுடா! அந்தப் பொண்ணுக்கு டிரக்ஸ் குடுத்து என்னடா பண்ணீங்க? ச்சே! உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு” என்று ஆத்திரத்துடன் கூறியதும், அவளின் - [16 - செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/16-செவ்வானம்-நாணுமோ-பாவையா/) - அத்தியாயம் - 16 தேவாவையே பார்த்துக் கொண்டிருந்த ஆராதனா கனவுலகில் மூழ்க, தமி அவள் தோளை இடித்து, “அடியேய் ஏதோ சொல்ல வந்து சஸ்பென்ஸோட நிறுத்திட்டு ‘சைட்’ அடிச்சுட்டு இருக்க... அந்த அப்பாவியைக் கொஞ்சம் கவனி” என்று நிஷாந்தை கைக்காட்ட, அவன் அவளைப் புரியாமல் பார்த்திருந்தான். அவள் அப்போதும் தேவாவையே பார்க்கவும், பொறுமை இழந்த தேவா, “என்ன சொல்ல வந்த?” என்றான் அதட்டலாக. அதில் ‘அதைக் கொஞ்சம் அமைதியா கேட்டாத்தான் என்னவாம்?’ என்று முறைத்தவள், நிஷாந்திடம், “அன்னைக்கு - [59. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/59-பிறைதேடும்-இரவிலே/) - பிறை -59 " நான் இப்போ என்ன பண்ணா நீ சந்தோஷமா இருப்ப கவி " இந்த வார்த்தையை கேட்டதும் அதிர்ந்து போனாள் பார்கவி. இந்த வார்த்தைக்காக தான் அவளது இத்தனை போராட்டமும்.. ஆனால் காதல் என்ற ஒன்று அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. அவனுடன் சேர்த்து வாழும் எண்ணமும் இல்லை.. அவளது தற்காலிக சிந்தனை, அவனை இப்படி ஒரு இக்கட்டில் தவிக்க விடும் எண்ணமும் இல்லை. ஆனால் இதை தவிர அவளுக்கு - [சமுத்திரா - 36](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-36/) - சமுத்திரா - 36: பிறப்பு - இறப்பு; இருள் - ஒளி; நட்பு - பகை; நல்லவை - தீயவை என நேர்மறையாக இருக்கும் ஒவ்வொன்றிற்கும் எதிர்மறை என்ற ஒன்றும் இருக்கின்றது. அவ்வளவு ஏன்? தேவர்களும் அசுரர்களும் ஒன்றாக சேர்ந்து திருபாற்கடலை கடையும் பொழுது வெளிப்பட்ட பொருட்களில் மரணமில்லா வாழ்வை வழங்கும் அமுதமும் கிடைத்தது. வாழ்வை நொடியில் முடிக்கும் வல்லமையுடைய கொடிய விஷமான ஆலகால விஷமும் கிடைத்தது. அதனை போல் தான் அவர்களின் குறிப்பில் நல்லவையாக இருப்பது - [ஈர்ப்பு - 38](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-38/) - ஐந்து நிமிடம் கண்கள் மூடி தன்னுடைய முயற்சிக்கான பதிலை கண்டறிந்து அமைதியாக நடந்தவள் ரெண்டு நிமிடம் முடியவும் ஒரு இடத்தில் நின்று மறுபடியும் கண்களை மூடி திறந்து சுற்றி பார்வையை சுழலவிட்டவளின் கண்ணில் சோலைக்காட்டு பொம்மை பட, அதன் அருகில் விரைய, ஆடவர்களும் பின் தொடர்ந்தனர். பின் சோலைக்காட்டு பொம்மை தொட்டு பார்த்தவள் “ஜோஸா..” என்றாள். பானை கொண்டு மறைத்திருக்கும் அவன் தலையை கண்டு “ரே அந்த பானைய ரிமூவ் பண்ணு” என்று கூறிவிட்டு சர்வாவுடன் இணைந்து - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 49](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-49/) - அப்போது தான் மயக்கம் தெளிந்து எழுந்து இருந்த சகுந்தலா கணவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிப் கொண்டாள். துஷ்யந்தோ ஓடி வந்து மனைவியின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு, "ஏன் டி?" எனக் கேட்டான் கரகரப்பான குரலில். துஷ்யந்திற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. சகுந்தலா துஷ்யந்தின் கேள்விக்குப் பதில் அளிக்காது தன் கரத்தை அவனிடம் இருந்து விலக்க முயன்றாள். ஆனால் துஷ்யந்தின் பிடி வலுவாக இருக்க, சகுந்தலாவின் கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தது. "எனக்கு - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 39](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-39/) - பூகம்பம் - 39 ஆதிராவின் தந்தையே ரஞ்சித்திடம் பேசிட, அவனோ தன்மையாக வேணாம் என்று மறுத்திருந்தான்.!! அதில் அவருக்கு தான் ஏகப்போக வருத்தம். அந்த வருத்தத்தை கோவமாக ஆதிராவிடம் காட்டவும் செய்தார். "நீங்க கோவப்பட்டாலும் அடிச்சாலும் சரி என் அபியை தவிர வேற யாரும் எனக்கு வேணாம்பா" என்று கூறி அவரின் சினத்தை இன்னும் ஏற்றிட, அடி கை ஓங்கியவரிடம் இருந்து மகளை இழுத்து தன்பக்கம் நிறுத்தினார் அவளின் அன்னை.!! அதோடு - [காதல் 39](https://thoorigaitamilnovels.com/காதல்-39/) - மது !" என பதறி தன் குரலை உயர்த்தினான் துருவன். "சாரி துருவ் ! என்னால ஈசியா நீங்க சொன்னது போல மனச மாத்திக்க முடியாது. உங்களை காலம் முழுக்க நினைச்சிட்டு இருக்க தயார் நான். மறக்க சொன்னா முடியவே முடியாது. நீங்க என்னை ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம் துருவ். உங்களை மறக்க சொல்றது உங்களுக்கு உரிமை இல்லை..."என கோபம் கொண்டு செல்ல இருந்தவளை தடுத்தது அவனது குரல். "அப்போ எனக்காக வெயிட் பண்ணுவீயா மது - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 34](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-34/) - காலம் தாண்டிய பயணம் 34 அவனது குரலில் அப்படியே தோட்டத்தில் நின்றிருந்தவரின் அருகில் வந்தான் மித்ரன். "ம்ம்ம்க்கும்" என்று தொண்டையை செருமி அவன் வரவை உணர்த்தியவனோ "நான் சொன்னதப் பத்தி என்ன யோசிச்சு இருக்கீங்க" என்று கேட்டான். அவனைத் திரும்பி முறைத்தவரோ "தகவல் சொல்லுறது போலத்தான சொன்ன நீ, இதுல நான் என்ன நினைக்கிறேன்னு கேள்வி வேற, நிச்சயம் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். ஊர் பேர் தெரியாதவன் எல்லாம் இந்தக் - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 33](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-33/) - காலம் தாண்டிய பயணம் 33 அடுத்த நாள் புலர்ந்ததும் அவர்களது பயணம் காலபைரவன் கோட்டையை நோக்கிப் புறப்படக் காத்திருந்தது. எங்கே அவர்கள் வாழ்வு நேரானதோ அதனைத் தேடி மீண்டும் ஒரு பயணம்... இந்த முறை பயணம் நன்றி செலுத்துவதற்காகவோ என்னவோ! வீட்டினைப் பூட்டிவிட்டு வெளியே வந்த யாழினியோ, "மகி, இந்த அசோக் இதோட நாலு வாட்டி கூப்பிட்டு இன்னும் ஃபைவ் மினிட்ஸ்னு சொல்லிட்டே இருக்கான். லேட்டாகிடிச்சு சீக்கிரம் வர்றேன்னு புள்ளத்தாச்சி - [அத்தியாயம் 37_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-37_மு-தா/) - அத்தியாயம் 37 பாடசாலை முடிந்ததும் பார்கவியை அழைத்துக் கொண்டு, காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் அஸ்வந். காரில் ஏறியதில் இருந்து, அவன் குறும்பு பார்வையை சந்திக்க முடியாமல் கண்ணாடி வழியே பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டே வந்தாள் பார்கவி . "அடியே.. என்ன, யோசனை ரொம்ப பலமா இருக்கு.. நைட்டுக்கு எப்படி எஸ்கேப் ஆகலாம்னு பிளான் போடுறியோ!.. உன்ன பாத்தா அப்படி தெரியலையே..." என்று ஏதாவது நடந்து விட்டால் - [அத்தியாயம் 36_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-36_மு-தா/) - அத்தியாயம் 36 அடுத்த நாள், அழகிய காலை பொழுது. பார்கவி கண்விழித்தது என்னவோ, அவளவனின் ஆண்மை வாசமும் அவன் நெருக்கமும் நித்ராதேவியை விரட்டி விட்டதால் தான். அஸ்வந் தூக்கம் கலைந்து கண்விழித்த போது, அத்தனை நெருக்கத்தில் அவன் மனைவி, எத்தனை முறை சுவைத்தாலும் திகட்டாத தேனாக, அவளை பார்க்க, பார்க்க காதல் தித்தித்தது அடி நெஞ்சில். மேலும் அவளை மெதுவாக நெருங்கி, அவளது வதனத்தை ஆழ்ந்து பார்த்தான். மாசுமருவற்ற பால் - [அஸ்விஹாவின் காதல் -73](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-73/) - காதல் -73 துவாரகா , அஸ்வதி மற்றும் விஹான் மூவரும் துருவை ஆக்சிடென்ட்டில் இருந்து காப்பாற்றி அவனை பழையபடி மாற்றினர்கள் இதில் பெறும் பங்கு வகித்தது துவாரகா மட்டுமே........ பிறகு வந்த நாட்களில் துருவ் துவாரகா,அஸ்வதி விஹான் நால்வரும் நல்ல நண்பர்களாகி போயினர்..... துருவ் அவனின் நண்பர்களை செமஸ்டர் விடுமுறையில் மணாலிக்கு அழைத்து சென்றான்........ சென்னையின் அதித வெயிலுக்கு மணாலியின் குளுமை அவர்களுக்கு இனிமையாக இருந்தது....... மணாலி விஹானுக்கு பரீட்சியமான - [காற்றே பூங்காற்றே 40](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-40/) - கோமதி சம்மதம் சொன்னவுடன் அனைவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. தன் தாயை கட்டி அணைத்து கன்னத்தில் இதழ் பதித்தாள் மட்டற்ற மகிழ்ச்சியில் , ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தபடி வனிதா ஓர விழிப் பார்வையில் தன்னவனையும் பார்க்க மறக்கவில்லை.. "சரி நவிலா.. உன் அத்தை சம்மதம் சொல்லிட்டா. எப்போ கல்யாணம் நிச்சயம் வச்சுக்கலாம் சொல்லு?" என்றார் சங்கர். "அது நீங்க பெரியவங்களா பேசி முடிவு பண்ணுங்க மாமா.." என்றான். லேசாக சிரித்தார் சங்கர்.. அவரை அமைதியாக பார்த்தான் நவி.. - [முடிவில்லா முடிவானவளே -36](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-36/) - அத்தியாயம் 36 “திமிரு உடம்பு முழுக்க திமிரு…” என முனகி கொண்டே தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் தனக்கு முன்னால் சென்றவளை தாண்டி வேகமாக கீழே இறங்கினான்… அவனது வேகத்தில் இதழ்களை சுழித்து “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என்றவள் அவனது பின்னாலேயே சென்றாள்… ** அங்கே, முற்றத்தில் அமர்ந்திருந்த புதியவரை புருவங்கள் சுருங்க பார்த்தவன், அவருக்கு எதிர் அமர்ந்திருந்த தாயை கேள்வியோடு பார்த்தான். மகனின் கேள்வி நிறைந்த பார்வைக்கு பதில் சொல்லாமல் “வா தம்பி இப்படி வந்து - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 38](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-38/) - பூகம்பம் - 38 இந்த கழுதையை அவ இஷ்டத்துக்கு விட்டது தான் தப்பு.. பொண்ணுனு இவ அப்பா செல்லம் குடுத்ததுக்கு இவளால என்ன பண்ண முடியுமோ அதைய பண்ணிட்டா.. மனுசன் நொந்து போய் இருக்காரு" என்று மூக்கை சிந்திய அன்னையை கடுப்புடன் பார்த்தனர் அக்காவும் தங்கையும். சிவாவும் "அத்தை நீங்க இப்படி புலம்பற அளவுக்கு ஆதிரா என்ன பண்ணிட்டா.? காதலிச்சது ஒரு குத்தமா.? உங்க சம்மதத்தை எதிர்பார்த்து தானே இவ நிற்கறா.. இதுல என்ன அத்தை தப்பு - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 37](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-37/) - பூகம்பம் - 37 ஆதிராவை காண வந்த காவ்யாவை பிடித்து "நீயும் அவளுக்கு கூட்டா.?" என்று ஆதிராவின் அன்னை கேட்டதில் திருதிருவென விழித்து பின்பு "நீங்க என்ன சொல்றீங்க.? எனக்கு ஒன்னுமே புரியல" என்று சமாளித்தாள். "அம்மா அவளுக்கு எதுவும் தெரியாது.. சொன்னா திட்டுவானு யாருகிட்டயும் நான் சொல்லல" என்று கூறி தோழியை ஆதிரா காப்பாற்றிட, அவர்களை முறைத்தபடியே அவரும் நகர்ந்தார். "ஏய் நீ சொல்லாம எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுச்சு.?" - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 48](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-48/) - இறுதிச் சடங்குகளை முடித்துக் கொண்டு ஆண்கள் அனைவரும் வீட்டுக்கு வந்த நேரம் சகுந்தலா ஒரு மூலையில் பரிமளத்தின மடியில் தலை வைத்துப் படுத்தவாறு விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள். நிரஞ்சனாவும் அவளின் அருகில் தான் அமர்ந்து இருந்தாள். அவளுக்கே இன்னும் நடந்த எதையும் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. இதில் எங்கு அவள் சகுந்தலாவிற்கு ஆறுதல் சொல்வது? பரத்தின் புன்னகை முகம் கண்ணுக்குள்ளேயே இருந்தது. வீட்டினுள் நுழைந்த துஷ்யந்த் ஒரு ஓரமாக வந்து அமர்ந்து கொள்ள, சகுந்தலாவை நிரஞ்சனாவுடன் - [ஈர்ப்பு - 37](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-37/) - ரேயன் கூறியதை கேட்டு இருவருக்கும் அவனை அடித்து கொல்லுமளவு ஆத்திரம் இருப்பினும் சரியாக காயை நகர்த்தி பிடிக்க வேண்டுமென்றதில் மூவரும் அடுத்ததாக செய்ய வேண்டியதை திட்டம் போட்ட சமயம், நீங்க என்னடா திட்டம் போடுறது என்பது போல் முதலில் ருத்ரனின் திறன்பேசி அலறியது. தொடுதிரையில் புது எண் காட்டியதில் யோசனையுடன் அழைப்பை ஏற்றதும் மறுமுனையில் சிரிப்பு சத்தம், அதில் திறன்பேசியின் ஒலிபெருக்கியை ஆன் செய்தவன் “ஹலோ யாரு நீங்க” என்க, மறுமுனையில் விடாமல் சிரிப்பு - [அத்தியாயம் 35_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-35_மு-தா/) - அத்தியாயம் 35 அபர்ஜித் ஊருக்கு வந்திருந்த இரண்டு நாட்களிலேயே, அஸ்வந்தை தாக்கிய ரவுடிகளின் பழைய கேஸ்ளை தூசு தட்டி எடுத்து, இப்போது அஸ்வந்தை தாக்கியது, அதில் கண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தது, என்று இன்னும் சில இல்லாத கேஸ்கள் என அத்தனையும் அவர்கள் தலையில் கட்டி, குறைந்தது 5 வருடங்களுக்கு வெளியே வர விடாமல் இருக்க புதிய வழக்கு தொடர்ந்து, அஸ்வந் உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறி ஜாமினும் இல்லாமல் செய்து விட்டான். - [அத்தியாயம் 34_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-34_மு-தா/) - அத்தியாயம் 34 அடுத்த நாள் காலை, புதிய புத்தகத்தின் தொடக்கமாக, மெல்லிய மழைச்சாரலுடன் இனிதே புலர்ந்தது அஸ்வந் பார்கவிக்கு. அறையில் கேட்ட தட்டுமுட்டு சத்தத்தில் தான் கண் விழித்தான் அஸ்வந். அந்த சத்தம் என்னவென்று அறிய நேரம் எடுக்கவில்லை. பார்கவி தான் அறையை தலைகீழாக திருப்பிப் போட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள். காலையிலேயே எழுந்து தலைக்கு குளித்து இருப்பாள் போலும். அவள் நெடிய கூந்தலில் நீர் துளிகள் ஒன்றும் இரண்டுமாக சொட்டிக் கொண்டிருந்தது. - [காதல் 38](https://thoorigaitamilnovels.com/காதல்-38/) - அவனது பார்வைக்கு கொஞ்சமும் அசராத பார்வை பார்த்து கொண்டிருந்தாள் ஜெஸி. "என்ன பார்க்கற ஜெஸி ! நீ சொன்ன பொய்களை வீட்ல இருக்க பெரியவங்க நம்பலாம். நான் நம்பல ! உண்மைய சொல்லு ஜெஸி, நீ அந்த துருவன விரும்பின தான ...சோ நீ அடுத்த வாழ்க்கைக்கு தயாராகிட்ட...! இப்போ ஆரோன் வந்ததும் அந்த துருவனை சரி கட்டிட்டு வர அப்படி தான?" என நரம்பில்லாத நாக்கு எதையும் பேசும் என்று நிரூபித்தான் எட்வர்டு "பரவாயில்லை எட்வர்டு - [முடிவில்லா முடிவானவளே -35](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-35/) - அத்தியாயம் 35 “ஐயோ…” மெல்லிய குரலில் அதிர்ந்து எழுந்து நின்றவள் அவசரமாக இதழ்களைத் துடைத்தாள். “ ஹேய் என்னாச்சு?” என்ற அபியின் குரலில் பின்னால் திரும்பி பார்த்தாள். முன்பு எப்படி அமர்ந்திருந்தானோ அப்படி தான் இப்பொழுதும் அமர்ந்திருந்தான். ‘பிரம்மையா?’ என நினைத்தவள் மானசீகமாக தலையில் அடித்தபடி மீண்டும் அவனருகில் அமர, அவளை குறுகுறுவென பார்த்தான் அபிநயன். அவனது குறுகுறு பார்வையில் “அது லைட் பூச்சி மேலே வந்து விழுந்துடுச்சு - [காற்றே பூங்காற்றே 39](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-39/) - காலையில் ஏழு மணிக்கு மேல் சுந்தரியும் நவிலனமும் வீட்டில் இருந்து கிளம்ப ... "நவிலா பிரேம் அம்மாவை கூப்பிட்டுக்கலாமா ?"என்று கேட்டார். "இல்லம்மா வேணாம்.இப்ப கூட்டிட்டு போக தேவையில்லை . அது பிரச்சனையானாலும் ஆகலாம். அதனால பிரேம் மட்டும் வர சொல்லி இருக்கேன்.அவன் வீட்டுக்கு வெளியே தான் நிக்கிறான். நம்ம போகும்போது அப்படியே கூப்பிட்டுக்கலாம்" என்று கூறினான் . அவன் சொன்னது போலையே பிரேம் வர மூவரும் சேர்ந்து வனிதா வீட்டிற்கு சென்றார்கள். வீட்டு வாயிலில் நின்றபடி - [அஸ்விஹாவின் காதல் -72](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-72/) - காதல் -72 கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தை நேரில் பார்த்த துவாரகா மற்றும் அஸ்வதி ஓடி சென்று துருவை காப்பாற்றி ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்றனர்........ மருத்துவமனைக்கு சென்றதும் அவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து விட்டு துவாரகாவும் அஸ்வதியும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் அமர்ந்து கொண்டு இருந்தனர்........ அப்பொழுது ஒரு செவிலியர் வெளியே வந்து இப்ப அட்மிட் பண்ண ஆக்சிடென்ட் கேஸ் கூட வந்திருக்கிற ஆளு யாரு? - [58. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/58-பிறைதேடும்-இரவிலே/) - பிறை -58 மனதில் எழும் பயத்தை மறைக்காமல் இருக்க முடியவில்லை. முகம் வெளிறிப் போய் சீட்டில் அமர்ந்திருந்தாள் பார்கவி. " ரொம்ப பயமா இருக்குண்ணா.. " வேர்த்து போய் பயத்தில் பேசும் தங்கையை பார்க்க, அவனுக்குள்ளும் சற்று கலக்கம் பிறக்கவே செய்தது. " உன்னால முடிஞ்சா போ டா பாரு.. இல்லைன்னா அவனை வேற மாதிரி ஹேண்டில் பண்ணுறேன்.. " ஆதி கூறியதும் அவசரமாக மறுப்புடன் தலை அசைத்தாள். " இல்ல - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 32](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-32/) - காலம் தாண்டிய பயணம் 32 நாட்குறிப்பைத் திறந்தவனுக்கு கரங்களில் ஒரு நடுக்கம்... கண்களை ஒரு நிமிடம் மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவனோ மெல்லப் படிக்கத் தொடங்கினான். படிக்கப் படிக்க அவன் வாழ்க்கையை அவனே புதிதாய் பார்க்கும் உணர்வு, சில நிகழ்வுகள் அப்படியே இருக்க சில நிகழ்வுகள் மாறி இருந்தது. மகிழுக்கோ ஒவ்வொரு நாளும் நடப்பதை எழுதும் பழக்கம் இல்லை என்றாலும் அவனது இருபதாம் வயதிலிருந்து இப்படி முக்கியமாய் நடப்பவற்றை நிச்சயம் நினைவடுக்கில் - [32. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/32-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 32 கணியன் கைப்பேசியின் தொடர்பை இணைத்துப் பேச முயல, சரண் அவனைத் தடுத்து அதனை ஒலிப்பெருக்கிக்கு மாற்றினான். திரையில் மௌனியின் பெயரைக் கண்டதுமே மனம் பதறிப்போனது. அத்தோடு அருணிடம் அவன் 'விழாவிற்கு வந்திருக்கிறேன்!' என உரைத்தது வேறு சிந்தனையைத் தூண்டி இருந்தது. கணி அவனைக் கேள்வியாய் நோக்க, "பரதேசி, எருமை எங்கடா போயத் தொலைஞ்ச? நான் ஃபோன் போட்டா, பதில் பேச மாட்டியோ? அவ மொபைல்ல இருந்து கூப்பிட்டா, உடனே காலை - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 36](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-36/) - பூகம்பம் - 36 "அப்பறம் எப்படி ஆதிராவை லவ் பண்ண வெச்சீங்க.?" என்று அதிமுக்கியமான வினாவை கேட்டதில் பக்கென்று சிரித்து விட்ட ரூபனோ "நான் எங்க லவ் பண்ண வெச்சேன்.? மேடம் தான் விடாம பேசியே என்னைய லவ் பண்ண வெச்சுட்டாங்க.." என்றவன் அவர்களின் காதல் கதையையும் கூறினான். "அடப்பாவி.. என்கிட்ட சொன்ன அத்தனையும் பொய் ப்ரோ.." என்று இப்போது தான் அவன் அதையவே கண்டுபிடிக்க, "அதைய தான்டா நானும் அசோக்கும் ஆரம்பத்துல இருந்தே சொல்லிட்டு இருக்கோம்.. - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 47](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-47/) - "பரத்......." என்ற சகுந்தலாவின் அலறல் அவ் அறை எங்கும் பட்டு எதிரொலித்தது. துஷ்யந்தோ இன்னுமே நடந்ததை நம்ப முடியாமல் பரத்தின் முகத்தையே வெறித்துக் கொண்டு இருந்தான். சகுந்தலாவின் அலறல் சத்தம் கேட்டு வேகமாக உள்ளே நுழைந்த பரிமளமும் சந்திரசேகரனாலும் கூட எதையும் ஜீரணிக்க முடியவில்லை. கணவனின் மார்பில் சாய்ந்து கதறி அழுதார் பரிமளம். "பரத்... பரத்... அம்மாவ பாரு கண்ணா... மம்மிக்கு பயமா இருக்கு செல்லம். ப்ளீஸ் தங்கம்... கண்ண திறந்து பாருப்பா. பரத்... பரத்..." எனக் - [அத்தியாயம் 33_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-33_மு-தா/) - அத்தியாயம் 33 கண்மணி எமர்ஜென்சி வாட்டில் அனுமதிக்கப்பட்டிருக்க, வெளியே கதிரையில் அமர்ந்திருந்தனர் பார்கவி, அறிவழகி, மாளவிகா. அஸ்வந் வைத்தியருடன் உரையாடிக் கொண்டிருந்தான். பார்கவி மாளவிகாவால் நடந்து முடிந்த சம்பவத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை. நடந்த கலவரமும் இறுதியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்மணியும் தான் மனதில் நிலைத்து நின்றது. வைத்தியர்களிடம் நடந்ததை விவரமாக கூறிவிட்டு, வேகமாக பார்கவியிடம் வந்த அஸ்வந் "கவி உனக்கு ஒன்னும் இல்லையே..." என்று அவள் கையைப் பிடித்து - [அத்தியாயம் 32_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-32_மு-தா/) - அத்தியாயம் 32 அபர்ஜித் சென்று ஆறு மாதங்கள் முடிந்து இருந்தது. அன்று அஸ்வந்தின் தந்தையின் கூட பிறந்த தங்கை மகனின் திருமணத்திற்கு அஸ்வந், பார்கவி, செவ்வந்தி மூவரும் வந்திருந்தனர். மண்டபத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே பார்கவி அசௌகரியமாக நெளிந்தாள். அவள் அருகில் அமர்ந்து இருந்த அஸ்வந் அதை கவனித்து விட்டு, அவள் காதருகே குனிந்து "கவி என்னாச்சு?.. ஏன் ஒரு மாதிரி இருக்க?..." என்று கேட்க அவனிடம் சொல்வதா, வேண்டாமா - [ஈர்ப்பு - 36](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-36/) - வீட்டிற்கு வரும்வரை பெண்ணவளின் கன்னங்கள் கண்ணீரால் நனைந்து கொண்டிருக்க, ஆடவனுக்கு தான் அவளின் நிலையில் உள்ளம் வெடித்தது, அதோடு அவளின் இந்நிலைக்கு ஒரு வகையின் தானும் காரணமாகியதில் தன்னை காயப்படுத்திக்கொள்ளும் அளவு கோவம் எழ, பெண்ணவளுக்காக தன் உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கி துடித்தான். வீடு வந்தது கூட தெரியாமல் பெண்ணவள் அப்படியே அமர்ந்திருக்க, அவள் பக்கம் கார் கதவை திறந்து தன்னவளை கையில் ஏந்தி கொண்டு தன்னறைக்கு சென்று படுக்கையில் கிடத்த, அழுத்தமாக இருந்ததில் ஆடவனின் - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 31](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-31/) - காலம் தாண்டிய பயணம் 31 அங்கே குட்டிப் பூவிழியின் பள்ளியின் முன்னே மகிழின் கார் நின்றிருந்தது. காரின் பின்னே அமர்ந்து தன்னை முறைத்துக் கொண்டிருப்பவளிடம் வழியை எப்படி கேட்பது என்று தெரியாமல் வண்டியை இயக்க யோசித்தவனோ, "ஸ்பைசி, மாமாக்கு கொஞ்சம் டையர்ட்டா இருக்குடா, சரியா தூக்கம் இல்லைங்கிறதால ரூட் கிளியரா தெரிய மாட்டேங்கிது, கொஞ்சம் முன்னாடி வந்து மாமாக்கு வழி சொல்லுறியா?" என்று கேட்டவனை முறைத்தவள், கார் கதவைத் திறந்து இறங்கி கதவை மீண்டும் மூடிய வேகம் - [காதல் 37](https://thoorigaitamilnovels.com/காதல்-37/) - வீரமதி, ஆரோனை கட்டையால் தாக்கியதும் அவன் மயங்கி விழுந்தான். அவனை, வீரமதியும் வாசனும் முதலில் சுட்டுக் கொல்ல தான் நினைத்தார்கள். ஆனால் நண்பனை காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சிய நிவாஸை சரி கட்டவே இவர்களுக்கு போதும் என்று ஆகி விட்டது. அவனிடம்' ஆரோனை கொல்ல வேண்டும் ' என்று இருவரும் நிலமையை எடுத்துச் சொல்ல, அவனோ மறுத்தான். அங்கே மூவருக்கும் வாக்குவாதம் நீண்டது. அதே நேரத்தில் கடவுளாக வந்தார் கண்ணப்பா. அந்த ஹெஸ்ட்ஹவுசில் வேலையும் மணியின் நண்பன். அவரை - [காற்றே பூங்காற்றே 38](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-38/) - நிவேதா சுந்தரியிடம் பேசி விட்டு சரண்யாவுடன் அவளது வீட்டிற்கு செல்ல .. வெளியே நவியின் பைக் நின்றது.. "போச்சு இங்க வந்துட்டான்!" என்று பிரேமும் , சரண்யாவும் கூற... இருவரையும் ஒரு முறை திரும்பி பார்த்தவள் .எதுவும் பேசாமல் சரண்யா வீட்டிற்குள் சென்றாள்.. இவர்கள் உள்ளே போகும் போது, அமைதியாக உட்கார்ந்து இருந்தவன்.. இவளை பார்த்தவுடன் எழுந்து வந்து," ஒரு வார்த்தை சொன்னியா ? யாரை கேட்டு வீட்டுக்கு வந்த?" என்று ஏகத்துக்கும் எகிறினான்.. " இப்போ - [அஸ்விஹாவின் காதல் - 71](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-71/) - காதல் - 71 அஸ்வதி மற்றும் அவளின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மதுரையில் இருக்கும் தங்களின் கடைசி நண்பனான சூர்யாவை காண சென்றனர்........ அங்கு சென்று அவனின் காதலையும் வெற்றி பெற செய்தனர்....... இதற்கிடையில் அஸ்வதிக்கும் விஹானுக்கும் சர்ப்ரைஸ் செய்வதாக எண்ணி யாருக்கும் எதுவும் கூறாமல் விஹானா அங்கு வந்து நின்றாள் அவளைப் பார்த்து திருடி என்று தவறாக எண்ணி விக்ரம் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான் பிறகு உண்மை தெரிந்த பிறகு - [முடிவில்லா முடிவானவளே -34](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-34/) - அத்தியாயம் 34 இத்தனை நேரம் இதழ்களை விரித்து சிரிப்பேனா என்றிருந்த அந்தி மாந்தாரைக் கூட்டம் நிலவைக் கண்டதும் மெல்ல இதழ் விரித்து சிரிக்க, தன்னவளின் சிரிப்பை கண்ட நிலவோ வெட்கம் கொண்டு மேகக் கூட்டத்திற்குள் நுழைந்து கொண்டது. அங்கே, அந்த வீட்டின் மாடியில் நின்றபடி நிலவையும்,மேகக் கூட்டங்களையும் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபிநயன். அவனது மனம் நிலைக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. மாலையில் ஆனந்தியிடம் நெருங்கி நின்றது கண்களுக்குள் விழுந்து அவனை - [31. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/31-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 31 கோவில் பட்டிக்கு வந்ததை ரஞ்சனிக்குக் குறுஞ்செய்தியாய் அனுப்பிவிட்டு, தான் இருந்த இடத்தைச் சுற்றிலும் பார்வையிட்டான் கணியன். தென் மாவட்டத்தின் பக்கம் அவன் வருவது இதுவே முதல்முறை. நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்காக என்றே, மற்ற மாநிலங்களுக்கு பயணம் செய்து இருக்கிறான். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுற்றி வந்திருக்கிறான். இவற்றைக் கடந்து தென் திசையில், ஆடவனிற்கு அனுபவம் என்று எதுவும் இல்லை. தற்போது அது கிடைத்து இருக்க உடனே விடுதிக்குச் - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 35](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-35/) - பூகம்பம் - 35 "நிவே அக்கா ஏன் இவ்ளோ அவசரப்படறாங்கனு எனக்கு புரில மாமா.. வாழ போறது நான்தானே.? என்கிட்ட அப்பா கேட்கறப்ப நான் பிடிக்கலனு தான் சொல்ல போறேன்.. என் முடிவுல நான் உறுதியா இருக்கேன்.." என்றாள் அழுத்தமாக. நெற்றியை நீவி கொண்டவன் "உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா.?" என்று ஒரு வார்த்தைக்கு கேட்டதில் எதையும் யோசிக்காமல் ஆதிராவும் "ஆமா மாமா" என்று விட்டாள். அவன் இதை எதிர்பார்க்கவில்லை.. - [42. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/42-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -42 பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் இந்த கண்களுக்கு முத்தத்தை தவிர்த்து என்ன பரிசு கொடுக்க முடியும்... கொடுத்து விட்டான் அமைதியாக, அழுத்தமாக, மென்மையாக, வன்மையாக என அனைத்தையும் ஒன்று திரட்டி அவளது கண்களில் தன் முதல் முத்திரையை பதித்தான் மறவன்.. சிறகே இல்லாமல் பறந்தது சாயாவின் மனம்... முதல் முறையாக அவன் கொடுத்த முத்தத்தில் ஆழ்ந்து போய் அதனை உள்வாங்கி கொண்டிருக்கிறாள். இரு கால்களும் கீழ் இல்லை.. அவன் வசதிக்கு இவள் - [41. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/41-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -41 கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலை முகடுகள் .. ஆட்கள் நடமாட்டம் கம்மியாக இருந்த அந்த உச்சிப் பகுதியில் உள்ள சின்ன ஷாப்பில் வெளியே போடப் பட்டிருந்த சேரில் டீ குடித்து கொண்டிருந்தனர் இருவர். இஞ்சி டீயை விரும்பிக் குடித்துக் கொண்டிருந்தான் அகரன் ... அவனுக்கு எதிரே புதினா டீயை குடித்து கொண்டிருந்தான் மறவன். இருவரும் வந்து பத்து நிமிடங்கள் ஆகி விட்டது .. தற்போது வரை ஒரு வார்த்தை - [40. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/40-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -40 இதோ சரியாக ஐந்து மணிக்கு அவர்கள் வீட்டில் அனைவரும் கூடி இருந்தனர். சிந்தாமணி தன் கணவன் மூர்த்திக்கு ஜுஸ் போட்டுக் கொடுத்து அவரை படுக்க வைத்தார். நடுக்கூடத்தில் மறவன் , அகரன் சாயாலி மூவரும் அமர்ந்திருந்தனர். மூர்த்தி மெல்ல கண் அசரவும் அறை கதவை மூடி விட்டு வெளியே வந்தார் சிந்தாமணி. அகரன் முன்னே கம்பீரமாக அமர்ந்தவர்... " சொல்லு அகரா இந்த முறை எங்க கிட்ட இருந்து எதை எல்லாம் - [39. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/39-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -39 " அந்த புக் எழுதினது நான் தான்னு நினைக்கிறியோ " என மறவன் கேட்க.. ஒரு நிமிடத்தில் நெஞ்சை பிடித்து விட்டாள் சாயா. ஓரிரு நிமிடங்கள் அவனையே உற்று பார்த்தவள்... " நான் அவரையே தமிழ் காதலன் இல்லைன்னு சொல்லுறேன்... போயும் போயும் உங்களை அந்த எழுத்தாளர் கூட சேர்ப்பேனா " என நமட்டு சிரிப்புடன் வெளியே வேடிக்கை பார்க்க... மறவனுக்கு தான் பல்பாகி போனது. " இப்போ என்ன - [57. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/57-பிறைதேடும்-இரவிலே/) - பிறை -57 அறை அதிர்ந்தது. அதை விட அங்கிருந்த அனைவரும் பலமடங்கு அதிர்ச்சியில் இருந்தார்கள். மருத்துவர்களுக்கே என்ன செய்வது என தெரியவில்லை. கண் விழிப்பாள் என தெரியும்.. ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் விழிப்பாள் என யாரும் அறிந்திருக்கவில்லை. ஊரில் இருந்து பிறையின் தாய் தந்தையும் வந்திருக்க.. வெளியே அனைவரும் பதட்டத்துடன் காத்திருந்தார்கள். ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக கதிரையில் அமர்ந்து அறை வாசலை வெறித்துக் கொண்டிருந்தான் . அவனுக்கு கொஞ்சமும் ஆறவில்லை. இப்படி ஒரு விஷயம் நடக்கும் என அவனும் - [ஈர்ப்பு - 35](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-35/) - மறுநாள் ருத்ரன் வழக்கு விஷயமாக விசாரிக்க ஓடி விட, யாழி மற்றும் வாகி தான் முந்தயைய நாள் உண்மை தெரிந்த நிகழ்வு பத்தி சிந்தனையில் முகத்தை இறுக்கமாக வைத்தப்படி உலன்று கொண்டிருந்தார்கள். தமக்கை இருவரையும் கண்டு ஆர்யனுக்கு மனது வலித்தாலும் வெளியே இயல்பாகவே காட்டி கொள்பவன், தன் அறைக்குள் யாரும் செல்கிறார்களே என்று கழுகு பார்வையால் கண்காணிக்கவும் தவறவில்லை. மற்றவர்கள் நேற்றைய நிகழ்விலிருந்து சாதரணமாக மாறியிருக்க, சித்திரா கூட இப்போது எழுந்து நடக்குமளவு தேரியிருந்தாள் - [காதல் 36](https://thoorigaitamilnovels.com/காதல்-36/) - நாட்களின் ஓட்டத்தை தடுக்கவோ தடைச் செய்யவோ அதிகாரமில்லாத மனிதர்கள் அதை பின் தொடர்வதே காலத்தின் பெரும் கட்டளையாகும்... மீண்டும் மெய்காப்பாளாராக ஜெஸியை வரவழைத்து விட்டான் துருவன்... அவனது முரட்டுதனமும் பிடுத்தவாத குணத்தாலும் ஜெஸியை ஆட்டி வைத்தான். ஆனால் அவள் கைப்பாவை அல்லவே, அவன் ஆட்டி வைக்கும் திசையில் ஆடும் ரகமல்ல...! இருந்தும் அமைதி காத்து வந்தாள். அவனது முட்டாள் தனத்தினால் அவர்களது இத்தனை வருஷ உழைப்புக்கு களங்கம் விளைவிக்க நேருமோ என்ற கவலையில் தான் அவளும் மீண்டும் - [காற்றே பூங்காற்றே 37](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-37/) - நிவேதா வனிதாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்ல.. பிரேம் எப்படியோ வனிதாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான். அவள் வீட்டில் ஏதோதோ காரணங்கள் கூறி, அவன் செல்லும் நேரத்தில், ஏதோ நல்ல நேரம் போல சுகந்தி அவள் தாய் வீட்டிற்கு சென்று இருக்க. வனிதாவின் தாய் மட்டும் இருந்தார்.. "நான் கொஞ்ச நேரத்துல கூட்டிட்டு வந்துடுறேன் பெரியம்மா. டீவியில என்ன பிரச்சினைனு தெரியல..பாப்பா என்னன்னு பார்த்ததும் கூட்டிட்டு வரேன்"னு சொல்லி அழைத்துக் கொண்டு வந்தான். - [அஸ்விஹாவின் காதல் - 70](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-70/) - காதல் - 70 சுலோச்சனாவை பற்றிய உண்மைகள் அனைத்தையும் தேவராஜ் சுலோச்சனாவிடம் கூறவும் அவர் அதிர்ந்து போய் விட்டார்...... அஸ்வதி அவளின் நண்பர்களை கண்டு சந்தோஷமாக இருந்தாள்...... அஸ்வதி மற்றும் அவளின் காதலன் மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களின் நண்பனான சூர்யாவை காண மதுரைக்கு சென்றனர்....... அவர்கள் அனைவருக்கும் சூர்யாவை பார்க்க போகிறோம் என்று சந்தோஷமாக சென்றனர்....... விஹான் ,அஸ்வதி, வள்ளி ,மதன் ஹர்ஷா ஆகிய ஐவருக்கும் கார் - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 30](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-29/) - காலம் தாண்டிய பயணம் 30 அங்கே அலுவலகத்தில் தன் உயர் அதிகாரி முன்னே அமர்ந்திருந்தான் தேவ் மித்ரன். அவன் பார்வையில் அத்தனை தீட்சண்யம்... எதிரே இருந்த குமரவேலுக்கு விடயத்தைச் சொல்லவே சற்று பயம் இருந்தது என்னவோ உண்மைதான். இருந்தும் சமாளித்து விடலாம் என்றே எண்ணி இருந்தார். ஆனால் சாதாரணம் போல் அமர்ந்திருந்தவனின் பார்வை அப்படி இல்லையோ என்ற விம்பத்தை அவருக்குக் கொடுக்க, சற்று நடுங்கித் தான் போனார் மனிதர். 'நான் - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 46](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-46/) - மருத்துவமனை வளாகத்தில் கார் நிறுத்தப்பட்டதும் அதில் இருந்து அடித்துப் பிடித்தவாறு இறங்கி ஓடினாள் சகுந்தலா. அவளை வேகமாகப் பின் தொடர்ந்த பரிமளத்தின் கண்களிலும் கண்ணீர். ரிசப்ஷனிஸ்டிடம் கேட்டுக் கொண்டு வேகமாக ஐ.சி.யூவை நோக்கி ஓடிய சகுந்தலா தூரத்தில் ரொஉ இருக்கையில் உள்ளங்கைகளில் முகத்தைப் புதைத்தவாறு அமர்ந்து இருந்த கணவனைக் கண்டதும் தன் ஓட்டத்தை நிறுத்தினாள். துஷ்யந்த் அமர்ந்து இருந்த தோற்றமே சகுந்தலாவின் மனதில் பயப்பந்தை உருளச் செய்ய, மெதுவாக அவனை நோக்கி நடந்தாள். சகுந்தலாவைப் பின் தொடர்ந்து - [அத்தியாயம் 31_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-31_மு-தா/) - அத்தியாயம் 31 என்றும் இல்லாமல் நெற்றி வகுட்டில் குங்குமம், தலையில் பூ என்று வந்த பார்கவியை பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது கண்மணி மற்றும் மாளவிக்காவிற்கு மாளவிகாவோ "என்னடி அதிசயமா அழகா இருக்க?..." என்று கேட்க "என்ன அதிசயத்த கண்ட.. ஒரு பொண்ணு பொட்டும் பூவும் வைக்க கூடாதா...?" என்று கேட்டவள் அங்கு நிற்காமல் தனது வகுப்பறைக்கு செல்ல "நீ வைக்கிறது அதிசயம் தான் டி..." என்று மாளவிகா சொன்னது கேட்டாலும் - [முடிவில்லா முடிவானவளே -33](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-33/) - அத்தியாயம் 33 வாகனங்களின் இரைச்சலுக்கும், ஜன நெரிசலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது ஏ-ஸ்கொயரின் தொழிற்சாலை… அங்கே தனது கிளை,அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் அபி… அவனது பார்வை முழுக்க மடிக்கணினியில் இருந்தாலும் கவனம் முழுக்க ராமின் பேச்சில் தான் இருந்தது… “இன்னைக்கு ஸ்பின்டில்ஸ் முத்தாயிரம் வந்திருக்கு சார்… டுவென்டில இருபதாயிரம் வந்திருக்கு சார்…போர்ட்டில ஏழாயிரமும், எயிட்டில மூவாயிரமும் வந்திருக்கு” “காட்டன் எயிட்டியும், வேஸ்ட் டுவென்டியும் ஆயிருக்கு” என்றதும், ஒரு நிமிடம் கைகள் நின்று பின் மீண்டும் - [30. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/30-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 30 மணி காலை எட்டு.. கோவில்பட்டியில் இருந்த மௌனிகாவின் இல்லம் இருக்கும் பகுதியில் நின்று, எந்த வீடு என்று தெரியாததால், இங்கும் அங்குமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. ஆறு மணிக்குத்தான், ராணி மற்றும் யாமினியுடன் இரயிலில் வந்து இறங்கினாள். சரண் நேராய் அவர்களின் இல்லத்திற்கே சென்று பேசியதும், அவன் உரைத்து வந்தது போலவே கணியனின் மீது கொடுத்திருந்த புகாரை சந்துருவே திரும்ப பெற்றதும்.. ஆடவனின் மீதான மதிப்பைக் கூட்டி இருந்தது. - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 34](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-34/) - பூகம்பம் - 34 "எல்லாரும் நாத்தியை கண்டு சிடுசிடுப்பாங்க.. நீ என்னடானா அவங்கள கிண்டல் பண்ணிட்டு இருக்க.?" என்று அவளை கலாய்க்க, "ஹலோ கண்ணை வெக்காத.. ஒரு நாத்தி தான் எனக்கு நல்லவங்க.. இன்னொரு நாத்தியை பார்த்தா நான் கடுப்பாகிருவேன்.." என்ற காவ்யா முறைத்தாள். "ஹப்பாடி எனக்கு இந்த நாத்தி பிரச்சனை எல்லாம் இல்லை.." என்று ஆதிரா பெருமூச்சு விட, அவளின் காதலை அறியாத சுமதியோ "அன்னைக்கு பொண்ணு கேட்டு வந்தாங்கனு சொன்னீங்களே அவங்க ஒரே பையனா.?" - [காதல் 35](https://thoorigaitamilnovels.com/காதல்-35/) - அன்று தான் நீதிமன்றத்தில் வீரமதியின் வழக்கு வர. ஜெஸியும் எட்வர்டும் சென்றிருந்தனர். வீரமதி, கொலை செய்ததை ஒத்துக் கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையை நீதிபதி வழங்கிருந்தார். அவர் செய்த கொலைக்கு உடனிருந்து உதவியதால் சீனிவாசனுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதித்தனர். வீரமதி , இதில் நிவாஸ் பெயரை அவர் இழுக்கவே இல்லை. அவன் வாழ வேண்டியவன் என்று மறைத்து விட்டார். போலீஸ் அவரை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்ல இருந்த நிலையில் ராதாவும், ருத்ரணும் அவரை - [ஈர்ப்பு - 34](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-34/) - வாகினியுடன் வீட்டை விட்டு வெளியேறியவன் தெரிந்த நண்பன் ஒருவன் மூலம் வேறொரு வீட்டியில் குடியிருந்தான். அதோடு பெண்ணவள் கேட்கும் போது, தன் அன்னை நெஞ்சு வலியென்று செய்த குளறுப்படி மட்டும் கூறியிருந்தவன், பெண்ணவள் நிலையை கருத்தில் கொண்டு அவளின் தந்தை பற்றின ரகசியத்தை ரகசியமாக தனக்குள்ளே வைத்து கொண்டான். இப்படியே நாட்களும் செல்ல நிஷாவும் பூமியில் பிறந்தாள். குழந்தையை தன் மகள் போலவே கையில் வைத்து தாங்கினான். அவ்வப்போது மாமனிடம் பேசி கொண்டும் இருந்தவன், - [அஸ்விஹாவின் காதல் - 69](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-69/) - காதல் -69 அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்....... மதன் மற்றும் வள்ளியும் அவர்களோடு அஸ்வதியின் வீட்டில் தங்குவதால் அஸ்வதி மேலும் சந்தோஷமாக இருந்தாள்........ அஸ்வதிக்கு இன்னும் கூடுதல் சந்தோஷமாக அவளின் நெருங்கிய தோழியான துவாரகாவையும் , அவளின் நெருங்கிய தோழனாகிய சூர்யா இருக்கும் இடத்தையும் கண்டு பிடித்து விட்டதால் அஸ்வதி பூரிப்புடனே காணப்பட்டாள் அதைப் பார்த்த விஹான் மிகவும் சந்தோஷமாக இருந்தான்......... தேவராஜ் சுலோச்சனாவின் கடந்த கால - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 45](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-45/) - வெகுநேரம் ஒருவர் மற்றொருவரின் அணைப்பில் கண்ணீர் சிந்தி தம் மனதில் இருந்த பாரங்களைக் குறைத்தனர். சகுந்தலாவின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக கேவலாக மாற, துஷ்யந்தினால் தன்னவள் படும் வேதனையை சகிக்க முடியவில்லை. அழுது கொண்டு இருந்த மனைவியை தன்னை விட்டுப் பிரித்த துஷ்யந்த் சகுந்தலாவின் முகத்தை இரு கரங்களாலும் ஏந்தி தன் பெருவிரலால் அவளின் கண்ணீரை அழுத்தமாகத் துடைத்து விட்டான். "போதும் டா. இதுக்கு மேல அழாதே. இதுக்கப்புறம் உன் கண்ணுல இருந்து வர ஒரு துளி - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 29](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-28/) - காலம் தாண்டிய பயணம் 29 அடுத்த நாள் காலைப் பொழுது அவர்கள் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்த, ஆரவாரம் இல்லாமல் புலர்ந்திருந்தது. அங்கே பைரவன் கோயிலில் சம்மந்தப்பட்ட நால்வருடன் சேர்ந்து துயிலன், பூவிழியென மொத்தமாய் ஆறு பேர் நின்றிருக்க, வான்மீகி, இளவேந்தன் இருவரும் தியானத்தில் கையில் ஓலைச்சுவடியுடன் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் கண் திறந்த வான்மீகியோ "திரும்பும் காலம் கனிந்து விட்டது மித்ரா! மார்த்தாண்டன் அழிந்து, அதன் பின்னர் வரும் பௌர்ணமி அன்று, - [அத்தியாயம் 30_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-30_மு-தா/) - அத்தியாயம் 30 அஸ்வந் பார்கவி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அறைக்குள் நுழைந்ததும் அவளை சீண்டும் பொருட்டு "ம்ம குடு..." என்று அவள் முன்பு கையை நீட்ட "என்ன?..." என்றாள் அவள் புரியாமல். "அடியே ஆட்டோ காசு 200 ரூபா.. அதுக்கு ஒத்துக்கிட்டு தானே வண்டியில ஏறுன..." என்று அவன் கேட்க "காசு எல்லாம் கொடுக்க முடியாது போடா..." என்று அவள் நகர "காசு கொடுக்க முடியாதா!.. ஒழுங்கு மரியாதையா - [முடிவில்லா முடிவானவளே -32](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-32/) - அத்தியாயம் 32 வெள்ளைத் துணியில் அங்காங்கே நீல நிறமும், அடர் மஞ்சள் நிறமும் தெறித்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அதிகாலை வானம்… வானத்தின் அழகை கண்களால் பருகிக் கொண்டே கையிலிருந்த தேநீரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி… “குளோரி அப்பா உன்னை கூப்பிட்டார்…” மங்கையின் செவியில் செவ்விதழ்கள் உரச, ரகசிய குரலில் கூறிய இளையவளிடம் “அப்பா எங்க இருக்காரு” அவளைப் போலவே ரகசிய குரலில் கேட்டாள் ஆனந்தி. “அப்பா ஹால்ல லேப்டாப் பார்த்திட்டு இருக்காரு” குந்தவியை - [காற்றே பூங்காற்றே 36](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-36/) - சுந்தர் ஒன்று புரியாமல் தன் தாயை வலியுடன் பார்க்க.. " என்னம்மா பேசிட்டு இருக்க ?"என்று வீடே அதிரும் அளவிற்கு கத்தினாள் வனிதா. " சுந்தர் இப்ப இருக்க உறவு கூட பின்னாடி இல்லாம போயிரும் போல பயமா இருக்கு டா..எனக்கு இப்போ எல்லாம் உன் பொண்டாட்டி தினமும் என் புள்ளையை குத்தி காட்டி பேசறது கேட்டுட்டு அமைதியா இருக்க முடியல.. இவ்வளவு நாள் உனக்காக அமைதியா இருந்துட்டேன்.ஆன, இப்படி நான் அமைதியாவே இருக்கிறது என் புள்ளையை - [29. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/29-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 29 சரண் தந்த திருமண புடவையைத் தொட்டுப் பார்த்தாள் மௌனிகா. மெரூன் நிறத்தில் அளவான வேலைப்பாடுடன் எடையும் அதிகமின்றி இருந்தது. "ஓகேவா உனக்கு? பிடிச்சிருக்கா?" "ம்ம்.. நல்லா இருக்கு. யாரு சேரி செலக்ட் பண்ணது?" "நானும் ரோகியும்." "சேரி வாங்க கூட போனீங்களா?" 'ஆம்' என்பதாய்த் தலை அசைத்தவன், "மேரேஜ் நம்ம ரெண்டு பேருக்கும் தான். எதுலயும் கலந்துக்காம ஒதுங்கி இருந்தா எப்படி? உன்னால ஊருக்கு வந்து போக முடியல. சோ, நான் போனேன்." "தேங்க்ஸ் - [அழகிய பூகம்பமே காதலடி(டா) _33](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-_33/) - பூகம்பம் -33 சுமதியின் திருமணம் முடிவாகி விட்டது.. இருந்தும் அசோக்கின் வேலை காரணமாக அவன் பெங்களூருக்கு கிளம்புவதாக சொல்ல, வேறு வழியின்றி அவனின் அன்னையும் சரியென்றிருந்தார். அவன் கிளம்பினால் ரூபனுக்கு மட்டும் இங்கு என்ன வேலை.? திடீரென்று கிளம்புவதாக கூறி ஆதிராவிடம் வாங்கி கட்டி கொண்டு பின்பு சமாளித்து சிரிக்க வைத்திருந்தான். முக்கியமென்றால் வார இறுதியில் அசோக் வருவதாக தமக்கையிடம் உரைத்திருந்தான். அருகிலே உறவினர்கள் பலர் இருப்பதால் அசோக்கின் அன்னைக்கும் பிரச்சனை - [காதல் 34](https://thoorigaitamilnovels.com/காதல்-34/) - "ம்ம்.. சுடு !" என்று நின்ற நிலையில் இருந்தான் எட்வர்டு. வீரமதி பதறி போய் "ஐயோ என் புள்ளைய விட்ரு, உன் புருஷனை கொன்ன என்னை கொல்லு ! என் புள்ளய விட்ரு !"என கதறினார். ஜெஸி , எட்வர்டு இருவருக்கும் அவரது கூற்றில் கேலி புன்னகை மலர்ந்தது இதழில். "உங்களுக்கு ஏன் வீரமதி மேம் நான் நியாயம் பார்க்கனும்? உங்க அக்காவ கொன்னது உங்க புருஷன் தானே ஆரோன் இல்லையே சமந்தமே இல்லாத என் நண்பனை - [ஈர்ப்பு - 33](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-33/) - பெண்ணவளுக்கு தாலி கட்டியதிலிருந்து பாதி நாட்கள் வாகினி அப்பார்ட்மெண்ட்டில் டேரா போட்டவன், காலை பெண்ணவளிடம் செல்ல கொஞ்சல்கள் செய்தப்படியே அலுவலகத்திற்கு தயாராகி அவளுடன் வந்து சேர்வான். ஆனால், ரெண்டு நாட்கள் முன் வழக்கு விஷயமாக மேல் அதிகாரி ஜோஸப்பை டெல்லி அனுப்பிருக்க, அவன் இல்லாமல் வெறுமையாக உணர்ந்த வாகினி பணிக்கு செல்ல வேண்டா வெறுப்பாக படுக்கையை விட்டு எழுந்தவளுக்கு தலை சுற்றி விட்டது. பின் சுவற்றை பிடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி நிமிர்ந்தவளின் கண்ணில் நாட்காட்டி - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 44](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-44/) - மூவரும் வீட்டை அடைந்த நேரம் பரத் ஏற்கனவே உறக்கத்தின் பிடியில் இருக்க, சகுந்தலாவின் கரங்களில் இருந்த பரத்தை வாங்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்த துஷ்யந்த் பரத்தை அவன் அறையில் கொண்டு சென்று படுக்க வைத்தான். "இங்க ஏன்?" எனக் குழப்பமாகக் கேட்ட சகுந்தலாவிற்கு வெறும் புன்னகையையே பதிலாகக் கொடுத்த துஷ்யந்த் அவளின் கை பிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றான். ஒன்றும் புரியாமல் துஷ்யந்த் இழுத்த இழுப்புக்கு சென்ற சகுந்தலாவின் கரத்தை தம் அறையை அடைந்ததும் விடுவித்த - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 28](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-27/) - காலம் தாண்டிய பயணம் 28 நாள் ஒன்று கடந்து இதோ விடிந்தால் அந்த பௌர்ணமி நாள் என்கிற நிலை... இருள் சூழ்ந்து அந்த ஊரே அமைதியாக இருக்க, என்றும் இல்லாமல் அந்த மக்கள் இருளின் ரம்யத்தை வானை பார்த்து உணர்ந்து கொண்டிருந்தனர். தீய சக்தி ராம்ராச்சியமே பூஜ்ஜியம் ஆகி இருந்ததில் பயம் எல்லாம் அவன் ஒருவன் அழிவில் தொலைந்து மறைந்து போயிருக்க, மக்கள் மனதில் நிம்மதி பெருமூச்சு... இழந்தைவைகளை - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 27](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-26/) - காலம் தாண்டிய பயணம் 27 அடுத்து கடந்த இரண்டு நிமிடங்களும் மௌனமாகப் பார்வையூடே கடக்க, அதற்கு மேல் பொறுமை இல்லாமல் எழுந்து அவளருகில் சென்றவனோ, அடைத்திருந்த கதவைப் பார்த்துப் புன்னகையுடன் 'தேக்ங்ஸ் யாழ்' என்று மகனுக்கு நன்றியை மானசீகமாய் தூதனுப்பினான். நெருங்கியவனை நிமிர்ந்து பார்க்காமல் அவள் தவிக்க, "யாழ்" என்ற மித்ரனின் அழைப்புக்கு அவளிடம் மௌனம். அவன் மீண்டும் அழைத்தும் பதில் பூஜ்ஜியம் தான். அவள் கரத்தைப் பற்றியவனோ "என் - [காற்றே பூங்காற்றே 35](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-35/) - குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு, தினசரி வந்து பார்த்து சென்றான் வசந்த்.. இப்படி அவளது நாட்கள் முழுமையாக குழந்தைக்காகவே சென்றது என்று தான் சொல்ல வேண்டும்... மொத்தமாக சன்விகாவை தனது பெரியம்மா வீட்டில் அவர்களின் பொறுப்பில் விட்டு இருந்தாள்.. சன்விகா குழந்தையாக இருக்கும் போது எதையுமே பெரிதாக செய்யாதவள்.. இரண்டாவது குழந்தை கௌஷிக்க்கு அனைத்தும் இவளே செய்யும்படியாக இருந்தது.. தன் தாய் செய்கிறேன் என்று கூறும்பொழுது கூட ,தானே செய்து கொள்கிறேன் என்று கூறி இருந்தாள்.. - [31 - ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்)](https://thoorigaitamilnovels.com/31-ஆற்றலதிகாரம்-இது-முடிவி/) - அத்தியாயம் 31 அறுவரையும் பிரிஸம் டவர்ஸிற்கு நொடிப்பொழுதில் அழைத்து வந்திருந்தான் இன்பசேகரன். “பரவாலையே இன்பா, இந்த டைம் சரியா இறக்கி விட்டுட்ட.” என்ற சுடரொளி திரும்பிப் பார்க்க, அங்கு அவர்களை நோக்கி ஆயுதங்களை ஏந்திய ஒரு படையே காத்திருந்தது. அதைத் கண்டவளோ, “அடப்பாவி, இப்படி சிக்க வச்சுட்டியே!” என்று புலம்ப, “லாஸ்ட் டைமும் இப்படித்தான் ஆச்சு.” என்று உதட்டைப் பிதுக்கினாள் யாழ்மொழி. “ப்ச், சும்மா அரட்டை அடிக்காம கவனமா இருங்க.” என்று - [அஸ்விஹாவின் காதல் -68](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-68/) - காதல் -68 அஸ்வதி மற்றும் விஹானின் காதல் பொழுதுகள் கரை கானா வெள்ளம் போல கரை புரண்டு ஒடி கொண்டு இருந்தது...... அஸ்வதி விஹானை மதன் கண்காணித்து கொண்டே வந்தான் ஆனால் அவன் கண்ணில் மன்னை தூவி விட்டு இரு காதல் புறாக்களும் மாடியில் ஜோடியாக ஆடி கொண்டு இருந்தார்கள்...... ஆடி களைத்த பின்பு இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்...... ஆனால் அஸ்வதி அவன் பின்னாலேயே விஹான்னின் அறைக்கு சென்றாள்..... - [56. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/56-பிறைதேடும்-இரவிலே/) - பிறை -56 ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளை கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ். இதோடு அவள் மயக்க நிலையில் படுத்து பதினைத்து நாட்கள் ஆகிய நிலையில்.. இன்றாவது கண் விழிக்க மாட்டாளா என தவம் கிடந்தான் மணாளன். " ஆதி.. நீ போய் குளிச்சிட்டு டியூட்டி போ பா.. அதான் நாங்க இருக்கோம்ல.. என் மருமகளை பார்த்துக்க மாட்டோமா.. " மீனாட்சி கேட்டதும் மனமே இல்லாமல் எழுந்தவன், ஆழ்ந்து உறங்கும் மனைவியின் நெற்றியில் - [அத்தியாயம் 29_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-29_மு-தா/) - அத்தியாயம் 29 இதோ அபர்ஜித் வீட்டை விட்டு ஆஸ்திரேலியா சென்று இரண்டு நாட்கள் முடிந்து இருந்தது. ஒரு வேலை பீச் ஹவுஸில் அவன் இருந்திருந்தால், தன்னால்தானோ என்று பார்கவி நினைக்க கூடும் என்று தான், வேலை விடயமாக ஆஸ்திரேலியா செல்வதாக அவளிடம் தகவலை கடத்த சொல்லி இருந்தான் அஸ்வந்தின் மூலம் . அது அவளுக்கு தெரிய வந்த பின்னர் சற்று இயல்பாகவே இருந்தாள் பார்கவி. ஆனாலும் அஸ்வந்திடமோ செவ்வந்தியிடமோ பேசவில்லை. அவள் உண்டு - [முடிவில்லா முடிவானவளே -31](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-31/) - அத்தியாயம் 31 விடிந்தும் விடியாத புலர் காலை பொழுது அது… பறவைகளின் கீச்சிடும் சத்தத்தில் கண் விழித்தார் சீதா. இளையவர்கள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சத்தம் வராமல் எழுந்தவர் காலை கடன்களை முடித்துவிட்டு வீட்டின் முற்றத்தில் வந்தமர்ந்தார்… அக்கணம் மாடியிலிருந்து யாரோ வரும் அரவம் கேட்டது. புருவங்கள் சுருங்க மாடிப்படியை பார்த்தார். அங்கே வந்து கொண்டிருந்த மகனைக் கண்டதும் “என்னப்பா இந்த நேரத்துல அங்கிருந்து வர? என்னாச்சு?எதுவும் பிரச்சனை இல்லையே” எனக் கேட்டார்.. “அது ஒன்னுமில்லை - [28. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/28-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 28 ஒலி கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே ஓடி வந்த சந்துருவின் அன்னை, "ஏய்! என்னப்பா? என்ன நடக்குது இங்க? ஏதோ ஃப்ரெண்ட்ஸ், கல்யாணத்துக்குக் கூப்பிட வந்திருக்கோம்னு சொன்னீங்க? இப்ப என்னனா என் பிள்ளையை போட்டு அடிச்சுக்கிட்டு இருக்கீங்க?" எனப் பதறிய படி வினவ, "சரண் போதும்! இதை பெரிய இஸ்யூவா ஆக்க வேண்டாம்." என்றாள் மௌனிகா. "அண்ணி, இன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்லையே? நீங்க என்ன அதுக்குள்ள போதும்னு சொல்லுறீங்க.?" - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 32](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-32/) - பூகம்பம் - 32 "அக்கா உன் விருப்பம் என்னமோ அதை சொல்லு.." என்று விடாமல் அசோக் கூற, யாரையும் பார்க்காமல் "பிடிச்சுருக்கு" என்ற சுமதியின் வார்த்தையை நம்ப முடியாமல் "உண்மையாவா.? இல்ல எனக்காக சொல்றீயா.?" என்று கேட்டான் அழுத்தமாக. நிமிர்ந்து அவனை பார்த்த சுமதி "எனக்கு பிடிச்சதுல தான் சொல்றேன் அசோக்.. எனக்கு பிடிக்கலனா நான் ஏன் பெரிய அக்கா அப்படி பேசிட்டு போனதும் அழுக போறேன்.? எனக்கு அவரை பிடிச்சுருக்குடா.." என்றாள் - [ஈர்ப்பு - 32](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-32/) - இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே நிலவ, அமைதியை கலைத்த ஆடவன் “சோ என்ன அவாய்ட் பண்ற ரைட்.. பட் என்ன காரணம் தெரிஞ்சிக்கலாம் ஒருவேளை உன் கழுத்துல தாலி கட்டினதுல தான் இந்த ஒதுக்கமா.. பதில் சொல்லுடி” என்று பொறுமையாக தொடங்கியவன், அவளின் ஒதுக்கத்தால் இறுதியில் கோவத்தில் சிவந்திருந்தான். அவனின் கோவம் புரிந்தும் பெண்ணவள் தலை கவிழ்த்து “வேண்டாம் ரே.. இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்.. அதாவது நீ தாலி கட்டினது உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியாது - [காதல் 33](https://thoorigaitamilnovels.com/காதல்-33/) - பிரகதீஸ்வரர் அரசியலில் அசுர வளர்ச்சியை கண்டது சிலருக்கு பொறாமையும், சிலருக்கு வன்மமும் உண்டாக, சிலர் அவரை அழிக்கவும் திட்டமிட்டனர். அவரது அசுர வளர்ச்சியில் பகைகளையும் வளர்த்துக் கொள்ள, அவருக்கு அரசியல் ரீதியாக எதிரிகள் உருவாக்கினர். அடியாட்கள் துணைக்கு இருந்தாலும் மேலும் அவரது பாதுக்காப்பிற்காகவும் அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காகவும் மேலும் சில மெய்காப்பாளர்களை,அரசாங்கம் மூலமாக நியமிக்கச் செய்தார். ஆப்ரஹாம் தான் தன் மகனுடன் சில மெய்காப்பாளர்களை பிரகதீஸ்வரர் பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தார். எட்வர்டு, ஆரோன், நிவாஸ் மூவரும் அவர்களது - [அஸ்விஹாவின் காதல் -67](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-67/) - காதல் -67 அஸ்வதியிடம் தவறாக நடக்க முயற்சித்த கரெஸ்பாண்டென்ட் துருவை துவராகா அடித்து திட்டி அவனை ஒரு வழியாக்கி விட்டாள்..... ஹே துவாரகா ஏன்டி அவர அடிச்ச? அவரு இந்த காலேஜோட கரெஸ்பாண்டன்ட்டி, உன்ன அவரு வேலைய விட்டு தூக்கிட்டா என்னடி பண்ணுவ? வேலைய விட்டு தூக்கிருவானோ அவன் அப்படி தூக்கனும்ன்னு நினைச்சா நா இப்ப உன்கூட பேசிட்டு இருக்க மாட்டேன் அஸ்வதி என்று அவள் சிரித்தாள்....... துவாரகா எதுக்கும் ஜாக்கிரதையா - [காற்றே பூங்காற்றே 34](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-34/) - நிவேதா ,மீண்டும் இப்படியே இருந்தால் ஆபத்து என்று எண்ணியவள் ..தண்ணீர் ஊறுவதற்கு என்னென்ன செய்யணும் என்று மருத்துவரிடமே கேட்டாள் . ஜூஸ் வகைகள் ,தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். பீட்ரூட் ,கேரட் ,நெல்லிக்காய் ஜூஸ் குடிக்குமாறு கூறினார் .. காலை, மாலை என இருவேளையும் இரண்டு நாட்கள் குடித்தவள்..அதன் பிறகு மதிய நேரத்திலும் போட்டு குடிக்க ஆரம்பித்தாள்.. இப்பொழுது தனக்கு இருக்கும் ஒரே துணை தன் குழந்தை தான் என்று எண்ணி, குழந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 26](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-25/) - காலம் தாண்டிய பயணம் 26 அந்த நேரம் இனியாவோ மீண்டும் "இன்னைக்குத் தான் நீங்க என்கிட்ட உங்க காதல சொன்னீங்கன்னு தோணவே இல்லை மகிழ். ஏதோ ரொம்ப நாள் நாம சேர்ந்து வாழ்தோம்ங்கிற உணர்வு தான் எனக்குள்ள, நீங்க எனக்கு ஸ்பைசினு செல்லமா பெயர் வெச்சீங்கல்ல நானும் உங்களுக்கு அப்படி ஒன்னு வெச்சிருக்கேன். இப்போன்னு இல்லை நீங்க என் பெயருக்கு விளக்கம் சொன்னீங்கல்ல அப்போவே தோணிச்சு. அத்தை மட்டுமில்ல நானும் லக்கி தான ஸ்மைல்" - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 25](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-24/) - காலம் தாண்டிய பயணம் 25 அவனது போராட்டம் இனியாவுக்கும் புரிய, பேசுவதை விடவில்லை அவள்... "உங்க மேல காதல்னு எல்லாம் எனக்குத் தோணல மகிழ், ஆனா நீங்க சொன்ன மாதிரி நிச்சயம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பறம் உங்க காதலால என்னையும் காதலிக்க வைப்பீங்கனு நம்பிக்கை இருக்கு. நீங்க, நான், மாமா அப்பறம் அத்தை எல்லாரும் ஒரே வீட்டுல இருக்கலாம், வாங்க மகிழ்" என்றவளின் குரலில் ஒரு நொடி மகிழ் வெளியே வந்தே - [அத்தியாயம் 28_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-28_மு-தா/) - அத்தியாயம் 28 வெள்ளை நிற டாப் பிளவுஸ், ஐஸ் பச்சை நிற நீளமான பாவாடை அணிந்து, உச்சி பிரித்து, இரண்டு பக்கம் முடி எடுத்து, பின்னி கிளிப் போட்டு, வட்ட முகத்தில் கோபுர வடிவ பொட்டு வைத்து, மஞ்சள் பூசாமலே அந்திவான் சூரியனாக மிளிர்ந்தாள் பர்விதா. கோபுர சிலைக்கு இணையாக, கோயிலில் அபரஜித்திற்காக காத்திருந்தாள். மெரூன் நிற ஷர்ட், சாண்டல் நிற பேண்டும் அணிந்து, சற்று நீளமான தனது கேசத்தை காற்றில் கலைய - [27. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/27-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 27 அழைப்பு மணியின் ஒளியில் கதவைத் திறந்த யாமினி, வாயிலில் நின்று இருந்த மாமன் மகளைக் குழப்பத்துடன் நோக்கினாள். "நீ என்ன ஆஃபிஸ் போகலயா? காலையிலயே இங்க வந்து நிக்கிற?" "உங்களையும் அத்தையையும் பார்க்க ஒரு கெஸ்ட் வந்திருக்காங்க." பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்த ராணி, "யாரு?" என்றிட, தோழியின் பின்னிருந்து வெளிப்பட்டாள் மௌனிகா. அவளைக் கண்டதும் அன்னை மகள் இருவரது முகமும் சுருங்கிவிட, கேள்வியாய் - [சமுத்திரா - 35](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-35/) - சமுத்திரா - 35: வருணனை பற்றி அவளுக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் கடற்கன்னியான சௌந்தர்யம். “டேய் அமர் உன்னோட ஆளு பெரிய பெரிய வேலையெல்லாம் பாத்திருக்கா பாரு டா..” என ப்ரதீப் கொள்ளைக்காரியான ஆரலியை குறிப்பிட்டான். அமர், “அவளை என்னோட ஆளுன்னு சொன்ன? உன்னை கொன்னுருவேன்.” என ப்ரதீப்பின் கையை முறுக்கினான். “அந்த ஆரலியையே இவன் ஜொள்ளு வேற விட்டான் அமர். அதுக்கும் சேர்த்து அவனை குத்து.” என ரங்கா அமரனுக்கு எடுத்துக் கொடுத்தான். அவர்களை - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 42](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-42/) - பரத்திற்கான இதய மாற்று அறுவை சிகிச்சை பல மணி நேரங்களுக்கு நடைபெற்றது. பரிமளம் கடவுளே கதி என கோவிலில் தஞ்சம் அடைய, சகுந்தலா ஆப்பரேஷன் தியேட்டரின் வாசலை விட்டு எங்கும் அசையவில்லை. இடைக்கிடையே திடீரென தாதிகள் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக வேறு இருக்க, சகுந்தலாவின் பயத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒருவாறு பரத்தின் அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டு துஷ்யந்த் வெளியே வர, அவசரமாக அவனை நெருங்கி அவன் முகத்தைப் பதட்டத்துடன் ஏறிட்டாள் சகுந்தலா. விழிகள் - [முடிவில்லா முடிவானவளே -30](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-30/) - அத்தியாயம் 30 என்னதான் பூனை நடையிட்டு மெல்ல சென்றாலும் பெண்ணின் கையிலிருந்த காரப் பாக்கெட்டின் காகிதம் மடமடவென சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் மாடியை அடைந்தவள் கேட் கதவைத் தாண்டி மெல்ல எட்டிப் பார்த்தாள். அக்கணம் அழுத்தமான காலடி சத்தம் கேட்க நிமிடம் திக்கென்றானது பெண்ணிற்கு. மனதின் பயத்தினை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பட்பட்டென அடித்த மனதினை அடக்கிக் கொண்டே ஈரெட்டு முன்னால் நடக்க மாடியின் கடைசியில் ஓர் உருவம் நிற்பது தெரிந்தது... நொடி நேரம் - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 31](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-31/) - பூகம்பம் - 31 கோவிலுக்கு போய்ட்டு வர இவ்வளவு நேரமா.?" என்று வாசலிலே காய தொடங்கிய அன்னையை பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் காவ்யா நுழைந்திட, "நான் கத்தறது உன் காதுல விழுகல.?" என்று இதற்கும் அவளை பொரிந்தார். "ப்ச் அம்மா அதான் வந்துட்டேன்ல.?" "இவ்வளவு நேரம் என்னடி பண்ணுன.?" "கோவில்ல கூட்டம்.. போதுமா.?" "பொய் சொன்னா வாய்லயே போடுவேன்.. உனக்கு பின்னாடி கோவிலுக்கு போன பக்கத்து வீட்டு பொண்ணு கூட உனக்கு முன்னாடி வீட்டுக்கே வந்துருச்சு.. உனக்கு மட்டும் - [காதல் 32](https://thoorigaitamilnovels.com/காதல்-32/) - சுகமதி, வீரமதி ஶ்ரீனிவாசனின் தந்தை தான் வீரமுத்து. மதுரையிலுள்ள ஒரு சிறு கிராமத்தின் ஊர் தலைவர். ஊர்மக்களின் நல்லது கெட்டது என அனைத்தையும் இவர் தலைமையில் தான் நடக்கும். இவர் அரசியல்வாதி இல்லை. ஆனாலும் ஆள் பலம் உண்டு. இவர் சொல்லும் தலைவருக்கு தான் அவ்வூர் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். ஊர் தேவைகளை கேட்டுக் கொண்டு அதை எப்படி அரசாங்கத்திடம் கேட்டு பெற முடியுமோ அதை அறிந்து வைத்து செயல் படுத்தி விடுவார். மோதலில் இருக்கும் இரு கட்சிகளில் - [ஈர்ப்பு - 31](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-31/) - மறுநாளிருந்து பணியில் தன்னை ஈடுப்படுத்திய தியாழினி மூவருக்குமே புதிதாகவே தெரிந்தால், அதிலும் இரவு தூக்கம் தொலைத்த பெண்ணவள் காலையில் வேலைக்கு செல்வதுமாக இருந்து கொண்டாலும் மற்றவர்கள் பேச்சில் சிறு சிரிப்புடன் கடந்து விடுவாள். அதோடு வெளியே காலர் வைத்த சட்டையே அணிவதால் ஆடவன் கட்டிய தாலிக் கூட யாருமரியாத வண்ணம் ஆடைக்குள்ளே மறைந்திருக்கும். அவளின் கலையில்லா தோற்றம் கண்டு மூவருக்கும் தான் வருத்தமாக இருக்கும். அதோடு அவளை பழைய தியாவாக மாற்றும் பணியை மூவரும் - [அஸ்விஹாவின் காதல் -66](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-66/) - காதல் -66 அஸ்வதி மற்றும் விஹான் இருவருக்கும் தங்களின் காதல் பொழுதுகள் மீண்டும் தொடங்கி விட்டது....... விஹானுக்கு அஸ்வதி வேலை பார்க்கும் கல்லூரியிலே முதல்வர் பதவி கிடைத்து விட அஸ்வதிக்கு மகிழ்ச்சி தாளவில்லை....... முதன் முதலாக இருவரும் இணைந்து கல்லூரிக்கு சென்றனர்......... அங்கு புதிதாக பேராசிரியர் வேலைக்கு சேர்ந்திருக்கும் துவாரகா அஸ்வதியின் நெருங்கிய தோழி ஆகி போனாள்...... அஸ்வதி தன்னுடைய வகுப்புகளை முடித்துவிட்டு ஆசிரியர் அறையில் அமர்ந்து கொண்டு இருந்தாள் - [30 - ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்)](https://thoorigaitamilnovels.com/30-ஆற்றலதிகாரம்-இது-முடிவி/) - அத்தியாயம் 30 “பாஸ்… நம்ம கிட்ட இருக்க கற்கள் எல்லாம் ஃபேக்…” என்று அலைபேசியில் கேட்ட குரலில், அதிர்ச்சியுடன் கூடிய கடுப்பு அவனை ஆட்கொள்ள, “என்னடா சொல்ற? எத்தனை முறை கவனமா இருக்கச் சொல்லி எச்சரிச்சேன்… அதைக் கவனிக்காம என்ன பு**கிட்டு இருந்த?” என்று கெட்ட வார்த்தைகளால் கண்டபடி திட்டினான் ரத்தோரின் பேரன். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மறுமுனை மௌனமாக இருக்க, சற்றுத் தணிந்தவன், “எப்போலயிருந்து ஃபேக் கல்லு நம்ம - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 24](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-23/) - காலம் தாண்டிய பயணம் 24 மித்ரனோ மகிழ்வுடன் "யாழ்.. யாழ்.. அப்பா யாழ்.." என்று தன்னைச் சுட்டிக்காட்டி பேசியவன், "என்னைப் பாரு யாழ், உன் அப்பா உன் மித்து, அவனை விட்டு வெளிய வாடா. அப்பாகிட்ட வாடா" என்றவனிடமிருந்து அடுத்த வார்த்தையை வர விடாமல் அழுகை அடைத்துக் கொண்டது. ஆனால் அவன் பேச்சுக்குப் பலனாய், ஆத்ரிகனின் ஆன்மாவை மகிழ் முந்திக்கொண்ட நொடிகள் அவை. மகனது கண்ணீர் துளி மித்ரனுக்கு புது நம்பிக்கை கொடுக்க, - [காற்றே பூங்காற்றே 33](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-33/) - வசந்த் தாயுடனே படுக்க ஆரம்பித்து இருந்தான் அதன் பிறகு ..இங்கே நிவேதா முதல் நாள் தாய் இருந்ததால் சமாளித்துக் கொண்டாள்... அடுத்தடுத்த நாட்களிலும் அதுவே தொடர ..அவளுக்கு சிறிது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் கணவனை இழந்து நிற்பவருக்கு துணையாக தன் கணவன் இருப்பதை எண்ணி அமைதியாகி விட்டாள். காரியம் முடியும் வரை மாமியார் வீட்டில் ஒன்றாக சமையல் செய்து மாமனாருக்கு படையல் போட வேண்டிய சூழ்நிலை. காரியம் முடிவதற்குள் இளவரசி செய்த கூத்தை சொல்லி மாளாது. "இந்த - [அத்தியாயம் 27_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-27_மு-தா/) - அத்தியாயம் 27 அபர்ஜித் வீட்டை விட்டு செல்கின்றேன் என்று சொன்னதும், தன்னால் எதுவும் பண்ண முடியவில்லையே என்று கோபமாக அறையினுள் வந்த அஸ்வந் "என்னதான்டி உனக்கு பிரச்சனை?..." என்று கேட்க அவன் உரிமையுடன் டி போட்டு அழைக்கவும், அவள் புருவம் சுருக்கி பார்க்க, "என்ன பார்வை வேண்டி கிடக்கு.. ஒன்னு எரிக்கிற மாதிரி பாக்க வேண்டியது.. இல்ல எத பத்தியும் கவலைப்படாம உன் ஃபீலிங்ஸ்கு மட்டும் மதிப்பு கொடுத்து சுடு சொல்ல கொட்ட - [38. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/38-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -38 சிந்தாமணி கண்கள் சிவக்க அமர்ந்திருக்க... அவர் அருகில் மூர்சையான நிலையில் இருந்தார் மூர்த்தி... அவரையே பார்த்துக் கொண்டு இருந்தனர் சாயாலி , மறவன் மற்றும் ஒருவர். காலையில் தான் மகன் மருமகளை காண மகிழ்ச்சியாக வந்த சிந்தாமணிக்கு தலையில் இடி விழுகாத குறையாக நடந்தது அந்த சம்பவம்.. அந்த சம்பவத்தில் அதிகம் பாதிக்க பட்டது என்னவோ மூர்த்தி தான்... மறவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க.. சாயா தான் கதவை திறந்தாள் - [37. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/37-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -37 "ஆரத்தி கரைக்க ஆள் இல்லை யாழி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... " என நக்கலாக அவளை உள்ளே அழைத்து சென்றான். கணவன் மனைவி இருவரும் குடும்பம் நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் கட்சிதமாக இருந்தது... உள்ளே நுழைந்தவுடன் பெரிய கூடம்.. அதில் டீவி, மற்றும் பெரிய சோபாக்கள் , டீபாய்கள், சுவற்றில் ஹோம் தியேட்டர் என இருக்க... வலது பக்கம் ஒரு பூஜை அறையும் , இடப்பக்கம் சமையல் அறையும் .. - [36. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/36-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -36 மின்னல் இடியுடன் கூடிய மழையில் அந்த குளிரான தருணத்தில் இருவர் மட்டும் சூடாகிக் கொண்டிருந்தனர். ஏனோ இத்தனை நாளுக்கு பின்பு மன்னவனின் நெருக்கத்தில் மூச்சு முட்டி தன்னை மறந்து அவனுடன் ஒன்றி இருக்கிறாள். இதற்கு முன்பு இருவருக்குள்ளும் இத்தனை நெருக்கமாக என்று கேட்டால்... ஒரே ஒரு இதழ் முத்தத்தோடு அவர்களது அத்தியாயம் அப்போது முடிந்து விட்டது.. முடிந்த அத்தியாயத்தை கம்மா போட்டு தொடங்கி வைத்தான் மறவன்... இடுப்பில் கொடுத்த - [35. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/35-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -35 "என்ன வெளிய ஒரே கூச்சலா இருக்கு... நான் என்னனு போய் பார்க்குறேன்.. நீ போய் கிளம்பி வா, வேலைக்கு நேரம் ஆச்சு " என தேனு மகளை குளிக்க அனுப்பி விட்டு வீட்டு வாசலை நோக்கி வந்தார். எதிர் வீட்டு வாசலில் கூ கூவென சத்தமிட்டு கொண்டிருக்க.. ' என்ன இந்த வீடு பூட்டி தானே இருக்கும், எதுக்கு அங்க இருந்து சத்தம் வருது.. ' என யோசித்த வண்ணம் எதிர் - [சமுத்திரா - 34](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-34/) - சமுத்திரா - 34: கப்பலில் படர்ந்திருந்த அடர்ந்த கொடிகளினுடே நண்டுகள் ஓடிக் கொண்டிருந்தன. நண்டுகளுக்கு இணையாக நத்தைகளும் அதனின் உடலை வளைத்து, நெளித்து ஊர்ந்துக் கொண்டிருந்தன. அதனிடம் சிக்கிக் கொள்ளாமல் நண்பர்கள் அனைவரும் அமர்ந்தப்படியே கடற்கன்னி சொல்லும் கதையை கேட்க தயாராகினர். “இந்த பூக்களை பெற்றுக்கொள் சௌந்தர்யம். இவை அனைத்தையும் யாம் உனக்காகவே எடுத்து வந்தேன்.” என பல வண்ண கலவைகளில் இருக்கும் பூக்களை கடற்கன்னியான சௌந்தர்யத்தின் கையில் கொடுத்தான் வருணன். வருணன், கடற்கன்னியின் ஆண் பாலினத்தை - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 30](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-30/) - பூகம்பம் - 30 பெண்கள் இருவரையும் புரியாமல் பார்த்த ரஞ்சித் "ஏன் இப்படி நிற்கறீங்க.?" என்று கேட்க, "ஹான் எப்படி.?" என்று காவ்யாவும் "ஏன் எங்களுக்கு என்ன.?" என்று ஆதிராவும் ஒருசேர கேட்டு முறைக்க, 'அய்யோ இப்ப நான் என்ன சொல்றது.?' என்று மனதினுள் புலம்பினான் ரஞ்சித். அவனை இன்னும் சோதிக்காமல் "என்ன உன் கண்ணு என் தங்கச்சி பக்கம் போகுது.. இது சரியில்லயே.." என்று ஆதிரா மிரட்டலுடன் கூறிட, சட்டென்று துருவினியின் ஞாபகம் எழுந்ததில் அவளை - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 41](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-41/) - அதே நேரம் வீட்டுக்கு வந்ததில் இருந்து அறைக்குள் முடிங்கிக் கிடந்தவாறு அழுது கொண்டே இருந்த நிரஞ்சனாவை கோபத்துடன் முறைத்துக் கொண்டு இருந்தாள் காயத்ரி. "பெரிய தியாகச் செம்மல் மாதிரி உன் வாழ்க்கையவே விட்டுக் கொடுத்து வந்துட்டு என்ன உனக்கு?" எனக் கேட்டாள் காயத்ரி கோபமாக. "நான் என்ன டி பண்ணட்டும்? நான் ஒருத்தி மட்டும் ஆசைப்பட்டு போதுமா? ரெண்டு கை சேர்ந்தா தானே சத்தம் வரும்." என்றாள் நிரஞ்சனா விம்மிக் கொண்டே. "ஆமா இந்த விளக்கத்துக்கு ஒன்னும் - [காதல் 31](https://thoorigaitamilnovels.com/காதல்-31/) - வானவில்லாய் வந்து போயின நாட்களும் வாரங்களும்.. மது துருவனிடம் வேலைக்கு சேர்ந்து கிட்ட தட்ட அறை மாதங்களாகின... அவளும் ஓரளவு வேலையை கத்துக் கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தாள். மதுவிடம் கரந்த விஷயங்களை வைத்து, வீரமதியை பற்றியும் வாசனை பற்றியும் தெரிந்துக் கொள்ள, அவர்களது சொந்த ஊரான மதுரையிலுள்ள **** கிராமத்துக்கு ஆட்களை அனுப்பி வைத்தனர் ஜெஸியும் எட்வர்டும்... மது வந்த முதல் நாளிலே, ஜெஸி தன்யாவிடம் 'அவளிடம் பேச்சு கொடுத்தவாறு, அவள் யார் எங்கிருந்து வருகிறாள்? - [முடிவில்லா முடிவானவளே -29](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-29/) - அத்தியாயம் 29 சீதா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து விட, அபியும் ஆனந்தியும் மட்டுமே தனிமையில். ஒரு பார்வை இல்லை சிறு பார்வை கூட இல்லை அவர்களிடத்தில். கவனமாக இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்ப்பதை தவிர்த்தனர். அபி கை நகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க... ஆனந்தியோ தனக்கு வைத்திருந்த தோசையில் கவனமாக இருந்தாள். அதற்குள் பிள்ளைகள் இருவரையும் உறங்க வைத்துவிட்டு வெளியில் வந்தவர் "இன்னும் ஒரு தோசை வைக்கவா? மா..." எனக் கேட்டார். அதற்கு மடவோள் - [ஈர்ப்பு - 30](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-30/) - ஜோஸப் வாகினியின் காதல் அமோகமாக செல்ல, ரேயனோ தன்னவளை சீண்டி கொண்டு தன் காதலை பெண்ணவளை உணர வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது தான் அன்னை பிறந்தநாளுக்காக ரேயனுடன் மதுரை வந்த யாழினி அன்னையின் நிலையை கண்டு உடைந்து அழுது விட, அவளின் நிலையில் துடித்த அவளின் தம்பி மற்றும் ரேயன் தான் பெண்ணவளை கை தாங்கலாக அழைத்து சென்று அவளின் அன்னையின் உடல் அருகே அமர வைத்தார்கள். உயிரற்ற நிலையில் படுத்திருந்த அன்னையை - [26. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/26-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 26 "மோனி." என்ற சரணின் அழுத்தமான அழைப்பில் தயக்கத்துடன் அவளை நோக்கினாள். "என்னனு கேட்டேன். நீ இன்னும் பதில் சொல்லல." "அது ஒன்னும் இல்ல. ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்." "ஆக்ஸிடெண்டுனா?" "இதுக்கு நான் என்ன பதில் சொல்லுறது? ஏன் ஆக்ஸிடெண்டுனா உங்களுக்கு மீனிங் தெரியாதா?" "இதை நான் கேட்டதும் நீ சொல்லி இருந்தா, அடுத்த கொஸ்டினுக்கான தேவையே இருந்திருக்காது. எதிர்பாராம நடந்த விபத்துக்கு இவ்வளவு யோசிக்க - [29 - ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்)](https://thoorigaitamilnovels.com/29-ஆற்றலதிகாரம்-இது-முடிவி/) - அத்தியாயம் 29 அகரனின் வீடு, டெல்லி… பிரிஸம் டவர்ஸிலிருந்து வீட்டிற்கு வந்த அகரன், தாய் விசாரித்ததிற்குக் கூட எந்த பதிலும் சொல்லாமல் அவனது அறையில் சென்று அடைந்து கொண்டான். வந்ததிலிருந்து அவனது மனம் தளம்பலான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவனது பார்வை அவன் கொண்டு வந்த ஓலைச்சுவடிகளை நோக்கிக் கொண்டிருக்க, அவனது யோசனை முழுவதும், அவனைக் கட்டுப்படுத்தும் அந்தக் கல்லின் சக்தியை சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தது. அவனிடமிருந்த கருநிறக் கல், - [அஸ்விஹாவின் காதல் -65](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-65/) - காதல் -65 அஸ்வதியை மீண்டும் மீண்டும் சுலோச்சனாவும் அனந்தியும் கொல்ல பார்த்தனர் ஆனால் அதற்குள் விஹான், மதன் மற்றும் வள்ளி போலீஸ் படையினரோடு வந்து அஸ்வதியை காப்பாற்றி விட்டனர்........ விஹானுக்கு அஸ்வதியின் கல்லூரியிலே பிரின்ஸ்பால் பதவி கிடைத்துவிட்டது....... இத்தனை நாள் விஹான்தான் அஸ்வதிக்காக சமைத்துக் கொண்டு இருந்தான் ஆனால் இன்று அஸ்வதி விஹானுக்காக சமைத்துக் கொண்டிருக்கிறாள்........ அஸ்வி செல்லம்..... சொல்லுங்க செல்லம்..... உனக்கு இட்லி சாம்பார் எல்லாம் செய்ய - [காற்றே.. பூங்காற்றே.. 32](https://thoorigaitamilnovels.com/காற்றே-பூங்காற்றே-32/) - சீனிவாசன் அவ்வளவு பேசவும் அவனிடம் அமைதியே நிலவியது.. "என்ன டா அமைதியா வர.."என்றார் ஆதங்கமாக.. "அப்பா உங்களுக்கு ஒன்னும் இல்ல ..நீங்க வாங்க .."என்று அமைதியாக அழைத்துக்கொண்டு வந்தவன்.. அவரை வெளியே கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, தன் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து இருந்தான் .. தன் தாய் ,அண்ணன் ,அண்ணன் மனைவி என கூப்பிட்டவன். மருத்துவர் சொன்ன செய்தியை சொல்ல.. " என்ன டா சொல்ற? கால் மட்டும் தானே ஆப்ரேஷன் பண்ணனும்னு சொன்னாங்க ? - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 23](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-22/) - காலம் தாண்டிய பயணம் 23 மித்ரனின் பார்வை பூஜையின் முன்னே அமர்ந்திருக்கும் மகிழின் மீது தான் இருந்தது. 'தன் மகனா இவன்?' என்ற கேள்வியுடன் அவனைத் தான் பார்த்திருந்தான். உள்ளே மனதோ 'இல்லை இல்லை உன் மகன் இவனில்லை. இவன் கொடூரமானவன் உன் மகன் தான் மென்மையாவன் ஆகிற்றே!' என்று எடுத்துக்கொடுக்க, அவன் மனதோ உள்ளே வலித்தது. கண் முன்னே இருந்தும் தன்னவர்கள் யாரையும் காக்க முடியாத நிலை அவனுக்கு. அவன் காதல் மனைவியைக் காக்க முடியவில்லை. - [அத்தியாயம் 26_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-26_மு-தா/) - அத்தியாயம் 26 பார்கவியின் முகத்தில் இருந்த ஆக்ரோஷத்தையும் அவளின் நடவடிக்கையையும் மிரட்சியாக பார்த்த செவ்வந்தி "பார்கவி!.. நான் உன்ன வேல செய்யணும்னு சொல்லல.. நீ இது இல்ல .. ஏன் இப்படி இருக்க.. உன் மனசுல அப்படி என்னதான் இருக்கு.. இந்த வீட்டையும் அஸ்வந்தோட நடந்த கல்யாணத்தையும் உன்னால ஏத்துக்க முடியாம எது தடுக்கிது.. ஏதாவது வாய திறந்து சொல்லு..." என்று கேட்க அங்கே வந்து சேர்ந்தனர் அஸ்வந்தும் அபர்ஜித்தும். ஆவேசமாக வெட்டிக் - [சமுத்திரா - 33](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-33/) - சமுத்திரா - 33: கப்பலின் ஒரு முனையில் ஆக்டொப்ஸும் ட்ராகனும் சண்டை போட்டு கொண்டிருந்தன. மற்றொரு பக்கம் விளையாட்டை முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் நண்பர்களின் கூட்டம் இருந்தது. வரம் கேட்டு வருகிறான் படைநடுங்கும் பண்புடையவன், இருபால் தெய்வ நாமத்தை உடையவரிடம் உடையும் சாபம்! என குமிழில் தோன்றிய எழுத்துக்களை ஷிவன்யா சத்தமாக வாசித்தாள். “டேய். நாங்களே இங்க நொந்து போயிருக்கோம் டா. எங்ககிட்ட யாருடா வரம் கேட்டு வரீங்க..” என்று ப்ரதீப் சுற்றிலும் பார்த்து கத்தினான். - [அழகிய பூகம்பமே காதலடி(டா) -28](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-28/) - அத்தியாயம் - 28 திடீரென்று ஆதிரா கூறியது ஞாபகம் எழுந்ததும் "ப்ரதர் உங்க லவ்வு வேற லெவல் போங்க.. அவங்க அம்மா வயித்துல ஆதிரா இருந்தப்பவே நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சுட்டிங்களாமா.. கேட்டதும் இப்படியும் ஒரு லவ்வானு ஷாக்கு" என்று புல்லரித்து கூறினான். 'அட பைத்தியமே.!!' என்பதை போல் ஆதிரா ரஞ்சித்தை முறைக்க, 'இது ஒரு லூசு இது சொல்றதையும் இவன் நம்பிட்டு இருக்கான் அய்யோ அய்யோ' என்று நினைத்த துருவினிக்கு எங்கையாவது முட்டி கொள்ளலாம் என்றிருந்தது. - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 29](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-29/) - அத்தியாயம் -29 சிந்தனையுடனே கோவிலை சுற்றிய தன்னவனை கவலை பொங்க பார்த்த காவ்யா "அசோக்" என்றழைத்து அவனின் நடையை நிறுத்த, "என்ன.?" என்று கேட்டான் எரிச்சல் மிக.! "கொஞ்சம் சிரிச்சுட்டே கேட்கலாமே.." "ப்ச் என்னனு சொல்லு.. இல்ல கிளம்பு.. எப்ப பார்த்தாலும் நொய்நொய்னு இருக்க.?" "ஏன்டா இப்படி பேசற.?" "தயவு செஞ்சு என்னைய கொஞ்ச நேரம் தனியா விடு காவ்யா.. ப்ளீஸ்" என்று கை கூப்பியவனை பார்க்கவே இவளுக்கு பாவமாக இருக்க, "வீட்டுல நடந்ததை நினைச்சு வருத்தப்படறீயா.?" - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 40](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-40/) - நிரஞ்சனா சென்றதும் துஷ்யந்தின் கரத்தை உதறி விட்ட சகுந்தலா, "என்ன பண்ணிட்டு இருக்கீங்க துஷ்யந்த்? நிரஞ்சனா எந்த அளவுக்கு ஹர்ட் ஆகி இருந்தா இப்படி எல்லாம் பேசி இருப்பா? உங்க யாருக்குமே அவள தடுக்கணும்னு கூட தோணலயா? அந்தப் பொண்ணு மனசு எந்தளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கும்? ஆக்சிடன்ட்டா நடந்த ஒரு விஷயத்துக்காக ஏன் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் நீங்க அழிச்சிக்குறீங்க? நான் தான் என் பையன கூட்டிட்டு எங்காவது தூரமா போய்டுறேன்னு சொல்றேன்ல." எனக் கேட்டாள் - [25. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/25-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 25 தனக்கு எதிரே இருந்த சரணைக் கண்டதும் ரஞ்சனிக்கு இதயம் சிலநொடிகள் நின்று துடித்தது. முன்னரே புகைப்படத்தில் பார்த்து இருந்ததால், உடனே அறிந்து கொண்டாள். முதல்நாள் நடந்த நிகழ்வுகளில் இருந்து இன்னும் வெளிவராமல் இருந்தவளிற்கு, முன் அறிவிப்பு இல்லாத அவனை தீடீர் வருகை சற்று அதிர்ச்சிதான். அதைவிட, 'மௌனிகா இச்சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறாளோ?' எனத் தவிப்பாகவும் இருந்தது. "நீங்க.. சரண்.." என்று அவள் கேள்வியாய் நிறுத்த, "எஸ். - [முடிவில்லா முடிவானவளே -28](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-28/) - அத்தியாயம் 28 இந்த மனம் ஒரு சைத்தான். நமக்கு தேவையானதை என்றுமே யோசிக்காது. எதிர்மறை எண்ணங்களை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும். அந்த எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட பல ஆக்கப் பூர்வமானதை கூறினாலும் மனம் அதை ஏற்காது. அதே கணம் அந்த எண்ணத்திலிருந்து வெளிவர மறுக்கும். தற்பொழுது நம் அபியும் இப்படியான எதிர்மறை எண்ணத்தில் தான் உழன்று கொண்டிருக்கிறான். உண்மையை சொல்லப்போனால் இங்கு எவருமே நிறை குடமென்று இல்லை. அனைவரிடத்திலும் சிறு சிறு குறைகள் இருக்க தான் செய்கிறது. - [ஈர்ப்பு - 29](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-29/) - வனிதா மற்றும் விஜயன் தம்பதிகளின் புதல்வி தான் வாகினி, சிறு வயதில் தந்தையின் மேல் உயிராக இருந்த வாகினிக்கு தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருந்திருக்கிறது என்று தெரிந்த பின்பு அவரிடமிருந்து விலகியவள் முகத்தை பார்ப்பது கூட அரிதாகி விட்டது. அதன் பின் அவளின் அன்னையின் இறப்பிற்கு பிறகு, தந்தகையின் தமக்கையிடம் வளர தொடங்கியதில், அத்தை மகனின் நட்பும் அவளுக்கு கிடைத்தது, அதில் ஏதோ தனக்கென்று ஒரு உறவாது இருக்கிறதே என்ற கடமைக்கென்று அவ்வீட்டிலில் இருந்து - [காதல் 30](https://thoorigaitamilnovels.com/காதல்-30/) - தன் காதலை உணர்ச்சி வசத்துடன் மொழிந்து விட்டு மூச்சு வாங்க அவளது பதிலுக்காக காத்திருத்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது நடவாமல், அவளிடம் பதிலின்றி போக சந்தேகமாக முகத்தை திருப்பி ஜெஸியை பார்த்தான். அவளோ அமைதியாக வளர்ந்து நின்ற மரத்தை வெறித்து பார்த்து வண்ணம், வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள் அவளது அமைதியே அவனுக்கு உணர்த்தியது அவன் மொழிந்த காதல் வார்த்தைகள் எல்லாம் அவனுக்குள் மட்டுமே அடங்கிப் போனது என்று. அவன் உணர்ச்சி வசப்பட்டது எல்லாம் தனக்குள்ளே என்பது - [அஸ்விஹாவின் காதல் -64](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-64/) - காதல் -64 அஸ்வதி மற்றும் விஹான் காதலில் அடுத்த தொலை தூர காதல் ஆரம்பம் ஆகும் நேரம் வந்தது........ ஆம் அஸ்வதிக்கு மாணவர்களை அழைத்து வந்த ட்ரிப் முடிந்து விட்டது அவள் மாணவர்களை அழைத்து கொண்டு சென்னை சென்று விட்டாள்..... விஹான் அஸ்வதிக்கும் போனிலே தங்களின் காதலை வளர்த்து வந்தனர்...... அப்படி இருக்கையில் ஒரு நாள் அஸ்வதி தண்ணீர் குடிக்க ஹாலுக்கு சென்றாள் அங்கு அவள் கண்ட காட்சி அவளை மிரள - [28 - ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்)](https://thoorigaitamilnovels.com/28-ஆற்றலதிகாரம்-இது-முடிவி/) - அத்தியாயம் 28 பிரேம் ரத்தோர் வரும் தகவல் அறிந்த யுகேந்திரன், கணினியில் இருக்கும் ஆதாரங்களை அப்படியே விட மனமில்லாதவனாக, வன்தட்டை (ஹார்ட்டிஸ்க்) எடுத்துக் கொண்டு யாழ்மொழி மற்றும் இன்பசேகரனுடன் இணைந்து கொண்டான். மூவரும் அங்கிருந்து மறையும் இறுதி நிமிடத்தில், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் ரத்தோர். மூவரையும் நோக்கி அவர் கத்த, அவர் நெருங்கும் சமயத்தில் அவர்கள் அங்கிருந்து மறைய என்று அந்த நொடிப் பொழுது களேபரமாக முடிந்திருந்தது. கிடைத்த - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 22](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-21/) - காலம் தாண்டிய பயணம் 22 இதே நேரம் கோயிலில், "உங்களுக்குத் திருமணம் நடக்கலயா?" என்று பூவிழியிடம் வினவி அவள் முறைப்பைப் பரிசாகப் பெற்றான் மகிழ். "இல்ல உங்களப் பார்த்துட்டேன், அப்படியே அப்பாவும் இங்க இருந்தா அவங்களையும் பார்க்கலாம்னு ஒரு ஆசைல கேட்டேன்" என்றான். பூவிழியோ அவன் மனநிலை புரிந்து "திருமணம் இன்னும் ஆகவில்லை மகிழ், இருக்கும் இடரில் அந்த எண்ணமும் வந்ததில்லை" என்றாள். அவனோ "ஓஓஹோ" என்றவன் அருகில் அமர்ந்திருந்த - [அத்தியாயம் 25_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-25-3/) - அத்தியாயம் 25 அன்று செவ்ந்தியுடன் நடந்த சம்பவத்தின் பின்னர் பார்க்கவியிடம் மீண்டும் ஒரு இருக்கம். இத்தனை நாட்கள் பாடசாலையிலாவது அஸ்வந்துடன் சேர்ந்து சாப்பிடுவாள், அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பாள். சில நேரம் அவர்களது சம்பாஷனைகளின் நேரம் அவளது உதட்டோரம் புன் முறுவல் கூட வருவது உண்டு. ஆனால் அன்றைய நாளின் பின்னர் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து விட்டாள். கண்மணி எவ்ளவு கூப்பிட்டும் அவர்களுடன் உணவு உண்ண செல்லவில்லை. முதல் - [24. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/24-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 24 "நான் அன்னைக்குச் சும்மா கையைப் பிடிச்சதுக்கு, எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு. வுட்பிக்குத் தெரிஞ்சா, செயலால தான் பதில் சொல்லுவாருனு பெரிய பத்தினி மாதிரி என்னென்னமோ சொன்ன? இப்ப நீயும் உன்னோட ஃப்ரெண்ட்டும் ஒருத்தனை தினமும் வீட்டுக்கு வர வச்சுக் கூத்தடிக்கிறீங்களே? இது உன்னைக் கட்டிக்கப் போறவனுக்குத் தெரியுமா?" என வரைமுறை இன்றி வார்த்தைகளை இறைத்தான் சந்துரு. அவனுள் இருக்கும் மிருகம் மெல்ல வெளி வருவதைக் கண்டு, மனம் கசந்தது மௌனிக்கு. - [சமுத்திரா - 32](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-32/) - சமுத்திரா - 32: ப்ரதீப் ஆக்டொபஸின் ஆக்ரோஷ கரத்தில் சிக்கியிருக்க, இங்கு கப்பலில் அனைவரும் பகடையை தேடிக் கொண்டிருந்தனர். மழைக்கு சுருட்டி வைத்த பாய்களை எடுத்து பார்த்த அமரனிற்கு அங்கும் பகடை இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. எனவே அதனை அப்படியே விட்டுவிட்டான். அந்நேரம் நடுக்கடலில் இருந்து ஒருவித ஒளி வெள்ளம் உருவாகியது. அதனின் தாக்கத்தினால் கப்பலிலும் நன்கு வெளிச்சம் வர அனைவரும் அந்த திசையில் பார்வையை செலுத்தினர். “இப்ப எது இங்க வர போகுதுன்னு தெரியலையே! இது - [காதல் 29](https://thoorigaitamilnovels.com/காதல்-29/) - "நான் யாரு ஜெஸி உனக்கு?" என அவளிடம் கேட்ட கேள்விக்கு பதில் வராது போக, பொறுமை இழந்து அடுத்த கேள்வியை கேட்டு வைத்தான் துருவன். "நீ என்னோட பாஸ்... நான் உனக்கு பாடிகா..."என சொல்ல வந்தவள் அவன் முறைப்பில் பாதிலே வார்த்தைகளை விழுங்கி விட்டு "பிரண்ட்!"என்றாள். "ஓ... அப்போ மேடம் என்னை பாஸா நினைச்சி, என் கிட்ட பொய் சொல்லி லீவ் கேட்டு போயிருக்கீங்க...! ஓகே ரைட் , பட் இந்த பிரண்ட் கிட்ட உண்மையை சொல்லிட்டு - [முடிவில்லா முடிவானவளே -27](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-27/) - அத்தியாயம் 27 "சோழா உன் டேர்ன் முடிஞ்சது... நெக்ஸ்ட் நான் தான்..." என்ற குந்தவியின் குரலில் தூக்கத்தில் இருந்து விழித்தான் அபிநயன். "ஷ்..." என்ற மெல்லிய முனகலோடு எழுந்து அமர்ந்தான். இரவு வெகு நேரம் கழித்தே உறங்கியதால் கண்கள் இரண்டும் தீயாய் எரிந்தது... கண்களைத் திறக்க முடியாமல் திறந்தவன் சுவர் கடிகாரத்தை பார்த்தான். அது அதிகாலை ஆறு மணியை காட்டியது. 'நேரத்திலேயே பிள்ளைகள் இருவரும் எழுந்து விட்டனரா? இத்தனை மணிக்கு எழுந்துக்கிற பழக்கம் இல்லையே...' என நினைக்க - [ஈர்ப்பு - 28](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-28/) - மூவரும் மருத்துவமனைக்கு வந்தாயிற்று, மருத்துவரும் பரிசோதித்துவிட்டு இரு பெண்களின் உடல் நிலையை பற்றி விவரித்து சென்றிருக்க, ஆடவர்கள் மூவரும் கிளம்புவதற்கான வழிமுறைகளை முடித்து வர, பெண்களும் அனைத்தையும் எடுத்து வைத்து காத்திரருந்தனர். ஒரு காரில் தியா யாழிசை ஆர்யன் குழந்தை ஏறி கொள்ள, ரேயன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான். மற்றொரு காரில் மீதி மீதி நால்வரும் அமர்ந்து கொள்ள, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து ருத்ரன் ரேயனின் காரை பின் பற்றி சென்றான். *** - [47 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/47-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 47 "ஹே எழில் என்னடி பண்ற?" என அவள் மூடிவிட்ட போர்வையை உதறிவிட்டான் ப்ரகலத்தன். "சும்மா இருங்க ப்ரெசிடெண்ட், வேர்க்கணும், ஸ்வட்டிங் தான் பாடியோட நல்ல ஹெல்த்க்கு பேஸ்" என மறுபடியும் மூடி விட்டாள். அவள் முகத்தையே பார்த்தான், அதில் தெரிந்த அதீத பயம், ஏன் வேர்க்கமாட்டேங்குது என்ற அதீத குழப்பம் இரண்டையும் கண்டு இதை வளர விட கூடாது என்று உடனடி முடிவுக்கு வந்தான். மறுபடியும் போர்வையை உதறி - [46 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/46-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 46 மறுநாள் காலையில் எழுந்ததும் கல் உப்பும், வெண்ணீரும் கொடுத்து வாய் கொப்பளிக்க வைப்பதில் ஆரம்பித்தது அவனுக்கான அவளின் கவனிப்பு, பின் பிரஷ் செய்து பாத்ரூம் போய் வரவும், மாடிக்கு அழைத்து சென்று 15 நிமிடம் சூரிய ஒளியில் நிற்க வைத்து மூச்சுப் பயிற்சி செய்ய வைத்து அழைத்து வருவாள். பின் பால் ஆற்றி கொடுக்க, குடித்து விட்டு ரிலாக்ஸாக அமர்ந்து கொஞ்ச நேரம் வலைதளங்களில் சுற்றி வருவான். அதற்குள் அவனுக்கு ஆவிபிடிக்க - [45 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/45-இமை-தேடும்-காதலே-2/) - அத்தியாயம் 45 தலையையும், முதுகையும் தடவி ஆறுதல் படுத்தியவன், "எழில் குட்டி, ஹாஸ்பிடல்ல இருந்து வர்றேன், குளிக்கணும், பசிக்குது வேற. நா தான் உன்ட்ட சொன்ன மாதிரி சரியாகிட்டேனே, பின்ன எதுக்கு இவ்வளவு அழுக. எனக்கு உடம்பு சரி இல்லயா? இல்ல உனக்கா? ஒரு வாரத்துல இவ்வளவு இளச்சுட்ட. நா முன்ன கட்டி புடிச்சா என் கைக்கு அடக்கமா இருப்ப, இப்ப பாரு எலும்புகூட கட்டி பிடிச்சாக்குல இருக்கு. ஒரு ஃபீலே இல்ல" என்றவன் மேலும் - [44 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/45-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 44 "ஏண்டி இப்படி பண்ற. சீனியர் நல்லா இருக்காங்க, அவங்க கிட்டயும் நீ இப்டித்தான் அழுகுறியா? பாவம் அவங்க அங்க தனியா இருக்காங்க, மைண்ட் ஸ்டிரஸா இருக்கும், நீ வேற இப்படி ஸ்ட்ரெஸ் ஏத்துனா என்ன அர்த்தம்?". "இல்ல இல்ல, நா பிரஸிடெண்ட்ட அழவே இல்ல. பேசவே மாட்டேனே. சொல்றத கேட்டுட்டு வச்சுருவேன்". "வச்சுட்டு தான் இங்க ஒப்பாரி வைக்கிறியா?". "நிஜமா பயமா இருக்குடி. இப்ப அவங்களால பேசவே - [43 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/43-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 43 இதற்குள் கோவிட் உடை அணிந்த இருவர் இவர்கள் ரூம் வரை வந்திருந்தனர். "என்ன என்ன யார் வேண்டும்?" என ராஜம், ஜெயந்தி ஓடிவர. வந்த இருவரும் ப்ரகலத்தனுக்கு கோவிட் உடைமாற்ற உதவினர். நடப்பது புரியாமல் சிலையென நின்ற ஆறெழில், "ட்ரெஸ் பேக் பண்ணு ஆறு" என வைரத்தின் உலுக்கலில் தான். "ஹேய் என்ன பண்றீங்க அவங்கள. விடுங்க, இந்த டிரஸ்லா வேணாம். அவர எங்கயும் நா விடமாட்டேன். போங்க தூர, - [42 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/42-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 42 ௭ழில், கோவித்து கொண்டு ஹாலில் படுத்து விட்டாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சென்று அவனை காய்ச்சல் குறைந்திருக்கா என ஆராய்ந்து கொண்டிருந்தாள். சூடு குறையாமலே இருக்க துணியை நனைத்து பத்து போட்டு பார்த்தாள். மிளகு பால் கொடுத்து காய்ச்சல் மாத்திரை ஒன்றை விழுங்க வைத்தாள். அவனுக்கோ மாத்திரையை விழுங்கின வேகத்தில் ஒரு மணி நேரம் காய்ச்சல் குறையும், ஆனால் மீண்டும் வந்துவிடும். அதிலேயே அவளுக்கு பயம் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 39](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-39/) - துஷ்யந்த் சகுந்தலாவை சந்தித்ததில் இருந்து பரத் தன்னுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறான் என்பது வரை அனைத்தையும் கூற, அவனின் மனதின் வலியை நிரஞ்சனாவாலும் உணர முடிந்தது. "என்னால முடிஞ்ச அளவு சகுந்தலாவை விட்டு விலகி இருக்க தான் விரும்பினேன். ஆனா பரத் அதுக்கு தடையா இருந்தான். அது என்னன்னே தெரியல சகுந்தலாவ கூட பார்க்காம இருந்துடுவேன். ஆனா பரத்த பார்க்காம, அவன் கூட பேசாம ஒரு நாள் கூட இருக்க முடியல. அவ்வளவு அட்டேச் ஆகிட்டேன் அவன் - [அஸ்விஹாவின் காதல் - 63](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-63/) - காதல் - 63 அஸ்வதி விஹான் மற்றும் விஹான்னா மூவரும் மாணவர்களை அந்த பதினைந்து நாட்களும் காஷ்மீரின் நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றனர்........ மாணவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்...... அவர்களின் பதினைந்து நாட்கள் ட்ரிப் முடிவுக்கு வரும் நேரம் வந்தது...... இன்னும் இரண்டு நாட்களில் அஸ்வதி மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு திரும்பியாக வேண்டும் அவளின் காதலனை விட்டு பல்லாயிரம் மையில் தூரம் சென்றாக வேண்டும் இதெல்லாம் நினைத்து ஒரு வாரமாக அஸ்வதிக்கு - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 21](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-20/) - காலம் தாண்டிய பயணம் 21 இருள் சூழ்ந்த நேரமதில் அங்கே கரும்புகைகள் அந்த இடத்தைச் சூழ வட்டமிட, ஆந்தைகளின் அலறும் ஓசை அந்த மயான அமைதியைக் களைத்து பயமுறுத்த, யாழினியின் பார்வை மொத்தமும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நின்றிருந்த மித்ரனின் மீது தான். இதழ்களோ "தேவ்" என்ற உச்சரிப்பையும் விடவில்லை... இப்போதும் அவள் பதினெட்டு வயது மங்கை தானே! அவள் வயதுக்கு அவள் அதிகமாகவே இந்தச் சில நாட்களில் பார்த்துவிட்டாள். - [அத்தியாயம் 24_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-24_மு-தா/) - அத்தியாயம் 24 பர்விதா நினைத்து போன்று அபர்ஜித் அவளைப் பார்ப்பதற்கு வரவில்லை. காலேஜை சுற்றி பார்வையை தினமும் ஓடவிட்டாள். எங்குமே அவன் இருப்பதற்கான சிறு தடையம் கூட இல்லை. மூன்று நாட்கள் பொருத்து பார்த்தாள். அதற்கு மேல் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. தன் ஃபோனில் அவன் நம்பரை ப்ளோக் செய்து வைத்ததை எடுத்து விட்டாள். அவனிடம் இருந்து அழைப்பு வருமா என்று அன்றைய நாள் முழுவதும் காத்திருந்தாள். ஆனால் ஒரு - [23. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/23-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 23 கைப்பேசி திரையில் பாகீரதியின் பெயரைக் கண்டு சிந்தனையுடன் செவியோடு இணைத்தாள் பாவை. "மௌனிமா.." "சொல்லுங்க ஆன்ட்டி." "சரண் கல்யாண தேதி சொன்னான்." "நேத்து என்கிட்டயும் பேசுனாரு ஆன்ட்டி. ரெண்டு பேரும் சேர்ந்து தான் டிஸைட் பண்ணோம்." "சரிம்மா.. முகூர்த்தப் புடவையும் கல்யாண பட்டும் வாங்கணும். ஒரு மாசத்துக்கு முன்னாடியே வாங்குனா தான், விசேஷத்துக்குள்ள தச்சு ரெடி பண்ண முடியும். நீ ஊருக்கு வர்றியா? சேர்ந்து போயிட்டு வந்துடலாம். அப்படியே டெயிலர்கிட்ட உன்னோட அளவை - [சமுத்திரா - 31](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-31/) - சமுத்திரா - 31: “விலோவின் குறிப்பிற்கு என்ன வர போகுதோ?” என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும், ஒரு வித நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது. ‘இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தன!’ என செய்தியாளர் வாசிப்பதை போல் ப்ரதீப் மூன்று போட்டால் அவர்களின் விளையாட்டும் நிறைவு பெறும் என அனைவருமே நம்பினர். அதனாலே ப்ரதீப்பை முதலில் பகடையை உருட்ட சொல்லி ரங்கா அவனுக்கு அழுத்தம் கொடுத்தான். ரங்காவிடமிருந்து பகடையை வாங்க கையை நீட்டினான் ப்ரதீப். அதனை ரங்கவிடமிருந்து ப்ரதீப் - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 27](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-27/) - அத்தியாயம் _ 27 மூன்றும் இவர் பெற்ற பிள்ளைகளாயிற்றே.!! எதிரும் புதிருமாக இருந்தால் அந்த தாயின் நிலை என்னவென்று கூறிட.!! மூத்த மகள் ஒரு புறம்.. திருமணமாகாமல் இரண்டாவது மகள் இன்னொருபுறம்.. இதற்கிடையில் தமக்கைகளை கரையேற்ற வாழ்வில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காத இளைய மகனின் வாழ்வும் நடுவில்.!! மூன்று பிள்ளைகளின் வாழ்வை நினைத்தே அவர் கலங்கிட, மூத்த மகளின் பேச்சு அவருக்கே ஒரு மாதிரியாக இருந்தது. இப்போது மகனின் வார்த்தையில் இருவருக்கும் மனஸ்தாபம் வந்து விடுமோ.? என்று - [காதல் 28](https://thoorigaitamilnovels.com/காதல்-28-2/) - காசி, உங்களுக்கு நல்லா தெரியுமா? இவன் தான் துருவனை அடிச்சானா? !" "எனக்கு நல்லா தெரியும் மா ! இவனும் இவன் கூட இருந்த சில ஆட்களும் தான் துருவ் தம்பி கிட்ட வம்பு பண்ணினது. துருவ் தம்பிய அடிச்சவனுங்களோட முகத்தை என்னால மறக்க முடியாது மா !"என்றார். வீரமதியோ யோசனையில் மூழ்கிட, வாசன் தான் "அக்கா ! உன்னை யாரோ பலோவ் பண்றாங்க தோணுதுக்கா ! அதுவும் நிவாஸை பத்தி நல்லா தெரிஞ்சவங்களா தான் இருக்கணும்... - [41 இமை தேடும் காதலே](https://thoorigaitamilnovels.com/41-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 41 "நா படுக்குறேன், யாரையும் ரூம்குள்ள மட்டும் விடாத, நீயும் ரூம் வாசல்லயே எல்லாத்தையும் வச்சுரு, நா எடுத்துக்குறேன்". "ஏன்? ஏன்? எதுக்கு? சாதாரண பீவர்ன்னீங்க, அப்றம் ஏன் இப்டி சொல்றீங்க?" என படபடத்தாள். "ம்மா, எல்லாமே சேஃப்டிக்குத்தான். என் ஒருத்தனுக்கு மட்டும்னா நீங்க எல்லாரும் சேந்து பாத்துப்பீங்க, இன்னொருத்தருக்கும் ஸ்ப்ரட் ஆகிடக்கூடாதுன்னு முன்னெச்சரிக்கையா சொல்றேன் பயந்துக்காத". "ம்ம்" என்ற தலையாட்டலுடன், அவனுடன் சென்று அவன் படுக்க ஏதுவகை செய்தாள். - [ஈர்ப்பு - 27](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-27/) - தியா அழைத்ததும் அன்பு இல்லத்திற்கு வந்து சேர்ந்த ரேயன், பெண்ணவள் அங்கிருந்து சற்று தள்ளி நின்று இளநீர் குடிப்பதை கண்டு அவளின் முன் வண்டியை நிறுத்தியவன் “என்ன தான்டி பண்ற” என்க, கையிலிருந்த காலியான இளநீரை கீழே போட்டு ஹாயாக, அவனின் எதிரே வந்து நின்றவள் “பாத்தா தெரியல இளநீர் குடிச்சேன்.. உனக்கு ஒன்னு சொல்லவா” என்றதை கேட்டு, அவளை முறைத்தவன் “காலைலயே போனா சொல்லிட்டு போக மாட்டியா.. எப்போவும் என்ன தேட விட்டு போகிறதே - [40 இமை தேடும் காதலே](https://thoorigaitamilnovels.com/40-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 40 அன்று ப்ரகலத்தனுக்கு லீவு நாள், தன்னறையின் படுக்கையில் குப்புறப் படுத்திருந்தவன் அப்போதுதான் தூக்கம் தெளிந்திருந்தான். பக்கத்தில் துழாவி விட்டு, "ம்ச், அந்த ரூம்ல இருந்தா என்ன, காலையில எழுப்பனாலும் எங்கிட்ட இருக்கலாம்ல, சோம்பேறி இன்னும் தூங்குறாளோ என்னவோ?" என கண்ணை மூடியவாறே மனதிற்குள் வசைபாடி விட்டு, "எழில்" என சத்தமாக அழைத்தான். பக்கத்து அறையில் துவைத்த துணிகளை மடித்து கொண்டிருந்தவள் திரும்பி மாமியாரை பார்க்க, குழந்தையைத் தொட்டிலில் ஆட்டிக்கொண்டிருந்தவரும் அவளைத் - [முடிவில்லா முடிவானவளே -26](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-26/) - அத்தியாயம் 26 குழந்தைகளை உறங்க வைத்துவிட்டு மீண்டும் தோட்டத்தில் வந்தமர்ந்தவளுக்கு நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் நிழற்படம் போல் மின்னி மறைந்தன... உள்ளுக்குள் ஏதோ அடைத்த உணர்வு. சட்டென்று கண்களை இறுக மூடி கொண்டாள். ஒரே நாளில் தன் வாழ்க்கை முழுவதும் திசை மாறி சென்றதை நினைத்து கலங்கியது மங்கையின் மனம் ' உன் வாழ்க்கை திசை மாறியது இப்பொழுதல்ல... உன், தாய், தந்தையை எப்பொழுது இழந்தயோ அப்பொழுதே உன் வாழ்க்கை திசை மாறி விட்டது...' என்றது பாவையின் - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 38](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-38/) - மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நிரஞ்சனா சற்று தள்ளி வந்ததும் அவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த அழுகையை எல்லாம் தேற்றுவார் யாரும் இன்றி கொட்டித் தீர்த்தாள். அவளின் நினைவுகள் அனைத்தும் துஷ்யந்தை முதன் முதலாக நேரில் சந்தித்த நாளை நோக்கிச் சென்றது. துஷ்யந்த் எதிர்ப்பார்க்காத நேரம் காயத்ரி நிரஞ்சனாவுக்கு கைப்பேசியில் அழைத்து அவள் அழைப்பை ஏற்றதும் துஷ்யந்தின் கரத்தில் கைப்பேசியைத் திணித்து விட்டு அங்கிருந்து ஓடி விட, துஷ்யந்த் அதிர்ந்து நின்று விட்டான். மறுமுனையில் நிரஞ்சனா - [அஸ்விஹாவின் காதல் - 62](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-62/) - காதல் - 62 அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் அவர்கள் எஜூக்கேஷன் டூர் போன கல்லூரிக்கு நன்றி கூற சென்றனர் அங்கு அந்த கேவலபுத்தி கொண்ட மனீஷா வந்தாள்.... வார்த்தைகளால் விஹானை காயப்படுத்தி கொண்டிருந்த மனீஷாவுக்கு தன் கைகளாலும் வார்த்தைகளாலும் தக்க பதிலடி கொடுத்தாள் அஸ்வதி........ அதனால் கடுப்படைந்த மனீஷா அந்த இடத்தை விட்டு சென்றாள்..... அஸ்வதி, விஹான், ஹர்ஷா, அர்ச்சனா நால்வரும் ஒரே காரில் தங்களது வீடுகளுக்கு பயணித்து கொண்டிருந்தனர்....... - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 20](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-19/) - காலம் தாண்டிய பயணம் 20 அவள் கரத்தைப் பற்றிய படியே அனைத்தையும் சொல்லி முடித்தவன் அவள் கண்களையே பார்க்க, அதில் ஒரு துளிக் கண்ணீர் உருண்டு ஓடியது. அவளது இந்த உணர்வு அவளுக்கே புதிது. அவள் வாழ்வில் அவள் அறியாத பக்கம் அல்லவா அவை? "பொம்மிதான் அந்தக் குட்டியா?" என்று கேட்க, அவனோ ஆமோதிப்பாய்க் கண்களை மூடித்திறந்தான். மேலும் அவனே, "அன்னைக்கு உனக்குப் பட்ட அடி குணமாகக் கூடியதுன்னு ஒரு டாக்டரா - [அத்தை பெத்த பூங்குயிலே நிறைவு](https://thoorigaitamilnovels.com/அத்தை-பெத்த-பூங்குயிலே-ந/) - அத்தியாயம் - 41 அண்ணி அண்ணா கிளம்பியாச்சா லேட் ஆச்சு அம்மா திட்டுறாங்க இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும்" என கேட்டுக் கொண்டு இல்லை இல்லை கத்திக் கொண்டு வந்தது சாட்சாத் நம் சந்துவே தான். "நான் ரெடி ஆய்ட்டேன் சந்து உன் அண்ணி தான் புடவை கட்டத் தெரியாம அப்படியே சுத்திக்கிட்டு காமெடி பண்ணிகிட்டு இருக்கா நான் கட்டி விடுறேன்னு சொன்னாலும் என்னையும் வெளிய தொறத்தி விட்டுட்டா ..அப்படி என்ன - [அத்தை பெத்த பூங்குயிலே - 40](https://thoorigaitamilnovels.com/அத்தை-பெத்த-பூங்குயிலே-40/) - அத்தியாயம் - 40 இன்று, அங்கு கட்டிலில் அமர்ந்து அவனையே அவள் ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க அவனின் உற்சாகமான குரலும் அவைன் பாடலும் அவளுக்கு கடுப்பைக் கிளப்பியிருந்தது. "பொண்டாட்டி இங்க குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கேன் இவனுக்கு பாட்டு என்னைய பார்க்குறானா பாரு பக்கி இதுல பாட்டு ஒன்னு தான் குறைச்சல்" என முனுமுனுத்தவள் அவனை சைட் அடிக்கவும் மறக்கவில்லை. அவன் கண்ணாடியில் அவள் செய்கையை ரசித்துக் கொண்டே வந்த சிரிப்பை அடக்கியவன் - [அத்தியாயம் 23_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-23_மு-தா/) - அத்தியாயம் 23 அன்று ஞாயிற்று கிழமை. பார்கவியும் அஸ்வந்தும் அவர்களின் அறையில் தான் இருநதனர். அறையில் சிறிய டேபிள் இருக்க அங்கே அமரந்து, அடுத்து வரும் நாட்கள் மாணவர்களுக்கு எடுக்க வேண்டிய பாடங்களை குறிப்பாக எடுத்துக் கொண்டிருந்தாள் பார்கவி. அஸ்வந்தும் சோஃபாவில் அமர்ந்திருந்து லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அடிக்கடி பார்க்கவி அவனை திரும்பி திரும்பி பார்த்தாள். காரணம் அவனது செயல்பாடுகள். இதோ இத்தனை நாட்கள் பாடசாலை சென்று வருகின்றாள். - [22. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/22-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 22 ரஞ்சனி தயாரித்துத் தந்த தேநீரை அருந்திக் கொண்டிருந்தான் கணியன். சில நொடிகளில் மௌனி பணி முடிந்து இல்லம் வந்து சேர, "ஹாய் அக்கா.." "ஹாய்டா.. என்ன இந்த டைம்ல இங்க வந்திருக்க?" "நான் உங்க மேல கோபமா இருக்கேன்." மெலிதாய்ப் புன்னகைத்தவள், "எதுக்கு?" "எங்கேஜ்மெண்ட் ஆகி இருக்கு. ஒரு வார்த்தைக் கூட சொல்லவே இல்ல?" "ரஞ்சு சொன்னாளாக்கும்.?" "ம்ம்.." "எங்கேஜ்மெண்ட் விஷயத்தை மட்டும் தான் சொன்னாளா? மத்த எதுவும் சொல்லலையா?" "எல்லாத்தையும் தான் சொல்லுச்சு, - [சமுத்திரா - 30](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-30/) - சமுத்திரா - 30: அந்த இருண்ட கடலில் மிதந்த வண்ணம் இருந்தது நண்பர்கள் அனைவரும் இருந்த பாய்கள் அற்ற பாய்மரக்கப்பல். மலைப்பாம்பை போன்ற கொடிகள் அந்த கப்பலை கடலின் உள்ளிருந்தபடியே படர்ந்து இறுக்கமாக பிடித்திருந்தன. அதனை அனைத்தையும் தன் கையில் இருந்த தொலைநோக்கு கருவியால் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரலி. “அந்த கொடூர கொடிகள் அனைத்தும் அவர்களின் கப்பலில் படர்ந்திருக்கின்றன. நாம் இப்பொழுது அங்கு செல்வது உசிதம் இல்லை. நம் கப்பலை சற்று நேரம் இங்கேயே நிறுத்தி வையுங்கள். - [55. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/55-பிறைதேடும்-இரவிலே/) - பிறை -55 வீட்டில் எத்தனை பெரிய விஷயம் நடந்தாலும் அதை பெண் பிள்ளையின் காதிற்கு கொண்டு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. சரண் அவனது பள்ளிக்காலத்து நண்பன் என்பதால் அவன் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார்கள். குறுகிய காலம் என்றாலும் அவனுக்கு நிகரான இடத்தை பிடித்திருந்தான் அர்ஜுன். அந்த அளவிற்கு அவனது பேச்சும் நடையும் இருந்ததால் அவனை அனைவருமே நம்பி இருந்தார்கள். அதில் ஆதி மட்டும் விதி விலக்கா என்ன.. அவனை முழுமையாக நம்பியவனுக்கு - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 37](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-37/) - முதலில் நிரஞ்சனாவைக் கண்டு கொண்டது பரத். உடனே பரத்தின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து போக, நிரஞ்சனாவை வெறித்துப் பார்த்தான். பரத்தின் பார்வை சென்ற திசையை நோக்கிய சகுந்தலா உடனே பரத்தின் பிடியில் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டு, "வா நிரஞ்சனா. ஏன் அங்கயே நின்னுட்ட?" எனக் கேட்டாள் புன்னகையுடன். துஷ்யந்த் அமைதியாக நிரஞ்சனாவின் முகத்தில் பார்வையைப் பதித்து இருந்தான். வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் உள்ளே நுழைந்த நிரஞ்சனா பரத்தின் அருகில் தான் கொண்டு வந்த பைகளை - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 26](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-26/) - பூகம்பம் - 26 வீரச்சாமியின் அர்த்தம் பொதிந்த அழுத்தமான பார்வையில் வேலுச்சாமியின் தலை சற்று பயத்தில் கீழே குனிய, கம்பீரமாக எழுந்து நின்றவர் குரலை உயர்த்தினார். "நானும் பொறுமையா பேசலாம்னு நினைச்சா விட மாட்ட போல.? நீ வாழ்ற இந்த சொகுசு வாழ்க்கை உனக்கு யாரு குடுத்தது.? நம்ம தம்பியாச்சேனு உன் அண்ணங்காரன் நிலத்தை உன் பேருல எழுதி வெச்சிருந்தா அது உனக்கு மட்டும் தான் வருமா.? மானமுள்ள எவனும் அடுத்தவன் உழைப்பை கொண்டாட விரும்ப மாட்டான்.. - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 25](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-25/) - பூகம்பம் - 25 முதலில் அவர்கள் வந்து மகளை பார்த்து விட்டு பேசட்டும் என்ற அன்னையின் கூற்றை ஏற்றுக் கொண்டவன் தமக்கையிடமும் இதை கூறியதில் மறுப்பேதும் கூறாமல் சரியென்றிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டாரும் வரவிருக்கின்றனர்.. தமக்கைக்கு துணையாக இருப்பதற்கு காவ்யாவையும் ஆதிராவையும் அழைத்திருந்தான் அசோக். இப்போது தான் அசோக்கின் பெரிய அக்கா குடும்பத்துடன் வர, "இப்பதான் வரணும்னு தோணுச்சா.? கொஞ்ச முன்னாடியே வந்த என்ன.?" என்று குறைப்பட்டு கொண்ட அன்னையிடம் "இப்பவாவது வந்தோம்னு சந்தோசப்பட்டுக்கோ" - [காதல் 28](https://thoorigaitamilnovels.com/காதல்-28/) - "அவ சொன்னது உண்மை தான் மேடம்"என ஜெஸி சொன்னதைக் கேட்டு துருவனுக்கும் வீரமதிக்கும் அதிர்ச்சி தான். ' நேரம் பார்த்து தன்னை பழி வாங்குகிறாளா?! ' என்ற எண்ணம் கூட அவனுக்கு தோன்றியது. "ஜெஸி !"என நம்பாமல் அவர் அழைக்க, அவரை புன்னகையுடன் ஏறிட்டவள், அவரிடம்"அன்னைக்கி துருவன் இவளுக்கு முத்தம் கொடுத்தது உண்மை தான். ஆனா அவ மேலே உள்ள அசிங்கமான எண்ணத்துல இல்ல, என்னை பழி வாங்கனும்ன்ற எண்ணத்துல அவளுக்கு முத்தம் கொடுத்தான்"என அன்று நடந்ததை - [21. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/21-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 21 அலுவலக அறையில் கண்மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் மௌனிகா. அன்றைய தினத்தின் காலையில் சந்துரு அவளிடம் நடந்து கொண்ட விதம், மனதை வெகுவாய் தாக்கி இருந்தது. சட்டென்று கரத்தைப் பற்றுவான் என எதிர்பார்க்க வில்லை. வெளி இடங்களில் பயணத்தின் போது வேண்டுமென்றே மேலே உரசிச் செல்லும் பலரை அவள் கடந்து வந்திருக்கிறாள். அந்நிகழ்வுகளில் ஒன்று கூட பாவையின் சிந்தையை இத்தனை தூரம் ஆழமாய் பாதித்தது இல்லை. அவை யாவும் சில - [முடிவில்லா முடிவானவளே -25](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-25/) - அத்தியாயம் 25 தன் அறையிலிருந்து வெளி வந்தவனின் கோபம் உச்சியில் நின்றது. மடவோள் பேசியதற்கு பதிலுக்கு பதில் பேசிவிட்டு வந்திருந்தாலாவது கோபம் குறைந்திருக்குமோ என்னவோ... தற்போது பதில் பேசாமல் கோபத்தை அடக்கியப்படி வந்தது ஒருபக்கம் அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. "சேறா நான்... இந்த சேறு என்ன பண்ணும்னு பாரு..." அகங்காரமாக கத்தியது ஆடவனின் மனம். இதுவே முன்பிருந்த அபியாக இருந்திருந்தால் மனதின் ஆணவப் பேச்சிற்கு செவி சாய்த்திருக்க மாட்டானோ என்னவோ. தற்பொழுது இருப்பது தொழிலதிபர் - [ஈர்ப்பு - 26](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-26/) - பெங்களூரில் ஓவியம் கண்காட்சி நடந்து கொண்டிருந்த தருணம் அது, அங்கு சில கல்லூரி மாணவர்களின் ஓவியக்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தது. அதில் யாழிசை ஓவியமும் ஒன்று, சிறு வயதிலே இயற்கையாகவே வரைவதில் ஆர்வம் கொண்டவள் ஆசிரமத்தின் தயவால் ஓவியம் வகுப்பையும் முழுதாக கற்று தேர்ந்தவள், அவ்வப்பொது சிறு சிறு கண்காட்சிகளில் தன்னுடைய ஓவிய திறமையை காட்டி பரிசு பெற்றதும் உண்டு. அத்திறமையால் கல்லூரி நிர்வாகம் பொறுப்பில் தன் தோழிகள் சிலருடன் பங்கேற்று தன் திறமையை வந்தவர்கள் வியக்க - [27 - ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்)](https://thoorigaitamilnovels.com/27-ஆற்றலதிகாரம்-இது-முடிவி/) - அத்தியாயம் 27 அகரன் வீட்டிற்கு வந்ததைப் பற்றி அன்னையிடமிருந்து அறிந்து கொண்ட மென்மொழி, மற்றவர்களிடம் உடனே டெல்லி செல்ல வேண்டும் என்று கூற, “அவசரப்படாத மொழி. இப்பவும் உன் அண்ணனை எதிர்க்குற அளவுக்கு நாம இல்ல. பொறுமையா யோசிப்போம்.” என்றான் யுகேந்திரன். “ஹ்ம்ம், அதுவுமில்லாம என் பவருக்கு வேற என்னாச்சுன்னு தெரியல. திடீர்னு ஒர்க்காகுது, திடீர்னு ஸ்விட்ச் ஆஃபாகிடுது!” என்ற சுடரொளி கையிலிருந்த மென்னிழைத்தாள் பெட்டியை மறைய வைத்து சோதித்துக் கொண்டிருந்தாள். அவளின் - [அஸ்விஹாவின் காதல் - 61](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-61/) - காதல் - 61 அஸ்வதி, விஹான், விஹான்னா மூவரும் மாணவர்களை அழைத்துக் கொண்டு சயின்ஸ் சென்டர் மற்றும் பிளான்டேரியத்திற்கு அழைத்து சென்று அங்கு உள்ள அனைத்து பொருட்களையும் விளக்கி கூறிவிட்டு காஷ்மீரில் பிரபலமான சவுக் மார்க்கெட்டிற்கு மாணவர்களை ஷாப்பிங் அழைத்து சென்றனர்...... அங்கு அனைத்து மாணவர்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருக்க , அஸ்வதி மற்றும் விஹான் தனியாக ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்........ அஸ்வதிக்கு தேவையான பொருட்களை விஹான் பார்த்து பார்த்து - [39 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/39-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 39 பிரகதீஸ்வரன் வேகமாக வந்து அவள் மேடிட்டிருந்த வயிற்றின் மீது ஏறி படுக்க, பின்னாடியே அவனை பிடிக்க ஓடி வந்தார் ராஜம், "அம்மாக்கு வயிறு வலிக்கும்டா, உள்ள பாப்பாக்கும் வலிக்கும், இறங்குடா தங்கம்" என கெஞ்சிக் கொண்டிருந்தார். குளித்து முடித்து ஆபிஸ் போக பிரஷ்ஷாக வெளியே வந்த ப்ரகலத்தன் ஓடி வந்து அவனைத் தூக்கினான். "விடிய விடிய தூங்காம அவளே இப்பதான் தூங்குறா. இவன தூக்காம கெஞ்சிட்டு இருக்கீங்க" - [38 இமை தேடும் காதலே](https://thoorigaitamilnovels.com/38-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 38 காலையில் முதலில் விழித்தது ப்ரகலத்தனே, திரும்பிப்பார்க்க கையையும், காலையும் சுருக்கிக் கொண்டு படுத்திருந்தாள். அவளை அப்படியே அள்ளி தன் மேல் போட்டுக்கொண்டான். அதில் லேசாக முழிப்பு வர, நிமிர்ந்து பார்த்துவிட்டு, "ப்ரெசிடெண்ட்" என சொல்லிவிட்டு வாகாக படுத்து தூங்க, "விடிச்சுருச்சு மேடம் எந்திரிங்க", "டயர்டா இருக்கு ப்ரெசிடெண்ட்". "இருக்கத்தான செய்யும், விடிய விடிய முழிச்சு ஹாரடு ஒர்க் பண்ணிருக்க, டயர்டா இருக்கத் தான செய்யும்" என அவள் காதில் குறுகுறுப்பூட்ட. - [37 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/37-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 37 அடுத்த இரண்டு மணி நேரத்தில் எல்லோரும் கிளம்பி பஸ் ஏறினார், அது ஊரிலிருந்து சற்று அவுட்டரில் இருக்கும் காளியம்மன் கோவில் தான், நடந்து போகும் தூரமே, ஊர்க்காரர்கள் எல்லாம் நடந்து தான் வந்தனர். தாலி கட்டி முடிந்ததும் பொங்கல் வைக்கவும், கல்யாண விருந்திற்கும் ஏதுவாக வேலைகள் நடந்து கொண்டிருக்க, ஆறெழிலுக்கு படபடக்க ஆரம்பமாகியது. அவள் அப்பா நினைவு வந்தது, முதலில் அவரிடமே மறைமுகமாக தன் மனதை வெளிப்படுத்தினாள். அதிலிருந்து நேற்று வரை - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 19](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-18/) - காலம் தாண்டிய பயணம் 19 பூவிழியை அணைத்துக்கொண்ட கரத்துக்குச் சொந்தக்காரனோ, "ரசகுல்லா பண்ணித் தரேன்னு சொல்லிட்டு, பண்ணித் தரவே இல்லைல நீ, அன்னைலயிருந்து நான் ஸ்வீட் சாப்பிடுறதையே விட்டுட்டேன் தெரியுமா?" என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசிக்கொண்டிருந்தான். முதலில் புரியாமல் விழித்த பூவிழியோ, நொடியில் அவனைக் கீழே தள்ளி விட்டவள், "யார் நீ? என்ன தைரியம் இருந்தால் என்னை அணைத்திருப்பாய்? உன் சிரத்தைக் கொய்து பைரவனுக்குக் காணிக்கை ஆக்குகிறேன் பார்" என்று அவளிடையில் இருந்த குருவாளை - [அத்தை பெத்த பூங்குயிலே - 39](https://thoorigaitamilnovels.com/அத்தை-பெத்த-பூங்குயிலே-39/) - அத்தியாயம் - 39 ஹரி ஹரி என்னை விட்டுப் போய்றாத ஹரி!!!!" என திடீரென அர்த்த ராத்திரியில் கத்திய ஸ்ரீயைக் கண்டு தூங்கிக் கொண்டிருந்த ஹரி அடித்து பிடித்து எழுந்தான். அங்கு ஸ்ரீ தூக்கத்திலே பயத்தில் அரற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளைத் தொட்டு எழுப்பியவன் ,"லட்டு லட்டு இங்க பாரு நான் நல்லா தான் இருக்கேன்" என அவளை சாந்தப்படுத்த, கண்விழித்த ஸ்ரீ அங்கு தன்னைக் கண்டு ஆதரவாக புன்னகைத்த ஹரியின் தலையிலிருந்து கால் - [அத்தியாயம் 21_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-21_மு-தா/) - அத்தியாயம் 21 அடுத்த நாளிலிருந்து பார்கவி பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்தாள். காலையில் எழுந்து தனது கடமைகளை முடித்துவிட்டு, அஸ்வந்தை கூட கண்டுகொள்ள மாட்டாள். பஸ்ஸில் பாடசாலை வந்து சேர்ந்து விடுவாள். பேருக்கு கண்மணி மாளவிகாவுடன் பேசிக் கொள்வாள். மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது அவளது மனதிற்கு சற்று அமைதியாகவே இருந்தது. பிடித்த வேலை அல்லவா எனவே அதில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள். ஆனால் வீட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. செவ்வந்திக்கு அவளை - [அத்தியாயம் 22_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-22_மு-தா/) - அத்தியாயம் 22 வெறும் 48 கிலோ எடையுடைய பூஞ்சை தேகம் கொண்டவள் 90 கிலோ எடையுடைய அவனை எவ்வாறு தாங்குவாள். அவன் விழுந்த வேகத்திற்கு உடல் வலிக்க, "அம்மா" என்று அவள் கத்திய வார்த்தையை வெளியே வராமல் முத்தத்தால் அடைத்து இருந்தான் அவள் இதழ்களை. "ம்ம்.. ம்ம்ம்.. ஹூம் நா... விடு..மு.. ம்ஹும்..."அவளது முனகல்கள். அவனை கட்டுப்படுத்த முயன்றாள். அவனிடம் அத்தனை ஆக்ரோஷம், அத்தனை வேகம், அத்தனை அழுத்தம். "மனித இரத்தம் - [காதல் 27](https://thoorigaitamilnovels.com/காதல்-27/) - கையில் பிறந்த நாள் விழாவின் அழைப்பிதழையும் , அங்கே வர இருக்கும் வி . ஐ . பி களின் பெயர் பட்டியலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெஸி. அவள் கையில் பெயர் பட்டியலை கொடுத்து விட்டுச் சற்று தள்ளி கையை கட்டி நின்று கொண்டிருந்தான் எட்வர்டு.. அவன் தான் வீரமதியின் முதன்மை மெய்காவலன், பாதுகாப்பு என்ற பெயரில் அவன் தான் இந்தப் பெயர் பட்டியலை எடுத்து கொடுக்கச் சொன்னான். வீரமதியின் பிறந்த நாள் விழாவில் - [சமுத்திரா - 29](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-29/) - சமுத்திரா - 29: கடலின் அடியில் இருந்து கொத்துக் கொத்தாக வந்த கொடிகள் அனைத்தும் கப்பலின் மேலே படர தொடங்கின. “இந்த கொடில மாட்டுனா என்ன டா ஆகபோகுது? ரொம்ப பயப்படுத்துறீங்?” என ப்ரதீப் சந்தேகமாக கேட்டான். “டேய் நீ காத்துல சுத்துற தைரியத்துல பேசுற டா. அதை பாத்தாலே உனக்கு தெரியலையா டா. அது எவ்ளோ தடியா இருக்கு. அது மட்டும் நம்மள சுத்தி ஒரு முறுக்கு முறுக்குனா என்னாகுறது?” என்றான் அமரன். “ஆமா டா. - [54. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/54-பிறைதேடும்-இரவிலே/) - பிறை - 54 சரண் , ஆதி, அர்ஜுன் மூவரும் ஒரே கல்லூரியில் படித்து, மூவரும் சேர்ந்து யூபிஎஸ்சி எக்ஸாமை , முதல் முறையிலேயே அதிரடியாக தூக்கி விட்டு, இரண்டாம் கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்றார்கள். மூவருமே அப்படி ஒரு நட்பு.. இணை பிரியாத அந்த நட்பு தான் அவர்களை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறது என ஆதியே பலமுறை நினைத்திருக்கிறான். குடும்பத்தில் இவர்களது நட்பை பற்றி தெரியும் என்பதால்.. பெரியவர்கள் கூட - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 36](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-36/) - பரத்தைக் கண்டதும் துஷ்யந்தினால் சில நொடிகளுக்கு இருந்த இடத்திலேயே வேர் ஊன்றிப் போய் விட்டான். யாரோ என்று இருக்கும் போதே பரத் மீது காரணமே இல்லாமல் உயிரை வைத்து இருந்தான் துஷ்யந்த். இப்போது பரத் தன் உயிரணுவில் ஜனித்தவன் என்பதை அறிந்ததில் இருந்து துஷ்யந்த் அவனாகவே இல்லை. அங்கு நின்று இருந்த இன்னொரு மருத்துவர் துஷ்யந்தை உலுக்கவும் தான் தன்னிலை அடைந்தவன் அவசரமாக பரத்திற்கான சிகிச்சையை ஆரம்பித்தான். பரத்தின் வயதும் ஏற்கனவே பலவீமாக இருந்த இதயமும் இந்த - [என் வானின் வானவில் நீ -40](https://thoorigaitamilnovels.com/என்-வானின்-வானவில்-நீ-40/) - அகிலன் அகல்யா திருமணம் இனிதே நிறைவு பெற பெரியவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. "என் கடைசி பேரன் கல்யாணத்தையும் பார்த்துட்டேன் இதுக்கு மேல எனக்கு என்ன வேண்டும்"என்று சிலாகித்தார் வெங்கடாசலம். "அது சரி இன்னும் கொள்ளுப்பேரன் பார்க்கணும் அதுக்குள்ள இப்படி ஒரு பேச்சா..."என்ற இளவரசி மணமக்களை ஆசிர்வதிக்கும்படி அட்சதையைக் கொடுத்தார். "தீர்க்காயுசா இருக்கணும்"என்று நடுங்கிய கைகளால் அட்சதையைப் போட்டனர் வெங்கடாசலம் கெஜலட்சுமி தம்பதியர். 'எல்லாம் - [ஈர்ப்பு - 25](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-25/) - தர்மராஜ் உடன் வந்த இடத்தில் சத்யாவை கண்டு தியா மற்றும் ரேயன் இருவரும் குழம்பி அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, தர்மராஜோ “இப்போ என்ன சொல்லுறீங்க சார்.. சத்யா உங்க முன்னாடி தான் இருக்காங்க” என்றதை கேட்டு, தியா “எப்படி இது பாசிபில்.. இங்க இருக்கிறது சத்யான்னா.. அப்போ நாங்க பாத்தது யாரு” “அத நீங்க தான் கண்டு பிடிக்கணும் மேடம்” என்றவர் மந்தாகினி புறம் திரும்பி “உங்கள பாக்க முடியலன்னு சத்யா - [முடிவில்லா முடிவானவளே -24](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-24/) - அத்தியாயம் 24 அடுத்த அரைமணி நேரத்தில் அபியின் பெரிய வீட்டை அடைந்திருந்தனர் அனைவரும். வீட்டின் கேட்டைத் தாண்டி அவர்களது வாகனம் உள்ளே செல்ல, போர்டிகோவிலேயே சாரதா நின்றிருந்தார். சாரதாவைக் கண்டதும் முன்னால் அமர்ந்திருந்த சீதாவின் விழிகள் விரிந்தது. எப்படியும் விசயம் கேள்விப்பட்டு சாரதா வருவார் என்று தெரியும். ஆனால் அதிகாலையிலையே வந்து நிற்பார் என்று நினைக்கவில்லை. சட்டென்று திரும்பி மகனைப் பார்த்தார். அவனோ முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாமல் வாகனத்தை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு பின்னால் அமர்ந்திருந்த - [26 - ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்)](https://thoorigaitamilnovels.com/26-ஆற்றலதிகாரம்-இது-முடிவி/) - அத்தியாயம் 26 பிரிஸம் டவர்ஸ் அடித்தளம்… வெளியே தடதடவென காலடிச்சத்தம் கேட்க, அதற்குரியோர் பிரேம் ரத்தோரின் காவலாளிகள் என்பதை உணர்ந்து கொண்ட அகரன் நக்கல் சிரிப்புடன் ரத்தோரை நோக்கி, “உன் செக்யூரிட்டிஸுக்கு இப்போதான் விஷயமே தெரியுது போல!” என்றான் கேலியாக. அவனிற்குப் பயந்து ஒடுங்கி அமர்ந்திருந்த ரத்தோரோ, “அகரா, நீ தப்பா நினைச்சுட்டு இருக்க. உன்னை எதிர்க்கணுங்கிறது என்னோட எண்ணம் இல்ல. நம்ம ரெண்டு பேரோட நோக்கமும் ஒண்ணுதான். அந்தக் கற்களை பயன்படுத்தி - [36 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/36-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 36 "அதுக்கு நீயா டிஸைட் பண்ணி சுஷைட் அட்டன் பண்ணுவியா? லூசா நீ? நேர்ல கேட்டுட்டுல நீ ௭துவும் முடிவு பண்ணிருக்கனும் " ஆறு திட்ட. "கேட்டேன் ஆறு, சும்மா தான் பழகுனானாம், டைம் பாஸூக்குன்னு சொல்லிட்டு போய்ட்டான்". "அட ௭றும அப்டி பட்டவனுக்காக நீயும் ஒப்பாரி வச்சு உனக்கு ௭ல்லாரயும் ஒப்பாரி வைக்க வேற ட்ரை பண்ணிருக்க" லட்சு முறைக்க. "அதான!!! சரி நீ உண்மையா லவ் - [35 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/35-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 35 "குடுத்த வேர்ட்ஸ காப்பாத்தணும் அப்ப மாத்தி பேச கூடாது" ௭ன்றவள் வேகமாக நெருங்கி அவனை அணைத்து கொண்டு, "நா உங்கள எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா. நைட்டானா அம்மாவுக்கு தெரியாம அழுவேன். அவங்களுக்கு மட்டும் நம்ம நினப்பே இல்லையேன்னு திட்டுவேன்" என ஏங்கி ஏங்கி சொல்ல. தானும் அவளை இருக்கி கொண்டவன் "நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்டி, நினைக்காத நாளே இல்ல தெரியுமா. எதப் பார்த்தாலும் இங்க அவள கூட்டிட்டு - [34 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/34-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 34 அடுத்த இரண்டு நாளும் அவனை சுத்தலில் தான் விட்டாள். ப்ளாக் லிஸ்டிலிருந்து நம்பரை ௭டுக்கவில்லை, அவனும் வேறு நம்பரிலிருந்து அழைத்து பார்த்தான் ௭ந்த காலயும் அட்டன் செய்யவில்லை, ஜெயந்தி மொபைலுக்கு அழைத்தான், "ஏய் ௭ழில், உன் பிரசிடென்ட்ட இருந்து போன் வந்து பேசு" ௭ன கூப்பிட்டு பார்த்தார் ரூம் கதவையே திறக்கவில்லை, "அவ ரொம்ப சீன் போடுறா நீங்க வேணும்னா வேற பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க இவ இப்டி ரூம் குள்ளயே - [அஸ்விஹாவின் காதல் - 60](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-60/) - காதல் - 60 அஸ்வதி தன் காதலனிடம் தன் வாழ்வில் நடந்த மற்றுமொரு கசப்பான சம்பவத்தை அவனிடம் கூறிவிட்டு தன் மன பாரத்தை அவனிடம் இறக்கி வைத்த சந்தோஷத்தில் நிம்மதியாக உறங்கினாள்....... மறுநாள் எப்பொழுது போல தன்னுடைய காதலனின் நெஞ்சினிலே சாய்ந்து கொண்டு உறங்கி அவனின் அழகிய திருமுகத்தை பார்த்தவாரே அவளின் அழகிய காலை விடிந்தது..... விஹானிடம் அவர்கள் இருவரின் காதல் கதையை பற்றி மாணவர்கள் கேட்க விஹானும் கூறினான்...... அப்பொழுது - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 18](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-17/) - காலம் தாண்டிய பயணம் 18 மாலை நேரம், அங்கே அந்தக் குகைக்குள் ஓர் ஓரத்தில் கண்களில் மிரட்சியுடன் அமர்ந்திருந்தாள் யாழினி. அங்கே அருவமாய் நின்றிருந்த மோகினியோ யாழினியைப் பார்த்தபடி "வளவா, என்னைப் போலவே இருக்கிறாளடா" என்க, புன்னகைத்த மார்த்தாண்டனோ "உன்னைப் போலவா?" என்று கேட்டு மீண்டும் சத்தமாய் சிரித்தவன், "உன்னைப் போல இல்லையடி, நீயேதான்" என்றிருந்தான் அவன். அவளோ கேள்வியாகப் பார்க்க, அவனே மீண்டும் "உன் மறுபிறவி அவள். உனக்கான - [இரணசூரன் சபதம்-41](https://thoorigaitamilnovels.com/இரணசூரன்-சபதம்-41/) - சபதம் - 41 பலர் குடைச் சாய்த்த புகழின் வெண்குடை வெண்குடைச் சோழன் வென்ற வெண்ணிப் போர், கொடிநுடங்கக் குன்றிய பகைவர் நடுநாள் நின்ற நாணம் அழிந்தனர்; முரசொலியால் வானம் அதிர, உருமென ஒலித்த போர்க்களத்து பெரும் பெயர் கரிகாலன் – அவன் ஒருங்குடன் பலரையும் ஒருநாள் வென்றான். -(புறநானூறு 225)பாடியவர்: பரணர். பொருள்: வெண்ணிப் போரில் கரிகால சோழன் பெற்ற மகா வெற்றி. “அறமும் வீரமும் கொண்ட அரசனின் வெற்றி பகைவர்களை மட்டுமல்ல, - [அத்தை பெத்த பூங்குயிலே - 38](https://thoorigaitamilnovels.com/அத்தை-பெத்த-பூங்குயிலே-38/) - அத்தியாயம் - 38 "இஸ்கு" "இஸ்கு" என வந்த முனகல் சப்தத்தில் மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்த வர்ஷூவிற்கு தான் எங்கிருக்கிறோம் என்றே ஒரு நிமிடம் தெரியவில்லை. பின் தான் வீட்டை விட்டு கிளம்பியது, அதன் பின் எந்த பன்னாடையோ ஒரு பாழாய் போன சாக்ஸை வைத்து தன்னை கொல்லப் பார்த்தது நினைவில் வர, இது என்ன இடம் "இஸ்கு" "இஸ்கு"னுலாம் கேட்குது , ஒருவேளை அந்த முண்டம் என்னை கொன்னதுல எனக்கு முக்தி - [அத்தியாயம் 20_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-20-5/) - அத்தியாயம் 20 ஐந்து நாட்கள் கழித்து கண்மணி பாடசாலை வந்திருந்தாள். அவள் வந்து விட்டாள் என்று பியூனினால் அஸ்வந்துக்கு தகவல் கூறப்பட்டது. அவனும் அவளை சந்திக்க சென்றான். அவளிடம் திருமணமானதை சொல்லவும் இல்லை, தன் மனைவிக்கு என்று கேட்காமல் வேகன்ஸி இருக்குமா என்று மட்டும் விசாரித்துக் கொண்டான். அவளும் சோசியல் எடுக்க ஆள் வேண்டும் என்று சொல்லி, நாளை நேர்லேயே அழைத்து வந்து டீனை சந்திக்குமாறு கூறினாள். அவளுக்கு நன்றியை - [20. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/20-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 20 பணிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் மௌனிகா. அழைப்பு மணியின் ஒலி கேட்க, வாயில் கதவைத் திறந்தாள் ரஞ்சனி. வெளியே நின்று இருந்தவனைக் கண்டு மனம் ஒரு நொடி திடுக்கிட, "என்ன?" "மௌனி வந்தாச்சா?" என வினவினான் சந்துரு. தோழி கிளம்பிய தினத்தன்று, "அவ எப்ப ஊர்ல இருந்து வருவா?" என்று அவன் விசாரித்ததற்கு, "மண்டே மார்னிங்." என எதார்த்தமாய் பதில் தந்த தனது முட்டாள் தனத்தை எண்ணி, நெற்றியில் தட்டிக் கொண்டாள் - [சமுத்திரா - 28](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-28/) - சமுத்திரா - 28: ரங்கா எவ்வளவு அழைத்தும் மேலே செல்ல எண்ணம் இல்லாத விலோ, “நா..நான் மேல வரல ரங்கா. ப்ளீஸ் இங்கயே இருக்கேன்.” என சொல்லியவள் மீண்டும் கைகளுக்குள் தலையை புதைத்தப்படி அமர்ந்துக் கொண்டாள். அதில் இழுத்துவைத்த பொறுமையையிழந்த ரங்கா, “விளையாடாத விலோ. நீ என்ன சின்ன குழந்தையா? அங்க உனக்காக தான் எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க..” என அதட்ட தொடங்கினான். அதில் விலோவின் அழுகை மேலும் அதிகரித்தது. ரங்காவின் சத்தத்தில் அமரனும் ப்ரதீப்பும் கூட - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 35](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-35/) - போலீஸ் நிலையத்தில் போதையில் இருந்த ரிஷிகேஷிற்கோ அவர்கள் அடித்த அடியில் போதையில் முற்றாகக் கலைந்து விட்டது. என்ன நடக்கிறது எனப் புரியவே அவனுக்கு வெகுநேரம் எடுத்தது. அதற்குள்ளே அடி வெளுத்து விட்டார்கள். போதை தெளிந்தவனுக்கு முதலில் சகுந்தலா எங்கே என்று நினைவு வந்தது. ஆனால் போலீஸாரின் பேச்சிலேயே என்ன நடந்தது என அறிந்த ரிஷிகேஷிற்கு சகுந்தலாவின் மீது கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. ரிஷிகேஷிடம் இருந்து தப்பிய சகுந்தலாவை கமலி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று நடந்ததைக் கூற - [காதல் 26](https://thoorigaitamilnovels.com/காதல்-26/) - அந்த அழகான காலை வேளையில் தன் கனவு , ஆசை , லட்சியம் என அனைத்தும் ஒன்றாகி நிமிர்ந்து நிற்கும் கட்டிடத்தை கர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் துருவன். இன்னும் திறக்கப்படாத நிலையில் அவனது கன்ஸ்டரக்ஷன் கம்பெனி பிரம்மாண்ட அலங்காரத்துடன் அந்த விழாவின் முக்கிய அங்கமாக நின்றது. அதை திறக்க வீரமதியும் ராதாவும் முன்னே நின்றிருந்தனர். அவர்களை சுற்றி அவர்களது குடும்பத்தாரும் துருவனின் நண்பர்களும் அவர்களது குடும்பத்தாரும் சில நண்பர்களும் அங்குப் பணிபுரிய காத்திருக்கும் அலுவலர்களும் ஜெஸியும் அவளது - [என் வானின் வானவில் நீ -39](https://thoorigaitamilnovels.com/என்-வானின்-வானவில்-நீ-39/) - எபிலாக் "மாப்ள...தோரணத்தை இழுத்து கட்டு"என்ற சுதாகரனின் குரலில் போஸ்ட் மரத்தில் ஏறியிருந்த யுகாதித்தன் "யோவ் மச்சான். இதுக்கு மேல இழுத்து கட்டினா பிச்சுக்கும்."என்றான் சத்தமாக. "கீழாப்ள இருக்கு மாப்ளை அதான் சொன்னேன்" "உன் பனைமர உசரத்துக்கு எல்லாமே கீழ தான் டா தெரியும்"என்று நக்கலடித்தவன் இன்னும் சற்று இழுத்து கட்ட "மாம்ஸ் அப்படியே குதிங்க பார்க்கலாம். இன்ஸ்டா ரீல்ஸ் போட நல்லா இருக்கும்"என்று அகிலன் - [ஈர்ப்பு - 24](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-24/) - தியா தண்ணீர் தெளித்ததில் மயக்கதிலிருந்து கண் விழித்த மந்தாகினி, மறுபடியும் அவள் அடிக்கும் முன்னே “சொல்லிடுறேன் மேடம் சொல்லிடுறேன்” என்று சரண்டராகி விட, கையிலுள்ள காப்பை கீழே இறக்கிய தியா “சொல்லு..” என்க, மூச்சு வாங்கியவரோ “சத்யா கொஞ்ச நாளாவே ஆள் சரியில்லாம இருந்தா.. என்கிட்ட ப்ரெண்ட்லியா தான் பேசுவா சோ நான் என்னன்னு கேட்டேன் அழுத்துட்டே யாரோ ரேப் பண்ணிட்டதா சொன்னா.. நானும் ஆறுதல் சொல்லி தப்பா எதாவது முடிவெடுத்துருவாளோ பயந்து அவள - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 24](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-24/) - அத்தியாயம் - 24 காவ்யாவை முறைத்த அசோக் "அவளுக்கு பிடிச்சா எனக்கு பிடிக்கணும்னு இல்லயே.? அவங்க எப்ப கேட்டாலும் என் பதில் நோ தான்" என்று அழுத்தமாக கூற, "மனசு மாற வாய்ப்பு இல்லயா.? புள்ள பாவம்ண்ணே.." என்றாள் ஆதிரா. வெறும் பார்வையாளராக அமர்ந்திருந்த ரூபனிடம் "அண்ணே கொஞ்சம் உங்க நண்பன்கிட்ட எடுத்து சொல்லுங்களேன்.. மீ பாவம்.. ரொம்ப வருசமா பின்னாடி சுத்திட்டு இருக்கேன்" என்று காவ்யா உரைத்ததும் திருதிருவென முழித்தவன் "பேசறேன்மா" என்றதோடு முடித்து கொண்டான். - [முடிவில்லா முடிவானவளே -23](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-23/) - அத்தியாயம் 23 "அபி இஇஇ... இப்ப வண்டியை நிறுத்த போறயா இல்லையா? எதுக்கு இவ்வளவு வேகத்துல போற..." என்ற சீதாவின் கத்தலில் தன் நினைவிலிருந்து வெளிவந்தவன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு தாயைப் பார்த்தான். " என்ன பண்றன்னு தெரிஞ்சி தான் பண்ணிட்டு இருக்கியா?..." எனக் கேட்டவருக்கு இன்னும் பதட்டம் குறையவே இல்லை... பெரியவளின் கேள்விக்கு துளியும் பதில் பேசாது ஸ்டீயரிங் வீலை ஓங்கி அடித்தான். மகனின் இந்த செய்கையில் அதிர்ந்து விழித்தார் சீதா. 'என்னை அடிக்காத - [34. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/34-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -34 " ஒரு வாரமாவே நீ எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்க... என்னனு கேட்டாலும் வாயை திறக்க மாட்டிர... நீ மனசுல நினைக்கிறது எனக்கு எப்படி டி தெரியும்.. உன்னால நான் பைத்தியம் ஆக போறது உறுதி , இந்தா இந்த காபியை குடிச்சுட்டு கிளம்பி போ" என மகளை வேலைக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தார் தேனு. அமைதியாக அவர் கொடுத்த சாப்பாட்டை வாங்கி கொண்டு எஸ்டேட்டை நோக்கி பயணித்தாள் சாயாலி.. - [33. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/33-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -33 "மிஸ்டர் தினேஷ் " என்ற குரலில் சாயாலி வியர்த்து விறுவிறுத்து போனாள்... சாயாவிற்கு பின்னால் பார்த்த தினேஷ்... " ஹலோ நீங்க இன்னும் கிளம்பலயா.. " என்றதும் ... பின்னால் இருந்து இல்லை என்ற தலையாட்டால் வந்தது... "நீங்க வந்தது ரொம்ப நல்லதா போச்சு, இப்போதானே பேசிட்டு இருந்தோம் .. இவங்க தான் அது.. நான் லவ் பண்ணுற பொண்ணு, கூடிய சீக்கிரம் கல்யாணமும் பண்ணிக்க போறேன்.. " என - [53. பிறைதேடும் இரவிலே 🌙](https://thoorigaitamilnovels.com/53-பிறைதேடும்-இரவிலே-🌙/) - பிறை -53 மும்பையில் இப்படி ஒரு காட்டிற்கு நடுவே.. இத்தனை பெரிய ஆராய்ச்சி கூடத்தை அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அனைவரும் உள்ளே செல்லாமல் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். " எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்.. உள்ள போகலாம் சார் " கூட வந்த காவலர்கள் கூற.. " இவ்வளவு தைரியமா கதவு எல்லாம் திறந்திருக்கும் போது உள்ள போறது சரியா படலை.. கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.. " என சுற்றிலும் பார்வையை - [அஸ்விஹாவின் காதல் - 59](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-59/) - காதல் - 59 அஸ்வதி அவள் கடந்து வந்த கடினமான பாதையை தன் காதலனிடம் சொல்ல தைரியம் இல்லாமல் போதை தலைக்கு ஏறும் அளவிற்கு குடித்து விட்டு அவள் மனதில் அழுத்தி கொண்டிருந்த பாரத்தை அவனிடம் இறக்கி வைத்தாள்...... அவளை அவள் இஷ்டம் போல இருக்க சொல்லுபவனுக்கு இந்த சிறிய விஷயமெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று அவன் காதலால் அவளுக்கு நிரூபித்து காட்டினான்..... இருவரும் காதலாக இணைந்து கரைந்து கொண்டிருக்கும் நேரத்தில் - [25 - ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்)](https://thoorigaitamilnovels.com/25-ஆற்றலதிகாரம்-இது-முடிவி/) - அத்தியாயம் 25 மென்மொழியின் நினைவுகளை மீட்டெடுத்த யுகேந்திரன், அவற்றை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டான். அதைக் கேட்ட யாழ்மொழி, “அப்போ அகரனோட இந்த மாற்றத்திற்குக் காரணம் அந்தக் கருப்புக் கல் தானா?” என்று வினவ, “ஹ்ம்ம், எனக்குத் தெரிஞ்சு, அந்தக் கல் உங்க அண்ணனோட அடைய முடியாத ஆசைகளை தூண்டியிருக்கும். பதிலுக்கு உங்க அண்ணனை வச்சு அது நினைக்கிற காரியத்தைச் சாதிக்க பார்க்குது. மியூச்சுவல் பெனிஃபிட் மாதிரி!” என்றான் யுகேந்திரன். “ம்ம்ம், ஆனா அதை - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 17](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-16/) - காலம் தாண்டிய பயணம் 17 ஐந்தாம் நூற்றாண்டு... அங்கே மணலில் மயங்கிக் கிடந்த மித்ரன் கண்களைத் திறக்க முயன்றும் முடியாமல் போனது. சிறுது நேரத்திலேயே அவன் கன்னங்கள் ஏதோ குளிர்மையை உணர, இமைதட்டி கண்களைத் திறந்தவனுக்கு முன்னே தெரிந்த உருவத்தையும் அங்கே நிகழ்வதையும் கண்டு கோபத்தில் கண்கள் சிவந்தது. மித்ரனுக்கு வந்த கோபத்தில் தலைவலி கூடியதுதான் மிச்சம். எழுந்தமர்ந்தவன், எதிரில் சற்றுத் தொலைவில் நின்றிருந்தவனை முடிந்த மட்டும் முறைத்தான். - [33 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/33-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 33 முறைத்து கொண்டு "ஏதாவது சொல்லுங்க, நா மட்டும் தனியா புலம்பிட்டு கடக்கேன்" ௭ன்க. "ஒரு வேள ஜாதக பொருத்தலன்னா என்ன செய்வ?" அவன் அப்பா கேக்க, "என்ன செய்ய முடியும், வேற பொண்ணு பாக்க வேண்டியது தான்" ௭ன்றார் திடமான முடிவுடன். வேகமாக எழுந்தவன், "வேற பொண்ண பாத்து நீயே கட்டிக்க. நா அவள கூட்டிட்டு போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறேன். நீங்க யாரும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம். உங்களுக்கு - [32 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/32-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 32 "உங்க அம்மா என்ன முடிவு செஞ்சுருக்காங்க?". "தெரியலயே ஆண்ட்டி. நா ஊர் பக்கம் வந்தே அஞ்சு வருஷம் கிட்ட ஆச்சு, அவங்க தான் வந்து போயிட்டு இருக்காங்க". சிறிது நேர அமைதிக்கு பின் "ஓ! அப்ப என் பொண்ணுக்கு நா மாப்ள பாக்கட்டுமா?". "இப்ப அவ இருக்கற கடுப்புக்கு கண்டிப்பா நீங்க பாத்ததும் ஓகே சொல்லி கல்யாணம் பண்ணிப்பா. உங்களுக்கு சிரமமேயிருக்காது" என்றான் சிரிப்புடன். "நல்லா பேச - [31 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/31-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 31 அந்த கவி ௭ன்ற பெண் சென்று நடந்ததை அப்படியே சொல்லிவிட, அதில் கடுப்பான ராஜம் அதன்பின் இது போன்ற முயற்சிகளை கைவிட்டு, மறுபடியும் நேராக சென்று ஜெயந்தியை பார்க்க, இந்த முறை அவன் அப்பாவிடமும் சொல்லவில்லை. வீட்டிற்கு வந்தவரை வரவேற்ற ஜெயந்தி யோசனையானாலும், அமைதியாகவே "சொல்லுங்க, ௭ன்ன விஷயம்?" ௭ன்றிட. "அன்னைக்கே நா ௭ன்ன சொல்லிட்டு போனே, அசிங்கமா இல்லயா உனக்கு??, ௭ன்ன ௭ன் பையன் உங்க பக்கமிருக்கான்ற தைரியமா?? - [அத்தியாயம் 19_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-19_மு-தா/) - அத்தியாயம் 19 "டி,டி,டி,டி.. கவி,கவி, கவி,கவி என்று குளியலறையில் நின்று கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே, மீண்டும் மீண்டும் சொல்லி மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தான் அஸ்வந். திருமணத்திற்கு முதல் நாள் இரவு பார்கவியை அண்ணி என்று அழைத்ததில் இருந்து, அவளை கவி என்று அழைக்கவும் டீ போட்டு அழைக்கவும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றான். இப்போதும் அதைத்தான் செய்து விட்டு, முகத்தை தண்ணீரால் அடித்து கழுவி விட்டு, டவலால் முகத்தை துடைத்த - [அத்தியாயம் 18_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-18_மு-தா/) - அத்தியாயம் 18 அபர்ஜித்தின் வீட்டினுள் அஸ்வந்தின் மனைவியாக வலது காலை எடுத்து வைத்து வந்தாள் பார்கவி. வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி, மணமக்களுக்கு பால், பழம் வழங்கி, மற்ற சடங்குகளும் இனிதே நிறைவேற, ஓய்வெடுப்பதற்காக செவ்வந்தியின் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தாள் பார்கவி. செவ்வந்திக்கு அத்தனை மகிழ்ச்சி. அவர் ஆசைப்பட்ட பெண்ணை மருமகளாக கொண்டு வந்தது விட்டாரே. செவ்வந்தி சற்று பழங்கால மனிதி என்பதால், திருமணம் ஆகிவிட்டால் மற்ற ஒரு சில பெண்களை போல், - [அத்தை பெத்த பூங்குயிலே - 37](https://thoorigaitamilnovels.com/அத்தை-பெத்த-பூங்குயிலே-37/) - அத்தியாயம் - 37 "ஹரி எழுந்திரி வீட்டுக்கு வா போலாம் அங்க பாட்டி தாத்தா எல்லாருமே ரொம்ப உடைஞ்சு போய் இருக்காங்க இப்போ நீயும் வீட்டுக்கு வர மாட்டேன்னு அடம் பண்றது சரியில்லை.. எழுந்துக்கோ" என விஜய் கடலை வெறித்துக் கொண்டிருந்த ஹரியை பிடித்து உலுக்கினான். அப்போது தான் ஹரிக்கு பெரியவர்களின் நினைப்பே வந்தது. தானே இப்படி இடிந்து போய்விட்டால் அவர்களை யார் சமாதானப்படுத்துவது என நினைத்தவனுக்கு தன்னைக் குறித்தே வெட்கமாக இருந்தது. - [சமுத்திரா - 27](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-27/) - சமுத்திரா - 27: கையில் கத்தியும், வாளும் ஏந்தியவாரே அமரனையும் ரங்காவையும் சுற்றி வளைத்திருந்தனர் கொள்ளைக்கார மாலுமிகள். ‘எந்த வழி தப்பி செல்ல முடியும்?’ என ரங்கா மற்றும் அமரனின் விழிகள் சுற்றியும் ஆராய்ந்தன. “நீங்கள் எங்களை தேடி எங்கள் கப்பலுக்கு வந்தது எனக்கு முன்பே தெரிந்து விட்டது. ஆகையால் தான் அந்த விளையாட்டு உங்கள் கண்ணில்படும் படி வைத்தேன். நான் எதிர்பார்த்தது போல், மீன்களை போல் நீங்களே என் வலையில் விழுந்து மாட்டிக் கொண்டீர்கள்..” என - [19. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/19-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 19 அழைப்பு மணியின் ஒலியில் கதவைத் திறந்த ரஞ்சனிக்கு, வாயிலில் இருந்தவளைக் கண்டதும் மயக்கம் வராதது ஒன்றுதான் குறை. அசையாது சிலை போல் நின்றிருந்த தோழியின் தோளில் தட்டிய மௌனிகா, "ஏய் படி, என்ன ஆச்சு?" "என்னப்பா, இப்படி வந்து நிக்கிற?" "ஏன், எப்பவும் போல தான வந்திருக்கேன்?" "படி, நேத்து தான் உனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகி இருக்கு.' "சோ வாட்..?" என, கண்களால் அவள் வழியை மறைத்து நிற்பதைக் காட்டிட, வாயிலில் இருந்து - [என் வானின் வானவில் நீ -38](https://thoorigaitamilnovels.com/என்-வானின்-வானவில்-நீ-38/) - தேஜாவின் கேள்வியில் புன்னகைத்தவன்,"ஹன்ட்ரட் பர்சன்ட் நீ வொன்டர்ஃபுல் வொய்ப் எனக்கு" என்று அவளைக் கட்டிக் கொண்டான். "நிஜமாவா"என்றவளின் நெற்றியில் இதழ் பதித்து "நிஜமாவே..."என்றிட அவன் செயலை தனதாக்கிக் கொண்டாள். "என் லைஃப் ல இந்த ஆறு வருஷம் தவிர மத்த எல்லா நாளும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் தெரியுமா அஸ்வி"என்க "ஏன் அப்படி" "ஹ்ம்ம் என் அப்பா அம்மா பாரேன்.இப்படி யாருக்காவது கிடைப்பாங்களா... என் - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 34](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-34/) - அவ் அறையை நெருங்கிய ரிஷிகேஷ் கதவைத் திறந்து சகுந்தலாவை முதலில் உள்ளே தள்ளி விட்டு பின் உள்ளே சென்றான். ரிஷிகேஷ் தள்ளி விட்டதும் நிலை தடுமாறிய சகுந்தலா கஷ்டப்பட்டு தன்னை சமன் செய்து கொண்டு நிமிர, அவளை சுற்றி எல்லாப் பக்கமும் கணினித் திரைகள் காணப்பட, அனைத்திலும் வெவ்வேறு நாட்டு ஆண்கள் நூறுக்கும் மேட்பட்டோர் நேரலையில் தொடர்புபட்டு இருந்தனர். சகுந்தலாவிற்கு ஏதோ தவறாக நடக்கப் போவதாக இதயம் எச்சரித்துக் கொண்டே இருந்தது. சுற்றியும் பயத்துடன் நோக்கியவள் அங்கிருந்து - [காதல் - 25](https://thoorigaitamilnovels.com/காதல்-25/) - அவளிடம் பேசி வைத்து பின்பும் தூக்கம் இம்மியளவும் அவனது கண்களை வந்து சேரவில்லை... குற்றவுணர்வில் கொஞ்சம் தவித்த அவன் மனது, அவள் பேசி விட்டு வைத்ததும் ஆறுதலடைந்தது. அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சிறு தீப் பொறிப் போல உள்ளுக்குள் பற்ற ஆரம்பித்தது. அவளை திங்களன்று தான் பார்க்க முடியும் எண்ணும் போதே உடலில் ஏதோ ஒரு பாகம் நழுவத்தை போல உணர்ந்தான். இதயம் அவளுக்காக துடிப்பது போல ஒரு பிரேமை. இதயத்தை வருடி பார்த்துக் - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 23](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-23/) - பூகம்பம் - 23 அசோக் வருவதை கண்ட மங்கை "என்னப்பா இந்த நேரத்துல.? ஒண்ணும் பிரச்சனை இல்லயே.?" என்று ஒரு தாயாக அவர் பதறி வினவ, "அதெல்லாம் இல்லமா.. ரூபன் கிட்ட கொஞ்சம் பேசணும் அதான் வந்தேன்.." என்றான். நண்பனின் சத்தத்தில் வெளியில் வந்த ரூபன் "வாடா வந்து உட்காரு.." என்றழைத்தான்.. "ரூபன் நேரடியாவே விசயத்தை சொல்றேன்.. அக்காக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கறது உனக்கும் தெரியும்.. மறுபடியும் ஒரு வரன் வந்துருக்கு பொருத்தமும் - [ஈர்ப்பு - 23](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-23/) - ரேயனோடு சென்ற ஆர்யன் மருத்துவமனையின் முறையை முடித்து வந்து அவர்கள் இருவரின் எதிரே இவர்கள் இரு அமர்ந்து கொள்ள, தன்னவளுக்கு எதுவும் இல்லை என்றதில் மனம் நிம்மதியடைய, பெண்ணவள் விழித்து குழந்தை இல்லை என்றும் நிலையை எப்படி எடுத்து கொள்வாள் என்று ஒரு பக்கம் பயம் இருக்கவே செய்தது, அதோடு எதிரே அமர்ந்திருக்கும் ருத்ரனை காணவும் பாவமாக இருக்க, தங்கையும் நல்லப்படியாக வந்து சேர தனக்குள் வேண்டுதலை போட்டு கொண்டு அமர்ந்திருந்தான். இப்படியே - [முடிவில்லா முடிவானவளே -22](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-22/) - அத்தியாயம் 22 அபியின் அழுத்தமான பார்வை தன்னை துளியும் பாதிக்கவில்லை என்பதைப் போல காற்றில் மிதந்த கேசத்தை செவியோரம் ஒதுக்கியபடி சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவள் பிள்ளைகளிடம் குனிந்து "நம்ம பஸ்ல போகலாமா?..." எனக் கேட்டாள். இதுநாள் வரை பேருந்தில் சென்றதில்லை என்பதாலா? இல்லை தந்தை ஓட்டி வந்த காரின் அதீத வேகத்தாலா? ஏதோ ஒன்று அவர்களைப் பேருந்தில் செல்ல துண்டியது. ஆனந்தி கேட்டதும் சரியென்று தலையை ஆட்டினார்கள். இருவரும் சரியென்றதும் அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்கவில்லை - [32. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/32-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -32 காரில் உள்ள கண்ணாடி முழுவதையும் இறக்கிவிட்டு , திண்டுக்கல் அருகில் உள்ள கிராமத்தின் மண் வாசனையை நுகர்ந்த வண்ணம் வந்து கொண்டிருந்தான் மறவன்.. "இப்ப எந்த சைட் பார்க்க போறோம் பிரீத்தி " " சார் இது திண்டுக்கல் நியர் சிறுமலை... லொகேஷன் பார்க்க நல்லா இருக்கு, நீங்க பார்த்து ஓகே பண்ணிட்டா போதும் " " ஓகே அங்க போய் பார்க்கலாம் " என அமைதியாக மலையை - [31. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/31-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -32 காரில் உள்ள கண்ணாடி முழுவதையும் இறக்கிவிட்டு , திண்டுக்கல் அருகில் உள்ள கிராமத்தின் மண் வாசனையை நுகர்ந்த வண்ணம் வந்து கொண்டிருந்தான் மறவன்.. "இப்ப எந்த சைட் பார்க்க போறோம் பிரீத்தி " " சார் இது திண்டுக்கல் நியர் சிறுமலை... லொகேஷன் பார்க்க நல்லா இருக்கு, நீங்க பார்த்து ஓகே பண்ணிட்டா போதும் " " ஓகே அங்க போய் பார்க்கலாம் " என அமைதியாக மலையை - [30. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/30-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -30 ஏமாற்றம்.. வாழ்க்கையில் நமக்கு நேரும் கொடியதிலும் மிக கொடியது ஏமாற்றம்... அத்தகைய ஏமாற்றத்தை தான் மறவன் அனுபவித்து கொண்டிருக்கிறான்.. ஒரு வருடமாக தேடிக் கொண்டிருக்கிறான் அவனது யாழியை.. கண்களில் படும் பெண்களை எல்லாம் அவனது மனைவியாக இருக்குமோ என ஏங்கும் விழிகளுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.. காலையில் எழுவான் சீரான ஓட்டத்தை மேற்கொண்டு விட்டு , சிந்தாமணி கையில் ஒரு அருமையான பானத்தை குடித்தாலும் அதில் மனம் லயிக்காது.. - [29. கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/29-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல் -29 " யாழி ... பிளீஸ் டி நான் பண்ணது தப்பு தான் .. என்ன மன்னிச்சிடு " என பின்னால் ஓடினான் மறவன்... சற்றும் தலை நிமிர்ந்து அவனை ஸ்பரிசிக்கவில்லை அவள்... யாரோ இவன் என்பதை போல வீட்டிற்குள் சென்று கதவை அடைக்க பார்க்க, மூடப் போகும் கதவை மூட விடாமல் தடுத்து விட்டான் மறவன். முகத்தை சுழித்து கொண்டு உள்ளே சென்றாள் சாயாலி... " இங்க பாரு உண்மை - [அஸ்விஹாவின் காதல் - 58](https://thoorigaitamilnovels.com/அஸ்விஹாவின்-காதல்-58/) - காதல் - 58 அஸ்வதி அவளின் காதலனை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் இருவரும் திளைத்துக் கொண்டிருந்தனர்........ அவளின் மாணவர்களும் விஹானின் குடும்பத்தினரோடு நன்கு பழகி நண்பர்களாகி போயினர்....... அஸ்வதி ,விஹான், விஹானா ஆகிய மூவரும் மாணவர்களை அழைத்துக் கொண்டு அஸ்ட்ரோ பிசிக்ஸ் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து சென்று வானியல் தொடர்பான விவரங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்........ அவர்கள் அனைவரும் அந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று வந்த களைப்பில் அயர்ந்து உறங்கி விட்டனர்........ - [30 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/30-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 30 இதற்கிடையில் ராஜம் அவன் ரூமில் இருந்த போட்டோக்களை அப்புறப் படுத்த முயல, புதிதாக மைசூரில் ஜோடியாக ௭டுத்த போட்டோவயும் கொண்டு வந்து அவன் மாட்ட, அவர்களின் நெருக்கமான போட்டோ அவ்வளவு அந்நோன்யமாக இருக்க, ஏதோ அவர்கள் திருட்டுத்தனமாக கல்யாணமே செய்து கொண்டதை போன்ற கொதி நிலைக்கு சென்று விட்டார். "௭ன்னங்க ௭னக்கு பட பட ன்னு வருதுங்க, இவேன் ஏங்க இப்டிலா செய்றான், இவேன் என் பிள்ளையாவே இல்லங்க, முழுசா - [29 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/29-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 29 நடுஜாமத்தில் லட்சு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டு, தற்செயலாக திரும்பி படுத்த நிலா அவளை கண்டு ௭ன்னவோவென அலறி மற்ற இருவரும் எழுந்து அவர்களும் பயந்து, இறுதியில் லட்சுவென கண்டுபிடித்து, அவளை உலுக்க, அவளோ இவர்கள் அலறியதையே பொருட்படுத்தாமல் திரும்பி படுத்து உறங்கி விட, மற்ற மூவரும் பயத்தில் சிவராத்திரி இருந்தனர். விடிந்து எழுந்து அவளிடம் கேட்க, "சில டைம் அப்டித்தான்டி செய்வேன். அம்மா சொல்லிருக்காங்க, ஆனா எனக்கு ஞாபகம் இருக்காது. ஏன் - [28 இமை தேடும் காதலே!](https://thoorigaitamilnovels.com/28-இமை-தேடும்-காதலே/) - அத்தியாயம் 28 "நீங்களும் சுத்தி பாக்க போலயா சீனியர்?" ஆறு மூர்த்தியை கேக்க. "ம்கூம் சும்மா இங்க பக்கத்துல ஒரு மியூசியம் இருக்கு, அங்க டைம் பாஸ் பண்ணிட்டு, இப்ப மாப்ள மெசேஜ் அனுப்பவும் கிளம்பி வந்தேன்". "சரி நீ உள்ள போ. நாளைக்கு நாங்க இன்டஸ்ட்ரி விசிட் போயிட்டு அங்க பக்கத்துல 2 பிளேஸ் போயிட்டு அப்டியே ரிடன் கிளம்பிடுவோம். சோ காலேஜ்ல பாக்கலாம். கேர்ஃபுல் ஓ.கே" ௭ன்றான் ப்ரகலத்தன். - [24 -ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்)](https://thoorigaitamilnovels.com/24-ஆற்றலதிகாரம்-இது-முடிவி/) - அத்தியாயம் 24 யுகேந்திரனிடம் பேசிக் கொண்டிருந்த மென்மொழியை அழைத்துக் கொண்டு சுடரொளி சென்றது கூடத்தில் கோபத்துடன் காத்திருந்த அவளின் அன்னையிடமே! அவரின் வருகை மென்மொழிக்கும் அதிர்ச்சியைத் தர, தோழியைக் கண்டாள். சுடரொளியோ, ‘எப்படி சிக்கியிருக்கேன் பார்த்தியா?’ என்ற ரீதியில் மென்மொழியைப் பாவமாக பார்த்தாள். சூழலை சமாளிக்க வேண்டி, “வாங்க ஆண்ட்டி.” என்று அழைத்தாள் மென்மொழி. ஆனால், சுடரொளியின் அன்னைக்கோ அவளின் வரவேற்பெல்லாம் தேவையில்லை போலும்! பேசுவது மென்மொழியிடம் என்பதால், கோபத்தைக் - [இரணசூரன் சபதம்-40](https://thoorigaitamilnovels.com/இரணசூரன்-சபதம்-40/) - சபதம் -40 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். பொருள்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். அரவள்ளி மலைத்தொடரின் அன்றைய இரவு, வரவிருக்கும் புயலுக்கு அறிகுறியாய்ப் பதட்டமான சூழ்நிலையில் காணப்பட்டது. கீழ்புறத்தில் அரசு இயந்திரங்கள் கர்ஜித்தன. அரண்மனை வளாகம் முழுவதும் ராஜ்புத் வீரர்கள் நிறைந்திருந்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு சத்தியம் விழித்தெழும் அதிர்வால் காற்றே நடுங்கிக் - [அத்தியாயம் 16_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-16_மு-தா/) - அத்தியாயம் 16 பார்கவியின் வீட்டிற்கு வந்த செவ்வந்தி வெகு நேரமாக அமைதியாகவே நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். அவரின் அசாத்திய அமைதியே அங்கிருந்த அனைவருக்கும் நெஞ்சில் நெருடலாக இருந்தது. ஆனால் பர்விதாவிற்கு மட்டும் அபர்ஜித்தினால் ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும், என்று மனது அடித்துக் கூறியது. அங்கு நிலவிய அமைதியின் கணம் தாங்க முடியாத வசந்தராஜன் "என்ன சம்பந்திம்மா.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. நான் நேத்தே சொன்னேன் இருபது நாள் திரும்பவும் கல்யாணம் எப்பாடு - [அத்தியாயம் 17_மு.தா](https://thoorigaitamilnovels.com/அத்தியாயம்-17_மு-தா/) - அத்தியாயம் 17 பார்கவியின் வீட்டிற்கு சென்று வந்த ஐந்தாவது நாள், அஸ்வந் தனது ஆஃபிஸுக்கு சென்று விட்டு வந்தவன், மாலை வேளை போல் ஸ்போர்ட்ஸ் கிளப் செல்வதற்காக தயாராகி வெளியே வர, "அஸ்வந் எங்க போற..?" என்று அவனை வழி மறைத்தார் செவ்வந்தி. ஹாலில் தான் அமர்ந்திருந்தான் அபர்ஜித்தும். செவ்வந்தி அவனிடம் பேசுவதில்லை. தாயை சமாதானப்படுத்தவே வீட்டிற்கு நேரத்திற்கு வருகின்றான். ஆனால் எந்தவித பயனும் இல்லை. "என்னம்மா.. ஸ்போர்ட்ஸ் கிளப்க்கு தான் கிளம்பிட்டேன்..." - [காலம் தாண்டியும் காதலைத் தேடி 16](https://thoorigaitamilnovels.com/காலம்-தாண்டியும்-காதலைத-15/) - காலம் தாண்டிய பயணம் 16 இப்படியே இரண்டு நாட்கள் கடந்து மித்ரன் யாழினி இருவரும் எதிர்பார்த்த அந்த ஞாயிரும் வர, அடுத்த நாள் அவளது பிறந்தநாள் என்கிற நிலை... இன்று கிடைக்கின்றதோ இல்லையோ? நாளை இங்கிருந்து செல்வது என்று அவர்கள் உறுதியாக முடிவெடுத்திருந்தனர். இதோ இன்று கோயிலின் பின் கிணற்றுக்கு அருகில் தேவ், யாழினியின் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தான். அடுத்த சில வினாடிகளில் அவளும் வந்து விட, "சாவி எடுத்தியா - [அத்தை பெத்த பூங்குயிலே - 36](https://thoorigaitamilnovels.com/அத்தை-பெத்த-பூங்குயிலே-36/) - அத்தியாயம் - 36 "நந்து அழாத டி.. ஸ்ரீக்கு ஒன்னும் ஆய்ருக்காது அதான் ஹரி, கார்த்திக், விஜய் அண்ணா மூனு பேரும் தேடுறாங்கள சீக்கிரம் கிடைச்சிருவா" என்று மதுவும் நிஷாவும் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து அங்கே அழுது கொண்டிருந்த நந்துவை சமாதானம் செய்து கொண்டிருந்தனர். ஸ்ரீயை கடத்திவிட்டார்கள் என்று ஆதிரா இவளுக்கு கால் செய்து சொன்னதிலிருந்தே அவள் இப்படித் தான் அழுது கொண்டிருக்கிறாள். "ஏய் நந்து கேன்டீன் முன்னாடி உட்கார்ந்துட்டு - [18. நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/18-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - அத்தியாயம் 18 உறவினர்களைக் குடும்பத்தார் கவனிக்க, மௌனியை உணவு உண்ண அழைத்து வந்திருந்தான் சரண். மறுபக்கம் சேகரின் குடும்பத்தார் அமர்ந்து இருந்தனர். "அண்ணி தான் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. நீங்க வரலேனா, அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுறது? அதுனால ஆச்சி, சமத்துப் பிள்ளையா என்கூட வருவீங்களாம்!" என ரெங்கநாயகியின் கைப்பற்றி அழைத்து வந்தாள் ரோகிணி. "என்ன பாப்பா?" என்று அருகே செல்ல, "தேங்க்ஸ் ரோகி!" என நன்றி மொழிந்தாள் வருங்கால நாத்தனாரிடம். "இதுல, என்ன - [சமுத்திரா - 26](https://thoorigaitamilnovels.com/சமுத்திரா-26/) - சமுத்திரா - 26: அன்று தான் வாரத்தில் முதல்நாள். திங்கட்கிழமை எதையாவது உருப்படியான செய்தியை சேகரிக்க வேண்டுமென்ற முனைப்புடன் வேலைக்கு வந்திருந்தாள் ஷிவன்யா. ஆனால் அவளை உள்ளே அழைத்த எடிட்டர், பிரபல சினிமா நடிகரின் வீட்டில் நடக்கும் திருமணத்தை பற்றி பேட்டி எடுக்க சொன்னார். அதில் கடுப்பானவள், “அந்த காலேஜ் இஷு ரொம்ப சீரியஸ் விலோ. ஆனா இவரேன்னனா ஒன்னுத்துக்கும் உதவாத நியூஸை கலெக்ட் பண்ண சொல்லுறாரு..” என விலோவிடம் புலம்பியபடி அமர்ந்திருந்தாள் ஷிவன்யா. அந்நேரம் கோபமாக - [நினைவுகள் -40](https://thoorigaitamilnovels.com/நினைவுகள்-40/) - நினைவுகள் - 40 குழந்தையை சுந்தரியின் கையில் கொடுத்து விட்டு கிளம்பிய ஆதவனையும், விஸ்வரூபனையும் பார்த்து முறைத்தாள் ராதிகா. " ஹே! ராதா நான் என்ன பண்ணேனு முறைக்குற. உன் ஃப்ரெண்டை யார் இப்போ போக சொன்னா. ஓவரா பண்றான். அவனை வந்து ஒழுங்கா சாப்பிட சொல்றதை விட்டு என் கிட்ட எகிற வேண்டியது." என்று விஸ்வரூபன் சத்தமாக முணுமுணுக்க. அதைக் கேட்டதும் ஆதவனின் முகம் மலர ராதிகாவின் மறுபக்கத்தில் அமர்ந்தான். ராதிகாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! - அத்தியாயம் 33](https://thoorigaitamilnovels.com/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர-33/) - தன் அருகில் ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்த ரிஷிகேஷை பயத்தில் முகம் வெளுக்க நோக்கினாள் சகுந்தலா. "ஹலோ... சகுந்தலா கேட்குதா?" என மறுமுனையில் கமலி கேட்கவும் சகுந்தலாவை முறைத்துக் கொண்டே அழைப்பைத் துண்டித்த ரிஷிகேஷ் சகுந்தலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். வலியில் கண்கள் கலங்க, கன்னத்தில் கை வைத்தபடி ரிஷிகேஷை அதிர்ந்து நோக்கினாள் சகுந்தலா. ரிஷிகேஷோ சகுந்தலாவின் கைப்பேசியில் ஏதோ செய்ய, மறு நொடியே கமலி பேசிய அனைத்தும் அதில் ஓடவும் சகுந்தலாவிற்கு பயத்தில் முகம் வெளுத்தது. இளக்காரப் புன்னகையுடன் - [52. பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/52-பிறைதேடும்-இரவிலே/) - பிறை -52 இவ்வளவு தூரம் வந்த பின் என்ன செய்ய முடியும்.. நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில் அமைதியாக இருந்தாள் பிறைநிலா. " உன் புருஷன் வருவான்னு ரொம்ப திமிரா இருக்க போல .. இந்த காட்டுக்குள்ள இருக்கிற லேப் ரொம்ப பழமையானது. ரொம்ப பேருக்கு இது தெரியாது. மும்பைல ஐம்பது வருஷத்துக்கு மேல வாழ்ந்தவங்களுக்கு மட்டும் தான் இப்படி ஒரு பழமையான லேப் இருக்கிறது தெரியும்.. அப்பறம் ஒரு முக்கியமா விஷயம்.. இப்போ - [காதல் - 24](https://thoorigaitamilnovels.com/காதல்-24/) - "என்ன திடீர்னு இப்படி ஒரு ஞானோதயம்?"என தன் அருகே அமைதியாக அமர்ந்திருந்த துருவனிடம் கேட்டாள் ஜெஸி. இருவரும் நட்பென்ற புது உறவை உருவாக்கி ஒரு நிமிடம் முழுதாய் முடிந்திருந்தது. அவளை விட்டு அகலாது அருகே நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டான். நட்பு என்று அவன் உண்டாக்கிய வட்டத்துக்குள் அவளை சேர்த்த நிமிடங்கள் கடந்து பேசாது அமைதியை தத்தெடுத்திருந்தான். அவனது அமைதியே சொன்னது அவன் இன்னமும் தன் செயலுக்காக வருந்துகிறான் என்று. ' அவன் தன்னை எதிர்க்கச் செய்தானே - [அழகிய பூகம்பமே காதலடி(டா) - 22](https://thoorigaitamilnovels.com/அழகிய-பூகம்பமே-காதலடிடா-22/) - பூகம்பம் - 22 "அது எனக்கு வாங்குனது அபி.. அதான் நான் சாப்பிட்டேன்.." என்று சமாளிப்பாக கூற முயன்றாள் பெண்ணவள்.. "ஓஹோ" என்றவனின் வார்த்தையில் சிணுங்கியவள் "போங்க அபி.. என்னைய கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க" என்று குற்றம் சுமத்தினாள். சிணுங்கலுடன் சேர்ந்து வந்த குரலில் கிறங்கி போனவன் "ஆதிமா" என்றழைக்க, இவளும் "அபி" என்றிட, "சீக்கிரம் உன்னைய பார்க்க வர்றேன்டா" என்றவனுக்கு அவளை அள்ளி கொஞ்ச வேண்டும் என்றிருந்நது. "நீங்க எப்ப - [முடிவில்லா முடிவானவளே -21](https://thoorigaitamilnovels.com/முடிவில்லா-முடிவானவளே-20-2/) - அத்தியாயம் 21 மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம் விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதில் என்ன பாவம் எதற்கு இந்த சோகம் கிளியே எப்போதோ கேட்டப்பாடல் இப்போது நினைவு வந்து தொலைத்தது ஆனந்திக்கு. அந்த வரிகளின் தாக்கமா? இல்லை அவளையும் மீறி நடந்த நிகழ்வா? ஏதோ ஒன்று அவளின் கண்களைக் கலங்கச் செய்திருந்தது. கலங்கிய - [ஈர்ப்பு - 22](https://thoorigaitamilnovels.com/ஈர்ப்பு-22/) - காரின் வேகத்தை கூட்டி பத்து நிமிடத்தில் மருத்துவமனையில் நிறுத்த, அதில் யாருக்கு என்னவென்று பதறிய தியா “ரே எதுக்கு ஹாஸ்பிட்டல் யாருக்கு என்ன” என்று பதற, அவளின் பேச்சை கண்டு கொள்ளாமல் காரைவிட்டு இறங்கியவன், பெண்ணவளின் பக்கம் வந்து கதவை திறந்து அவளையும் இழுத்து சென்றான். ஆடவனுடன் இழுப்பட்டு வந்த தியா, உடைந்து தலையில் கைவைத்து அமர்ந்திருக்கும் ஆர்யனை கண்டு மேலும் பதறி ரேயனை கையை உதறிவிட்டு அவனருகில் சென்றவள் “ஆர்யா யாருக்கு என்னடா - [வாசம் 40 (final)](https://thoorigaitamilnovels.com/வாசம்-40-final/) - சாதனாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்து, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் சம்பூர்ணாவும் மித்ரனும். "உன் கையில என்ன வளையல்?" மித்ரன் அவள் கையை பார்த்துக் கேட்க, "கொடுத்தாங்க.. போட்டுக்கிட்டேன்" என்றாள். "இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?" "வளையல்னு அர்த்தம்" "அது இல்ல.. எங்கயோ படிச்சேன்.. வளைகாப்பு வளையல அடுத்து குழந்தை வேணுங்குறவங்களுக்கு போடுவாங்களாம்" சம்பூர்ணா கையை இங்கும் அங்கும் திருப்பி பார்த்து விட்டு, சிரிக்க ஆரம்பித்து விட்டாள். "ஏன்டி சிரிக்கிற?" "அப்ப வளையல் போட்டா போதும்? புருஷன் ## Pages - [Users Dashboard](https://thoorigaitamilnovels.com/users-dashboard/) - [Megavani novels](https://thoorigaitamilnovels.com/megavani-novels/) - மேகவாணி நாவல்கள் ✦ உயிர் உருகும் காதல் கதைகளின் அழகிய அணிவகுப்பு! ALL ONGOING FREE PREMIUM KINDLE AUDIO PUSTAKA PRATILIPI ongoing அரக்கனின் அன்பினிலே பாகம் 2 Read Description ▼ திருமணத்திற்குப் பிறகான யாஷ் பிரஜிதனின் அழுத்தமான காதலும், அவனது காதலைப் புறக்கணிக்க வேண்டிய தருணமதில் உயிர் வேதனை கொள்ளும் நிதர்ஷனாவின் காதலோடு நிவேதன் மற்றும் கண்மணி, கதிரவன் மற்றும் சிந்தாமணியின் அழகான காதலையும் காணலாம்! Read Now ongoing என் போதை - [Ammu ilaiyaal novels](https://thoorigaitamilnovels.com/ammu-ilaiyaal-novels/) - அம்மு இளையாள் நாவல்கள் ✦ உயிர் உருகும் காதல் கதைகளின் அழகிய அணிவகுப்பு! ALL PREMIUM AUDIO Premium காதல் வேதங்கள் இதுவோ! Read Description ▼ நண்பனை மனம் முடிப்பதற்காக ஊருக்கு வருகிறாள் நாயகி. இருவரையும் ஒருவன் விடாமல் துரத்தி அடிக்கிறான். திருமண நாள் அன்று மேடையில் இருந்த நாயகி இவனைப் பார்த்துவிட்டு எழுந்து ஓட, தாலி கட்ட அமர்ந்திருந்த நண்பன் கையில் தாலியை கொடுத்து திகைக்க வைக்கிறான் இன்ப இளங்கீரன். தோழியின் கழுத்தில் கட்ட - [Season 2 - Old is Gold Competition](https://thoorigaitamilnovels.com/season-2-old-is-gold-competition/) - [முடிவுற்ற கதைகள் - old is gold competition](https://thoorigaitamilnovels.com/முடிவுற்ற-கதைகள்-old-is-gold-competition/) - கார்த்திகா சக்கரவர்த்தி - இரத்தத்தின் இரத்தமே சுசி கிருஷ்ணன் - அழகனின் அகம் சேரடி ஸ்ரீவிஜய் - கருவறை கீதம் மதிளா சுகி - நதியே தீரா நதியே பவித்ரா கிருஷ்ணன் - அழகியே என் மழலை நீ ருத்ர பிரார்த்தனா - கனவோடு கார்காலம் சாலிஹா பர்வீன் - உதிராத மலராய் நானிருப்பேன் அதி அதிரன் - காதலொன்று கண்டேன் சுதா சுரேஷ் - நான் அவள் இல்லை சௌந்தர்யா செழியன் - மெல்லினத்தில் ஒரு காதல் தேவி கண்மணி - என் வானின் வானவில் நீ நிவேதா - [top writers](https://thoorigaitamilnovels.com/top-writers/) - [Trending Authors](https://thoorigaitamilnovels.com/trending-authors/) - [The Love Diaries - Tamil Novel Competition](https://thoorigaitamilnovels.com/the-love-diaries-tamil-novel-competition/) - தி லவ் டைரிஸ் (The Love Diaries) ♥️ காதல்! அதில் எத்தனை வகையுள்ளது என்பது இன்னும் கணக்கில் வராமலே உள்ளது. பல வித காதல்கள் மனதைத் தென்றலாய் வருடிச் சென்றுள்ளது. சில காதல்கள் புயலாய் புழுதி வீசிச் சென்றது. இன்னும் சில காயம் கொடுத்துக் கண்ணீர் பரிசை தந்து மறைந்தது. எத்தனை கோணத்தில் படித்தாலும் அந்தக் காதலின் கனம் ஒவ்வொரு விதமாய் நம் மனதைத் தீண்டி நெருடி திருடி உருக்கியே விடுகிறது. அப்படியான காதல்கள், படிக்க - [அரக்கனின் அன்பினிலே - முழுத்தொகுப்பு](https://thoorigaitamilnovels.com/அரக்கனின்-அன்பினிலே-முழ/) - 1 Month Free Trial Read Now Login / Register required. Install as Web App. - [Old is Gold - போட்டிக்கதைகள்](https://thoorigaitamilnovels.com/old-is-gold-கதைகள்/) - 1. யான் நீயே - பிரியதர்ஷினி S. தொடர்ந்து படிக்க 👉🏻 : யான் நீயே 2. இரணசூரன் சபதம் - சரண்யா சத்யநாராயணன் தொடர்ந்து படிக்க 👉🏻 : இரணசூரன் சபதம் 3. நான் அவள் இல்லை - சுதா சுரேஷ் தொடர்ந்து படிக்க 👉🏻 : நான் அவள் இல்லை 4. எனை மறந்தாயோ என் மன்னவா - சரண்யா சதீஷ் தொடர்ந்து படிக்க 👉🏻 : எனை மறந்தாயோ என் மன்னவா 5. வரமாய் வந்த சாபமே - - [Subscribe](https://thoorigaitamilnovels.com/subscribe/) - Limited Offer Premium Plan ₹149 ₹99 / month ✔ All Premium Books ✔ Unlock All Episodes ✔ Ad-Free Reading ✔ New Stories Every Month ✔ Cancel Anytime Subscribe for ₹99 Secure payment via Razorpay - [Support Us](https://thoorigaitamilnovels.com/support-us/) - [cpx_video_wall] - [user verification](https://thoorigaitamilnovels.com/user-verification/) - [user_verification] - [தூரிகை நூலகம் - Library](https://thoorigaitamilnovels.com/library/) - [display-posts post_type="series" posts_per_page="3" image_size="small"] - [Cookie Policy](https://thoorigaitamilnovels.com/cookie-policy/) - Cookies are used for login sessions, improving speed, saving preferences Users can disable cookies via browser settings - [Payment Terms](https://thoorigaitamilnovels.com/payment-terms/) - Payments processed securely through Razorpay/Stripe/PayPal We do not store card or bank details Any transaction issue must be reported within 24–48 hours Auto-refund will follow gateway rules (if applicable) - [Content Guidelines (For Writers)](https://thoorigaitamilnovels.com/content-guidelines-for-writers/) - Only original writing allowed No copying from other authors No abusive, explicit, or violent material Respectful language required Stories can be removed if rules are violated - [Copyright](https://thoorigaitamilnovels.com/copyright/) - Copyright © Thoorigai Tamil Novels – All Rights Reserved All logos, branding, website design, and exclusive content belong to Thoorigai Tamil Novels. Writers retain copyright for their own stories. No part of the website may be copied, reproduced, or distributed without permission. - [Disclaimer](https://thoorigaitamilnovels.com/disclaimer/) - Disclaimer Content Disclaimer All stories are written/posted by respective authors. Thoorigai Tamil Novels is not responsible for factual accuracy or user opinions. We do not encourage hate speech, adult illegal content, plagiarism, or defamation. - [About Us](https://thoorigaitamilnovels.com/about-us/) - About Thoorigai Tamil Novels Thoorigai Tamil Novels is a creative platform for Tamil readers and writers.Our mission is to bring quality Tamil literature, romance, thrillers, and fantasy stories to every reader. Features: Read original stories Publish your own writing Buy paperback books Safe & secure reading environment We support Tamil authors and promote fresh talent. - [Contact Us](https://thoorigaitamilnovels.com/contact-us/) - Contact Us – Thoorigai Tamil Novels For support, queries, or feedback:📧 Email: thoorigaitamilnovels@gmail.com📞 Phone (optional): +91-8124489417 - [Shipping Policy – Paperback Store](https://thoorigaitamilnovels.com/வலைதள-பக்கம்/) - Shipping Policy Orders are processed within 1–3 business days. Delivery timeframe: 3–7 business days (India) Tracking details will be emailed/SMS. Delivery delays due to courier/logistics are not under our control - [Refund & Cancellation Policy](https://thoorigaitamilnovels.com/விதிமுறைகள்/முழுவதும்-படிக்கவும்/) - Refund Policy – Thoorigai Tamil Novels Paperback Books Cancellation allowed before shipping. If shipped, cancellation cannot be done. Damaged or misprinted books will be replaced. Refunds issued back to original payment method within 7–14 days. Digital Content No refunds for digital reading content, since access is provided instantly. - [Privacy Policy](https://thoorigaitamilnovels.com/பொறுப்புத்-துறப்பு/) - Privacy Policy – Thoorigai Tamil NovelsLast updated: [3/12/2025] Thoorigai Tamil Novels (“Website”, “We”, “Our”) respects your privacy and is committed to protecting your personal data. 1. Information We Collect Name, email address (registration time) IP address, device information (analytics purpose) Payment details (processed securely through third-party gateway – we do not store card details) Content - [Terms & Conditions](https://thoorigaitamilnovels.com/விதிமுறைகள்/) - விதிமுறைகள்: மற்ற தளத்தில் எழுதும் கதைகளையும் இங்கே எழுதலாம். ஆனால் ஒரே சமயத்தில் அனைத்து இடங்களிலும் பதிப்பிப்பது அவசியம். வார்த்தை வரம்புகள் எதுவும் கிடையாது. 100, 200 அத்தியாயங்கள் கூட எழுதலாம். படைப்புகள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். தழுவல் கதையாகவோ, காபி செய்யப்பட்ட கதையாகவோ இருப்பின் பின் விளைவுகளுக்கு எழுத்தாளர் மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 18+, படுக்கையறை காட்சிகள், நான்கு வரிகளுக்கு மிகாமல் இருத்தல் நலம். பாலுணர்வு தூண்டும் காட்சிகளோ விரசமான பகுதிகளையோ எழுதுவதை - [Yaan Publication - Book Store](https://thoorigaitamilnovels.com/shop/) - உங்கள் மனதிற்கினிய எழுத்தாளர்களின் வார்த்தைகளை கரங்களில் தழுவ வேண்டிய தருணம் இதோ! - [Log In](https://thoorigaitamilnovels.com/log-in/) - [wpum_login_form psw_link="yes" register_link="yes"] - [Password Reset](https://thoorigaitamilnovels.com/password-reset-3/) - [wpum_password_recovery login_link="yes" register_link="yes"] - [Register](https://thoorigaitamilnovels.com/register-4/) - [wpum_register login_link="yes" psw_link="yes"] - [Account](https://thoorigaitamilnovels.com/account-4/) - [wpum_account] - [Profile](https://thoorigaitamilnovels.com/profile-2/) - [wpum_profile] - [Login](https://thoorigaitamilnovels.com/login-4/) - [wp-login.php] - [Author Page](https://thoorigaitamilnovels.com/profile/) - [uwp_profile] - [Account](https://thoorigaitamilnovels.com/account-3/) - [uwp_account] - [Forgot Password?](https://thoorigaitamilnovels.com/forgot/) - [uwp_forgot] - [Reset Password](https://thoorigaitamilnovels.com/reset/) - [uwp_reset] - [Change Password](https://thoorigaitamilnovels.com/change/) - [uwp_change] - [Users](https://thoorigaitamilnovels.com/users/) - [uwp_users] - [Users List Item](https://thoorigaitamilnovels.com/user-list-item/) - [uwp_users_item] - [Register](https://thoorigaitamilnovels.com/register-3/) - [uwp_register] - [Login](https://thoorigaitamilnovels.com/login-3/) - [user_registration_login] - [My Account](https://thoorigaitamilnovels.com/my-account-2/) - [user_registration_my_account] - [Lost Password](https://thoorigaitamilnovels.com/lost-password/) - [user_registration_lost_password] - [Registration](https://thoorigaitamilnovels.com/registration/) - [user_registration_form id="27204"] - [Pricing](https://thoorigaitamilnovels.com/pricing-2/) - arakkanin anbinile - Premium Story 9₹ The description of the tier list will go here, it should be concise and impactful. Amazing feature one Wonderful feature two Priceless feature three Splendid feature four Buy Now - [Pricing](https://thoorigaitamilnovels.com/pricing/) - arakkanin anbinile - Premium Story 9₹ The description of the tier list will go here, it should be concise and impactful. Amazing feature one Wonderful feature two Priceless feature three Splendid feature four Buy Now - [Register](https://thoorigaitamilnovels.com/register-2/) - [pms-register] - [Login](https://thoorigaitamilnovels.com/login-2/) - [pms-login] - [Account](https://thoorigaitamilnovels.com/account-2/) - [pms-account] - [Password Reset](https://thoorigaitamilnovels.com/password-reset-2/) - [pms-recover-password] - [Privacy Policy](https://thoorigaitamilnovels.com/privacy-policy/) - Privacy Policy Last updated: November 2025 Welcome to Thoorigai Tamil Novels. We value your privacy and are committed to protecting your personal data. This Privacy Policy explains what information we collect, how we use it, and the choices you have. Who We Are Our website address is: https://thoorigaitamilnovels.com Comments When visitors leave comments, we collect: - [Hero Competition - போட்டிக் கதைகள்](https://thoorigaitamilnovels.com/hero-competition-போட்டிக்-கதைகள்/) - முடிவுற்ற நாவல்கள்: 1. என் வானம் பூத்ததே - love hero 2.இருளில் விடிவெள்ளியாய் - heart hero 3. பூங்கொடிக்கு கண்ணாலம் - lollu hero 4. காகிதப்பூவே - loveguard hero 5. நினைத்தாலே சுகம் தானடா - Dark hero 6. மோட்சம் அடைகிறேன் உன் காதலிலே 7. கலாட்டா நாயகன் - crush hero 8. மன்னவன் சொல்லும் கவி - mini hero 9. புயலாய் தாக்குதே காதல் - - [Edit Content](https://thoorigaitamilnovels.com/edit-story-post/) - [wpuf_edit] Added posts shows here.. - [Blog திருத்த](https://thoorigaitamilnovels.com/blog-edit/) - [wpuf_dashboard] - [Confirmation](https://thoorigaitamilnovels.com/checkout/confirmation/) - Thank you for your purchase! - [Checkout](https://thoorigaitamilnovels.com/checkout/) - [Receipt](https://thoorigaitamilnovels.com/checkout/receipt/) - [Transaction Failed](https://thoorigaitamilnovels.com/checkout/transaction-failed/) - Your transaction failed; please try again or contact site support. - [Order History](https://thoorigaitamilnovels.com/checkout/order-history/) - [Book Purchase](https://thoorigaitamilnovels.com/book-purchase/) - https://thoorigaitamilnovels.com/bookhardcopy/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87/ - [Forum](https://thoorigaitamilnovels.com/community-2/) - [wpforo] - [Forum](https://thoorigaitamilnovels.com/community-4/) - [wpforo] - [Forum](https://thoorigaitamilnovels.com/community-5/) - [wpforo] - [Forum](https://thoorigaitamilnovels.com/community-3/) - [wpforo] - [Forum](https://thoorigaitamilnovels.com/community/) - [wpforo] - [Register](https://thoorigaitamilnovels.com/register/) - [wpuf-registration] - [Edit Profile](https://thoorigaitamilnovels.com/edit-profile/) - [wppb-edit-profile] - [Test Post page](https://thoorigaitamilnovels.com/test-post-page/) - [wpuf_form id="2278"] [wpuf-registration] - [Login](https://thoorigaitamilnovels.com/login/) - [wpuf-registration] - [Userdetails](https://thoorigaitamilnovels.com/userdetails/) - [தொடர்கதைகள்](https://thoorigaitamilnovels.com/series-posts/) - [display-posts post_type="series" layout="small" pagination="10" image_size="medium"] - [Home Page](https://thoorigaitamilnovels.com/sample-page-2-2/) - [படைப்பை திருத்த](https://thoorigaitamilnovels.com/manage-author-posts/) - [wpuf_dashboard] - [testddgdg](https://thoorigaitamilnovels.com/testddgdg/) - [pci-cat-slider hide_empty="true" autoplay="true"] - [தூரிகையின் எழுத்தாளர்கள்](https://thoorigaitamilnovels.com/author-list/) - [userlist role="author" orderby="post_count" order="DESC" number="30"] - [Admin Author Blog](https://thoorigaitamilnovels.com/admin-author-blog/) - [wpuf_form id="2572"] - [படைப்பை உருவாக்க](https://thoorigaitamilnovels.com/create-story/) - [wpuf_form id="2278"] - [Author Blog](https://thoorigaitamilnovels.com/author_blog/) - [சாரல்மேகம் மின்னிதழ்](https://thoorigaitamilnovels.com/சாரல்மேகம்-மின்னிதழ்/) - saaralmega minnithazh - [My Blog](https://thoorigaitamilnovels.com/my-blog/) - Stay up to date with our newest WordPress themes, WordPress plugins, WordPress tutorials,and other company wide news and announcements. [wpuf_form id="2314"] - [User](https://thoorigaitamilnovels.com/user/) - [ultimatemember form_id="2236"] - [Members](https://thoorigaitamilnovels.com/members/) - [ultimatemember form_id="2237"] - [Logout](https://thoorigaitamilnovels.com/logout/) - [Account](https://thoorigaitamilnovels.com/account/) - [ultimatemember_account] - [Password Reset](https://thoorigaitamilnovels.com/password-reset/) - [ultimatemember_password] - [Sample Page](https://thoorigaitamilnovels.com/sample-page/) - This is an example page. It's different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I'm a bike messenger - [Newsletter Subscription](https://thoorigaitamilnovels.com/newsletter-subscription/) - [newsletter] Dummy Links to Previous Newsletters January Newsletter Archive February Newsletter Archive March Newsletter Archive April Newsletter Archive May Newsletter Archive June Newsletter Archive July Newsletter Archive August Newsletter Archive September Newsletter Archive October Newsletter Archive November Newsletter Archive December Newsletter Archive - [404 Page](https://thoorigaitamilnovels.com/404-page/) - 404 PAGE NOT FOUND!!! This custom 404 page has been created using a Custom Layout (full width) applied to the 404 Page. Quicquam proxima ardentior nix animal liquidas convexi permisit. Secuit praecipites caelumque densior sua erant caeleste coeptis. Quem summaque aequalis sui declivia surgere corpore tanto. Turba quia. Margine dedit inmensa omni locis ## Forums - [எக்ஸ்க்ளூசிவ் எழுத்தாளர்கள்](https://thoorigaitamilnovels.com/forums/forum/எக்ஸ்க்ளூசிவ்-எழுத்தாளர/) - அம்மு இளையாள் நாவல்கள் ## Topics - [தூரிகை போட்டி முடிவுகள்](https://thoorigaitamilnovels.com/forums/topic/தூரிகை-போட்டி-முடிவுகள்/) - [சிறுகதைகள்](https://thoorigaitamilnovels.com/forums/topic/சிறுகதைகள்/) - [கவிதைகள்](https://thoorigaitamilnovels.com/forums/topic/கவிதைகள்/) - [ஒருபக்க கதைகள்](https://thoorigaitamilnovels.com/forums/topic/ஒருபக்க-கதைகள்/) ## Replies - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/6478/) - Congratulations to all winners - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/6471/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/6469/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/6468/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/6467/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/4735/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/4711/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-2/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3510/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3505/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3501/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%81/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3497/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3493/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3489/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3485/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3481/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3477/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3472/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3468/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%ae%e0%ae%95%e0%af%87%e0%ae%b7%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3463/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b3%e0%af%87-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3459/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3455/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9c%e0%af%81-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3444/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%9f/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3448/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/2951/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%af%8b%e0%ae%a9/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/2948/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/2923/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/2917/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/2913/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/2907/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/2900/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3402/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3398/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3394/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3390/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3384/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3380/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3376/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3371/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3366/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3362/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3358/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3353/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3349/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3345/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3334/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3326/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3321/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3316/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/2834/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9f%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3312/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3310/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3308/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%af/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3306/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3304/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3302/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3300/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3298/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3296/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3293/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3291/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3289/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b9/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3287/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3285/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3283/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%ae/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3281/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3279/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3272/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9a/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3276/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3274/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%95/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3270/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3268/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3266/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3264/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9a/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3261/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3258/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3255/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf-2/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3253/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3251/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3249/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5/ - [](https://thoorigaitamilnovels.com/forums/reply/3037/) - https://thoorigaitamilnovels.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9/ ## My Templates - [Default Kit](https://thoorigaitamilnovels.com/?elementor_library=default-kit) ## All Series - [நித்தம் வருவாயா.? என் நட்சத்திரமே ⭐️🌟](https://thoorigaitamilnovels.com/series/நித்தம்-வருவாயா-என்-நட்ச/) - [திமிரே ❤ தீஞ்சுவையே! (அழகனின் அகம் சேரடி(பாகம்-2)](https://thoorigaitamilnovels.com/series/திமிரே-❤-தீஞ்சுவையே-அழகன/) - அழகனின் அகம் சேரடி கதையின் இரண்டாம் பாகம். அழகரின் தம்பியான வீரபத்ரன்- மேகவர்ணாவின் காதல் கதை. மதுரை வட்டார வழக்கில் இயல்பானதொரு கதை. - [மாறா காதல் மாறா!](https://thoorigaitamilnovels.com/series/மாறா-காதல்-மாறா/) - [சொல்லாமல்..!](https://thoorigaitamilnovels.com/series/சொல்லாமல்/) - [காந்தனின் குழவியவள்](https://thoorigaitamilnovels.com/series/காந்தனின்-குழவியவள்/) - [என் உள்ளத்தை ஈரத்த பூமுகம்](https://thoorigaitamilnovels.com/series/என்-உள்ளத்தை-ஈரத்த-பூமுக/) - என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் - [தனியொரு அன்றில் நீதானா](https://thoorigaitamilnovels.com/series/தனியொரு-அன்றில்-நீதானா/) - [யாவும் காதல் செய்யும் மாயம்](https://thoorigaitamilnovels.com/series/யாவும்-காதல்-செய்யும்-மா/) - [என் நித்திய சுவாசம் நீ](https://thoorigaitamilnovels.com/series/என்-நித்திய-சுவாசம்-நீ/) - [மாயோனின் மலரோவியம்](https://thoorigaitamilnovels.com/series/மாயோனின்-மலரோவியம்/) - [காதல் தந்த வலி தீரும் காதலினாலே](https://thoorigaitamilnovels.com/series/காதல்வலிதீரும்/) - [என் போதை நீ பெண்ணே❤️‍🔥](https://thoorigaitamilnovels.com/series/என்-போதை-நீ-பெண்ணே❤️🔥/) - [காந்தையவளின் அபூர்வன்](https://thoorigaitamilnovels.com/series/காந்தையவளின்-அபூர்வன்/) - [கிருஷ்ணாரத்யா 🪈🦚](https://thoorigaitamilnovels.com/series/கிருஷ்ணாரத்யா-🪈🦚/) - [விழியால் தொட்ட அழகே](https://thoorigaitamilnovels.com/series/விழியால்-தொட்ட-அழகே/) - [பேரன்பின் ❤ பெருஞ்சலனமே..!](https://thoorigaitamilnovels.com/series/பேரன்பின்-❤-பெருஞ்சலனமே/) - [மயக்கும் மதுரமே](https://thoorigaitamilnovels.com/series/மயக்கும்-மதுரமே/) - [சாக்லேட் சிற்பமே](https://thoorigaitamilnovels.com/series/சாக்லேட்-சிற்பமே/) - [செந்தூரனின் சுழலி](https://thoorigaitamilnovels.com/series/செந்தூரனின்-சுழலி/) - [சது(ரங்கம் )](https://thoorigaitamilnovels.com/series/சதுரங்கம்/) - [விழி வழியே சரணடைந்தேன்](https://thoorigaitamilnovels.com/series/அன்பெனும்-மந்திரமே/) - [காதல் அரங்கேறுதே](https://thoorigaitamilnovels.com/series/காதல்-அரங்கேறுதே/) - [உயிர் வாங்கிடும் மோகினி நீயடி](https://thoorigaitamilnovels.com/series/உயிர்-வாங்கிடும்-மோகினி/) - [கலைந்த ஓவியமே](https://thoorigaitamilnovels.com/series/கலைந்த-ஓவியமே/) - [மரம் தேடும் மழைத்துளி](https://thoorigaitamilnovels.com/series/மரம்-தேடும்-மழைத்துளி/) - [LOVE = DANGERZONE அவன் இருக்கும் வரை](https://thoorigaitamilnovels.com/series/love-dangerzone-அவன்-இருக்கும்-வரை/) - ஃபெப்ரவரி 14 2024 (உலக காதலர் தினம்) நேரம்: காலை: 10.30, சென்னை குடும்ப நீதி மன்றம். வழக்கு எண்: 23/24 சஞ்சனா vs ராகேஷ். நீதிமன்றத்தின் அந்த இறுக்கமான அறையில், காதலர் தின கொண்டாட்டங்களுக்கு நேர்மாறான ஒரு மௌனம் நிலவியது. சஞ்சனாவின் கண்கள் அழுது வீங்கியிருந்தன. "இல்ல மேடம் தயவுசெஞ்சு எங்களுக்கு விவாகரத்து கொடுத்துருங்க. இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இவரோட வாழ முடியாது," - [வஞ்சிக்காதே முரடா](https://thoorigaitamilnovels.com/series/வஞ்சிக்காதே-முரடா/) - [உயிரோடு உறவுமாக!](https://thoorigaitamilnovels.com/series/உயிரோடு-உறவுமாக/) - வெளிநாட்டு கலாச்சாரத்தை மையமாக கொண்ட கதை. - [உன் விழியாக நானாகிறேன்](https://thoorigaitamilnovels.com/series/உன்-விழியாக-நானாகிறேன்/) - [அடவியின் அபூர்வனே](https://thoorigaitamilnovels.com/series/அடவியின்-அபூர்வனே/) - [காதல் நாயகனே](https://thoorigaitamilnovels.com/series/காதல்-நாயகனே/) - மதுரையில் திருமணத்தை முடித்து விட்டு மூன்று நாள் அங்கே தங்கி மறுவீடு நிகழ்வையும் முடித்து விட்டு நான்காம் நாள் ஜோவியின் குடும்பத்துடன் சென்னைக்கு கிளம்பியிருந்தனர் விபு , ஜோவி தம்பதியினர். சென்னையில் சின்னதாக கல்யாண வரவேற்பு நிகழ்வை வைக்கச் சொல்லியிருந்தான் விபு! தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்காகவும் அக்கம் பக்கத்தினருக்காகவும் தூரத்து சொந்தத்திற்காகவும் இந்தச் சின்ன வரவேற்பு. ஒரு சிறிய மேரேஜ் ஹாலில் வரவேற்பை வைத்திருந்தனர். கல்யாண வரவேற்பிற்கு புதிதாக தொடங்கியிருக்கும் ஜனனி கேட்டரிங் - [அரக்கனின் அன்பினிலே பார்ட் 2](https://thoorigaitamilnovels.com/series/அரக்கனின்-அன்பினிலே-பார்/) - [💜நின் இதயக் கூட்டிலே..!💜](https://thoorigaitamilnovels.com/series/💜நின்-இதயக்-கூட்டிலே-💜/) - [அகம் கொய்த அவந்திகையே ❤️🦜](https://thoorigaitamilnovels.com/series/அகம்-கொய்த-அவந்திகையே-❤️/) - [💎அரக்கனின் அன்பினிலே!](https://thoorigaitamilnovels.com/series/அரக்கனின்-அன்பினிலே/) - [நீளாதோ நின் ப்ரியங்கள்](https://thoorigaitamilnovels.com/series/நீளாதோ-நின்-ப்ரியங்கள்/) - [நேசப் பெருவெளியில்..💜](https://thoorigaitamilnovels.com/series/நேசப்-பெருவெளியில்-💜/) - [என் காதல் தேவனே](https://thoorigaitamilnovels.com/series/என்-காதல்-தேவனே-5/) - [என் காதல் தேவனே](https://thoorigaitamilnovels.com/series/என்-காதல்-தேவனே-4/) - [என் காதல் தேவனே](https://thoorigaitamilnovels.com/series/என்-காதல்-தேவனே-3/) - காதல் தேவனே 1 லண்டனின் கிரீன்விச் பகுதியில், டிசம்பர் மாதம்,நள்ளிரவு நேரம்… தேம்ஸ் நதிக்கரையோரம் விரிந்து கிடக்கும் தெருக்களின் மீது பனி, மெல்லிய வெள்ளை போர்வை போலச் சாய்ந்து படர்ந்திருந்தது. சாலைகளில் நகர்ந்த கார்கள் கூட அந்த மௌனத்தை மதிப்பது போல மெதுவாகச் சரிந்து சென்றன. டயர்களின் உராய்வு சத்தம் கூட பனிக்குள் கரைந்து, ஒரு நிசப்தமாக மாறியது. தெருவிளக்குகளின் மஞ்சள் ஒளி பனி துகள்களைத் தொட்டு மங்கலாக ஒளிரச் செய்தது. அந்த ஒளிக்குள் பனி சுழன்று - [](https://thoorigaitamilnovels.com/series/35877/) - காதல் தேவனே 1 லண்டனின் கிரீன்விச் பகுதியில், டிசம்பர் மாதம்,நள்ளிரவு நேரம்… தேம்ஸ் நதிக்கரையோரம் விரிந்து கிடக்கும் தெருக்களின் மீது பனி, மெல்லிய வெள்ளை போர்வை போலச் சாய்ந்து படர்ந்திருந்தது. சாலைகளில் நகர்ந்த கார்கள் கூட அந்த மௌனத்தை மதிப்பது போல மெதுவாகச் சரிந்து சென்றன. டயர்களின் உராய்வு சத்தம் கூட பனிக்குள் கரைந்து, ஒரு நிசப்தமாக மாறியது. தெருவிளக்குகளின் மஞ்சள் ஒளி பனி துகள்களைத் தொட்டு மங்கலாக ஒளிரச் செய்தது. அந்த ஒளிக்குள் பனி சுழன்று - [என் காதல் தேவனே](https://thoorigaitamilnovels.com/series/என்-காதல்-தேவனே-2/) - காதல் தேவனே 1 லண்டனின் கிரீன்விச் பகுதியில், டிசம்பர் மாதம்,நள்ளிரவு நேரம்… தேம்ஸ் நதிக்கரையோரம் விரிந்து கிடக்கும் தெருக்களின் மீது பனி, மெல்லிய வெள்ளை போர்வை போலச் சாய்ந்து படர்ந்திருந்தது. சாலைகளில் நகர்ந்த கார்கள் கூட அந்த மௌனத்தை காப்பது போல மெதுவாகச் சரிந்து சென்றன. டயர்களின் உராய்வு சத்தம் கூடபனிக்குள் கரைந்து,ஒரு நிசப்தமாக மாறியது. தெருவிளக்குகளின் மஞ்சள் ஒளி,பனி துகள்களைத் தொட்டு மங்கலாக ஒளிரச் செய்தது. அந்த ஒளிக்குள் பனி சுழன்று விழும் காட்சி,நேரமே நின்றுவிட்டது - [முத்த தாம்பூலம் 💕](https://thoorigaitamilnovels.com/series/முத்த-தாம்பூலம்-💕/) - [காலம் தாண்டியும் காதலைத் தேடி](https://thoorigaitamilnovels.com/series/காலம்-தாண்டியும்-காதலைத்/) - காலம் தாண்டிய பயணம் 02 நள்ளிரவில் அலைபேசி ஒலிக்கும் சத்தம் அந்த அறையில் நிறைந்திருக்க, தூக்கத்தில் இருந்தான் ஒருவன். மீண்டும் மீண்டும் அடித்த தொலைபேசி சத்தத்தில் விழித்தவன், உயிர்ப்பித்து காதில் வைக்க, அந்தப் பக்கம், "மகி அத்தான், ஹாப்பி பர்த்டே" என்ற ஆர்ப்பாட்டமான குரல் வரவேற்றது. யாரென்று புரிந்ததில் இதழில் புன்னகையை தவழ விட்டவன், "தேங்க்ஸ்டா கவிக்குட்டி" என்று எழுந்து அமர்ந்தான். "இன்னைக்கு நான் தான் ஃபர்ஸ்ட் விஷ்ல?" - [உருகும் நேசம் உடையும் நெஞ்சம் ✉️](https://thoorigaitamilnovels.com/series/உருகும்-நேசம்-உடையும்-நெ/) - [நெஞ்சுக்குள்ளே காதல் விழா - NKV](https://thoorigaitamilnovels.com/series/1-நெஞ்சுக்குள்ளே-காதல்-வி/) - "படி (Buddy).." என உணவு தட்டை நீட்டிய தோழி ரஞ்சனியின் அழைப்பில் கைப்பேசியில் இருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்தாள் மௌனிகா. "தேங்க்ஸ் ப்பா.." என்று வாங்கி ஓரம் வைத்திட, "டைமைப் பார்த்தியா? சாப்பிடாம, இன்னும் என்ன மொபைல பார்த்துட்டு இருக்க? எப்ப தூங்குறதா ஐடியா?" "தூங்கலாம்.. இப்ப என்ன அவசரம்?" "என்ன அவசரமா? மணி பன்னெண்டாகப் போகுது. பேய், பிசாசு, ஆவி எல்லாம் வாக்கிங் கிளம்புற நேரம் படி." புன்னகைத்த மௌனி, "இன்னுமா இந்த பேய் - [நெஞ்சுக்குள்ளே காதல் விழா](https://thoorigaitamilnovels.com/series/நெஞ்சுக்குள்ளே-காதல்-விழ/) - [அழகிய பூகம்பமே காதலடி(டா)](https://thoorigaitamilnovels.com/series/அழகிய-பூகம்பமே-காதலடிடா/) - [இமை தேடும் காதலே](https://thoorigaitamilnovels.com/series/இமை-தேடும்-காதலே/) - [முடிவில்லா முடிவானவளே](https://thoorigaitamilnovels.com/series/முடிவில்லா-முடிவானவளே/) - [காத(வ)ல் கண்ணாட்டி](https://thoorigaitamilnovels.com/series/காதவல்-கண்ணாட்டி/) - சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது அவன் பயணித்த விமானம். மக்கள் கூட்டத்தின் இடைய வெளியே வந்தவனை சென்னை வெயில் அன்போடு வரவேற்றது. அவனது கண்களை கூசிச் சென்றன கதிரவனின் கதிர்கள். அதனைக் காண முடியாமல் கூலர்ஸை அணிந்தவன் தன் உடமைகளை தள்ளிக் கொண்டு வந்தான். அவனையும் அவனது உடமைகளை சோதித்து அனுப்ப, வெளியே வந்தவனின் கண்கள் தனக்காக காத்திருக்கும் வாகனத்தையும் ஓட்டுநரையும் கண்டறிந்து, கையை அசைத்தான். அவனை கண்டதும் விரைந்து வந்து அவனது - [சமுத்திரா! கடலில் ஒரு சாகச விளையாட்டு..!](https://thoorigaitamilnovels.com/series/சமுத்திரா-கடலில்-ஒரு-சாக/) - சமுத்திரா! - கடலில் ஒரு சாகச விளையாட்டு... - [Test series](https://thoorigaitamilnovels.com/series/test/) - Test - [ருத்ரனின் விழியானவள்](https://thoorigaitamilnovels.com/series/ருத்ரனின்-விழியானவள்/) - [காற்றேபூங்காற்றே](https://thoorigaitamilnovels.com/series/காற்றேபூங்காற்றே/) - [நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!](https://thoorigaitamilnovels.com/series/நெஞ்சை-வலி-தீர்க்கும்-மர/) - ஷக்ஷக்ஷ - [அத்தை பெத்த பூங்குயிலே](https://thoorigaitamilnovels.com/series/அத்தை-பெத்த-பூங்குயிலே/) - [என் வானின் வானவில் நீ](https://thoorigaitamilnovels.com/series/என்-வானின்-வானவில்-நீ/) - [லாஜிக் இல்லா மேஜிக்](https://thoorigaitamilnovels.com/series/லாஜிக்-இல்லா-மேஜிக்/) - [தேடும் போதே தொலைந்தாய்](https://thoorigaitamilnovels.com/series/தேடும்-போதே-தொலைந்தாய்/) - [மன்னவனின் மந்திரம்](https://thoorigaitamilnovels.com/series/மன்னவனின்-மந்திரம்/) - டீஸர் சாதனை, ஒரு காலத்தில் பெண்ணவளின் சாதனை வெறும் வீட்டோடு மட்டுமே முடிந்த நிலையில் போராடி போராடி தான் அவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் சாதிக்க. ஒரு பெண் சாதிக்க நிச்சயம் அங்கே ஒரு ஆணின் துணை வேண்டும். அது தந்தையாக இருக்கலாம், தமையனான இருக்கலாம் துணைவனாக இருக்கலாம் பெற்ற பிள்ளையாக இருக்கலாம். இதை எல்லாம் விட ரோட்டில் யார் என்றே தெரியாத மூன்றாம் நபராக கூட இருக்கலாம். அதே போல் நம் நாயகிக்கும் ஒரு - [காதலொன்று கண்டேன்!](https://thoorigaitamilnovels.com/series/காதலொன்று-கண்டேன்/) - அவன்..அவள்..மௌனம் - [விடியும் முன்..!](https://thoorigaitamilnovels.com/series/விடியும்-முன்/) - காதல்..மர்மம்..வரம்.. காதல்..மர்மம்..வரம்.. - [அஸ்விஹாவின் காதல்](https://thoorigaitamilnovels.com/series/அஸ்விஹாவின்-காதல்/) - காதல் - 1 சென்னை சர்வதேச விமான நிலையம் ........ அந்த விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது, அடுத்தடுத்து விமானங்கள் வருவதும் போவதுமாக இருக்க மக்கள் கூட்டம் மொய்ப்பதும் பிறகு கூட்டம் குறைவதுமாக இருந்தது..... ஒருவர் அவரின் குடும்பத்தை விட்டுவிட்டு வெளிநாடு செல்கிறார் போல அவரின் மனைவி கண்ணீரால் அந்த விமான நிலையத்தை மூழ்கடித்து கொண்டு இருந்தார் ..... இன்னொருவர் வேலை கிடைத்து வெளிநாடு செல்கிறார் போல அவரின் - [புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)](https://thoorigaitamilnovels.com/series/puthukkadhal-punaindhidava/) - [கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/series/கண்களும்-காதல்-பேசியதே/) - [1.கண்களும் காதல் பேசியதே](https://thoorigaitamilnovels.com/series/1-கண்களும்-காதல்-பேசியதே/) - காதல்-1 தனக்கு முன்னால் இருக்கும் அந்த குளுமையான மலை பிரதேசத்தை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் அவள். வழமைக்கு மாறாக அவள் மனம் இன்று மிகவும் மன உளைச்சலில் இருக்க , அந்த கடுமையான மனநிலையில் இருந்து கலைந்து அவளது மன உளைச்சலை போக்கும் ஒரே இடமான புத்தகத்தை தேடி சென்றாள். வழமையாக புத்தகம் படிப்பது அவளது அன்றாட பழக்கமாக இருந்தது. அவள் சிறிய வீட்டில் இருந்த ஒரு குட்டி அறையை திறந்தாள் - [ஏகாந்தம் எனதாக .1](https://thoorigaitamilnovels.com/series/ஏகாந்தம்-எனதாக-1/) - இரவின் கருமையில் இருந்து மெல்லிய கோடு போன்ற வெய்யோனின் வெண்மை பரணி எங்கும் பரவிய காலை வேளையிலே துலக்கி வைத்த பீங்கான் பாத்திரம் போல பளபளப்பாகக் காட்சி அளித்தது அந்த பிரமாண்ட சாந்திமதி இல்லம். கை அகல இடம் வாங்கக் கூட யானை விலை கொடுக்கப்படும் சென்னையின் முக்கிய நகருக்குள் பல ஏக்கர் பரப்பளவைக் கொண்டு மூன்று அடுக்குகளில் உயர்ந்து நின்ற வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் அங்கு வாசம் செய்வோரின் பணச் செழுமையையும், பகட்டையும் பறைசாற்றிய வண்ணம் - [உதிராத மலராய் நானிருப்பேன்](https://thoorigaitamilnovels.com/series/உதிராத-மலராய்-நானிருப்பே/) - [](https://thoorigaitamilnovels.com/series/அத்தியாயம்-2/) - [அழகனின் அகம் சேரடி..!](https://thoorigaitamilnovels.com/series/அழகனின்-அகம்-சேரடி/) - அழகனுக்கும் அவனின் கருவிழிக்குமான இயல்பான காதல் கதை. - [நதியே தீராநதியே](https://thoorigaitamilnovels.com/series/நதியே-தீராநதியே/) - [அடங்காத காதல் காற்றே](https://thoorigaitamilnovels.com/series/அடங்காத-காதல்-காற்றே-1/) - காற்று 1 கனவின் வழியே காட்சியாகிறாய் நிஜத்திலெங்கோ மறைந்தாட்சி புரிகிறாய் வளியுருவானவளே ...! "கெட்டி மேளம் கெட்டி மேளம்...!" என ஐயரின் குரலை கேட்டதும் வாத்தியங்கள் இசைக்க, நின்று கொண்டிருந்த மணமகன், தன் வலிய கரங்களில் இருந்த தாலியை மேலே உயர்த்திக் காட்டி, அவள் மயில்கழுத்தில் சூட்டும் முன் அவளது மீன் போன்ற அஞ்சனமிட்ட அம்பகங்களை காண, அவனை ஏமாற்றாமல் அதில் காதலை மட்டும் காட்டினாள். அதை சம்மதமாய் ஏற்று பொன் தாலியைக் கட்டி - [மெல்லினத்தில் ஒரு காதல்](https://thoorigaitamilnovels.com/series/மெல்லினத்தில்-ஒரு-காதல்/) - [சக்கரை தழுவிய நொடியல்லவா!](https://thoorigaitamilnovels.com/series/சக்கரை-தழுவிய-நொடியல்லவா/) - சக்கரை தழுவிய நொடியல்லவா - Intro Hero - சித்தார்த் Heroin - மதுதாரா மாமா மகள் அத்தை மகன் உறவு.. குடும்ப சிக்கலால் இவர்களது காதலும் சிக்கலாக எப்படி அவர்கள் வாழ்வில் ஒன்றிணைந்தனர் என்பதை எனது கற்பனையில் சுவாரசியமாக கொடுத்துள்ளேன். உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். - [என் காதல் உன்னை சேரும் வரம் தருவாயா](https://thoorigaitamilnovels.com/series/என்-காதல்-உன்னை-சேரும்-வர/) - [அழகியே என் மழலை நீ](https://thoorigaitamilnovels.com/series/அழகியே-என்-மழலை-நீ/) - [கருவறை கீதம்](https://thoorigaitamilnovels.com/series/கருவறை-கீதம்/) - [ஏகாந்தம் எனதாக!](https://thoorigaitamilnovels.com/series/ஏகாந்தம்-எனதாக/) - [இரத்தத்தின் இரத்தமே](https://thoorigaitamilnovels.com/series/இரத்தத்தின்-இரத்தமே/) - [தேவதையின் தேவதூதன் அவன் ❤️](https://thoorigaitamilnovels.com/series/தேவதையின்-தேவதூதன்-அவன்/) - தேவதையின் தேவதூதன் அவன்... ❤️ - [கனவோடு கார்காலம்](https://thoorigaitamilnovels.com/series/கனவோடு-கார்காலம்/) - [](https://thoorigaitamilnovels.com/series/28295/) - இரத்தத்தின் இரத்தமே - [உயிர்ப்பாங்கி.. நண்பேன் டா..](https://thoorigaitamilnovels.com/series/உயிர்ப்பாங்கி-நண்பேன்-ட/) - [என் காதல் தேவனே](https://thoorigaitamilnovels.com/series/என்-காதல்-தேவனே/) - [என் ஜீவன் ஏங்குதே](https://thoorigaitamilnovels.com/series/என்-ஜீவன்-ஏங்குதே/) - [உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்](https://thoorigaitamilnovels.com/series/உயிரிலே-தளும்பும்-உன்-நி/) - [இரணசூரன் சபதம்!!](https://thoorigaitamilnovels.com/series/இரணசூரன்-சபதம்/) - இரணசூரன் சபதம்!! — ஒரு சபதத்தின் சுடரொளியில் எரியும் வரலாற்றுப் பயணம். முகில்கள் சூழ்ந்த மலைநாடுகளில், இரத்தத்தின் வண்ணத்தில் எழுதப்பட்ட ஒரு சத்தியம். இரணசூரன் — ஒரு வீரனின் பெயர் மட்டுமல்ல; அது ஒரு சபதத்தின் சின்னம். ராஜபுத்திர மரபுகளின் மத்தியில், நம்பிக்கையும் நம்பிக்கையிழப்பும், நட்பும் நரகமும், தியாகமும் துரோகமும் பின்னிப் பிணைந்த ஒரு கதை இது. இந்தக் கதையில், வரலாற்றின் நிழல்களில் மறைந்திருக்கும் உண்மைகள், ஆன்மாவின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் சபதங்கள், மற்றும் மறுபிறவியின் வாசல் வரை - [உன் காதலால் என்னை ஈர்க்கிறாயே..!](https://thoorigaitamilnovels.com/series/உன்-காதலால்-என்னை-ஈர்க்க/) - [ஆற்றலதிகாரம் (இது முடிவின் துவக்கம்)](https://thoorigaitamilnovels.com/series/ஆற்றலதிகாரம்-இது-முடிவி/) - [நான் உந்தன் நானோ](https://thoorigaitamilnovels.com/series/நான்-உந்தன்-நானோ/) - [இரும்பு காவலன் இருதய காதலன்](https://thoorigaitamilnovels.com/series/இரும்பு-காவலன்-இருதய-காத-2/) - [அன்பின் அதீதங்களில்..!](https://thoorigaitamilnovels.com/series/அன்பின்-அதீதங்களில்/) - [காலை கனவினில் காதல் கொண்டேன்](https://thoorigaitamilnovels.com/series/காலை-கனவினில்-காதல்-கொண்/) - [தூவானப் பயணம்](https://thoorigaitamilnovels.com/series/தூவானப்-பயணம்/) - [ரகசியம் 1 - 4](https://thoorigaitamilnovels.com/series/ரகசியம்-1-4/) - ரகசியம் - 1 நேரமாகிவிட்டதே என்று தங்கள் பணிக்கு அவசரமாக சென்று கொண்டிருந்த மக்களை கதிரவன் மேலும் தன் வெப்ப கதிர்களால் விரட்டியபடி சர்வாதிகாரம் செய்துகொண்டிருந்த காலை நேர பொழுது. இவ்வாறு ஊரே பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்க அவள் மட்டும் இன்னும் நன்றாக போர்வையை இழுத்து மூடியபடி ஈ வாய்வழி சென்று காது வழியாக வெளியே வந்தால் கூட தெரியாத அளவிற்கு வாயை பேவென திறந்தபடி உறங்கி கொண்டிருந்தாள். "ஹே மது மணி ஒன்பதரை ஆகுது டி.. - [ரகசியமாய் தவி(ர்)த்திடவா?](https://thoorigaitamilnovels.com/series/ரகசியமாய்-தவிர்த்திடவா/) - [செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/series/செவ்வானம்-நாணுமோ-பாவையா-2/) - செவ்வானம் நாணுமோ பாவையாலே - [என் பார்வை உன்னோடு தான்](https://thoorigaitamilnovels.com/series/என்-பார்வை-உன்னோடு-தான்-2/) - என் பார்வை உன்னோடு தான் - [என் பார்வை உன்னோடு தான்](https://thoorigaitamilnovels.com/series/என்-பார்வை-உன்னோடு-தான்/) - என் பார்வை உன்னோடு தான் - [ஹேய் காதல்காரா!](https://thoorigaitamilnovels.com/series/ஹேய்-காதல்காரா/) - ஹேய் காதல்காரா! - [அசுரனின் நயனதிமிரே!](https://thoorigaitamilnovels.com/series/அசுரனின்-நயனதிமிரே-2/) - அசுரனின் நயனதிமிரே! - [நேசவிதையின் புவியீர்ப்பு விசையே](https://thoorigaitamilnovels.com/series/நேசவிதையின்-புவியீர்ப்-7/) - நேசவிதையின் புவியீர்ப்பு விசையே - [காயங்கள் ஆரட்டும் ஆரமுதே..!](https://thoorigaitamilnovels.com/series/காயங்கள்-ஆரட்டும்-ஆரமுத-2/) - காயங்கள் ஆரட்டும் ஆரமுதே..! - [பிரபஞ்சமானாயே](https://thoorigaitamilnovels.com/series/பிரபஞ்சமானாயே/) - பிரபஞ்சமானாயே - [பிறைதேடும் இரவிலே](https://thoorigaitamilnovels.com/series/பிறைதேடும்-இரவிலே/) - பிறைதேடும் இரவிலே - [மாயவனின் மாயவதி](https://thoorigaitamilnovels.com/series/மாயவனின்-மாயவதி/) - மாயவனின் மாயவதி - [மோட்சம் அடைகிறேன் உன் காதலிலே.](https://thoorigaitamilnovels.com/series/மோட்சம்-அடைகிறேன்-உன்-கா/) - மோட்சம் அடைகிறேன் உன் காதலிலே. - [தூவானம்](https://thoorigaitamilnovels.com/series/தூவானம்/) - தூவானம் - [நினைத்தாலே சுகம் தானடி(டா)](https://thoorigaitamilnovels.com/series/நினைத்தாலே-சுகம்-தானடிட-2/) - நினைத்தாலே சுகம் தானடி(டா) - [நித்தமுனை வேண்டி...](https://thoorigaitamilnovels.com/series/நித்தமுனை-வேண்டி/) - நித்தமுனை வேண்டி... - [காகிதப் பூவே](https://thoorigaitamilnovels.com/series/காகிதப்-பூவே/) - காகிதப் பூவே - [நித்தமுனை வேண்டி...](https://thoorigaitamilnovels.com/series/நித்தமுனை-வேண்டி-2/) - நித்தமுனை வேண்டி... - [பூங்கொடிக்கு கண்ணாலம்](https://thoorigaitamilnovels.com/series/பூங்கொடிக்கு-கண்ணாலம்/) - பூங்கொடிக்கு கண்ணாலம் - [மன்னன் சொல்லும் கவி!](https://thoorigaitamilnovels.com/series/மன்னன்-சொல்லும்-கவி-6/) - மன்னன் சொல்லும் கவி! - [காதல் இதுவோ](https://thoorigaitamilnovels.com/series/காதல்-இதுவோ/) - காதல் இதுவோ - [புவியே காட்சிப்பிழையாய்](https://thoorigaitamilnovels.com/series/புவியே-காட்சிப்பிழையாய்/) - புவியே காட்சிப்பிழையாய் - [அடங்கா வேந்தனின் அழகியவள்](https://thoorigaitamilnovels.com/series/அடங்கா-வேந்தனின்-அழகியவ-2/) - அடங்கா வேந்தனின் அழகியவள் - [இருளில் விடிவெள்ளியாய்](https://thoorigaitamilnovels.com/series/இருளில்-விடிவெள்ளியாய்/) - இருளில் விடிவெள்ளியாய் - [நீல கண்களின் காதல் பயணம் 💙](https://thoorigaitamilnovels.com/series/நீல-கண்களின்-காதல்-பயணம்-2/) - நீல கண்களின் காதல் பயணம் 💙 - [என் வானம் பூத்ததே](https://thoorigaitamilnovels.com/series/என்-வானம்-பூத்ததே/) - என் வானம் பூத்ததே - [நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்](https://thoorigaitamilnovels.com/series/நீ-நிழலானால்-நின்மதுரம்/) - நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் - [நீல கண்களின் காதல் பயணம்](https://thoorigaitamilnovels.com/series/நீல-கண்களின்-காதல்-பயணம்/) - நீல கண்களின் காதல் பயணம் - [புயலாய் தாக்குதே காதல்](https://thoorigaitamilnovels.com/series/புயலாய்-தாக்குதே-காதல்/) - புயலாய் தாக்குதே காதல் - [சூரியனை வென்ற பனிமலர்](https://thoorigaitamilnovels.com/series/சூரியனை-வென்ற-பனிமலர்/) - சூரியனை வென்ற பனிமலர் - [என் உள் மனக் காதலே!](https://thoorigaitamilnovels.com/series/என்-உள்-மனக்-காதலே-3/) - என் உள் மனக் காதலே! - [நேசமுறுகிறேன் (கொலையுதிர் காதல்)](https://thoorigaitamilnovels.com/series/நேசமுறுகிறேன்-கொலையுதிர/) - நேசமுறுகிறேன் (கொலையுதிர் காதல்) - [சில்லாஞ்சிருக்கியே... என்னை கொல்லுற அரக்கியே](https://thoorigaitamilnovels.com/series/சில்லாஞ்சிருக்கியே-என்/) - சில்லாஞ்சிருக்கியே... என்னை கொல்லுற அரக்கியே - [காதல் கண்ணம்மா](https://thoorigaitamilnovels.com/series/காதல்-கண்ணம்மா-2/) - காதல் கண்ணம்மா - [மேகோனின் மேன்மை நேசம்](https://thoorigaitamilnovels.com/series/மேகோனின்-மேன்மை-நேசம்/) - மேகோனின் மேன்மை நேசம் - [உனக்கென்றே உயிர் கொண்டேன்](https://thoorigaitamilnovels.com/series/உனக்கென்றே-உயிர்-கொண்டேன/) - உனக்கென்றே உயிர் கொண்டேன் - [காற்றிலாடும் காதல்கள்](https://thoorigaitamilnovels.com/series/காற்றிலாடும்-காதல்கள்/) - காற்றிலாடும் காதல்கள் - [மயூரனின் துவாரகை இவளோ?](https://thoorigaitamilnovels.com/series/மயூரனின்-துவாரகை-இவளோ/) - மயூரனின் துவாரகை இவளோ? - [அகமெல்லாம் அவள் முகமே](https://thoorigaitamilnovels.com/series/அகமெல்லாம்-அவள்-முகமே/) - அகமெல்லாம் அவள் முகமே - [என் உயிர் அனு(ணு) 🧬](https://thoorigaitamilnovels.com/series/என்-உயிர்-அனுணு-🧬/) - என் உயிர் அனு(ணு) 🧬 - [தேனே... தெம்மாங்கு நானே!](https://thoorigaitamilnovels.com/series/தேனே-தெம்மாங்கு-நானே/) - தேனே... தெம்மாங்கு நானே! - [ஜீவன் என்னவனுக்காக](https://thoorigaitamilnovels.com/series/ஜீவன்-என்னவனுக்காக-2/) - ஜீவன் என்னவனுக்காக - [மௌனமாய் எரிகிறேன் காதலிலே](https://thoorigaitamilnovels.com/series/மௌனமாய்-எரிகிறேன்-காதலில/) - மௌனமாய் எரிகிறேன் காதலிலே - [இதயத்தில் யுத்தம் செய்யாதே](https://thoorigaitamilnovels.com/series/இதயத்தில்-யுத்தம்-செய்யா/) - இதயத்தில் யுத்தம் செய்யாதே - [மேகமே மழை ஊஞ்சலிடு](https://thoorigaitamilnovels.com/series/மேகமே-மழை-ஊஞ்சலிடு/) - மேகமே மழை ஊஞ்சலிடு - [என் ஆயுள் நீயே](https://thoorigaitamilnovels.com/series/என்-ஆயுள்-நீயே/) - என் ஆயுள் நீயே - [மோகமடி நீ எனக்கு 🔥🫶🏻](https://thoorigaitamilnovels.com/series/மோகமடி-நீ-எனக்கு-🔥🫶🏻/) - மோகமடி நீ எனக்கு 🔥🫶🏻 - [அங்காரகனின் தீத்திரள் இவள்](https://thoorigaitamilnovels.com/series/அங்காரகனின்-தீத்திரள்-இவ/) - அங்காரகனின் தீத்திரள் இவள் - [என் இனியவளே…!!!](https://thoorigaitamilnovels.com/series/என்-இனியவளே-2/) - என் இனியவளே…!!! - [என் இனியவளே…!!!](https://thoorigaitamilnovels.com/series/என்-இனியவளே/) - என் இனியவளே…!!! - [ஏந்திழையின் ரட்சகன்](https://thoorigaitamilnovels.com/series/ஏந்திழையின்-ரட்சகன்/) - ஏந்திழையின் ரட்சகன் - [கனவினில் வந்த கள்வனே](https://thoorigaitamilnovels.com/series/கனவினில்-வந்த-கள்வனே/) - கனவினில் வந்த கள்வனே - [நீதான் என் காதல் மழை](https://thoorigaitamilnovels.com/series/நீதான்-என்-காதல்-மழை/) - நீதான் என் காதல் மழை - [வைகை நதி](https://thoorigaitamilnovels.com/series/வைகை-நதி/) - வைகை நதி - [தூறலா நீ! கானலா நீ!](https://thoorigaitamilnovels.com/series/தூறலா-நீ-கானலா-நீ/) - தூறலா நீ! கானலா நீ! - [மின்னலே என் நெஞ்சிலே](https://thoorigaitamilnovels.com/series/மின்னலே-என்-நெஞ்சிலே/) - மின்னலே என் நெஞ்சிலே - [இது காதல் சாபமா..?](https://thoorigaitamilnovels.com/series/இது-காதல்-சாபமா-2/) - இது காதல் சாபமா..? - [ஏ காதல் சுழலி - பாகம் - 2](https://thoorigaitamilnovels.com/series/ஏ-காதல்-சுழலி-பாகம்-2/) - ஏ காதல் சுழலி - பாகம் - 2 - [ஜன்னலில் உதித்த வெண்ணிலவே](https://thoorigaitamilnovels.com/series/ஜன்னலில்-உதித்த-வெண்ணிலவ/) - ஜன்னலில் உதித்த வெண்ணிலவே - [பல வர்ண ஓவியம்](https://thoorigaitamilnovels.com/series/பல-வர்ண-ஓவியம்/) - பல வர்ண ஓவியம் - [ஓரப்பார்வை ஓராயிரம் கதை](https://thoorigaitamilnovels.com/series/ஓரப்பார்வை-ஓராயிரம்-கதை/) - ஓரப்பார்வை ஓராயிரம் கதை - [உலகமே இவளென](https://thoorigaitamilnovels.com/series/உலகமே-இவளென/) - உலகமே இவளென - [ஊனோடு உறைந்து விடு](https://thoorigaitamilnovels.com/series/ஊனோடு-உறைந்து-விடு/) - ஊனோடு உறைந்து விடு - [நீயென் தாஜ்மஹால்](https://thoorigaitamilnovels.com/series/நீயென்-தாஜ்மஹால்/) - நீயென் தாஜ்மஹால் - [தொடக்கம் மாங்கல்யம்](https://thoorigaitamilnovels.com/series/தொடக்கம்-மாங்கல்யம்/) - தொடக்கம் மாங்கல்யம் - [இணைவேனோ இமையோடு 🫶🏻❣️](https://thoorigaitamilnovels.com/series/இணைவேனோ-இமையோடு-🫶🏻❣️/) - இணைவேனோ இமையோடு 🫶🏻❣️ - [காலம் தாண்டி காதல் செய்வோம்!](https://thoorigaitamilnovels.com/series/காலம்-தாண்டி-காதல்-செய்வ/) - காலம் தாண்டி காதல் செய்வோம்! - [இமைகளின் இடையில் நீ](https://thoorigaitamilnovels.com/series/இமைகளின்-இடையில்-நீ-2/) - இமைகளின் இடையில் நீ - [இமைகளின் இடையில் நீ](https://thoorigaitamilnovels.com/series/இமைகளின்-இடையில்-நீ/) - இமைகளின் இடையில் நீ - [நேசம்](https://thoorigaitamilnovels.com/series/நேசம்/) - நேசம் - [தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே](https://thoorigaitamilnovels.com/series/தெருவோரம்-பறந்து-வந்த-பை-2/) - தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே - [தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே](https://thoorigaitamilnovels.com/series/தெருவோரம்-பறந்து-வந்த-பை/) - தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே - [உணர்ந்திடுமோ இக்காதல் 💜 உரைத்திடுமோ உள்ளம்](https://thoorigaitamilnovels.com/series/உணர்ந்திடுமோ-இக்காதல்-💜/) - உணர்ந்திடுமோ இக்காதல் 💜 உரைத்திடுமோ உள்ளம் - [உன் அன்பில் நான் இணைய வா](https://thoorigaitamilnovels.com/series/உன்-அன்பில்-நான்-இணைய-வா/) - உன் அன்பில் நான் இணைய வா - [இதயங்கள் இணைந்திட வா மயிலிறகே!!](https://thoorigaitamilnovels.com/series/இதயங்கள்-இணைந்திட-வா-மயி/) - இதயங்கள் இணைந்திட வா மயிலிறகே!! - [நெஞ்சம் தடுமாறுதே நீதான் என் தேவை மயிலறகே](https://thoorigaitamilnovels.com/series/நெஞ்சம்-தடுமாறுதே-நீதான்/) - நெஞ்சம் தடுமாறுதே நீதான் என் தேவை மயிலறகே - [காதலெனும் மந்திரத்தின் மாயமென்ன?](https://thoorigaitamilnovels.com/series/காதலெனும்-மந்திரத்தின்-ம/) - காதலெனும் மந்திரத்தின் மாயமென்ன? - [வர்ணஜாலம் நீயடா](https://thoorigaitamilnovels.com/series/வர்ணஜாலம்-நீயடா-6/) - வர்ணஜாலம் நீயடா - [வர்ணஜாலம் நீயடா](https://thoorigaitamilnovels.com/series/வர்ணஜாலம்-நீயடா-5/) - வர்ணஜாலம் நீயடா - [வர்ணஜாலம் நீயடா](https://thoorigaitamilnovels.com/series/வர்ணஜாலம்-நீயடா-4/) - வர்ணஜாலம் நீயடா - [வர்ணஜாலம் நீயடா](https://thoorigaitamilnovels.com/series/வர்ணஜாலம்-நீயடா-3/) - வர்ணஜாலம் நீயடா - [8 மணி 8 நிமிடம்](https://thoorigaitamilnovels.com/series/8-மணி-8-நிமிடம்/) - 8 மணி 8 நிமிடம் - [வரமொன்று தருவாய்..](https://thoorigaitamilnovels.com/series/வரமொன்று-தருவாய்/) - வரமொன்று தருவாய்.. - [காதல் வளர்க்க ஒரு நேரம்](https://thoorigaitamilnovels.com/series/காதல்-வளர்க்க-ஒரு-நேரம்-3/) - காதல் வளர்க்க ஒரு நேரம் - [காதல் வளர்க்க ஒரு நேரம்](https://thoorigaitamilnovels.com/series/காதல்-வளர்க்க-ஒரு-நேரம்-2/) - காதல் வளர்க்க ஒரு நேரம் - [கண்டதும் காதலில் விழுந்தேனடி.](https://thoorigaitamilnovels.com/series/கண்டதும்-காதலில்-விழுந்-3/) - கண்டதும் காதலில் விழுந்தேனடி. - [கண்டதும் காதலில் விழுந்தேனடி](https://thoorigaitamilnovels.com/series/கண்டதும்-காதலில்-விழுந்-2/) - கண்டதும் காதலில் விழுந்தேனடி - [மாறா மனமிரண்டும்](https://thoorigaitamilnovels.com/series/மாறா-மனமிரண்டும்/) - மாறா மனமிரண்டும் - [உன் விழி மொழியில்](https://thoorigaitamilnovels.com/series/உன்-விழி-மொழியில்/) - உன் விழி மொழியில் - [காதலே கைதானேன்!](https://thoorigaitamilnovels.com/series/கர்வம்-வீழ்ந்ததடி-செந்தா/) - கர்வம் வீழ்ந்ததடி செந்தாழினி - [கண்டதும் காதலில் விழுந்தேனடி](https://thoorigaitamilnovels.com/series/கண்டதும்-காதலில்-விழுந்த/) - கண்டதும் காதலில் விழுந்தேனடி - [ஸ்வரம் தேடும் ஸ்ருதி நீயே](https://thoorigaitamilnovels.com/series/ஸ்வரம்-தேடும்-ஸ்ருதி-நீய/) - ஸ்வரம் தேடும் ஸ்ருதி நீயே - [மாயவனே உன்னில் மயங்கவா](https://thoorigaitamilnovels.com/series/மாயவனே-உன்னில்-மயங்கவா/) - மாயவனே உன்னில் மயங்கவா - [உயிருள்ளவரை உன்னுறவு](https://thoorigaitamilnovels.com/series/உயிருள்ளவரை-உன்னுறவு/) - உயிருள்ளவரை உன்னுறவு - [மையல் காதலாகுமா](https://thoorigaitamilnovels.com/series/மையல்-காதலாகுமா/) - மையல் காதலாகுமா - [வரமொன்று தருவாய்](https://thoorigaitamilnovels.com/series/யாரோ-யாரோ-நீ/) - யாரோ யாரோ நீ - [நெஞ்சோடு காதல் சேர](https://thoorigaitamilnovels.com/series/நெஞ்சோடு-காதல்-சேர/) - நெஞ்சோடு காதல் சேர - [இரு விழிகள் மோதி](https://thoorigaitamilnovels.com/series/இரு-விழிகள்-மோதி/) - இரு விழிகள் மோதி - [கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்](https://thoorigaitamilnovels.com/series/இரவுக்கு-நிலவாக-நீ-தோன்ற/) - இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் - [வர்ணஜாலம் நீயடா](https://thoorigaitamilnovels.com/series/வர்ணஜாலம்-நீயடா-2/) - வர்ணஜாலம் நீயடா - [வர்ணஜாலம் நீயடா](https://thoorigaitamilnovels.com/series/வர்ணஜாலம்-நீயடா/) - வர்ணஜாலம் நீயடா - [முசுடு பயலும் 😾 பாச முயலும் 😻!](https://thoorigaitamilnovels.com/series/முசுடு-பயலும்-😾-பாச-முயலு/) - முசுடு பயலும் 😾 பாச முயலும் 😻! - [எப்பொதுழும் உந்தன் ஞாபகங்கள்](https://thoorigaitamilnovels.com/series/எப்பொதுழும்-உந்தன்-ஞாபகங/) - எப்பொதுழும் உந்தன் ஞாபகங்கள் - [கண்ணிலொரு மின்னல்](https://thoorigaitamilnovels.com/series/கண்ணிலொரு-மின்னல்/) - கண்ணிலொரு மின்னல் - [உயிரோட்டமாக வந்தவளே](https://thoorigaitamilnovels.com/series/உயிரோட்டமாக-வந்தவளே/) - எந்தன் உயிரோவியம் நீயே - [வரமாய் வந்த துணை நீதா](https://thoorigaitamilnovels.com/series/வரமாய்-வந்த-துணை-நீதா/) - வரமாய் வந்த துணை நீதா - [வலி தீர வழி என்னவோ!](https://thoorigaitamilnovels.com/series/வலி-தீர-வழி-என்னவோ/) - வலி தீர வழி என்னவோ! - [நொடியில் சாய்ந்தேனடி](https://thoorigaitamilnovels.com/series/நொடியில்-சாய்ந்தேனடி/) - நொடியில் சாய்ந்தேனடி - [ஏ காதல் சுழலி!](https://thoorigaitamilnovels.com/series/ஏ-காதல்-சுழலி-2/) - ஏ காதல் சுழலி! - [ஏ காதல் சுழலி!](https://thoorigaitamilnovels.com/series/ஏ-காதல்-சுழலி/) - ஏ காதல் சுழலி! - [என்னவ(னு)ளுக்காக...](https://thoorigaitamilnovels.com/series/என்னவனுளுக்காக/) - என்னவ(னு)ளுக்காக... - [அவள் எனதில்லையே](https://thoorigaitamilnovels.com/series/அவள்-எனதில்லையே/) - அவள் எனதில்லையே - [நீ இன்றி நான் வாழ வழி தேடவா](https://thoorigaitamilnovels.com/series/நீ-இன்றி-நான்-வாழ-வழி-தேடவ/) - நீ இன்றி நான் வாழ வழி தேடவா - [உனை எண்ணியே உனக்காகவே உயிர் வாழ்கிறேன்](https://thoorigaitamilnovels.com/series/உனை-எண்ணியே-உனக்காகவே-உய/) - உனை எண்ணியே உனக்காகவே உயிர் வாழ்கிறேன் - [காதல் ஸ்வரங்கள் மீட்டிடவா](https://thoorigaitamilnovels.com/series/காதல்-ஸ்வரங்கள்-மீட்டிடவ/) - காதல் ஸ்வரங்கள் மீட்டிடவா - [உன்னை கண்டேனே முதல்முறை](https://thoorigaitamilnovels.com/series/உன்னை-கண்டேனே-முதல்முறை/) - உன்னை கண்டேனே முதல்முறை - [என் இமை கொண்டு விழி மூடவா!](https://thoorigaitamilnovels.com/series/என்-இமை-கொண்டு-விழி-மூடவா/) - என் இமை கொண்டு விழி மூடவா! - [தொலைத்தேன் முழுதாய் எனையே](https://thoorigaitamilnovels.com/series/தொலைத்தேன்-முழுதாய்-எனைய/) - தொலைத்தேன் முழுதாய் எனையே - [வெள்ளிமலை தேவதையிவளோ](https://thoorigaitamilnovels.com/series/வெள்ளிமலை-தேவதையிவளோ/) - வெள்ளிமலை தேவதையிவளோ - [என் அந்தி மல்லி மலரே](https://thoorigaitamilnovels.com/series/என்-அந்தி-மல்லி-மலரே/) - என் அந்தி மல்லி மலரே - [என்னுள் வந்தவளே(னே)](https://thoorigaitamilnovels.com/series/என்னுள்-வந்தவளேனே/) - என்னுள் வந்தவளே(னே) - [என்னுள் வந்தவளே](https://thoorigaitamilnovels.com/series/என்னுள்-வந்தவளே/) - என்னுள் வந்தவளே - [விடா ரதி...](https://thoorigaitamilnovels.com/series/விடா-ரதி/) - விடா ரதி... - [நீ தீயென தெரியும் பெண்ணே](https://thoorigaitamilnovels.com/series/நீ-தீயென-தெரியும்-பெண்ணே/) - நீ தீயென தெரியும் பெண்ணே - [நீ தீளக்ஷக்ஷக்ஷ](https://thoorigaitamilnovels.com/series/நீ-தீளக்ஷக்ஷக்ஷ/) - நீ தீளக்ஷக்ஷக்ஷ - [நீ தீளக்ஷக்ஷக்ஷ](https://thoorigaitamilnovels.com/series/நீ-தீளக்ஷக்ஷக்ஷ-2/) - நீ தீளக்ஷக்ஷக்ஷ - [நீ தீமொனக்ஷக்ஷக்](https://thoorigaitamilnovels.com/series/நீ-தீமொனக்ஷக்ஷக்/) - நீ தீமொனக்ஷக்ஷக் - [நின்னையே உயிரென்று](https://thoorigaitamilnovels.com/series/நின்னையே-உயிரென்று/) - நின்னையே உயிரென்று - [இதயத்தின் அதிர்வு நீயா..?](https://thoorigaitamilnovels.com/series/இதயத்தின்-அதிர்வு-நீயா-2/) - இதயத்தின் அதிர்வு நீயா..? - [சிற்றலை விளைவு (The Ripple Effect)](https://thoorigaitamilnovels.com/series/சிற்றலை-விளைவு-the-ripple-effect/) - சிற்றலை விளைவு (The Ripple Effect) - [காதல் வேதங்கள் இதுவோ!](https://thoorigaitamilnovels.com/series/காதல்-வேதங்கள்-இதுவோ/) - காதல் வேதங்கள் இதுவோ! - [உன்னைத் தந்தால் என்ன!](https://thoorigaitamilnovels.com/series/உன்னைத்-தந்தால்-என்ன/) - உன்னைத் தந்தால் என்ன! - [நிலா காயும் வேளை - Part 1 - பிறை சூழ் மாயம்](https://thoorigaitamilnovels.com/series/நிலா-காயும்-வேளை-part-1-பிறை-சூ/) - நிலா காயும் வேளை - Part 1 - பிறை சூழ் மாயம் - [அலைகடல் தீண்டும் ஆழமே](https://thoorigaitamilnovels.com/series/அலைகடல்-தீண்டும்-ஆழமே/) - அலைகடல் தீண்டும் ஆழமே - [உயிரெங்கும் குளிர் ஊசி அவன் விழி வீச்சில் !❄️](https://thoorigaitamilnovels.com/series/உயிரெங்கும்-குளிர்-ஊசி-அ/) - உயிரெங்கும் குளிர் ஊசி அவன் விழி வீச்சில் !❄️ - [என் ராவண தேசமோ?](https://thoorigaitamilnovels.com/series/என்-ராவண-தேசமோ/) - என் ராவண தேசமோ? - [என் முதலோடு முடிவானாய்](https://thoorigaitamilnovels.com/series/என்-முதலோடு-முடிவானாய்/) - என் முதலோடு முடிவானாய் - [காதல் வளர்க்க ஒரு நேரம்](https://thoorigaitamilnovels.com/series/காதல்-வளர்க்க-ஒரு-நேரம்/) - காதல் வளர்க்க ஒரு நேரம் - [உனக்காக பிறந்தேனே எனதழகா ! ❤️](https://thoorigaitamilnovels.com/series/உனக்காக-பிறந்தேனே-எனதழக-2/) - உனக்காக பிறந்தேனே எனதழகா ! ❤️ - [உனக்காக பிறந்தேனே எனதழகா !❤️](https://thoorigaitamilnovels.com/series/உனக்காக-பிறந்தேனே-எனதழகா/) - உனக்காக பிறந்தேனே எனதழகா !❤️ - [அபிநயம் காட்டும் ஆரணங்கே!](https://thoorigaitamilnovels.com/series/அபிநயம்-காட்டும்-ஆரணங்கே/) - அபிநயம் காட்டும் ஆரணங்கே! - [இதயம் நீங்கா இளவேனில்](https://thoorigaitamilnovels.com/series/இதயம்-நீங்கா-இளவேனில்/) - இதயம் நீங்கா இளவேனில் - [இதயத்தின் நிறம் பார்த்ததால்](https://thoorigaitamilnovels.com/series/இதயத்தின்-நிறம்-பார்த்த-2/) - இதயத்தின் நிறம் பார்த்ததால் - [இதயத்தின் நிறம் பார்த்ததால்](https://thoorigaitamilnovels.com/series/இதயத்தின்-நிறம்-பார்த்தத/) - இதயத்தின் நிறம் பார்த்ததால் - [குறிச்சி குமரி](https://thoorigaitamilnovels.com/series/குறிச்சி-குமரி/) - குறிச்சி குமரி - [குறிச்சி குமா](https://thoorigaitamilnovels.com/series/குறிச்சி-குமா/) - குறிச்சி குமா - [தித்திக்குதே](https://thoorigaitamilnovels.com/series/தித்திக்குதே/) - தித்திக்குதே - [ஏகாந்தத் தூறல்கள்](https://thoorigaitamilnovels.com/series/ஏகாந்தத்-தூறல்கள்/) - ஏகாந்தத் தூறல்கள் - [காற்றே ஓடாதே நில்லு](https://thoorigaitamilnovels.com/series/காற்றே-ஓடாதே-நில்லு-2/) - காற்றே ஓடாதே நில்லு - [இதயத்தின் அதிர்வு நீயா..?](https://thoorigaitamilnovels.com/series/இதயத்தின்-அதிர்வு-நீயா/) - இதயத்தின் அதிர்வு நீயா..? - [கடைவிழியின் காதலில்.....](https://thoorigaitamilnovels.com/series/கடைவிழியின்-காதலில்/) - கடைவிழியின் காதலில்..... - [மகரந்தம் தாங்கும் மலரவள்!](https://thoorigaitamilnovels.com/series/மகரந்தம்-தாங்கும்-மலரவள்/) - மகரந்தம் தாங்கும் மலரவள்! - [என் வாழ்வோவியத் தூரிகையவன்!](https://thoorigaitamilnovels.com/series/என்-வாழ்வோவியத்-தூரிகைய-5/) - என் வாழ்வோவியத் தூரிகையவன்! - [அகந்தை அழிந்ததடி பேரழகே...](https://thoorigaitamilnovels.com/series/அகந்தை-அழிந்ததடி-பேரழகே/) - அகந்தை அழிந்ததடி பேரழகே டீசர் - [இன்னார்க்கு இன்னார் தான்](https://thoorigaitamilnovels.com/series/இன்னார்க்கு-இன்னார்-தான்/) - இன்னார்க்கு இன்னார் தான் - [என் கண்ணின் மணி நீயடி](https://thoorigaitamilnovels.com/series/என்-கண்ணின்-மணி-நீயடி/) - என் கண்ணின் மணி நீயடி - [அன்றொரு நாள் இதே வானிலே!](https://thoorigaitamilnovels.com/series/அன்றொரு-நாள்-இதே-வானிலே/) - அன்றொரு நாள் இதே வானிலே! - [ஏ.. சண்டகாரி..](https://thoorigaitamilnovels.com/series/ஏ-சண்டகாரி/) - ஏ.. சண்டகாரி.. - [உன்னோடு தான் என் காதல்](https://thoorigaitamilnovels.com/series/உன்னோடு-தான்-என்-காதல்-2/) - உன்னோடு தான் என் காதல் - [காதல் மனசிலாயோ!](https://thoorigaitamilnovels.com/series/காதல்-மனசிலாயோ/) - காதல் மனசிலாயோ! - [காற்றே ஓடாதே நில்லு](https://thoorigaitamilnovels.com/series/காற்றே-ஓடாதே-நில்லு/) - காற்றே ஓடாதே நில்லு - [பிறை நுதல் செந்தூரமே!](https://thoorigaitamilnovels.com/series/பிறை-நுதல்-செந்தூரமே/) - பிறை நுதல் செந்தூரமே! - [கரைபுரண்டோடுதே கனா!](https://thoorigaitamilnovels.com/series/கரைபுரண்டோடுதே-கனா-6/) - கரைபுரண்டோடுதே கனா! - [காதல் வெப்சைட் டாட் காம்](https://thoorigaitamilnovels.com/series/காதல்-வெப்சைட்-டாட்-காம்/) - காதல் வெப்சைட் டாட் காம் - [யாழ் (ர்) இனியன்](https://thoorigaitamilnovels.com/series/யாழ்-ர்-இனியன்/) - யாழ் (ர்) இனியன் - [நிலவில் ஒரு காதல்](https://thoorigaitamilnovels.com/series/நிலவில்-ஒரு-காதல்/) - நிலவில் ஒரு காதல் - [ரதியின் பதியே..!! பதியின் ரதியே..!!](https://thoorigaitamilnovels.com/series/ரதியின்-பதியே-பதியின்-ரத/) - ரதியின் பதியே..!! பதியின் ரதியே..!! - [தீண்டும் இடம் தித்திக்கிதே](https://thoorigaitamilnovels.com/series/தீண்டும்-இடம்-தித்திக்கி/) - தீண்டும் இடம் தித்திக்கிதே - [பூவை தேடும் இரவி](https://thoorigaitamilnovels.com/series/பூவை-தேடும்-இரவி/) - பூவை தேடும் இரவி - [நந்தவனம்](https://thoorigaitamilnovels.com/series/நந்தவனம்-2/) - நந்தவனம் - [நந்தவனம்](https://thoorigaitamilnovels.com/series/நந்தவனம்/) - நந்தவனம் - [அகநக அழகே!](https://thoorigaitamilnovels.com/series/அகநக-அழகே-2/) - அகநக அழகே! - [கனவே உனை வந்து சேர](https://thoorigaitamilnovels.com/series/கனவே-உனை-வந்து-சேர/) - கனவே உனை வந்து சேர - [தீர்ந்திடாத தாகம் நீ](https://thoorigaitamilnovels.com/series/தீர்ந்திடாத-தாகம்-நீ/) - தீர்ந்திடாத தாகம் நீ - [தழல் நீ, அறல் நான்](https://thoorigaitamilnovels.com/series/தழல்-நீ-அறல்-நான்/) - தழல் நீ, அறல் நான் - [தீராக் காயங்களும் தீர்ந்திடும் இனி](https://thoorigaitamilnovels.com/series/தீரா-காயங்களும்-தீர்ந்தி/) - தீரா காயங்களும் தீர்ந்திடுமினி - [வழி மாறிய பயணம்](https://thoorigaitamilnovels.com/series/வழி-மாறிய-பயணம்-2/) - வழி மாறிய பயணம் - [வழி மாறிய பயணம்](https://thoorigaitamilnovels.com/series/வழி-மாறிய-பயணம்/) - வழி மாறிய பயணம் - [UNKNOWN 3](https://thoorigaitamilnovels.com/series/unknown-3/) - UNKNOWN 3 - [தலைப்பு](https://thoorigaitamilnovels.com/series/தலைப்பு-4/) - தலைப்பு - [Unknown](https://thoorigaitamilnovels.com/series/unknown/) - Unknown - [தெக்கத்தி சீமை... (முதல் பாகம்)](https://thoorigaitamilnovels.com/series/தெக்கத்தி-சீமை-முதல்-பாக/) - தெக்கத்தி சீமை... (முதல் பாகம்) - [அழகிய ரகுவரனே...!](https://thoorigaitamilnovels.com/series/அழகிய-ரகுவரனே/) - அழகிய ரகுவரனே...! - [மாயோளின் மாயோன்](https://thoorigaitamilnovels.com/series/மாயோளின்-மாயோன்/) - மாயோளின் மாயோன் - [உன்னுள் நான் யாரடி!](https://thoorigaitamilnovels.com/series/உன்னுள்-நான்-யாரடி/) - உன்னுள் நான் யாரடி! - [ஆட்சியர் கனவு](https://thoorigaitamilnovels.com/series/ஆட்சியர்-கனவு/) - ஆட்சியர் கனவு - [ஜீவன் என்னவனுக்காக...](https://thoorigaitamilnovels.com/series/ஜீவன்-என்னவனுக்காக/) - ஜீவன் என்னவனுக்காக... - [அன்புள்ள மன்னவன்](https://thoorigaitamilnovels.com/series/அன்புள்ள-மன்னவன்/) - அன்புள்ள மன்னவன் - [உன்மேல் காதல் தானா என்னுயிரே](https://thoorigaitamilnovels.com/series/உன்மேல்-காதல்-தானா-என்னு/) - உன்மேல் காதல் தானா என்னுயிரே - [தேவனின் மஞ்சமெனும் வீணை...](https://thoorigaitamilnovels.com/series/தேவனின்-மஞ்சமெனும்-வீணை/) - தேவனின் மஞ்சமெனும் வீணை... - [மதுரகவி](https://thoorigaitamilnovels.com/series/மதுரகவி/) - மதுரகவி - [மிழிகளின் மோ(கா)தல்](https://thoorigaitamilnovels.com/series/மிழிகளின்-மோகாதல்-2/) - மிழிகளின் மோ(கா)தல் - [வித் லவ் அக்னி சித்திரை](https://thoorigaitamilnovels.com/series/வித்-லவ்-அக்னி-சித்திரை-2/) - வித் லவ் அக்னி சித்திரை - [வித் லவ் அக்னி சித்திரை](https://thoorigaitamilnovels.com/series/வித்-லவ்-அக்னி-சித்திரை/) - வித் லவ் அக்னி சித்திரை - [உனதானேன் உயிரானேன்](https://thoorigaitamilnovels.com/series/உனதானேன்-உயிரானேன்/) - உனதானேன் உயிரானேன் - [என் வாழ்வின் வானவில் நீதானே](https://thoorigaitamilnovels.com/series/என்-வாழ்வின்-வானவில்-நீத/) - என் வாழ்வின் வானவில் நீதானே - [நேசமே சுவாசமாகி](https://thoorigaitamilnovels.com/series/நேசமே-சுவாசமாகி/) - நேசமே சுவாசமாகி - [🔥 தீயில் தென்றலாய் உறவிதுவோ](https://thoorigaitamilnovels.com/series/🔥-தீயில்-தென்றலாய்-உறவித/) - 🔥 தீயில் தென்றலாய் உறவிதுவோ - [மான்விழி மலரொன்று பூக்குதடி ...!](https://thoorigaitamilnovels.com/series/மான்விழி-மலரொன்று-பூக்க-2/) - மான்விழி மலரொன்று பூக்குதடி ...! - [நெஞ்சோடு நான் இருப்பேன் ...!](https://thoorigaitamilnovels.com/series/நெஞ்சோடு-நான்-இருப்பேன்-2/) - நெஞ்சோடு நான் இருப்பேன் ...! - [இதயத்தை இனிக்க செய்தாய்..!!!](https://thoorigaitamilnovels.com/series/இதயத்தை-இனிக்க-செய்தாய்/) - இதயத்தை இனிக்க செய்தாய்..!!! - [சொல்லு நீ I Love You...](https://thoorigaitamilnovels.com/series/சொல்லு-நீ-i-love-you/) - சொல்லு நீ I Love You... - [காதல் கணவன்](https://thoorigaitamilnovels.com/series/காதல்-கணவன்/) - காதல் கணவன் - [இது மாயவலை அல்லவா... (பாகம் - 1) மாயமாய் போவாளோ...](https://thoorigaitamilnovels.com/series/இது-மாயவலை-அல்லவா-பாகம்-1/) - இது மாயவலை அல்லவா... (பாகம் - 1) மாயமாய் போவாளோ... - [உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே](https://thoorigaitamilnovels.com/series/உனை-நோக்கியே-எனை-ஈர்க்கி/) - உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே - [மாயம் செய்வாயோ!!!](https://thoorigaitamilnovels.com/series/மாயம்-செய்வாயோ-2/) - மாயம் செய்வாயோ!!! - [ஆல்பா…… ( ஆரம்பமானவன் )--1](https://thoorigaitamilnovels.com/series/ஆல்பா-ஆரம்பமானவன்-1/) - ஆல்பா…… ( ஆரம்பமானவன் )--1 - [மயான பூமி](https://thoorigaitamilnovels.com/series/மயான-பூமி/) - மயான பூமி - [தொடுவானம்](https://thoorigaitamilnovels.com/series/தொடுவானம்/) - தொடுவானம் - [உனதன்பிலே பல மின்னலே](https://thoorigaitamilnovels.com/series/உனதன்பிலே-பல-மின்னலே/) - உனதன்பிலே பல மின்னலே - [புதிராய் நீயெனக்கு](https://thoorigaitamilnovels.com/series/புதிராய்-நீயெனக்கு/) - புதிராய் நீயெனக்கு - [மௌனத்தின் உதிரப்பூ நீயடா...!](https://thoorigaitamilnovels.com/series/மௌனத்தின்-உதிரப்பூ-நீயடா/) - மௌனத்தின் உதிரப்பூ நீயடா...! - [ஜானகி(யின்) ராமன்](https://thoorigaitamilnovels.com/series/ஜானகியின்-ராமன்-2/) - ஜானகி(யின்) ராமன் - [ஜானகி(யின்) ராமன்](https://thoorigaitamilnovels.com/series/ஜானகியின்-ராமன்/) - ஜானகி(யின்) ராமன் - [நெஞ்சோடு நான் இருப்பேன்...](https://thoorigaitamilnovels.com/series/நெஞ்சோடு-நான்-இருப்பேன்/) - நெஞ்சோடு நான் இருப்பேன்... - [துஷ்யந்தனின் காதலி](https://thoorigaitamilnovels.com/series/துஷ்யந்தனின்-காதலி/) - துஷ்யந்தனின் காதலி - [இருளில் கண்ணீரும் எதற்கு?](https://thoorigaitamilnovels.com/series/இருளில்-கண்ணீரும்-எதற்கு/) - இருளில் கண்ணீரும் எதற்கு? - [விலோசன விந்தைகள்](https://thoorigaitamilnovels.com/series/விலோசன-விந்தைகள்/) - விலோசன விந்தைகள் - [மௌனம் பேசும் மொழி கூட அழகடி](https://thoorigaitamilnovels.com/series/மௌனம்-பேசும்-மொழி-கூட-அழக/) - மௌனம் பேசும் மொழி கூட அழகடி - [இருதயதம் நிரம்பிய உறவே](https://thoorigaitamilnovels.com/series/இருதயதம்-நிரம்பிய-உறவே/) - இருதயதம் நிரம்பிய உறவே - [உடல் பொருள் ஆவி நீயடி](https://thoorigaitamilnovels.com/series/உடல்-பொருள்-ஆவி-நீயடி/) - உடல் பொருள் ஆவி நீயடி - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-13/) - தொலைதூர காதல் நீ - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-12/) - தொலைதூர காதல் நீ - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-11/) - தொலைதூர காதல் நீ - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-10/) - தொலைதூர காதல் நீ - [நெஞ்சிலாடும் கனல்](https://thoorigaitamilnovels.com/series/நெஞ்சிலாடும்-கனல்-2/) - நெஞ்சிலாடும் கனல் - [நெஞ்சிலாடும் கனல்](https://thoorigaitamilnovels.com/series/நெஞ்சிலாடும்-கனல்/) - நெஞ்சிலாடும் கனல் - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-9/) - தொலைதூர காதல் நீ - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-8/) - தொலைதூர காதல் நீ - [உன்னுள் தொலைந்திடவா](https://thoorigaitamilnovels.com/series/உன்னுள்-தொலைந்திடவா-4/) - உன்னுள் தொலைந்திடவா - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-7/) - தொலைதூர காதல் நீ - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-6/) - தொலைதூர காதல் நீ - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-5/) - தொலைதூர காதல் நீ - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-4/) - தொலைதூர காதல் நீ - [தொலை தூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலை-தூர-காதல்-நீ-7/) - தொலை தூர காதல் நீ - [தொலை தூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலை-தூர-காதல்-நீ-5/) - தொலை தூர காதல் நீ - [தொலை தூர காதல் நீ - 6](https://thoorigaitamilnovels.com/series/தொலை-தூர-காதல்-நீ-6/) - தொலை தூர காதல் நீ - 6 - [தொலை தூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலை-தூர-காதல்-நீ-4/) - தொலை தூர காதல் நீ - [தொலை தூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலை-தூர-காதல்-நீ-2/) - தொலை தூர காதல் நீ - [உன்னுள் தொலைந்திடவா](https://thoorigaitamilnovels.com/series/உன்னுள்-தொலைந்திடவா-3/) - உன்னுள் தொலைந்திடவா - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-3/) - தொலைதூர காதல் நீ - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-2/) - தொலைதூர காதல் நீ - [தொலை தூர காதல் நீ - 3](https://thoorigaitamilnovels.com/series/தொலை-தூர-காதல்-நீ-3/) - தொலை தூர காதல் நீ - 3 - [நீ நான் நாம் ❤👨‍👩‍👧](https://thoorigaitamilnovels.com/series/நீ-நான்-நாம்-❤👨‍👩‍👧/) - நீ நான் நாம் ❤👨‍👩‍👧 - [Hh](https://thoorigaitamilnovels.com/series/hh/) - Hh - [என்னை விட்டுப் பிரியாதே!! ❤️](https://thoorigaitamilnovels.com/series/என்னை-விட்டுப்-பிரியாதே/) - என்னை விட்டுப் பிரியாதே!! ❤️ - [உன்னுள் தொலைந்திடவா](https://thoorigaitamilnovels.com/series/உன்னுள்-தொலைந்திடவா-2/) - உன்னுள் தொலைந்திடவா - [முடிவில்லா காதல் நீயே!](https://thoorigaitamilnovels.com/series/முடிவில்லா-காதல்-நீயே-2/) - முடிவில்லா காதல் நீயே! - [நினைவாய் அல்ல துணையாய் வருவேன்](https://thoorigaitamilnovels.com/series/நினைவாய்-அல்ல-துணையாய்-வ/) - நினைவாய் அல்ல துணையாய் வருவேன் - [தொலை தூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலை-தூர-காதல்-நீ/) - தொலை தூர காதல் நீ - [வெண்மேகமாய் வந்து தாலாட்டவா](https://thoorigaitamilnovels.com/series/வெண்மேகமாய்-வந்து-தாலாட்/) - வெண்மேகமாய் வந்து தாலாட்டவா - [கஞ்சனடா கவிஞ்சா நீ!!](https://thoorigaitamilnovels.com/series/கஞ்சனடா-கவிஞ்சா-நீ/) - கஞ்சனடா கவிஞ்சா நீ!! - [மான்விழி மலரொன்று பூக்குதடி...](https://thoorigaitamilnovels.com/series/மான்விழி-மலரொன்று-பூக்கு/) - மான்விழி மலரொன்று பூக்குதடி... - [தொலைதூர காதல் நீ](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ/) - தொலைதூர காதல் நீ - [திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு](https://thoorigaitamilnovels.com/series/திருடிய-இதயத்தை-திருப்ப-2/) - திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு - [திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு](https://thoorigaitamilnovels.com/series/திருடிய-இதயத்தை-திருப்பி/) - திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு - [ஆல்பா](https://thoorigaitamilnovels.com/series/ஆல்பா/) - ஆல்பா - [அன்னை மடி தேடி](https://thoorigaitamilnovels.com/series/அன்னை-மடி-தேடி/) - அன்னை மடி தேடி - [வண்ணம் தேடும் ஒவியமே...](https://thoorigaitamilnovels.com/series/வண்ணம்-தேடும்-ஒவியமே/) - வண்ணம் தேடும் ஒவியமே... - [இது மாயவலை அல்லவா...](https://thoorigaitamilnovels.com/series/இது-மாயவலை-அல்லவா/) - இது மாயவலை அல்லவா... - [இலக்கணப்போலி](https://thoorigaitamilnovels.com/series/இலக்கணப்போலி/) - இலக்கணப்போலி - [உருமாற்றம்](https://thoorigaitamilnovels.com/series/உருமாற்றம்/) - உருமாற்றம் - [அடியே திமிரழகி.. அடங்காத சதிரழகி..](https://thoorigaitamilnovels.com/series/அடியே-திமிரழகி-அடங்காத-ச/) - அடியே திமிரழகி.. அடங்காத சதிரழகி.. - [வாத்தியார் வீட்டு மருமகள்](https://thoorigaitamilnovels.com/series/வாத்தியார்-வீட்டு-மருமகள/) - வாத்தியார் வீட்டு மருமகள் - [புதிய தொடர் பெயர்](https://thoorigaitamilnovels.com/series/புதிய-தொடர்-பெயர்/) - புதிய தொடர் பெயர் - [தேன் சிந்தும் முட்கள்..!!!](https://thoorigaitamilnovels.com/series/தேன்-சிந்தும்-முட்கள்-2/) - தேன் சிந்தும் முட்கள்..!!! - [மனதில் விழுந்த விண்மீனே](https://thoorigaitamilnovels.com/series/மனதில்-விழுந்த-விண்மீனே-2/) - மனதில் விழுந்த விண்மீனே - [மனதில் விழுந்த விண்மீனே-டீசர்](https://thoorigaitamilnovels.com/series/மனதில்-விழுந்த-விண்மீனே/) - மனதில் விழுந்த விண்மீனே-டீசர் - [தொலைதூர காதல் நீ 😍 டீசர் - 2](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-😍-டீசர்-2-2/) - தொலைதூர காதல் நீ 😍 டீசர் - 2 - [தொலைதூர காதல் நீ 😍 டீசர் - 2](https://thoorigaitamilnovels.com/series/தொலைதூர-காதல்-நீ-😍-டீசர்-2/) - தொலைதூர காதல் நீ 😍 டீசர் - 2 - [விசித்திராவின் விசித்திர நாழிகை ! !](https://thoorigaitamilnovels.com/series/விசித்திராவின்-விசித்தி/) - விசித்திராவின் விசித்திர நாழிகை ! ! - [சபிக்கப்பட்ட காடு ](https://thoorigaitamilnovels.com/series/சபிக்கப்பட்ட-காடு/) - சபிக்கப்பட்ட காடு - [தூரிகை பட்டாசு போட்டி,- டீஸர் வாரம்](https://thoorigaitamilnovels.com/series/தூரிகை-பட்டாசு-போட்டி-டீ/) - தூரிகை பட்டாசு போட்டி,- டீஸர் வாரம் - [காதல் கரை சேர்ந்தது.](https://thoorigaitamilnovels.com/series/காதல்-கரை-சேர்ந்தது-3/) - காதல் கரை சேர்ந்தது. - [உன்னுள் தொலைந்திடவா](https://thoorigaitamilnovels.com/series/உன்னுள்-தொலைந்திடவா/) - உன்னுள் தொலைந்திடவா - [சூரியனின் மங்கை](https://thoorigaitamilnovels.com/series/சூரியனின்-மங்கை/) - சூரியனின் மங்கை - [ஏன் பெண்ணென்று பிறந்தாய் டீசர் 1](https://thoorigaitamilnovels.com/series/ஏன்-பெண்ணென்று-பிறந்தாய்/) - ஏன் பெண்ணென்று பிறந்தாய் டீசர் 1 - [என் காதல் சுடர் நீயடா(டி)](https://thoorigaitamilnovels.com/series/என்-காதல்-சுடர்-நீயடாடி/) - என் காதல் சுடர் நீயடா(டி) - [மாயோன் பொழில்](https://thoorigaitamilnovels.com/series/மாயோன்-பொழில்/) - மாயோன் பொழில் - [மாயம் செய்வாயோ!!!](https://thoorigaitamilnovels.com/series/மாயம்-செய்வாயோ/) - மாயம் செய்வாயோ!!! - [சந்திரப்பாவை நீயடி](https://thoorigaitamilnovels.com/series/சந்திரப்பாவை-நீயடி/) - சந்திரப்பாவை நீயடி - [வலுசாறு இடையினில் ..](https://thoorigaitamilnovels.com/series/வலுசாறு-இடையினில்/) - வலுசாறு இடையினில் .. - [தலைப்பு](https://thoorigaitamilnovels.com/series/தலைப்பு-2/) - தலைப்பு - [தலைப்பு](https://thoorigaitamilnovels.com/series/தலைப்பு/) - தலைப்பு - [சிறகில்லாத பறவையானாயே](https://thoorigaitamilnovels.com/series/சிறகில்லாத-பறவையானாயே/) - சிறகில்லாத பறவையானாயே - [என் தளிர்மலரே](https://thoorigaitamilnovels.com/series/என்-தளிர்மலரே/) - என் தளிர்மலரே - [எங்கிருந்து வந்தாயடா???](https://thoorigaitamilnovels.com/series/எங்கிருந்து-வந்தாயடா/) - எங்கிருந்து வந்தாயடா??? - [கோகுலத்தில் seethai-3](https://thoorigaitamilnovels.com/series/கோகுலத்தில்-seethai-3/) - கோகுலத்தில் seethai-3 - [கோகுலத்தில் சீதை -3](https://thoorigaitamilnovels.com/series/கோகுலத்தில்-சீதை-3-3/) - கோகுலத்தில் சீதை -3 - [கோகுலத்தில் சீதை -3](https://thoorigaitamilnovels.com/series/கோகுலத்தில்-சீதை-3-2/) - கோகுலத்தில் சீதை -3 - [கோகுலத்தில் சீதை](https://thoorigaitamilnovels.com/series/கோகுலத்தில்-சீதை-4/) - கோகுலத்தில் சீதை - [கோகுலத்தில் சீதை](https://thoorigaitamilnovels.com/series/கோகுலத்தில்-சீதை-3/) - கோகுலத்தில் சீதை - [உன் சுவாசம் எனக்கல்லவா](https://thoorigaitamilnovels.com/series/உன்-சுவாசம்-எனக்கல்லவா-4/) - உன் சுவாசம் எனக்கல்லவா - [உன் சுவாசம் எனக்கல்லவா](https://thoorigaitamilnovels.com/series/உன்-சுவாசம்-எனக்கல்லவா-3/) - உன் சுவாசம் எனக்கல்லவா - [உன் சுவாசம் எனக்கல்லவா](https://thoorigaitamilnovels.com/series/உன்-சுவாசம்-எனக்கல்லவா-2/) - உன் சுவாசம் எனக்கல்லவா - [உன் சுவாசம் எனக்கல்லவா](https://thoorigaitamilnovels.com/series/உன்-சுவாசம்-எனக்கல்லவா/) - உன் சுவாசம் எனக்கல்லவா - [ஆனந்த யாழை மீட்டுகிறாள்](https://thoorigaitamilnovels.com/series/ஆனந்த-யாழை-மீட்டுகிறாள்-2/) - ஆனந்த யாழை மீட்டுகிறாள் - [ஆனந்த யாழை மீட்டுகிறாள்](https://thoorigaitamilnovels.com/series/ஆனந்த-யாழை-மீட்டுகிறாள்/) - ஆனந்த யாழை மீட்டுகிறாள் - [காதல் கரை சேர்ந்தது.](https://thoorigaitamilnovels.com/series/காதல்-கரை-சேர்ந்தது-2/) - காதல் கரை சேர்ந்தது. - [காதல் கரை சேர்ந்தது.](https://thoorigaitamilnovels.com/series/காதல்-கரை-சேர்ந்தது/) - காதல் கரை சேர்ந்தது. - [உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே...](https://thoorigaitamilnovels.com/series/உன்-இதயச்சிறையில்-ஆயுள்-2/) - உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே... - [அதியா](https://thoorigaitamilnovels.com/series/அதியா/) - அதியா - [கோகுலத்தில் சீதை](https://thoorigaitamilnovels.com/series/கோகுலத்தில்-சீதை-2/) - கோகுலத்தில் சீதை - [கோகுலத்தில் சீதை](https://thoorigaitamilnovels.com/series/கோகுலத்தில்-சீதை/) - கோகுலத்தில் சீதை - [இந்தக் காதல் முடிவில்லா வானே!](https://thoorigaitamilnovels.com/series/இந்தக்-காதல்-முடிவில்லா/) - இந்தக் காதல் முடிவில்லா வானே! - [இளமாருதம்](https://thoorigaitamilnovels.com/series/இளமாருதம்/) - இளமாருதம் - [கோதையின் காதலில் வீழ்ந்தனன்](https://thoorigaitamilnovels.com/series/கோதையின்-காதலில்-வீழ்ந்த/) - கோதையின் காதலில் வீழ்ந்தனன் - [காதலில் விழுந்தேன்](https://thoorigaitamilnovels.com/series/காதலில்-விழுந்தேன்/) - காதலில் விழுந்தேன் - [brindhavanam](https://thoorigaitamilnovels.com/series/brindhavanam/) - brindhavanam - [உன்னில் சரணடைந்தேன்..](https://thoorigaitamilnovels.com/series/உன்னில்-சரணடைந்தேன்/) - உன்னில் சரணடைந்தேன்.. - [மோதும் மேகங்கள்💝](https://thoorigaitamilnovels.com/series/மோதும்-மேகங்கள்💝/) - மோதும் மேகங்கள்💝 - [என் அத்தை பெத்த ரத்தினமே!](https://thoorigaitamilnovels.com/series/என்-அத்தை-பெத்த-ரத்தினமே/) - என் அத்தை பெத்த ரத்தினமே! - [அகிதனே காதல் கொள்வோமா?](https://thoorigaitamilnovels.com/series/அகிதனே-காதல்-கொள்வோமா/) - அகிதனே காதல் கொள்வோமா? - [சகியே என் சகலமும் நீதானடி!](https://thoorigaitamilnovels.com/series/சகியே-என்-சகலமும்-நீதானட/) - சகியே என் சகலமும் நீதானடி! - [ஏனடி... ஏனடி?](https://thoorigaitamilnovels.com/series/ஏனடி-ஏனடி/) - ஏனடி... ஏனடி? - [புலராத காலைதனிலே!](https://thoorigaitamilnovels.com/series/புலராத-காலைதனிலே/) - புலராத காலைதனிலே! - [நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!](https://thoorigaitamilnovels.com/series/நான்-தொலைத்த-நாட்களெல்லா/) - நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!! - [இணைந்திடுவோமா எனதுயிரே!](https://thoorigaitamilnovels.com/series/இணைந்திடுவோமா-எனதுயிரே/) - இணைந்திடுவோமா எனதுயிரே! - [ஹே! கிட்கேட் பெண்ணே!](https://thoorigaitamilnovels.com/series/ஹே-கிட்கேட்-பெண்ணே/) - ஹே! கிட்கேட் பெண்ணே! - [உந்தன் அன்பில் தொலைந்தேனடி](https://thoorigaitamilnovels.com/series/உந்தன்-அன்பில்-தொலைந்தேன/) - உந்தன் அன்பில் தொலைந்தேனடி - [அதீரா](https://thoorigaitamilnovels.com/series/அதீரா/) - அதீரா - [மதுரம் கொஞ்சும் மாயோன்(ள்) நீயே](https://thoorigaitamilnovels.com/series/மதுரம்-கொஞ்சும்-மாயோன்/) - மதுரம் கொஞ்சும் மாயோன்(ள்) நீயே - [❣️தாழம்பூவே வாசம் வீசு❣️](https://thoorigaitamilnovels.com/series/❣️தாழம்பூவே-வாசம்-வீசு❣️/) - ❣️தாழம்பூவே வாசம் வீசு❣️ - [என்னை எட்டிப்போனவள்](https://thoorigaitamilnovels.com/series/என்னை-எட்டிப்போனவள்/) - என்னை எட்டிப்போனவள் - [இனி எந்தன் உயிரும் உனதா...](https://thoorigaitamilnovels.com/series/இனி-எந்தன்-உயிரும்-உனதா/) - இனி எந்தன் உயிரும் உனதா... - [யுகம் மாறினும் மறவேன் வஞ்சிமுகம்](https://thoorigaitamilnovels.com/series/யுகம்-மாறினும்-மறவேன்-வஞ/) - யுகம் மாறினும் மறவேன் வஞ்சிமுகம் - [மாமன் மதுரவீர மச்சகாளை...](https://thoorigaitamilnovels.com/series/மாமன்-மதுரவீர-மச்சகாளை/) - மாமன் மதுரவீர மச்சகாளை... - [மர்ம கிணற்றுக்குள் மரணமோ ..!](https://thoorigaitamilnovels.com/series/மர்ம-கிணற்றுக்குள்-மரணமோ/) - மர்ம கிணற்றுக்குள் மரணமோ ..! - [எனதுயிரே உனதானேன் நான்](https://thoorigaitamilnovels.com/series/எனதுயிரே-உனதானேன்-நான்/) - எனதுயிரே உனதானேன் நான் - [மலர்வன தாழம்பூக்கள்](https://thoorigaitamilnovels.com/series/மலர்வன-தாழம்பூக்கள்/) - மலர்வன தாழம்பூக்கள் - [குருதி](https://thoorigaitamilnovels.com/series/குருதி/) - குருதி - [மயங்கினேன் மை விழியிரண்டில்](https://thoorigaitamilnovels.com/series/மயங்கினேன்-மை-விழியிரண்ட/) - மயங்கினேன் மை விழியிரண்டில் - [அக்கினி பழத்தில் அரைத்த ஆரல்](https://thoorigaitamilnovels.com/series/அக்கினி-பழத்தில்-அரைத்த/) - அக்கினி பழத்தில் அரைத்த ஆரல் - [உன் கையில் எனை ஏந்தவா….!](https://thoorigaitamilnovels.com/series/உன்-கையில்-எனை-ஏந்தவா/) - உன் கையில் எனை ஏந்தவா….! - [வனாந்திரத்தில் வழிகாட்டி](https://thoorigaitamilnovels.com/series/வனாந்திரத்தில்-வழிகாட்ட/) - வனாந்திரத்தில் வழிகாட்டி - [அகவழகி](https://thoorigaitamilnovels.com/series/அகவழகி/) - அகவழகி - [பழி தீர்க்க வந்தாயோ காதலியே](https://thoorigaitamilnovels.com/series/பழி-தீர்க்க-வந்தாயோ-காதல/) - பழி தீர்க்க வந்தாயோ காதலியே ## Author Blogs - [My Kindle Account](https://thoorigaitamilnovels.com/authorblog/my-kindle-account/) - கிண்டிலில் பதிவேற்றம் செய்துள்ள எனது அனைத்து நாவல்கள் மற்றும் சிறுகதைகளுக்கான திரி. - [கோதையின் காதலில் வீழ்ந்தனன்](https://thoorigaitamilnovels.com/authorblog/கோதையின்-காதலில்-வீழ்ந்த/) - கிராமத்துக் காதல் கதை( குடும்பம், பாசம், காதல், புரிதல்,) - [மிஸ்டர் அண்ட் மிர்சஸ் பர்ஃபெக்ட்](https://thoorigaitamilnovels.com/authorblog/மிஸ்டர்-அண்ட்-மிர்சஸ்-பர/) - தான் உண்டு தன் வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நுழைந்தவனால் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் மற்றும் அவள் அதை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து விடுபடும் வழியையும் , அவளது காதலையும் அடைந்தாளா ??? என்பது தான் கதை. - [என் இதயத்தை வென்றவனே](https://thoorigaitamilnovels.com/authorblog/என்-இதயத்தை-வென்றவனே/) - ஒரு நியாயமான காரணத்திற்காக திருமணமே வேண்டாம் என இருக்கும் பெண்ணவளை திருமணம் செய்ய முடிவெடுக்கும் ஆண்மகன்.இவர்கள் இருவருக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பனிப்போரின் இடையில் நாயகனின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம் அவன் சந்திக்கும் பிரச்சனைகள். பிறகு இறுதியில் அவனுக்கு ஏற்படும் சவால் அதை முறியடித்தானா ? இல்லையா ? நாயகியைத் திருமணம் செய்து கொண்டானா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கு பதில்கள் கதைக்குள்ளே இருக்கின்றன.காதல் கதையானாலும் ஆக்ஷனிலும் குறைவு இருக்காது.மகிழ்வோடு படியுங்கள். குறுநாவல் தான்.எனவே படிக்கும் நேரமும் - [எனக்கானவனே](https://thoorigaitamilnovels.com/authorblog/எனக்கானவனே-2/) - "எனக்கானவனே " நான் எழுதிய முதல் நாவலாகும். அக்டோபர் 26 , 2018 அன்று எழுதத் தொடங்கி ,வாசகர்கள் அளித்த ஊக்கத்தால் , மார்ச் 26 , 2019 அன்று வெற்றிகரமாக எழுதி முடித்துள்ளேன்.( குடும்பம் , நட்பு , காதல் ) ஐந்து காதலர்களின் கதை . - [எனக்கானவனே](https://thoorigaitamilnovels.com/authorblog/எனக்கானவனே/) - " எனக்கானவனே " என்னுடைய முதல் நாவல் மற்றும் முதல் புத்தகம் . புத்தகம் வேண்டுவோர் செங்கோபுரம் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.வாட்ஸப் எண் : 93846 93210மின்னஞ்சல் முகவரி - pinktowerpublications@gmail.com - [அருமையான மர்மங்கள் நிறைந்த கதை](https://thoorigaitamilnovels.com/authorblog/அருமையான-மர்மங்கள்-நிறைந/) - தணலில் பூத்த வெண்தாமரை சௌபர்னிகா அற்புதமான பெண் ... சுற்றத்தோடு எப்படி இணைந்து வாழணும்னு எழுத்தாளர் சூப்பரா செல்லியிருங்காங்க😍 ... யாரும் மிஸ் பண்ணிடாதீங்கா... மர்மங்கள் நிறைந்த அழகான குடும்ப கதை... நணபன் மீண்டு வருவதர்காக வர்மன் ஏங்குவதும் காத்திருப்பதும் அருமை👌😍. - [நெஞ்சில் துஞ்சும் சாரல்!](https://thoorigaitamilnovels.com/authorblog/நெஞ்சில்-துஞ்சும்-சாரல்/) - தந்தையின் தகாத செயலால்சிறுவயதிலேயே அன்னையை இழந்து, பெரிப்பாவின் உதவியுடன் வாழும் போராடி வாழும் வேம்பரசன்.தன்னை ஏமாற்றியவனை பழிவாங்க துடிக்கும் தருணா.திருமணம் முடிந்த அன்றே கணவனின் கொடுமை தாங்காமல்ஆத்திரத்தில் செய்ய செயலால் பாதிக்கப்படும் சுடரலழகி. அன்னை, தந்தை இல்லாமல்ஆசரமத்தில் வளர்ந்தவளுக்குகணவன் தான் எல்லாம் என வாழும் ராணி.மனைவியை கண்ணுக்குள் வைத்து தாங்கும் ரகுவீர்.தவறான பழக்கம் ஒருவனை எந்த அளவுக்கு பாதிக்கிறது, அதோடு அந்த பழக்கம் அவனை மட்டுமல்லாமல் அவனை சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் அல்லவா சீர்குலைக்கிறது.இப்படி ஏதோ ஒரு வகையில் - [என் வேரின் பந்தம் அவன்](https://thoorigaitamilnovels.com/authorblog/என்-வேரின்-பந்தம்-அவன்/) - பெற்றவர்களின் வெறுப்பினால் ஒதுக்கப்பட்டு, தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் கிடைக்காமல் பாட்டி, தாத்தாவிடம் வளர்கிறாள் நாயகி… அவர்கள் போதித்த வீரமும் தைரியமும் கொண்டு தனக்கான தனி பாதையை அமைத்துக்கொள்ள போராடுகிறாள்… நாயகியின் துணிச்சல் கண்டு காதல் கொள்கிறான் நாயகன்… அவனின் காதலை ஏற்கிறாளா? அவளின் லட்சியத்திற்கு ஆதரவு கொடுப்பானா நாயகன்? நாயகனின் குடும்பம் அவளையும் அவனின் லட்சியத்தையும் ஏற்குமா? போராட்டத்தில் வெற்றியடைந்தாளா? அவளுக்கு பெற்றவர்களின் அன்பு கிடைத்ததா? என்பதைப் பார்ப்போம். - [தணலில் பூத்த வெண்தாமரை](https://thoorigaitamilnovels.com/authorblog/தணலில்-பூத்த-வெண்தாமரை/) - தாய்க்கு நடந்த கொடுமையை எதிர்பாராமல் அறிந்து கொண்ட நாயகி மனம் முழுவது கோபமெனும் தணலை சுமந்து கொண்டு கயவனை தேடிச்செல்லும் இடத்தில் நாயகனிடம் வேலைக்கு சேர்கிறாள்… விபத்தில் ஆருயிர் நண்பன் பாதிக்கப்பட கரும் பாறையென இறுகிப்போயிருந்த நம் நாயகன் காரணமானவர்களை தேடி அழைகிறான்… இருவரின் தேடலும் நிறைவு பெற்றதா? கயவனை கண்டு கொண்டார்களா? நாயகனின் நண்பன் மீண்டு வந்தானா? இத்தனை தேடலுக்கிடையில் இருவருக்கும் காதலெனும் மலர் மலர்ந்ததா? என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம். - [அன்பே நீ புயலா? தென்றலா?](https://thoorigaitamilnovels.com/authorblog/அன்பே-நீ-புயலா-தென்றலா/) - அன்பே நீ புயலா? தென்றலா? (Anbe Nee Puyala? Thendrala?)உன்னை சிறை பிடிக்க நினைத்தால்!நீ சிறகவிழ்த்து பறந்திடு!வானம் உனக்கு எல்லையில்லை!நீ நிலவை முட்டி விண்ணில் ஏறு!காலில் விலங்கிட்டால் பெண்ணே!நீ கையில் எழுந்து நடந்திடு!உன் வாழ்க்கை முடிந்தது என்று!சவமாய் உலகில் வாழாதே!என்ற பாரதியாரின் கவிதைக்கு ஏற்ப தன்னை சிறையில் அடைக்க நினைத்தவர்களிடமிருந்து தப்பித்து புது வாழ்க்கைய அமைத்துக்கொள்ளும் உமா… அதை தக்கவைத்துக்கொள்ள அவள் படும்பாடு எத்தனை? எதிர்பாராத கிடைத்த உறவுகள் தேனாய் தித்திக்க நெஞ்சுரம் கொண்டு வாழ்கையை வாழ - [என் எழில் மின்னலே! (En Ezhil Minnale!)](https://thoorigaitamilnovels.com/authorblog/என்-எழில்-மின்னலே/) - என் எழில் மின்னலே! (En Ezhil Minnale!)சொந்தங்கள் எல்லாம் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கை துணை சரியாக அமைந்து விட்டால் போதும்அத்தனை உறவுகளையும் உலகையும் வென்று விடலாம்.அதன் படி வாழ்ந்துகாட்ட மதுசூதனனும் வாகீசுவரியும் வருகிறார்கள். - [Anjuka-Sri-அஞ்யுகா-ஶ்ரீ](https://thoorigaitamilnovels.com/authorblog/அஞ்யுகா-ஸ்ரீ/) - இது எனது அமேசான் பக்கம்.மொத்தம் ஐந்து கதைகள் உள்ளன. என் வேரின் பந்தம் அவன்அன்பே நீ புயலா? தென்றலா? தணலில் பூத்த வெண்தாமரை என் எழில் மின்னலே!நெஞ்சில் துஞ்சும் சாரல். - [கண்ணுக்குள் கத்தி கப்பல்](https://thoorigaitamilnovels.com/authorblog/கண்ணுக்குள்-கத்தி-கப்பல்/) - திருமணத்தை வெறுத்து பெண்களோடு உல்லாசமாக இருக்கும் நாயகன். தப்பென்றால் தட்டி கேட்கும் நாயகி. ஒழுக்கத்தை முதன்மையாக கருதுபவள். இருவருக்குமிடையில் மாட்டி தவிக்கும் நண்பன். இவர்கள் மூவரின் காதல் கதையே கண்ணுக்குள் கத்தி கப்பல்.எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராதிரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் கட்டழகு பெண்ணிருப்பிக்க வட்டமிடும் பாட்டிருக்க தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை என்ற பாடல் ஹோம்தெட்டரில் ஒலிக்க அவன் கட்டிலில் ஒரு யுவதியுடன் களியாட்டம் புரிந்துக்கொண்டிருந்தான் உட்ச நிலை அடைந்தவன் மோகம் தீர்ந்ததும் அவளிடமிடுத்து விலகி - [4 ஜோடியும் அவ்வளவு அழகு](https://thoorigaitamilnovels.com/authorblog/4-ஜோடியும்-அவ்வளவு-அழகு/) - பிரியா நீரன் ரெண்டு பேரோட வாழ்க்கை சூப்பர் மந்திர சொல்லாட்டி கடைசி வரைக்கும் நிலவை லவ்வ சொல்லி இருக்கவே மாட்டான் போல மந்திர ஒவ்வொரு விஷயமும் செம காமெடியா இருந்து அதே நேரம் ரொம்ப அழகாவும் இருந்து அனி ரோடு லவ் ஒரு வகையான அழகுநீர் என்னுடைய லவ்வும் ஒரு வகை அழகுதருண் சுஜி அவங்களும் சூப்பர்தேவ் தியா அவங்களும் சூப்பரோ சூப்பர் நாளும் ஜோடியும் அவ்வளவு அழகு என்னோட ஃபேவரிட் தருண் சுஜி கதை ரொம்ப - [சமுதாய அக்கறை மிகவும் சிறப்பு](https://thoorigaitamilnovels.com/authorblog/சமுதாய-அக்கறை-மிகவும்-சி/) - கதை மிகவும் அருமையாக உள்ளது காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் உங்கள் கதைதான் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் தனித்துவமாக இருந்தது.தியா-தேவ், தருண்-சுஜி, அனு-விசி, அணில்-மந்த்ரா இப்படி அனைவரும் தத்தம் துணையுடன் சிறப்பாய் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என்னை கவர்ந்தது நீரவ்வின் காதல் நிச்சயம் சொல்ல வார்த்தைகள் இல்லை இன்றைய சமுதாயத்தில் அர்த்தமற்ற காரணங்களை கொண்டு பிரிந்து செல்பவர்கள் மத்தியில் தாம்பத்யம் தேவையில்லை என்று இவ்வளவு காதல் கொடுக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது ப்ரியா மிகவும் அதிர்ஷ்டசாலி யாரிடமும் - [அருமையான கதாபாத்திரங்களுடன் சுவராசியத்துடன்](https://thoorigaitamilnovels.com/authorblog/அருமையான-கதாபாத்திரங்கள/) - காதல் காதல் காதல் காதல் காதல்எங்கேயும் காதல் எப்போதும் காதல்என்றென்றும் காதல்உலகை ஆளும் சக்தியில் முதன்மையானஇடத்தில் உள்ளது காதல் காதல் காதல் தருண் தியா ரத்தபாசம்தியா சுஜி நட்பின் இலக்கணம்தருண் அணில் மந்தரா நட்புரிரிர் இக்கதையில் முதல் லவ் ஃபேர்தருண்தேவ்அணில்நீரவ்சுஜிதியாமந்தராப்ரியாஅழகான அன்பான நட்புறவு குடும்பம் சமுதாயம் இவையெல்லாம் விட முக்கியமானஒன்று நாம் அனைவரும் இந்தியர்கள்என்று கருத்தை அழகாகவும் நேர்த்தியானமுறையில் அருமையான கதாபாத்திரங்களுடன் சுவராசியத்துடன் ரசிக்கும் படி கொடுத்த என்தோழி ஈசக்காவிற்குசூப்பர் சூப்பர் சூப்பரோ - [செம காமெடியா இருந்து](https://thoorigaitamilnovels.com/authorblog/செம-காமெடியா-இருந்து/) - மந்திர சொல்லாட்டி கடைசி வரைக்கும் நிலவை லவ்வ சொல்லி இருக்கவே மாட்டான் போல மந்திர ஒவ்வொரு விஷயமும் செம காமெடியா இருந்து அதே நேரம் ரொம்ப அழகாவும் இருந்து தருண் சுஜி அவங்களும் சூப்பர் தேவ் தியா அவங்களும் சூப்பரோ சூப்பர் நாளும் ஜோடியும் அவ்வளவு அழகு என்னோட ஃபேவரிட் தருண் சுஜி கதை ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்க - [நிகழ்வுகள் அப்படியே மனதைப் புரட்டிப் போட்டு விட்டது](https://thoorigaitamilnovels.com/authorblog/நிகழ்வுகள்-அப்படியே-மனதை/) - அருமை அருமை முதலில் கொஞ்சம் என்னதிது கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல் எப்போதும் கணவன் மனைவி இருவரும் கொஞ்சிக் கொள்வதைப் பற்றியே ஒரு கதையா என்று நினைத்தேன் ஆனால் அடுத்தடுத்து வந்த நிகழ்வுகள் அப்படியே மனதைப் புரட்டிப் போட்டு விட்டது கண்களில் நம்மையறியாமல் கண்ணீர் துளிகள் ஏதோ நம் வீட்டில் நடந்த சம்பவம் போல் மனதில் ஒரு பதைப்பு கதையில் வந்த அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பு இதுதான் யதார்த்தம் புரிந்து கொண்டவர் மீண்டும் வாழ்வை அழகா அன்பினால் நகர்த்திக் - [தேவ சக்தி- பாகம்:1](https://thoorigaitamilnovels.com/authorblog/தேவ-சக்தி-பாகம்1/) - கதையின் நாயகன் தேவா,நாயகி சத்யா,இதில் இருவரும் காதல் ரசம் என்னும் மழையில் சொட்டச் சொட்ட நனையும் கதை…சத்யா விவசாய குடும்பத்தில் பிறந்தவள்,தனது தோழிகளுக்காய் எதையும் செய்பவள்.அவள்தன் நாயகன் தேவாவை சந்திப்பது,தேவா கோடீஸ்வரன். எதையும்,யாரையும் நம்பாதவன். - [திகட்டாத திமிரே- பாகம்:1](https://thoorigaitamilnovels.com/authorblog/திகட்டாத-திமிரே-பாகம்1/) - நாயகனின் மனம்சில்லென்ற உணர்வு இதயத்துக்குள்ஊடுருவி பரவி திரிய..ரகசியமறிந்த விழிகள் இரண்டும்தேடலோடு அலைய...தென்றல் தெரிந்து கொண்டதோகாதல் கொண்ட உள்ளங்களை...இடைவிடாது பெய்யும் மழைபோல்பேரிரைச்சலடி பெண்ணே மனதில்..உன் நினைவில் தகிக்கும் தனலாய் நான் இருக்க..முத்தமிட்ட தென்றலின் ஸ்பரிசத்தில்உன் வாசனை கண்டேனடி...விலகி போகாதே வெண்ணிலவே... - [மாறனின் அ(ன்)ம்பு பகுதி:1](https://thoorigaitamilnovels.com/authorblog/மாறனின்-அன்ம்பு-பகுதி1/) - ஏற்றத் தாழ்வும்எதிரிகள் ஆக்க…ஏங்கி நிற்கும் நெஞ்சங்கள்ஏகாந்தம் கொள்ளுமோ…?பணமும் பகட்டும் - [என்னை விழுங்கிவிடும் தீயே](https://thoorigaitamilnovels.com/authorblog/என்னை-விழுங்கிவிடும்-தீய/) - ஒரு அழகான காதல் கதை ..ஒரு ஆணின் நேர்மையான நடத்தையின் மீது, தீராத காதல் கொண்டு, அவனை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு பெண்ணின் கதை.. - [செவிக்குள் செழிலி](https://thoorigaitamilnovels.com/authorblog/செவிக்குள்-செழிலி/) - சிந்தையின் வழியே செதுக்கிய என் கவிதை மற்றும் கதைகளை என் குரல் மூலம் தங்களின் செவி வழியே செலுத்துவதற்காக தான் இந்த சேனல் செவிக்குள் செழிலி.. - [கனவினில் வந்த கள்வனே விமர்சனம்](https://thoorigaitamilnovels.com/authorblog/கனவினில்-வந்த-கள்வனே-விம/) - கனவுகாதல் ரொம்ப அருமையா இருந்தது சகி😍😍நேத்தே படிச்சிட்டேன் கமெண்ட் 2 லைன் போட கூடாதுன்னு டைம் எடுத்து பண்றேன் COZ அவ்ளோ நீட் அண்ட் perfect😍மேகா அவ்வளவு cute டு பச்ச புள்ள 😘 அவள் காதல் ல எவ்ளோ உருதி ஜஸ்ட் awesomeமுக்கியமா ஹீரோ name சொல்லாம வச்ச epili ல சூப்பர் அ இருந்தது 😘😘வருண் செம and சுரேஷ் வேற லெவல் பிள்ளையார்க்கு கொடுத்த dialogs ல அவ்ளோ சூப்பர் அ இருந்தது.. 💜💜💜 - [மௌனமாய் எரிகிறேன் காதலிலே விமர்சனம்](https://thoorigaitamilnovels.com/authorblog/இப்படி-ஒரு-ஃபிளாஷ்-பேக்-இ/) - Wow Sis sema story ♥ தீரன்-நிதி ரெண்டு பேரும் செம ஜோடி & அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்ச லவ் வேற லெவல். ஹீரோ நேம் 'ரௌத்திரின்' ரொம்ப வித்தியாசமாவும்அழகாகவும் இருக்கு.தீரன்-நிதி, ராஜா-ஹர்ஷு, கார்த்திக்-வல்லீனா& ஆயூஷ்-செலீனா இவங்க எல்லாரோட ஜோடி& லவ் செம சூப்பர் .......... எனக்குஆயூஷோட கேரக்ட்டர் ரொம்ப பிடிச்சியிருந்ததுவில்லனா இருந்தப்பவும் சரி அவன் வில்லன்இல்ல நல்லவனா இருக்கிற வில்லன்னுசொன்ன அப்பவும் சரிமுக்கியமா ஆயூஷ்க்கு இப்படி ஒரு ஃபிளாஷ் பேக் - [அகமெல்லாம் அவள் முகமே விமர்சனம்](https://thoorigaitamilnovels.com/authorblog/அச்சோ-என்ன-அழகான-கதை/) - வாவ் வாவ் வாவ் வாவ் மிக மிக மிக மிக அருமைஅருமை அருமையான கதை இசைத்தமிழ்-சாதனா குன்கு இசை அவன் காதலை சொல்ல எனக்கு வார்த்தை பாத்தாது அழகு அழகு அழகு அவ்ளோ அழகு அவன் காதல் முழுக்கு இசைதமிழ் இசை மீது வைத்திருந்த காதலின் வெளிப்படு பாடகன் என்று உருப்பெற்று அந்த முதல் காதலில் வெற்றி பெற்றது அருமைல்குசாது மேல் வைத்திருந்த காதலையும் அவளோட காதலை முதலில் மாறுத்துததும் அதனையும் புரிஞ்கிட்டு அவளை தொந்தரவு செய்யாமல் - [உருவமறியா உயிர் காதலே விமர்சனம்](https://thoorigaitamilnovels.com/authorblog/டுவிஸ்ட்-நிறைந்த-சுவராஸ்/) - அருமை அருமை அருமையான காதல் கதைஉருவமறியா உயிர் காதல் கதையின் தலைப்புக்கு அர்த்தம் முழு கதையையும் வாசித்த பின்பு தா புரிகிறது. அக்னி ழகரன் தகுகு இவர்களின் காதலும் காதலின் மேல் உள்ள நம்பிக்கையும் அருமைநித்தின் நிர்மலாநிர்மலா சரியான கேடி தா எல்லாம் தெரிஞ்சிட்டு தெரியாம மாதிரி கமுக்கமா இருந்து இருக்க. இவர்களின் ஜாலியான காதல் அபாரமாக இருந்தது ஸ்ருதி நல்லவள் தா கூட இருந்த பிரபாகரனால்தா இப்படி மாரி இருக்கபிரபாகரனுக்கு குடுத்துருக்கு தண்டனை இதுவரை பார்க்காத - [இடையிலான மௌனங்கள்](https://thoorigaitamilnovels.com/authorblog/இடையிலான-மௌனங்கள்-2/) - செங்கோபுரம் பதிப்பகம் புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் எண் - +91 93846 93210 மின்னஞ்சல் முகவரி - pinktowerpublications@gmail.com மேலும் விவரங்களுக்கு என்னைத் தொடர்புக் கொள்ளலாம். - [செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/authorblog/செவ்வானம்-நாணுமோ-பாவையா-3/) - [என்னோட உணர்வுகளை வார்த்தையால வடிக்க முடியாத ஒரு தருணத்தில் நான் இருக்கேன்](https://thoorigaitamilnovels.com/authorblog/என்னோட-உணர்வுகளை-வார்த்த/) - மேகா அக்கா... என்னோட உணர்வுகளை வார்த்தையால வடிக்க முடியாத ஒரு தருணத்தில் நான் இருக்கேன்.. உன் ரசிகன் நானல்லவா... மை காட்.. எப்படி இப்படி ஒவ்வொரு உணர்வோட சிறு அசைவை கூட உங்க எழுத்து புரிய வைக்குது னு நெனச்சு பிரமிச்சு போகுறேன்.. உங்க ஒவ்வொரு கதையையும் நான் படிச்சு முபிச்சுட்டு யோசிக்குற ஒரு விஷயம்... இப்படியும் காதல் செய்ய முடியுமானு தான்... அந்த அளவுக்கு உங்க வார்த்தைகள் மூலமா வந்த காதல் மனசு உள்ள வர - [செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/authorblog/செவ்வானம்-நாணுமோ-பாவையா-2/) - செவ்வானம் நாணுமோ பாவையாலே - மேக வாணிவாசித்தவர் : பிருந்தாஇந்த கதையின் முழு தொகுப்பை புத்தக வடிவில் (Paperback) பெற கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.megavani.writer@gmail.com - [உன் ரசிகன் நானல்லவா!](https://thoorigaitamilnovels.com/authorblog/உன்-ரசிகன்-நானல்லவா-2/) - இரண்டாம் திருமணத்தில் இணைந்த பந்தமதில்... அவளுக்கு அவன் ரசிகனாக! அவனுக்கு அவள் ரசிகையாக! - [உன் ரசிகன் நானல்லவா](https://thoorigaitamilnovels.com/authorblog/உன்-ரசிகன்-நானல்லவா/) - இரண்டாம் திருமணத்தில் இணைந்த பந்தமதில்... அவளுக்கு அவன் ரசிகனாக! அவனுக்கு அவள் ரசிகையாக! buy this book: 9080515206 -அஜூ தெய்வானை பதிப்பகம் - [முகம் சுழிக்காத காதல் உரையாடல்](https://thoorigaitamilnovels.com/authorblog/முகம்-சுழிக்காத-காதல்-உர/) - காதலை ஆபாசமில்லாத அழகாகவார்த்தைகளை படைத்த உங்கள்கதைக்கு நான் என்றும் விசிறிஇது போன்ற எதார்த்த கதைகள் மற்றும்முகம் சுழிக்காத காதல் உரையாடல்உங்கள் வளர்ச்சி க்கு பெரியஏணிப்படிகள். உங்கள் கண்ணியமானசிந்தனைக்கு - [மனக் காயத்திற்கு உன் எழுத்தே ஔஷதம்...](https://thoorigaitamilnovels.com/authorblog/மனக்-காயத்திற்கு-உன்-எழு/) - காலதாமதமானாலும் ... ஒருகனமான கதை..அன்பான அணுகுமுறை....ஆத்மார்த்தமான சொல்லாடல்...இதமான கொஞ்சல்ல்ல்ஸ்ஸ்....மனதைஈர்க்கும் கதாபாத்திரங்கள்....உள்ளத்தை அள்ளும் சம்பவங்கள்....ஊனோடு கலந்த (இளா- சித்து) காதல்....எதிர்பார்ப்பு நிறைந்த தொடரும்...ஏமாற்றமில்லாத முடிவும்...ஐயமின்றி உரைத்தால்.....ஒன்றல்ல இரண்டல்ல...ஓராயிரம் பேர் வந்தாலும்... இந்தகிண்டல், கேலி, நக்கல் நையாண்டி , அன்புகாதல், நகைச்சுவை, கோவம், ஆக்ரோஷம்மௌனம்... இதெல்லாம் கலந்து நயம்படஉரைப்பது என்பது ஒரு கைவந்த கலைஅதில் நீ தான் தல...பிறரை வழி நடத்தும்தளபதி...!! மனக் காயத்திற்கு உன் எழுத்தேஔஷதம்...!!! - [ஃப்ரெண்ட்ஷிப் அவ்ளோ அழகா இருந்துச்சு.](https://thoorigaitamilnovels.com/authorblog/ஃப்ரெண்ட்ஷிப்-அவ்ளோ-அழகா/) - 1. ஹீரோயின் கேரக்டர்... இதுவரைக்கும்மேகி எழுதின ஸ்டோரில் டோரா ரொம்பவித்தியாசமான பொண்ணு. ஆரம்பத்துலஇப்படி எல்லாம் இருக்க முடியுமான்னுயோசிச்சு இப்படித்தான் இருக்கணும்னுஆசை பட வச்ச ஒரு கேரக்டர்.2. வைபவ் டோரா ரிலேஷன்ஷிப்....எனக்குவைவா கேரக்டர் முதல் எபிசோட்ல இருந்தேரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது. அதுக்குரீசன் மேகி தான் ஃப்ரெண்ட்ஷிப் உள்ளஇருக்க ரிலேஷன்ஷிப்ப தப்பா காட்டமாட்டாங்கன்னு நம்புன அதே மாதிரிதான்கடைசியில அவங்களோட ஃப்ரெண்ட்ஷிப்அவ்ளோ அழகா இருந்துச்சு.3. பூரணி அவங்க அப்பா நடுவுல நடந்தவிஷயங்கள்... ஆண்பிள்ளை வேணும்னுகேக்குறவங்க கடைசியில தன்னோடபேத்திய உலகமா நினைக்கிறாங்க.4. - [Beautiful and meaningful writing.](https://thoorigaitamilnovels.com/authorblog/beautiful-and-meaningful-writing/) - Excellent read! Don't miss it.. Reviewed in India on 3 June 2021 I appreciate the author for choosing a very unique story line.. Beautiful and meaningful writing. Very natural flow and emotional read. Especially all the poetries in this novel are very nice and touchy.. Finsihed the novel in one go, couldnt keep the kindle down.. - [HAI SAMBU! DEI THAMBU! - 1](https://thoorigaitamilnovels.com/authorblog/hai-sambu-dei-thambu-1/) - சம்பு மற்றும் தம்பு உங்களுக்கு புது புது கதைகள் சொல்ல வந்துட்டாங்க!!! - [வெண்பனி மலரே](https://thoorigaitamilnovels.com/authorblog/வெண்பனி-மலரே/) - வெண்பனி மலரே - மேக வாணி வாசித்தவர் : பிருந்தா - [ஜீவன் பருகிடும் தாகம் நீ](https://thoorigaitamilnovels.com/authorblog/ஜீவன்-பருகிடும்-தாகம்-நீ/) - உயிர் தொடும் நல்லிசையே மற்றும் காதலோடு பேதமில்லை, ஊனோடு உறைந்து விடும் ஆகிய மூன்று கதையில் வரும் ஜோடிகளின் அடுத்த தலைமுறையின் கதை. மொத்தம் ஏழு இளம் ஜோடிகளின் கலாட்டாவான கல்லூரி கதை. காதல், நட்பு, ஏக்கம், துரோகம், காமெடி, கிண்டல், பாசம் என அனைத்தும் கலந்த கதை. - [அலைகடல் தீண்டும் ஆழமே](https://thoorigaitamilnovels.com/authorblog/அலைகடல்-தீண்டும்-ஆழமே/) - அவன் கரம் பிடிக்க காத்திருந்த நேரம்... அவனின் கரமே அவளை தள்ளிச் செல்ல!!! நட்பைக் காக்க அவளின் காதலைத் தொலைத்தவன்... பின் காதலுக்காக அவளிடமே மன்றாட...!! கரையாய் அவன்... அலையாய் அவள்... - [உறங்காத நேரமும் உன் கனா : பாகம் 1](https://thoorigaitamilnovels.com/authorblog/உறங்காத-நேரமும்-உன்-கனா-ப/) - ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதிய க்ரைம், த்ரில்லர், காமெடி மற்றும் காதல் நட்புடன் கூடிய நாவல். பத்து வருடங்களுக்கு முன் தொலைத்த தன் நண்பனை மீண்டும் காணமாட்டோமா என ஏங்கும் நான்கு நண்பர்களில், நாயகியும் ஒருத்தி. மீண்டும் அவனை காண வாய்ப்பு வர, அதில் தொலைத்த தன் நட்பை மீட்ட நண்பர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியும், அதன் பின் வரும் மர்மங்களுமே கதை கரு. - [உயிர் தொடும் நல்லிசையே: Part 1](https://thoorigaitamilnovels.com/authorblog/உயிர்-தொடும்-நல்லிசையே-part-1/) - விறைப்பாய் காதல் வேண்டாம் என்று இருக்கும் ஆணுக்கும், குறும்புடன் இவனின் காதல் மட்டும் வேண்டும் என்று அவனை மாற்ற முயற்சிக்கும் பெண்ணுக்கும் நடக்கும், இனிய காதல் கதை, சிரிப்புடனும், காதலுடனும் - [காதலோடு பேதமில்லை: உயிர் தொடும் நல்லிசையே பார்ட் 2](https://thoorigaitamilnovels.com/authorblog/காதலோடு-பேதமில்லை-உயிர்/) - உயிர் தொடும் நல்லிசையே பாகம் 2 - [நம் விழியின் கனவு](https://thoorigaitamilnovels.com/authorblog/நம்-விழியின்-கனவு/) - அழகான காதல் கதை.. - [ஹே! கிட்கேட் பெண்ணே!](https://thoorigaitamilnovels.com/authorblog/ஹே-கிட்கேட்-பெண்ணே/) - காதல் தோல்வியால் வருந்தும் நாயகியை அதில் இருந்து மீட்டு, நாயகனின் காதலால் அவளின் காயங்கள் போக்கும் அழகான காதல் கதை...! - [மௌனமே வேதமா](https://thoorigaitamilnovels.com/authorblog/மௌனமே-வேதமா/) - தன் மனம் கவர்ந்தவளின் காயத்தை.. தன் குறும்பினாலும், காதலினாலும் அதை மாயமாக மறைய வைத்து.. அவளின் மௌனத்தை உடைத்து.. அவனின் காதலே அவளின் வேதம் என எண்ண வைத்து.. அனுதினமும் அவளுக்கு அடிமையாகி அவளையும் அன்புக்கு அடிமையாக்கும்.. இரு உள்ளங்களின் காதல் கதை.. - [நேசமே சுவாசமாகி](https://thoorigaitamilnovels.com/authorblog/நேசமே-சுவாசமாகி/) - இது என்னுடைய ஐந்தாவது நாவல் நண்பர்களே.. குடும்பம், பாசம், நட்பு, காதல், குறும்பு, துரோகம், வலி.. அனைத்தும் கலந்த எதார்த்தமான காதல் கதை.. சில வரிகள்.. கதையில் இருந்து.. - [ஊனோடு உறைந்து விடு](https://thoorigaitamilnovels.com/authorblog/ஊனோடு-உறைந்து-விடு/) - அவளின் ஊனோடு உறைந்து விட்டவன்..அவளின் நினைவில் அவன் இல்லை என்றாலும், அவளின் ஒவ்வொரு அணுவிலும் அணு அணுவாய் கலந்து விட்ட அவனின் காதலை உணர்ந்து, மீண்டும் அவனுடனே உறைவதை பொங்கி வரும் சிரிப்புடனும், கரையாத காதலுடனும், என்றும் நீங்காத நட்புடனும் உரைக்கும் காதல் கதை - [செவ்வானம் நாணுமோ பாவையாலே](https://thoorigaitamilnovels.com/authorblog/செவ்வானம்-நாணுமோ-பாவையால/) - கதை ஆரம்பமே, கதாநாயகியை ஆஸ்ரமத்தில் வளர்ந்த நான்கு பேர் கொண்ட குழு கடத்தி காட்டிற்குள் கொண்டு வர முயல்கிறது. அதற்கு திட்டம் தீட்டுவதே நம் நாயகன் தான். தொல்துறை நிபுணராக இருக்கும் கதாநாயகி வீட்டினரிடம் பொய் கூறி விட்டு, அவளின் தோழிகளுடன் அதே கன்னி வனக்காட்டிற்கு செல்ல திட்டமிடுகிறாள். - [மலர்வன தாழம்பூக்கள்](https://thoorigaitamilnovels.com/authorblog/மலர்வன-தாழம்பூக்கள்-2/) - செங்கோபுரம் பதிப்பகம்புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் எண் - +91 93846 93210மின்னஞ்சல் முகவரி - pinktowerpublications@gmail.comமேலும் விவரங்களுக்கு என்னைத் தொடர்புக் கொள்ளலாம். - [அழகான நட்பு அன்பான உறவு அப்புறம்](https://thoorigaitamilnovels.com/authorblog/அழகான-நட்பு-அன்பான-உறவு-அ/) - புரிதலான காதல் இப்பிடி எல்லமே அருமை சிஸ்டர்..சமுத்தியத்துல நடக்குற உண்மை குட்டரங்களா சூப்பர் uh சொலிர்த்திங்க..வினய் அப்புறம் அவங்க நண்பர்களுக்கு கெடச்சது செரியன தண்டனை இப்பிடி பன்ன தான் இந்த மாதிரி யாரும் தப்பு பன்ன மாட்டாங்க..விக்ரம் பன்ன துரோகம் மக்களுக்கு செஞ்ச பாவம் காசுக்காக அவன் பன்ன வேலைக்கு கெடச்ச பனிஷ்மென்ட் சேரி தான்.. அப்புறம் அநிரன் peru புதுசா இருந்துது ரொம்ப புடிச்சிது.. அநிரன் மயூ லவ் ரொம்ப ரொம்ப சூப்பர்...சிவா கமலி ரெண்டு - [சொல்ல வார்த்தையே இல்ல போங்க](https://thoorigaitamilnovels.com/authorblog/சொல்ல-வார்த்தையே-இல்ல-போ/) - அய்யோ! கதை அருமையா இருந்தது சிஸ்டர்,சொல்ல வார்த்தையே இல்ல போங்க சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் எழுத்து பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள், எனக்கு கமெண்ட்லாம் அவ்வளவா சொல்ல தெரியாது இருந்தாலும் மனதுல தோணுனத சொல்றன் கதை படிக்கும் போது மனது அவ்வளவு சந்தோசம் கிராமம், விவசாயம். உறவுகள் இதபத்தி படிக்கும்போது அவ்வளவு நிறைவு, நம்ம அருணநினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு அவனை மாதிரி நட்பு கிடைச்சா எவ்வளவு சந்தோசம்இந்த அரசி பெண்ணோட காதல பார்க்கும்போது இப்படிலாம் - [குந்தவை கதாபாத்திரம் ரொம்ப அருமை](https://thoorigaitamilnovels.com/authorblog/குந்தவை-கதாபாத்திரம்-ரொம/) - அருமையான கதைக்களம் அக்கா இளவரசன், சிட்டு, குந்தவை கதாபாத்திரம் ரொம்ப அருமை அக்கா 1939 அவளோட காத்திருப்புக்கான பலனா அவளோட இளா அவளுக்கு கிடச்சுட்டான். இந்த ஊரு உலகம் என்ன சொல்லும் னு பயந்தே தான் முக்காவாசி வாழ்க்கையை நெறய பேர் ஓட்டுறோம்.. அதுவே ஒரு உயிர் போக காரணம் ஆகிருக்கு னு நினைக்கும் போது வேதனையா இருந்துச்சு.. தனா ஓட மனக் கஷ்டத்தை நல்ல உணர முடிஞ்சது.. அருமையான ஒரு செய்தியுள்ள கதையை அழகா சொல்லிருக்கிங்க - [நிறைய சமுக கருத்துகளை சொல்லி இருக்கீங்க](https://thoorigaitamilnovels.com/authorblog/நிறைய-சமுக-கருத்துகளை-சொ/) - மிக மிக அருமையான சமூக கருத்து நிறைந்த கதைக்களம்... மையு& அநிரன் கதாபாத்திரம் சூப்பர்... கற்பு ன்றது உடல் சம்பந்தபட்டது இல்ல அது மனசு சம்பந்தபட்டதுனு சொல்லி இருக்கீங்க இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறன்... மையு வ விபாச்சார வழக்கில கைது செய்தப்பவும், பத்திரக்கைல செய்தி பனவந்தப்பக்கூட அவ கொஞ்சம் கூட மனம் தளரல கவலை படல இந்த மாதிரியான தைரியம், தன்னம்பிக்கைலாம் வேற லெவல்.. மையு அவளை தப்பான எண்ணத்தோட நெருங்கனுவங்களை வெலுத்து வாங்கின விதம் - [Ezhuthosai NSK Tamil Audio Books](https://thoorigaitamilnovels.com/authorblog/ezhuthosai-nsk-tamil-audio-books/) - [மலர்வன தாழம்பூக்கள்](https://thoorigaitamilnovels.com/authorblog/மலர்வன-தாழம்பூக்கள்/) - மலர்வன தாழம்பூக்கள் - சாராமோகன்நகரத்தில் மருத்துவம் முடித்து கிராமத்தில் பணி செய்ய வரும் மலர்விழி, ஹரிஹரன், இந்திராகாந்தி, சிலம்புசெல்வி, செந்தில் என்ற ஐந்து நண்பர்கள் பட்டாளம். இதில் நட்பு மட்டுமே பிரதானமாய் இருக்க, கிராமத்தில் காதல் வாசம் வீசுகின்றது. - [ஜானகி(யின்) ராமன்](https://thoorigaitamilnovels.com/authorblog/ஜானகியின்-ராமன்/) - கலியுக ஜானகி தன் ராமனுக்காய் பதினான்கு வருடங்கள் காத்திருக்கிறாள். அவளின் ராமன் வந்தானா?... அவளின் காத்திருப்பின் பலன் கிடைத்ததா?... என தெரிந்து கொள்ள வாருங்கள் நாமும் அவளுடன் பயணிப்போம். எனது ஆறாவது நாவல் இது. மெல்லிய காதல் கதை.அக்கா, தங்கையின் சேட்டைகள், நட்பு, குடும்பம்,உறவுகள் என அனைத்தும் கலந்தவை... உங்களின் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன... - [இடையிலான மௌனங்கள்](https://thoorigaitamilnovels.com/authorblog/இடையிலான-மௌனங்கள்/) - அவன் மனம் கட்டுப்பாடற்று அலைந்து திரிந்து அதற்குத் தேவையான மனதோடு ஒட்டி உறவாடக் காத்திருந்த நிமிடங்கள். இடையிலான மௌனங்கள்.எனது ஐந்தாவது நாவலான "இடையிலான மௌனங்கள்" மூலமாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். - [மலர் தீண்டும் அனல் காற்று (பாகம் 2)](https://thoorigaitamilnovels.com/authorblog/மலர்-தீண்டும்-அனல்-காற்ற/) - வணக்கம் வாசக கண்மணிகளே! எனது நான்காவது நாவலான "மலர் தீண்டும் அனல் காற்று(பாகம் 1)" கதையின் நீட்சியே "மலர் தீண்டும் அனல் காற்று (பாகம் 2)". உங்களின் பேராதரவிற்கு மிக்க நன்றிகள் கண்மணிகளே. இக்கதைப் பற்றின விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. saramohannovels@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். - [மலர்தீண்டும் அனல் காற்று (பாகம் 1)](https://thoorigaitamilnovels.com/authorblog/மலர்தீண்டும்-அனல்-காற்று/) - நல்லவனுக்கு ஆண்டவனாகவும் கெட்டவனுக்கு எமனாகவும் இருப்பவன் அநிரன்....சட்டப்படிப்பை முடித்து சட்டத்தின் சத்தியத்தை தன் வாழ்வின் லட்சியமாய் ஏற்று எந்த தவறுக்கும் சட்டத்தின் வழியே தான் தீர்வு என எண்ணி அதன்படி நடப்பவள் மைத்ராதேவி B.A., BL ... - [பிறைநிலா](https://thoorigaitamilnovels.com/authorblog/பிறைநிலா/) - விதியா? இல்லை மனிதர்களின் தவறா?..பிறைநிலவாய் ஜொலித்தவளின் வாழ்வு காரிருளாய் மாறியதேன்?... - [அவனின் அவள்](https://thoorigaitamilnovels.com/authorblog/அவனின்-அவள்/) - எனது முதல் கதையான "உன்னுள் நான்.. என்னுள் நீ.." கதையின் இரண்டாம் பாகமே இக்கதை. - [உன்னுள் நான்.. என்னுள் நீ..](https://thoorigaitamilnovels.com/authorblog/உன்னுள்-நான்-என்னுள்-நீ/) - காதல்,நட்பு,குடும்பம் என்ற முக்கூடலும் கலந்த கதை...பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் தனியாக கம்பெனி ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து வருபவன் ஆதர்ஷ்.❤ - [மழை பெய்த மரத்தடி மண் போல மனச இதமாக்கி இருக்கு](https://thoorigaitamilnovels.com/authorblog/மழை-பெய்த-மரத்தடி-மண்-போல/) - "This episode sounds like an icing over a well decorated cake" - "it walk along the park very smoothly" - மழை பெய்த மரத்தடி மண் போல மனச இதமாக்கி இருக்கு. படிப்படியா கதைய நாகர்த்தி வாசிக்கிறவங்கள ஏன் இப்பிடி , அடுத்து என்ன நடக்கும், என்றெல்லாம் எதிர்பார்க்க வைச்சு அடுத்த பதிவு எப்ப வரும் என்னு ஏங்க வைச்சு அதே சுவாரஸ்யம் குறையாம முடிவுகள விளக்கி கதைய அழகா - [உவமைகளின் தேடல்](https://thoorigaitamilnovels.com/authorblog/உவமைகளின்-தேடல்/) - திருக்குறள் 2 அடிகள், 7 வார்த்தைகள் தான் ஆனால் அதுல ஒரு மனிதனின் வாழ்க்கையே அடங்கி இருக்கும். ஆனால் திருக்குறள் படிச்ச உடனே எனக்கு புரியும்னு சொல்லும் அளவுக்கு என் தமிழ் அறிவு கிடையாது..... ஆனா உங்க உவமைகள் படிச்ச பிறகு நீங்க சொல்ற விசயம் எவ்ளோ பெருசுனு உங்களோட 2-3 உவமை வரிகள்ள எனக்கு புரிகிறது (இதே மாதிரி திருக்குறள் படிச்ச உடனே புரிஞ்சுக்குற அளவுக்கு என் தமிழ் அறிவ நான் வளர்த்திப்பென்னு நம்புகிறேன்).... சில - [இந்த கதை எப்போதும் என் நினைவில் கலந்திருக்கும்](https://thoorigaitamilnovels.com/authorblog/இந்த-கதை-எப்போதும்-என்-நி/) - இன்னும் எத்தனையோ கதைகள் படிக்கின்றோம். சில கதைகள் வாழ்வின் அங்கங்களாகி எப்போதும் நினைவிருக்கும். உங்களது இந்த கதை எப்போதும் என் நினைவில் கலந்திருக்கும். நீங்கள் அடிக்கடி இது எனது இரண்டாவது கதை என்கிறீர்கள். ஆனால் இரண்டாயிரம் கதைகள் நீங்கள் எழுதி முடித்த பின்பும் இது உங்களது படைப்புலகில் முக்கிய அங்கம் வகிக்கும் என்பதில் யாதொரு ஐயமும் எனக்கில்லை. இந்த கதைகளின் பிளாஷ்பேக் பகுதிகள் படிக்கும்போது.. அந்த காலத்திற்குள் அழைத்து சென்றிருக்கிறீர்கள். அதற்கு நேர்மாறாக இப்போது நடக்கும் பகுதிகளில் - [காதலை கையாண்ட விதமும் வெகு இயல்பாய் பொருந்தியது.](https://thoorigaitamilnovels.com/authorblog/காதலை-கையாண்ட-விதமும்-வெ/) - மிகச்சிறப்பான கதைக்களம்.அதைஅத்தனை நேர்த்தியாக கையாண்டும் இருக்கிறீர்கள் சகி. இயற்கையை மையமாக வைத்து கலந்துரையாடல் பகுதியில் பல பதிவுகளை நான் இட்டிருக்கிறேன். அவற்றைக்கொண்டு கட்டுரை ஒன்றும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். இன்று தங்கை மனிஷா வாயிலாக இந்தக்கதை பற்றி அறிந்தேன். எடுத்ததும் என்னால் கீழே வைக்கக்கூட முடியவில்லை. அந்த அளவிற்கு அலுப்புத்தட்டாது வெகு அற்புதமாக கொண்டு சென்றிருந்தீர்கள். நகைச்சுவை என்ற பெயரில் கதைக்கு பொருந்தாத எதையும் நீங்கள் புகுத்தவில்லை என்பது உங்கள் மீது மிகப்பெரிய மரியாதையை தோற்றுவித்தது என்றால் - [சந்தர்ப்ப சூழ்நிலைகளே கதையின் நாயகன் நாயகி](https://thoorigaitamilnovels.com/authorblog/சந்தர்ப்ப-சூழ்நிலைகளே-கத/) - நிச்சயமாய் என்னுடைய இதயத்தில் நீங்கா இடம் பிடித்த கலெக்சனின் ஒன்றாக இருக்கும்.நான் பல கதைகள் படிச்சிருக்கேன் காதல் கதை, கிரைம், திரில்லர், நகைச்சுவை, அமானுஷ்ய பேய் கதை, வரலாற்று கதைகள், சமூக சிந்தனை கதைகள் இப்படி நிறையா இருக்கு ஆனால் இந்த கதை போல இயற்கையின் மேல தாக்கத்தை ஏற்படுத்தியது ஏதும் இல்லை காரணம் நனியிதழ் மட்டுமே. இதை நான் பெருமையாவே சொல்லுவேன்.என்னை பொறுத்தவரையில் ஒரு கதையின் சந்தர்ப்ப சூழ்நிலைகளே கதையின் நாயகன் நாயகிகளை உருவாக்குகிறது. காரணம் - [தீரா வஞ்சம் தீர வாராயோ](https://thoorigaitamilnovels.com/authorblog/தீரா-வஞ்சம்-தீர-வாராயோ-2/) - வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. - [திரௌபதி சபதம்](https://thoorigaitamilnovels.com/authorblog/திரௌபதி-சபதம்/) - வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. - [ஆனந்த யாழை மீட்டுகிறாள்](https://thoorigaitamilnovels.com/authorblog/ஆனந்த-யாழை-மீட்டுகிறாள்/) - A short Story describing the relationship. - [திரௌபதி சபதம்: திரௌபதி சபதம்](https://thoorigaitamilnovels.com/authorblog/திரௌபதி-சபதம்-திரௌபதி-சப/) - கவிதையுறவு பத்திரிகை நடத்திய இலக்கிய விழாவில் இந்த கதை இரண்டாம் பரிசு பெற்றது.சமீபகாலமாக நமது நாட்டில் அதிகரித்து வரும் குழந்தை பாலியல் வன்முறை என்னை புரட்டிப் போட்டது. - [சுவர்ண பூமி- அங்கோர் வாட் - பாகம் 1](https://thoorigaitamilnovels.com/authorblog/சுவர்ண-பூமி-அங்கோர்-வாட்-2/) - கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலைக் கட்டிய இரண்டாம் சூர்யவர்மனைப் பற்றிய கதை இது. கம்போடியாவில் இன்றளவும் தமிழர்களின் பல கலையும் கலாச்சாரமும் பின்பற்றப்பட்டு வருகிறது. அவைகளைப் பற்றியும் அங்கோர் வாட் கோவில் எப்படி கட்டப்பட்டது மற்றும் சூர்யவர்மனின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கக்கூடும் என்ற கற்பனைதான் இந்த புனைவுக் கதை. கதையின் முதல் பாகம் இது. - [வண்ணத் தூரிகை](https://thoorigaitamilnovels.com/authorblog/வண்ணத்-தூரிகை/) - வண்ணத் தூரிகை - சிறு கதைகள் தொகுப்பு - [அற்றைத் திங்களில்....](https://thoorigaitamilnovels.com/authorblog/அற்றைத்-திங்களில்/) - ஒரு போட்டியில் முதல் பத்தா கதைகளுக்குள் தேர்வான கதையிது. நான் எழுதிய கதைகளில் இந்த கதையும் நனியிதழும் என் மனதிற்கு நெருக்கமானவை. நனியிதழ் தைரியமா பெண்ணா..? கருணை மிகுந்தவளா..? கோபக் காரியா..?இந்த கதையின் கதாநாயகியா..? இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவள் அவள். - [சுவர்ண பூமி- அங்கோர் வாட் - பாகம் 2](https://thoorigaitamilnovels.com/authorblog/சுவர்ண-பூமி-அங்கோர்-வாட்/) - கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலைக் கட்டிய இரண்டாம் சூர்யவர்மனைப் பற்றிய கதை இது. கம்போடியாவில் இன்றளவும் தமிழர்களின் பல கலையும் கலாச்சாரமும் பின்பற்றப்பட்டு வருகிறது. அவைகளைப் பற்றியும் அங்கோர் வாட் கோவில் எப்படி கட்டப்பட்டது மற்றும் சூர்யவர்மனின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கக்கூடும் என்ற கற்பனைதான் இந்த புனைவுக் கதை. - [நித்தமும் உன்மத்தம் ஏறுதடி நின் பகையால்: தீரா வஞ்சம் தொடர்ச்சி](https://thoorigaitamilnovels.com/authorblog/நித்தமும்-உன்மத்தம்-ஏறுத/) - தீரா வஞ்சம் கதையின் நீட்சியே நித்தமும் உன்மத்தம் ஏறுதடி நின் பகையால். இதில் ஆதிரைக்கு என்னவாயிற்று. வேந்தன் தேவியின் ராஜ்ஜியம் என்னவாயிற்று என்று கூறியிருக்கிறேன். - [தீரா வஞ்சம் தீர வாராயோ](https://thoorigaitamilnovels.com/authorblog/தீரா-வஞ்சம்-தீர-வாராயோ/) - முன்னுரை எழுதுபவரின் பணி கட்டியம் கூறி கதவைத் திறந்து விடுவது மட்டுமே. புதிய எழுத்தாளர்களுக்கு முன்னுரை எழுதும் பல எழுத்தாளர்கள், கதை தளத்தை விமர்சிப்பது போன்று, ''அக்கு வேறு ஆணி வேறாக'' ஆய்வு செய்து, கதையையே கூறி விடுவார்கள். இவரே இப்படி கூறுகிறாரே என்று வாசகர்கள் அந்த எழுத்தாளரின் முன்னுரையைமனதில் பதிய வைத்து, அந்த கோணத்திலேயே கதையை அணுகுவார்கள். - [இதழில் புன்னகை இருந்துக்கொண்டே இருக்கும்](https://thoorigaitamilnovels.com/authorblog/இதழில்-புன்னகை-இருந்துக்/) - உங்க கதையை படிக்கும்போது இதழில் புன்னகை இருந்துக்கொண்டே இருக்கும் அவ்வளவு அருமையாக காதல் சொல்லி இருக்கிறீர்கள். - [so cute and Lovely story](https://thoorigaitamilnovels.com/authorblog/so-cute-and-lovely-story/) - sema love story. first தியா கல்யாணம் வேணாம்னு சொல்ற காரணங்களை கேட்டப்ப என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுதேன்னு தோணுச்சு. ஆனால் அதுக்கு சரண்யா சொல்ற விளக்கங்களும் உதாரணங்களும் ரொம்ப அழகாய் இருந்தது அதை கேட்டு தியா மனசு மாறுனதும் நிம்மதியா இருந்தது. கல்யாணத்துக்கு அப்புறம் தியா பண்ண அலம்பல் செம.ஸ்வேதா பற்றிய flashback எதிர்பார்க்காதது.இது எல்லாத்தையும் தூக்கி சாப்டற மாதிரி கடைசியில ஆதி தியாவை பார்த்ததுல இருந்து நடந்த்தை சொல்லும் போது அட பாவி - [ரசிக்க தூண்டும் ஊடல்](https://thoorigaitamilnovels.com/authorblog/ரசிக்க-தூண்டும்-ஊடல்/) - இந்த ஸ்டோரி முடியுறதுக்குள்ள எங்க எல்லாரையும் காதலிக்க வச்சிருக்கீங்க போல. அழகான காதல். ரசிக்க தூண்டும் ஊடல். மோதலில் ஆரம்பிக்கிறது எந்த காதலும் சுவாரஸ்யம் தரும் பொக்கிஷம் தான். - [காதலில் நித்தமும் நனைகிறேன்](https://thoorigaitamilnovels.com/authorblog/காதலில்-நித்தமும்-நனைகிற/) - ரொம்ப அழகா இருந்துச்சு கிளைமாக்ஸ். பார்க்கும் போது என்ன உணர்வு தோன்றும் தெரியாது. ஆனால் படிப்பதற்கு காமம் என்ற ஒன்றை தாண்டி அந்த காதல் அழகாக இருந்தது. நம்முடைய வாழ்க்கையில் இப்படி அமைந்தால் எப்படி இருக்கும்னு தோணுது. உங்கள் ஆழமான காதலில் நித்தமும் நனைகிறேன். அருமை. - [பாரங்கும் பார்த்ததில்லை](https://thoorigaitamilnovels.com/authorblog/பாரங்கும்-பார்த்ததில்லை/) - பாரங்கும் பார்த்ததில்லை இவள் போல் ஒரு வசியகாரியைபேசும் பேச்சைவிடஎழுதும் எழுத்தால் செய்வினை செய்திடுவாள்வசியம் செய்திடுவாள்மனமும் நிறையவைத்து கண்முன் நிகழவும் வைத்திடும் இவள் கதைஇவளோ எழுதும் எழுத்தால் இயற்றிடுகின்றாள் இன்னொரு கீதை.. - [Reviews 5](https://thoorigaitamilnovels.com/authorblog/reviews-5/) - romba arumaiyana mudivu... sister.. enaku romba pudichu irunthuchu... Ella characters romba iyalba nija vazhkaiyila nama pakura mathiri than irunthuchu... ovoru character kum neenga kodutha vilakam .. and 100 true vana oru vishayam, amma appa thiruthama oru pilaiya vara pora ponu thiruthuva nu ninaikirathu... namala athukagava pethu padika vechu, kashta patu selavu senchu katti kodukuranga theetchi senchathu - [Reviews 4](https://thoorigaitamilnovels.com/authorblog/reviews-4/) - semmaya irunthuchu antha thiriling feel!!Hai sagi how are you? i hope you are fine na romba naaliku aprm oru thrill story eduthu padichen!!! semmaya irunthuchu antha thiriling feel!! muthalaye oru mudichoda tan kathaiya start pannenga!! athuku antha mudichukum namma shravya, atheeran kum oda kal iruntha connection a romba teliva thrilla soltenga engaume aduthu enna nadakam - [Reviews 3](https://thoorigaitamilnovels.com/authorblog/reviews-3/) - சூப்பர் சூப்பர் அருமையாக அழகான கதை. இந்த கதையில் பென்சியின் கனவு சொன்னது மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.சாம் பெனியின் காதல் அன்பு பாசம் மிகவும் ரசிப்பதாக இருந்தது.சக்திவேலின் நட்பு சாமை ஜெசிகா விடமிருந்து காப்பாற்றியது நன்று.இதில் வெற்றியின் கதாபாத்திரம் அருமை அருமை.ஸ்ப்ராவின் மூலம் பெனியின் மனதை புரிந்து பெனியை தேடி வந்த சாம் அருமையாக இருந்தது.இடையில் வந்த ஜெனிபர் விஜயநந்தன் இவர்களுக்கு சிறிய கதாபாத்திரம் ஆனாலும் நன்றாக இருந்தது.பெனியின் அம்மா அப்பா சக்திவேலின் மனைவி சங்கீதா மகன் சந்தோஷ் - [Reviews 2](https://thoorigaitamilnovels.com/authorblog/reviews-2/) - சூப்பர் கதை அக்கா வேற லெவல்...... யுவா ஆரா ஜோடி தெறிக்க விட்டிடிச்சு.....ஆரம்பத்துல ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் மாறி மாறி கால வாருரது எதிர்த்து எதிர்த்து பேசுறதுனு ரொம்ப ஜாலியா இருந்துது......இவங்க ரெண்டு பேர விட இவங்க ரெண்டுபேர பெத்த அந்த மனிதர் குல மாணிக்கங்கள் பண்ண அலப்பறை வேற லெவல்.....எந்த சூழ்நிலையா இருந்தாலும் ரெண்டு பேரும் யோசிச்சு நிதானமா முடிவு எடுக்குறது அவ்வளவு அழகா இருந்துது.... இவங்க நடுவுல பாவம் இம்ரான் தான் மாட்டி முழிச்சிட்டான்....சங்கவி - [Reviews 1](https://thoorigaitamilnovels.com/authorblog/reviews-1/) - வேற லெவல் story. செம interestingஆ இருந்தது. காதல் இல்லைன்னு குறையா தோன்றவே இல்ல அந்தளவுக்கு ஒவ்வொரு எபியும் பரபரப்பா இருந்தது. ஜீவிதா அவளுடைய வாழ்க்கையைப் பற்றி கூறும் போது அப்படியொரு ஆத்திரம் அந்த குடும்பத்து மேல வந்தது இதில் அவங்க குடும்பத்தோட ஜீவிதா சேராதது தான் குறையா? அட போங்க சகி.இந்த தண்டனையெல்லாம் பத்தாது இவங்களுக்கு ஆனால் ஜீவிதா அவங்க குடும்பத்த பார்த்து கேக்கற கேள்வியெல்லாம் செம.கொலை குற்றவாளி யாருன்னு தேடறதும் கண்டுபிடிக்கறதும் சூப்பர்.உண்மையிலேயே வேற லெவல் - [வந்தாய் ரட்சகனே..!](https://thoorigaitamilnovels.com/authorblog/வந்தாய்-ரட்சகனே/) - பெண்களையும் அவர்களின் முன்னேற்றத்தையும் ரட்சிக்க வந்த ரட்சகன் இவன். - [கனவினில் வந்த கள்வனே](https://thoorigaitamilnovels.com/authorblog/கனவினில்-வந்த-கள்வனே/) - இது எனது முதல் நாவல். கனவில் தோன்றியவனிடம் காதல் வயப்பட்டு தன் காதலனை நிஜத்தில் தீவிரமாக தேடும் ஓர் காதலியின் தேடல். காதலனை சந்திப்பாளா ? இவளின் காதல் நிறைவேறுமா ? அவளுடன் நாமும் பயணிப்போம். வாருங்கள். - [விடியலாய் வந்தவளே...!](https://thoorigaitamilnovels.com/authorblog/விடியலாய்-வந்தவளே/) - ஒரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு ஆணின் வாழ்க்கையிலும் எதிர்பாரமல் நிகழ்ந்த நிகழ்வு அவர்களின் வாழ்வை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை குறித்து இக்கதையில் காண்போம் வாருங்கள். - [அகமெல்லாம் அவள் முகமே](https://thoorigaitamilnovels.com/authorblog/அகமெல்லாம்-அவள்-முகமே/) - பொதுவாகவே நாம் எதன்மீது தீராக் காதல் கொண்டோமோ அதனை நாமே வேண்டாம் என்று கூறும் நிலையை விதி ஏற்படுத்தி விடும். அதற்கு காரணம் மனம் ஒருநிலையில் இல்லாமை அல்ல. சூழ்நிலை ஒருநிலையில் இல்லாமையே. இக்கதையிலும் அத்தகைய நிலை தான். விதியின் பிடியில் சிக்கிய காதலர்கள் எத்தகைய போராட்டங்களை சந்தித்து எவ்வாறு இணைந்தனர் என்பது குறித்து காண்போம். - [உருவமறியா உயிர் காதலே..: அன்பின் தேடல்](https://thoorigaitamilnovels.com/authorblog/உருவமறியா-உயிர்-காதலே-அன/) - காதல்... காதல் என்றாலே அது ஒரு மாயம் மந்திரம் போல் தான். எப்பொழுது நிகழும்? எவ்வாறு நிகழும்? ஏன் நிகழ்கிறது? யாருடன் நிகழும்? என்ற எந்த விதமான காரண கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல், நாமறியாமல் நமக்குள் தோன்றும் ஒரு உன்னத உணர்வு. சொன்ன காதல்கள் பிரிந்த கதையும் உண்டு. சொல்லாத காதல்கள் சேர்ந்த கதையும் உண்டு. காதல் சேர்வதும் பிரிவதும் நம் நம்பிக்கையில் தான் இருக்கிறது என்பது என் கருத்து.அதேபோல் தான் நம்பிக்கை என்றார் ஒரு - [மௌனமாய் எரிகிறேன் காதலிலே...! : பாகம் - 2](https://thoorigaitamilnovels.com/authorblog/மௌனமாய்-எரிகிறேன்-காதலி-2/) - ரௌத்திரன் மேல் ஒருதலையாக காதல் கொண்ட நம் கதை நாயகி மலர்நிதி அவ்வப்பொழுது சில பல அர்ச்சனைகளையும் வாங்கி கொண்டு ஒருவாறாக தன் காதலை அவனிடம் கூறுகிறாள். அவளின் காதல் அறிந்த கதை நாயகன் ரௌத்திரன் தன் கடந்த காலத்தையும் தனக்கு இருக்கும் குற்ற உணர்வையும் அவளிடம் கூறி அவளின் காதலை நிராகரிக்கிறான். வெளியில் நிராகரித்தாலும் மனதில் முளைத்த காதலை அவளறியாமல் அவளிடம் சொல்கிறான் ரௌத்திரன்.இதற்கிடையில் ரௌத்திரனின் பணிமாற்றத்திற்கு காரணமான மதுரை அமைச்சரை பற்றியும் அவன் செய்யும் - [மௌனமாய் எரிகிறேன் காதலிலே...! : பாகம் - 1](https://thoorigaitamilnovels.com/authorblog/மௌனமாய்-எரிகிறேன்-காதலில/) - காதல் ரொம்ப புனிதமானது. காதல் என்னும் உணர்வு நமக்குள் வந்தாலே நாம் நாமாக இருப்பதில்லை. காதல் அவ்வாறு நம்மை இருக்க விடுவதில்லை என்று தான் கூற வேண்டும். அதிலும் ஒருதலை காதல் நம்மை படுத்தும் பாடு அதனை உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும். சாப்பிடவிடாமல் உறங்கவிடாமல் நினைவுலத்திலிருந்து கனவுலகத்திற்கு நம்மை கடத்தி சென்று நம்மை தனியாக சிரிக்கவைத்து நம் வீட்டிலும் நண்பர்களிடமும் பைத்தியம் என்ற பெயரை வாங்கி கொடுத்துவிடும். அதோடு விட்டால் கூட பரவாயில்லை. நித்தம் நினைத்து நினைத்து - [Magizh chance e illa...](https://thoorigaitamilnovels.com/authorblog/magizh-chance-e-illa/) - Nice sister. Magizh chance eh ila sema. Yaru athu magizh en sirikran. Diyavoda china vayasu photo vachurukanah ivanuku munadi irunthe dhiyava theriyuma, apo irunthu luv panrana. - [கதை படிக்கும் போதே காதல் செய்ய தோணுது](https://thoorigaitamilnovels.com/authorblog/கதை-படிக்கும்-போதே-காதல்/) - கதை அருமை ஆதிரனும் சுபாவும் சேர்ந்து இருக்கலாம். கனவாக கொண்டு போகாமல் அதை ரியலிட்டியாக கண்டினியூ பண்ணி இருக்கலாம். ஆனால் கதையோட ஹாப்பி எண்டிங் பிடிச்சு இருந்தது. கதை படிக்கும் போது எனக்கு லவ் பண்ண தோணுது. - [காதல் கூறிய விதம் அழகு](https://thoorigaitamilnovels.com/authorblog/காதல்-கூறிய-விதம்-அழகு/) - தர்மா காதல் சொன்ன விதம் மகிழ் பதில் சொன்ன விதம் எல்லாம் சூப்பர். என்ன தர்மா புரியாமல் கொஞ்சம் சொதப்பிட்டான். காதல் சேர்ந்து விட்டது. - [Twist mela twist](https://thoorigaitamilnovels.com/authorblog/twist-mela-twist/) - Twist mela twist vachute poringa aduthu ena agumnu yosichu yosiche padikra nanga paithiyam pidikatha kuraiya utkarnthu irukom. Sikrama podunga next ud - [வித்தியாசமான ஆரம்பம்](https://thoorigaitamilnovels.com/authorblog/வித்தியாசமான-ஆரம்பம்/) - ஆதுரன் அக்னி அழகான பெயர்கள். எல்லாரும் பெண்களை மென்மையாக காட்டுவார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக ஆரம்பித்து உள்ளீர்கள். எந்த செயலையும் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். பணம் மட்டும் பிரதானமாக ஆது நினைப்பது தவறு. இனி என்ன என்று அடுத்து பார்ப்போம் - [New and Innovative story](https://thoorigaitamilnovels.com/authorblog/new-and-innovative-story/) - சூப்பர் ஸ்டோரி. அதுவும் ஒரு கூட்டு குடும்பத்தை அவ்ளோ அழகா காட்டி இருந்தீங்க. நீங்க சொன்ன நிறைய விஷயம் புதுசா இன்னோவேட்டிவா இருந்துச்சு. நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன். உண்மையா விவசாயிகள் எவ்ளோ கஷ்டப்படுறாங்க நம்மளோட மைண்ட் செட் எப்படி இருக்குன்னு அழகா சொன்னீங்க. then love of the both heroine awesome. friendship of bala and vetri so nice. all the best for the upcoming works. - [Excellent and wonderful narration](https://thoorigaitamilnovels.com/authorblog/excellent-and-wonderful-narration/) - First of all thank you for bringing this excellent and wonderful narration of a village story with the realty picture of emotions and love. hatsoff to the writer. I liked the way the story narrated and the way it goes on like i am mingled with the family. I am a big Fan of ramanichandran - [மனசுல நிறைய தாக்கம் ஏற்படுத்தி இருக்கு](https://thoorigaitamilnovels.com/authorblog/மனசுல-நிறைய-தாக்கம்-ஏற்ப/) - அருமையான கதை சகி. ஒரு கதை படிச்சா அதோட தாக்கம் மனசுல நிக்கணும்னு நான் நினைப்பேன். உங்க கதையும் என் மனசுல நிறைய தாக்கம் ஏற்படுத்தி இருக்கு. எந்த வித சூழ்நிலையிலும் நிதானமா தெளிவா தைரியமா இருக்கணும் இது தான் நான் கத்துக்கிட்டேன். உங்க எழுத்து மூலமா...! - [அருமையான கிராமத்து கதை](https://thoorigaitamilnovels.com/authorblog/அருமையான-கிராமத்து-கதை/) - அருமையான கிராமத்து கதை. வெற்றி, சத்யாவின் அழகான காதல், பாலா வெற்றியின் ஆழமான நட்பு, அழகான குடும்ப சூழல் விவசாயிகளின் வாழ்வாதாரம் அடிப்படை. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அரசியலின் தாக்கம் நிறைய மக்கள் அறிந்து கொள்ள அருமையான கருத்துகள். சூப்பர் ப்பா. லவ்லி ஸ்டோரி. ஐ லைக் இட் வெரி மச். - [பிரம்மிக்க வைக்கிறது](https://thoorigaitamilnovels.com/authorblog/பிரம்மிக்க-வைக்கிறது/) - மிகவும் அருமை. விருப்பமான தேடல். ஒவ்வொரு பாகத்தையும் செதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு அழகாக காதல், போர், சொல்லாடல். பிரம்மிக்க வைக்கிறது உங்கள் எழுத்து! தலைவணங்குகிறேன். நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - [அன்பின் ஆழி அவள்](https://thoorigaitamilnovels.com/authorblog/அன்பின்-ஆழி-அவள்/) - காலை இளந்தென்றலாய்க் காதலும் இனிமையான சுகமே. அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கோரமானக் கருப்பு பக்கங்கள் உண்டு. அது எதையும் அறியாது அவளின் அகம் மட்டுமே விரும்பும் நாயகன். நாயகனின் காதல் அவளையும் காதல் கொள்ளச் செய்ததா? - [வனாந்திரத்தில் வழிகாட்டி](https://thoorigaitamilnovels.com/authorblog/வனாந்திரத்தில்-வழிகாட்ட/) - வாழ்க்கை எவ்வளவு அதிசயங்களையும் மகிழ்வையும் உள்ளடக்கியதோ அதே அளவு அனுபவங்களையும் இன்னல்களையும் உள்ளடக்கியது. திக்குத் திசைத் தெரியாத நிலை! கையறு நிலையை வாழ்வின் ஒரு நிலையில் அனைவரும் சந்தித்தேத் தீர வேண்டும். அப்படி ஒரு நிலை, அப்படி ஒரு நாள் தெளிந்த நீரோடையாய்ச் சென்றக்கொண்டிருக்கும் தேன்மலரின் வாழ்வில் வருகிறது. - [உன்னில் தொலைகிறேனடா!](https://thoorigaitamilnovels.com/authorblog/உன்னில்-தொலைகிறேனடா/) - உலகில் உயிர்கள் தோன்றியக் காலம் தொட்டு இன்றுவரை நிலைத்து நிற்கும் மாயவித்தை காதல்! உச்சரிக்கும் கணமே உள்ளூற்றினை உயிர்த்தெழுப்பி உற்சாகத்தை ஊறச் செய்யும்! காதல் அனைவருள்ளும் உயிர்த்துக் கொண்டே தானிருக்கிறது - [என்னுள் உறைந்த என்னுயிரே- இரண்டாம் பாகம்:](https://thoorigaitamilnovels.com/authorblog/என்னுள்-உறைந்த-என்னுயிர-2/) - என்னுள் உறைந்த என்னுயிரே கதையின் முதல் பாகத்தின் தொடர்ச்சி, இன்னும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன். படித்து மகிழுங்கள்.. - [என்னுள் உறைந்த என்னுயிரே- முதல் பாகம்](https://thoorigaitamilnovels.com/authorblog/என்னுள்-உறைந்த-என்னுயிரே/) - மூன்று நண்பர்கள் இலட்சியத்தை நட்பு, காதலின் துணை கொண்டு அடையும் அற்புத பயணம். பல வித காதல்கள், நிறைய நட்பு வட்டாரங்கள், சின்ன சின்ன மோதல்களோடு சமூக அக்கறை கொண்டு எழுதிய கதை. - [உள்ளமெல்லாம் உனைத்தேடி](https://thoorigaitamilnovels.com/authorblog/உள்ளமெல்லாம்-உனைத்தேடி/) - அழகான ஒரு இனிமையான காதல் கலந்த குடும்ப கதை - [என் இனியவளே!!](https://thoorigaitamilnovels.com/authorblog/என்-இனியவளே/) - காதல் ஆசை யாரைத் தான் விட்டது, என்னை விட்டு வைக்க...? எல்லா காதல் கதைகளையும்தீராத தாகம் கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பை சுவாசமாகக் கொண்ட என்ன்ிடம்எழுதுகோலைக் கொடுத்தது என் மனம். அன்று முதல் என் எழுத்துப் பயணம் தொடங்கியது. - [வெய்யோன் சில்லி](https://thoorigaitamilnovels.com/authorblog/வெய்யோன்-சில்லி/) - இணை பிரபஞ்சம் பயணிக்கும் நாயகி நக்ஷத்திரா. அவளது சுவாரசியமான பயணம் உங்களுக்காக. - [அறம் செய்ய விரும்பு](https://thoorigaitamilnovels.com/authorblog/அறம்-செய்ய-விரும்பு/) - பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திருமணமான நாயகி அவந்திகா. - [என் சண்டைக்காரி நீதான்!!!](https://thoorigaitamilnovels.com/authorblog/என்-சண்டைக்காரி-நீதான்/) - காதலாகிய காதலில் கசிந்துருகுவதை விட, காரிகையின் காதலோடு முட்டிமோதி கரைவதே சால சிறந்தது என்று எண்ணும் நாயகன் தேவ்.காதலை கூட காதலாக நான் செலுத்தமாட்டேன். என் காதல் சற்று வித்தியாசமானது மட்டுமல்ல விசித்ரமானதும் என்று எண்ணும் நாயகி அதிதி. - [அஸ்தமிக்கும் பொழுதுகள்](https://thoorigaitamilnovels.com/authorblog/அஸ்தமிக்கும்-பொழுதுகள்/) - திகிலும் மர்மங்களும் நிறைந்த க்ரைம் நாவல் - [சொ(பொ)ல்லாத ரகசியங்கள்](https://thoorigaitamilnovels.com/authorblog/சொபொல்லாத-ரகசியங்கள்/) - பல ரகசியங்களை உள்ளடக்கிய திகில் கதை... - [கொஞ்சும் உயிரே கொத்தும் உறவே](https://thoorigaitamilnovels.com/authorblog/கொஞ்சும்-உயிரே-கொத்தும்/) - காதலும் மோதலும் கலந்த குடும்ப கதை ,"எத்தனை வருசமா சென்னையில இருக்க?" என்று கேட்டான். காதில் விழாதது போல் அவள் அமர்ந்து இருக்க போனை பறிக்க முயற்சித்தான். அவனை திரும்பி முறைத்தவள் " அஞ்சு வருசம்" என்றாள்.அவன் புருவம் மேல் நோக்கி உயர்ந்தது. "அவ்வளவு சார்ப் பா நீ?" என்று கேட்டான். அவனது கேள்வியில் உள்ளுக்குள் கனன்ற போதும் வெளியில் சாதாரணமாக முகத்தை வைத்து இருந்தாள்."உனக்குள்ள எப்படி இவ்வளவு மூளை வந்துச்சு?" என்று மீண்டும் கேட்டான். " - [தவறிய பனிமலர்](https://thoorigaitamilnovels.com/authorblog/தவறிய-பனிமலர்/) - சாப்பாடு டப்பாவை கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவள் சத்யனை பார்த்து விட்டாள். அடுத்த வினாடி அவளது முகத்திலிருந்த சிரிப்பு மறைய "இங்க லன்ச் டைம். நான் நைட் பேசுறேன் வை" என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டாள்.சத்யனுக்கு சுள்ளென ஏறியது. "அதென்ன என்ன பார்த்தா மட்டும் விரோதி மாதிரி பார்க்குறது. மத்த எல்லாரு கிட்டையும் சிரிச்சு பேசுறது?" என்று நினைத்து அவளை முறைத்தான்.அவனை கொஞ்சம் கூட மதிக்காமல் மீரஜா எழுந்து செல்ல பார்க்க "யாரு அது?" என்று - [காதலின் மறு ஜனனம்](https://thoorigaitamilnovels.com/authorblog/காதலின்-மறு-ஜனனம்/) - காதல் கதை. நாயகனின் இரண்டாம் திருமணத்தை பற்றிய கதை. - [கனவு பூவே வருக](https://thoorigaitamilnovels.com/authorblog/கனவு-பூவே-வருக/) - வணக்கம்.. இது குடும்ப பின்னணி கலந்த குறுநாவல்.. "சோ இப்ப வர உங்க வீட்டுல யாரு கிட்டயும் விசயத்த சொல்லாம தான் இருக்கியா ஜஸ்மிகா?" என்று கேட்க அவளிடம் பதில் இல்லை. அந்த அமைதியே பதிலை சொல்லி விட "இதுக்கும் மேல மறைக்குறது முட்டாள் தனம் ஜஸ்மிகா." என்று கூற அப்போதும் அவளிடம் பதில் இல்லை."உன்னால நானும் சொல்ல முடியாத நிலமையில இருக்கேன். தயவு செஞ்சு நீயா சொல்லிடு" என்று மருத்துவர் வேண்டுவது போல் கட்டளை வைக்க - [பார்வை ஒரு வரம்](https://thoorigaitamilnovels.com/authorblog/பார்வை-ஒரு-வரம்/) - இவ்வளவு நேரம் கழுத்தில் கிடந்த மாலை நகைகள் எதுவும் கனக்கவில்லை. அந்த பொன் தாலி கோர்த்த மஞ்சள் கயிறு பாராங்கல்லை தூக்கி வைத்தது போல் கனத்தது. குனிந்து இருந்தவளின் கண்ணீர் தாலியில் பட்டு தெறித்தது.குங்குமம் வைப்பதற்காக அதை கையில் எடுத்தவனின் கை ஈரப்பதத்தை உணர்ந்தது. அப்போதும் அவள் முகத்தை பார்க்க ஆசை பட்டான். ம்ஹூம்.. அவள் நிமிரவே இல்லை.போனால் போகட்டும் என்று பார்த்திபன் ஆசிர்வதிக்க மகாலட்சுமி ஊமையாக மகளின் தலையில் கை வைத்ததோடு சரி. அவரது கண்கள் - [கர்வம் தொலைந்ததடி பூந்தளிரே:](https://thoorigaitamilnovels.com/authorblog/கர்வம்-தொலைந்ததடி-பூந்தள/) - இக்கதை உருகும் நிலவாய் மற்றும் தகிக்கும் மலரவள் கதைகளின் இரண்டாம் பாகம்.தலைவனின் காதலில் மயங்கும் தலைவிதலைவி அழகென்றால் , தலைவனை மயக்கும் தலைவியின் காதலும் அழகு.. நிவிக்கு சுள்ளென ஏறியது. "ஹலோ மைண்ட் யுவர் வேர்ட்ஸ்" என்றவளின் குரலில் இறுக்கம் மட்டுமே. " நான் யாரு னு கூட உனக்கு தெரியாது. என்ன பத்தி பக்கம் பக்கமா எழுதும் போது உன் வேர்ட்ஸ மைண்ட் பண்ணலையே மிஸ் வாசு" என்றான் எள்ளலாக. அப்போது தான் அவன் யாரென - [தகிக்கும் மலரவள் (ராஜா- ராணி):](https://thoorigaitamilnovels.com/authorblog/தகிக்கும்-மலரவள்-ராஜா-ரா/) - வணக்கம்.. இது என்னுடைய மூன்றாவது நாவல். இது முதல் பாகம். இதன் இரண்டாம் பாகம் அமேசானில் இருக்கிறது. நன்றிஅன்று புதுவிதமான ஒரு வழக்கு . தன் தந்தையை கொன்ற மகனை விடுவிக்க சொல்லி வந்து இருந்தார் அந்த பையனின் மாமா. அவரை பார்த்ததும், அவர் பாசத்தின் பெயரில் வரவில்லை உண்மை யின் அடிப்படையில் வழக்கை கொண்டு வந்திருக்கிறார் என்பது அஸ்வினிக்கு புரிந்து விட்டது. அவரிடம் முழுவதுமாக விசாரித்து பார்த்தவளுக்கு மிகவும் சிக்கலாகவே அந்த வழக்கு தெரிந்தது.இறந்தவர் ஒன்றும் - [உருகும் நிலவாய்](https://thoorigaitamilnovels.com/authorblog/உருகும்-நிலவாய்/) - தவிக்கும் மனதினை சுமந்தபடி கோயிலை நோக்கி புறப்பட்டாள். ஒவ்வொருவரும் அவர்களின் வேலையில் மூழ்கி இருந்தனர். தனுஜாவிற்கும் வேலை அதிகமாக இருக்கவே ஜானவியை கவனிக்க முடியவில்லை. கோவிலுக்கு வந்து இறங்கியவர்கள் கொண்டு வந்த பொருட்களை எடுத்துக் கொண்டிருக்க ஜானவி கோயிலை நிமிர்ந்து பார்த்தாள்.பார்த்த மாத்திரத்தில் கைகள் சில்லிட தொடங்கியது. தனுஜா சிரத்தையுடன் செய்து விட்ட அலங்காரம் எல்லாம் வியர்வையில் கறைய தொடங்கியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. அடுத்த நொடி நினைவு தப்பி மயங்கி சரிந்தாள்.*.*.*.*.*.*."தீர்க்க சுமங்கலி யா - [ஆனந்த கவிதை அவள்](https://thoorigaitamilnovels.com/authorblog/ஆனந்த-கவிதை-அவள்/) - "என்னது … இவன போய் கட்டிக்கவா? "" என்னது? போயும் போயும் இவளயா எனக்கு பொண்ணு பார்த்து வச்சீங்க?"" இவன கட்டுறதுக்கு கிணத்துல குதிக்கலாம்"" இவள கட்டுறதுக்கு கடல்ல விழலாம்""விழு டா.. எனக்கென்ன போச்சு. நிம்மதியா இருந்துடுவேன்""நீ போய் கிணத்துல விழு டி. என் விதி கிட்ட இருந்து தப்புச்சுடுவேன்.""என்ன வேணாம் னு சொல்லிட்டல அதோட ஓடி போயிடு. ஓவரா பேசுன வாய உடைச்சுடுவேன்""ரவுடி. கல்யாணம் னு சொன்னதுக்கே வாய உடைக்க கிளம்பிட்டா. இவள கட்டி வைக்க - [குற்றங்கடிதல்](https://thoorigaitamilnovels.com/authorblog/குற்றங்கடிதல்/) - நம் சமூகத்தில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றிய கதை இது. இவை போன்ற நிகழ்வுகளால் உணர்வு ரீதியாக பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளை வெளிக்கொணர்வதே இக்கதையின் நோக்கம். யாருக்கோ எவருக்கோ நடப்பது தானே, எனக்கென்ன என்ற மெத்தனபோக்கு நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், எப்போதும் காலம் ஒரே போல இருக்காது. எதிர்காலத்தில் நாமும் பலருக்கு காட்சிப் பொருளாகலாம் என்பதை நாம் உணர வேண்டும்...இத்தனை நேரம் நான் பேசியது எந்த நிகழ்வை என்று கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தடம் மாறிய தடயம்](https://thoorigaitamilnovels.com/authorblog/தடம்-மாறிய-தடயம்/) - தடம் மாறிய தடயம் - நேர்மையான காவலனிற்கு கிடைக்கும் விசித்திரமான தடயம்... அந்த தடயத்தைத் தேடிப் போகும் தடம் மாறிப் போனால்... அந்த தடத்தை மாற்றிய காரணி எதுவோ (யாரோ)..? கதையில் தெரிந்து கொள்வோம்... எனது முதல் சிறுகதையான "தடம் மாறிய தடயம்" உங்கள் பார்வையில். படித்தவுடன் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.நன்றி, - [வழி மாறிய பயணம்](https://thoorigaitamilnovels.com/authorblog/வழி-மாறிய-பயணம்/) - நம் அனைவரின் வாழ்விலும் பயணம் என்பது இன்றியமையாதது. அது சாதாரண பேருந்து பயணமாக இருந்தாலும் சரி... நம் வாழ்க்கைப் பயணமாக இருந்தாலும் சரி... அந்த சாதாரண பேருந்து பயணம் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றினால்... இதுவே இந்த கதையின் கரு... ஜாலியான பாலா, அவனை முறைத்துக் கொண்டிருக்கும் தேஜு - இவர்கள் உங்களை நிச்சயம் மகிழ்விப்பார்கள் என்று நம்புகிறேன். - [நீயாக நான், நானாக நீ](https://thoorigaitamilnovels.com/authorblog/நீயாக-நான்-நானாக-நீ/) - பூமி ஆகாயமாக, ஆகாயம் பூமியாக…உடலிருக்க, உயிர் மட்டும் இடமாறியதோ…போகனின் சித்துவிளையாட்டுக்களுள் ஒன்றை விதி இவர்களுக்கு பரிசாக தந்திருக்க…அதை வரமாக்கிக் கொண்டார்களா, இல்லை சாபமாக்கிக் கொண்டார்களா…காலத்திற்கும் டாம் அண்ட் ஜெரியாய் சுற்றித் திரிந்த இவர்களை, காதல்தேவனின் காதல் அம்பு துளைத்ததா…நீ நான் என்று சண்டைப் போட்ட இவர்களை, நீயாக நான், நானாக நீ என்று விதி மாற்றியிருக்க…இறுதியில் ‘நீயும்' ‘நானும்’ இணைந்து ‘நாம்’ என சேர்ந்தனரா, இல்லை நீ நான் என்று மீண்டும் சண்டைப் போட்டு பிரிந்தனரா…இதற்கிடையில் இவர்களிடம் - [புதிராய் நீயெனக்கு](https://thoorigaitamilnovels.com/authorblog/புதிராய்-நீயெனக்கு/) - வெளிநாட்டில் படிப்பை முடித்து வரும் வருணிற்கு அவன் தந்தை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்... அதற்கிடையில் வருண் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதிலிருந்து அவன் மீண்டு வருகிறானா... அவன் தந்தையின் ஆசைப் படி திருமணம் செய்து கொள்கிறானா என்பதை கதையில் காண்போம்... - [என்னில் இணைய, உன்னை அடைய](https://thoorigaitamilnovels.com/authorblog/என்னில்-இணைய-உன்னை-அடைய/) - சிறுவயதிலிருந்தே நட்பையும் தாண்டிய உறவுக்குள் இருக்கும் நாயகன் மற்றும் நாயகி... காலப்போக்கில் அவர்களின் உறவின் எல்லை காதல் என்னும் படிநிலையை எட்டியிருக்க, அதை இருவரும் உணரவில்லை. அவர்களின் காதலை உணர்த்த விதி அவர்களை தற்காலிகமாக பிரிக்க, அந்த பிரிவில் இருவருமே வலிக்க வலிக்க காதலை உணர்ந்தனர்... கதையில் அவர்களின் வில்லன் யார்... பணபலம் ஆள்பலம் என்று இல்லாத சாதாரண நாயகன், இவையனைத்தும் உள்ள வில்லனை எவ்வாறு எதிர்கொள்கிறான்... நாயகன் மற்றும் நாயகியின் தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவிற்கு - [மிரட்டும் அமானுஷ்யம்](https://thoorigaitamilnovels.com/authorblog/மிரட்டும்-அமானுஷ்யம்/) - இருட்டைக் கண்டாலே பயப்படும் ஒருத்தி, தன் பயத்தை போக்குவதற்கு அமானுஷ்யங்களைப் பற்றிய மூன்று மாத படிப்பை படிக்கச் செல்கிறாள். இன்னொரு பக்கம் இவளின் வரவிற்காகவே காத்திருக்கும் ஒரு அமானுஷ்ய வீடு... அவள், தன் பயத்தைப் போக்க எடுத்த முடிவு சரியா... இதனால் பாதிக்கப் படப்போவது யார்... கதையில் தெரிந்து கொள்வோம்.. - [உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே](https://thoorigaitamilnovels.com/authorblog/உனை-நோக்கியே-எனை-ஈர்க்கி/) - வழக்கமாக இருக்கும் காதல் கதைகளிலிருந்து சற்று மாறுபட்டு, ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து வெளிப்படும் இக்கதை. கதையின் நாயகி நம் பக்கத்து வீட்டு பெண் போல் துருதுருவென்று சுற்றித் திரியும் பட்டாம்பூச்சி. எந்த கவலையானாலும், பிரச்சனையானாலும் தன் கலகல பேச்சால் அனைத்தையும் சமாளிக்கும் திறமை பெற்றவள். இவளின் வாழ்வில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளும், நட்பு காதல் போன்ற அழகிய தருணங்களும் தான் இக்கதையின் கரு. இக்கதையில் அவளின் நாயகனை அவள் தேடிக் கண்டுபிடிப்பதைப் போல நீங்களும் தேடத் தான் - [பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே](https://thoorigaitamilnovels.com/authorblog/பேசாமல்-ரெண்டு-நெஞ்சம்-ப-2/) - தற்கொலை செய்ய முயலும் நாயகி ஜானு , தவிர்க்க முடியாது அவளை காக்க துடிக்கும் நாயகன் வசீ.காமுகனின் கையில் சிக்கி உயிர் நீத்தவள் மீண்டும் வாழ நினைக்கும் காது, தன்னவளை நினைத்து உருகும் சஞ்சு.பேசாமல் காதல் கொண்ட இரண்டு ஜோடி நெஞ்சத்தின் இடைவிடா காதலில்லா காதல் கதை. - [பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே](https://thoorigaitamilnovels.com/authorblog/பேசாமல்-ரெண்டு-நெஞ்சம்-ப/) - தற்கொலை செய்ய முயலும் நாயகி ஜானு , தவிர்க்க முடியாது அவளை காக்க துடிக்கும் நாயகன் வசீ.காமுகனின் கையில் சிக்கி உயிர் நீத்தவள் மீண்டும் வாழ நினைக்கும் காது, தன்னவளை நினைத்து உருகும் சஞ்சு.பேசாமல் காதல் கொண்ட இரண்டு ஜோடி நெஞ்சத்தின் இடைவிடா காதலில்லா காதல் கதை. ## Comment Posts - [15](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-3/) - வெகு சுவாரஸ்யமாக இருந்தது மின்னிதழ். ஒவ்வொரு பகுதியும் அசத்தல். விளையாட்டுப் பகுதி, கட்டுரை, சிறுகதை, கவிதை, ஹைக்கூ, சமையல், திருநங்கை பற்றிய கட்டுரை, தொடர்கதை என பல்வேறு வகைகளை ஒரே இடத்தில் படித்து மகிழ்ந்தது பெரும் மகிழ்ச்சி. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். - [10](https://thoorigaitamilnovels.com/comment_posts/10-2/) - அனைத்தும் கலந்த கலவையாக, வெகு சுவாரஸ்யமாக இருந்தது மின்னிதழ். ஒவ்வொரு பகுதியும் அசத்தல். - [15- frnds](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-frnds/) - நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது. - [10](https://thoorigaitamilnovels.com/comment_posts/10/) - நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல் - [15](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-2/) - மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். - [15 - pengal](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-pengal/) - பெண்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் கண்ட பல்வேறு அனுபவங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். தெளிந்த எழுத்து நடை. மேலும் சிறக்க வாழ்த்துகள். - [15 - love](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-love/) - மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். - [15 - kudumbam](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-kudumbam/) - மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். - [15 - samoogam](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-samoogam/) - மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். - [15 - science fiction or fantasy](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-science-fiction-or-fantasy/) - மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். பேண்டஸி உலகில் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய தங்களின் எழுத்து நடையும் வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். - [15 - thigil](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-thigil/) - மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். - [15 - varalaaru](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-varalaaru/) - மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். வரலாற்று சிறப்பு மிக்க கதைக்கருவும், பழங்காலத் தமிழின் எழுத்து நடையும் அபாரம். படிப்பதற்கு மிகவும் இனிமையாகவும் அதே நேரம் பண்டைய கால தமிழின் சிறப்பை உணர்த்தும் விதமுமாக அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். - [15 - nagaichuvai](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-nagaichuvai/) - விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதைக்கரு. மனதிலிருக்கும் பாரம் இறங்குவது போன்றதொரு உணர்வை தரும் எழுத்தாளரின் எழுத்து நடையும், நகைச்சுவைத் திறனும் மிகவும் அசத்தல். - [kavithai - 5](https://thoorigaitamilnovels.com/comment_posts/kavithai-5/) - அழகான கவிதை. அருமையான வரிகள் - [kavithai - 10](https://thoorigaitamilnovels.com/comment_posts/kavithai-10/) - அழகான கவிதை. அருமையான வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் - [sirukathai - 5](https://thoorigaitamilnovels.com/comment_posts/sirukathai-5/) - அருமையான கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் - [sirukathai 10](https://thoorigaitamilnovels.com/comment_posts/sirukathai-10/) - கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். - [sirukathai 20](https://thoorigaitamilnovels.com/comment_posts/sirukathai-20/) - அடடே! கருவை கையாண்ட விதம் அருமையோ அருமை. சபாஷ் போட வைத்தது உங்கள் நடை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். - [sirukathi - 25](https://thoorigaitamilnovels.com/comment_posts/sirukathi-25/) - மிக நேர்த்தியான படைப்பு. நயத்துடன் ஈர்க்கும் எழுத்து. கதை நகர்வை கூற வார்த்தைகளே இல்லை. மனதிற்கு நெருக்கமாக மாறி விட்டனர் கதை மாந்தர்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள். - [5 onw](https://thoorigaitamilnovels.com/comment_posts/5-onw/) - சூப்பரான கதை - [10 - one](https://thoorigaitamilnovels.com/comment_posts/10-one/) - மிகவும் அருமை. வாழ்த்துகள் - [15 - one](https://thoorigaitamilnovels.com/comment_posts/15-one/) - வேற லெவல். அட்டகாசம் - [20 - one](https://thoorigaitamilnovels.com/comment_posts/20-one/) - அழுத்தமான கதை. அழகான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள் - [25 - one](https://thoorigaitamilnovels.com/comment_posts/25-one/) - ஆழமாக மனதை வருடிய கதை. குறுகிய வார்த்தைகளை பயன்படுத்தி நிறைவான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள் - [10 -thigil](https://thoorigaitamilnovels.com/comment_posts/10-thigil/) - கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு ஆர்வத்தைத் தூண்டும் திகிலான கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள். - [10 - samoogam](https://thoorigaitamilnovels.com/comment_posts/10-samoogam/) - கதை மாந்தர்கள் மனதில் பதிந்து விட்டனர். அழுத்தமான சமூக கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள். - [10 - science and fantasy](https://thoorigaitamilnovels.com/comment_posts/10-science-and-fantasy/) - கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதை கொள்ளை கொள்ளும் பேண்டஸி/ அறிவியல் புனைவு கதைக்களம். கற்பனை சக்திக்கு அப்பாற்பட்டு வாசகர்களின் மனதில் தங்கிவிட்டது எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள். - [10 - love](https://thoorigaitamilnovels.com/comment_posts/10-love/) - கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள். - [sirukathai 15](https://thoorigaitamilnovels.com/comment_posts/sirukathai-15/) - அடடே! கருவை கையாண்ட விதம் அருமையோ அருமை. சபாஷ் போட வைத்தது உங்கள் நடை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். - [15](https://thoorigaitamilnovels.com/comment_posts/15/) - அழகான, கருத்து நிறைந்த வரிகள். ஒவ்வொரு வரியிலும் காதல் ரசம் சொட்டுகிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். - [10 - family](https://thoorigaitamilnovels.com/comment_posts/10-family/) - கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள். - [5 coins for thriller](https://thoorigaitamilnovels.com/comment_posts/5-coins-for-thriller/) - அருமையான திகில் மற்றும் மர்மம் நிறைந்த கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள். - [5 coins for fantasy](https://thoorigaitamilnovels.com/comment_posts/5-coins-for-fantasy/) - அருமையான அறிவியல் புனைவு கொண்ட கற்பனை சக்திக்கு அப்பாற்பட்ட கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள். - [5 coins for samoogam](https://thoorigaitamilnovels.com/comment_posts/5-coins-for-samoogam/) - அருமையான சமூகம் சார்ந்த கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள். - [5 coins for family](https://thoorigaitamilnovels.com/comment_posts/5-coins-for-family/) - அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள். - [5 coins](https://thoorigaitamilnovels.com/comment_posts/5-coins/) - அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்! ## Interview Q&A - [எதிர்மறை கதைகளை எழுதுகையில் உங்களுடைய மன அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்? அதனை எப்படி கையாள்கிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எதிர்மறை-கதைகளை-எழுதுகை-9/) - அது இப்படி இருந்தா நல்லா இருக்கும், இது இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு தான் தோணும்... ஆனால் எல்லாரும் ஒரே மாதிரி இல்லையே... அப்புறம் அந்த கதையை என்னுடைய பாணியில் யோசனை செய்து பார்ப்பேன், சற்று நிம்மதியா இருக்கும், அதே மாதிரி தான அந்த ரைட்டரும் எழுதியிருப்பாங்க... இறுதியா ஏற்றுக்க முயற்சி பண்ணுவேன்... சொல்லபோனால் அளவுக்கு மீறி என்னை எந்த கதையும் பாதிக்கலை... - [எழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்.](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்தாளராக-இருக்கும்-ப-8/) - அப்படி எதுவும் இதுவரை வரலை... ஆனால் கவிதைக்கும் எனக்கும் காத தூரம். - [ஒரு வரியில் கவிதை அல்லது கருத்து.](https://thoorigaitamilnovels.com/interview_qa/ஒரு-வரியில்-கவிதை-அல்லது-8/) - யாரா இருந்தாலும் முகத்திற்கு கேளுங்க, அதுதான் அழகு. - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்துப்பிழைக்கும்-கர-9/) - எழுத்துப்பிழை இயல்பு, யாராலும் எல்லாத்தையும் கத்துக்கிட்டு வந்திடமுடியாது, சரிதான? எழுத எழுத தான் பிழை திருத்த முடியும்... கருத்துப்பிழை எல்லாருக்கும் ஒரே மாதிரியானது இருக்காது, வேறுபடும். - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/தாங்கள்-எழுத்தாளராக-உரு-9/) - ஒரு போட்டி... அதுதான் என்னை எழுத தூண்டியது... அதனால் தான் நிறையா கத்துக்கிட்டேன்... நிறைய மனிதர்களை பார்த்தேன், படித்தேன்... அதில் கிடைத்த தோழ்வி தான் அடுத்து அடுத்து எழுதும் எண்ணத்தை கொடுத்தது. - [எதிர்மறை கதைகளை எழுதுகையில் உங்களுடைய மன அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்? அதனை எப்படி கையாள்கிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எதிர்மறை-கதைகளை-எழுதுகை-8/) - எதிர்மறையோ நேர்மறையோ.. எந்தக் கதையாய் இருந்தாலும் என்ன எழுதப்போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். ஒரு கதையைச் சொல்லத் துணிந்து விட்டால் அதற்கான எதிர் மறைகளை எதிர்கொள்ள என்னையும் மனதையும் தயார்படுத்திக் கொள்ள முனைகின்றேன். ஆரம்பக்கட்டத்தில் வருந்தி வேதனை அடைந்திருக்கிறேன் போகப் போக கடந்துவிட பழகி விட்டேன். - [ழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்.](https://thoorigaitamilnovels.com/interview_qa/ழுத்தாளராக-இருக்கும்-போத/) - கலவியல், Deep romance பற்றி சொல்லும்போது...பல சங்கடங்கள். கதைக்குத் தேவை இருந்தாலும் இதை எழுதும்போது மனம் கொஞ்சம் சங்கடப்படும். நாளைய சமுதாயத்திற்கு தீங்கிழைக்கிற மாதிரி ஏதும் எழுதி விடக் கூடாது என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன் . - [ஒரு வரியில் கவிதை அல்லது கருத்து.](https://thoorigaitamilnovels.com/interview_qa/ஒரு-வரியில்-கவிதை-அல்லது-7/) - காதல் செய்து வாழ் - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்துப்பிழைக்கும்-கர-8/) - எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன? இரண்டுமே பிழை... எழுத்தாளராய் உருவான பின் கொஞ்சம் கொஞ்சமாய் எழுத்து பிழைகளை திருத்திடலாம். திருத்தனும். நானும் திருத்த முயல்கின்றேன். ஆனால் கருத்து பிழை என்பது என்னைப் பொறுத்தவரை தவறு... சரியாய் ஆராயாமல் ஒரு விசயத்தை சரி என்றும் தவறென்றும் சொல்வது கருத்துபிழை... - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/தாங்கள்-எழுத்தாளராக-உரு-8/) - நான் சிறு வயது முதல் ரமணிச்சந்திரன் அம்மாவின் வாசகி .கதைகள் வாசிப்பதில் அலாதிப்பிரியம் .அதுவும் காதல் கதைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். ஒரு கதையை வாசித்து முடித்துவிட்டு என் மனதிற்குள் அந்த கதையில் நானே நாயகியாய் மாறி கற்பனையாய் பலவாறு காட்சிகளை மாற்றி மாற்றி யோசிப்பேன். இப்படி இருந்திருக்கலாம் அப்படி இருந்திருக்கலாம் என்று . அப்படி ஒரு நாள் பிரதிலிபியில் வாசகியாய் உள் நுழைந்த போது ராணி தென்றல் அவர்களின் தேவாமிர்தனைக் காணாமல் தினமும் பிரதிலிபிக்குள் - [எதிர்மறை கதைகளை எழுதுகையில் உங்களுடைய மன அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்? அதனை எப்படி கையாள்கிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எதிர்மறை-கதைகளை-எழுதுகை-7/) - எதிர்மறை கதைகளை வாசிக்கும் பொழுதே மனம் கணத்துவிடும். வாசகியாக மட்டும் இருந்தபொழுது பலமுறை எழுத்தாளரை மனதிற்குள் திட்டக் கூட செய்திருக்கிறேன். எனவே நான் எழுத ஆரம்பிக்கும் பொழுதே எதிர்மறை கதைகள் எழுத வேண்டாம் என்று எனக்குள் முடிவு செய்துவிட்டேன். என் மனமும் என் வாசகர்கள் மனமும் கணத்துப்போவதை நான் விரும்பவில்லை. - [எழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்.](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்தாளராக-இருக்கும்-ப-7/) - இப்பொழுதுவரை நான் எழுதிய அத்தனைக் கதைகளும் காதல், குடும்பம், சமூகம், பேன்டஸி சார்ந்த கதைகள் மட்டுமே. அதனால் இதனைத் தவிர மற்ற பிரிவுகள் எனக்கு சற்று சங்கடமான பிரிவுகளே. மிகவும் கடினமாக நான் கருதுவது வரலாறு சார்ந்த கதைக்களம். - [ஒரு வரியில் கவிதை அல்லது கருத்து.](https://thoorigaitamilnovels.com/interview_qa/ஒரு-வரியில்-கவிதை-அல்லது-6/) - தோன்றுவதை எல்லாம் தோன்றும் நேரமே செய்து முடிப்பது சால சிறந்தது. - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்துப்பிழைக்கும்-கர-7/) - எழுத்துப்பிழைகள் என்னைப் பொருத்தமட்டில் இயல்பே.. அவசரகதியில் தட்டச்சு செய்யும் பொழுது வரும் பிழைகளை, முழுவதையும் தட்டச்சு செய்துவிட்டு ஒருமுறை சரிபார்த்து திருத்திக் கொள்ள வேண்டும். கருத்துப் பிழைகள் கண்டிப்பாக கூடாது. கருத்துப்பிழைகள் கதைக் கருவையே சிதைத்து விடும் என்பது என் கருத்து. - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/தாங்கள்-எழுத்தாளராக-உரு-7/) - இயல்பாகவே நான் ஒரு கதைப் பிரியை. வாசிப்பின் மேல் ஆர்வம் கொண்டவள். பல நல்ல கதைகளை வாசித்து வியந்து நானும் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுத ஆரம்பித்தவள் தான் நான். கவிதையில் ஆரம்பித்த என் பயணம் இப்பொழுது கதைகளிலும் தொடர்கிறது. - [எதிர்மறை கதைகளை எழுதுகையில் உங்களுடைய மன அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்? அதனை எப்படி கையாள்கிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எதிர்மறை-கதைகளை-எழுதுகை-6/) - எதிர்மறை கதைகள் நம் உணர்வுகளுடன் கலந்து நம்மையும் உருக்குலைக்கும். எழுதுகையில் மனமும் சேர்ந்து பலவீனப்படும். ஆனால், சில கருத்துள்ள எதிர்மறை கதைகளே காலத்திற்கும் பேசப்படும். - [எழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்.](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்தாளராக-இருக்கும்-ப-6/) - அளவுக்கு அதிகமான வன்புணர்வு காட்சிகளை - [ஒரு வரியில் கவிதை அல்லது கருத்து.](https://thoorigaitamilnovels.com/interview_qa/ஒரு-வரியில்-கவிதை-அல்லது-5/) - விபத்து என்று ஒன்று நேரும் வரை உடனிருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களே. - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்துப்பிழைக்கும்-கர-6/) - எழுத்துப்பிழைகள் நேர்வது எதார்த்தம். இப்பொழுது பெரும்பாலும் தட்டச்சு முறை வந்துவிட்டதால் தட்டச்சு பிழையும் நேர்கிறது. கருத்துப் பிழை ஒவ்வொருவரின் பார்வைக்கும் மாறுபடும். - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/தாங்கள்-எழுத்தாளராக-உரு-6/) - என்னுடைய காதல் கதை தான். என்னுடைய முதல் உத்வேகம். அதனை டைரியில் எழுத முனைந்ததன் விளைவே இத்தனை காதல் கதைகளும். - [எழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்தாளராக-இருக்கும்-ப-5/) - அப்படி எதுவும் இதுவரை தோன்றியதில்லை. - [எதிர்மறை கதைகளை எழுதுகையில் உங்களுடைய மன அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்? அதனை எப்படி கையாள்கிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எதிர்மறை-கதைகளை-எழுதுகை-5/) - பெரும்பாலும் அதில் ஆழ்ந்து எழுதுவதால் மனதளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலிருந்து மீள்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் நேர்மறை, எதிர்மறை இரண்டையுமே நான் வாசகர்களுக்கு தர வேண்டும் என எண்ணுபவள். - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்துப்பிழைக்கும்-கர-5/) - எழுத்துப்பிழையை முயன்ற அளவு தவிர்த்துவிடுதல் நலம். ஆனால் தட்டச்சு செய்யும்போது இயற்கையாகவே ஏதாவது ஒருசில இடங்களில் பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன. முடிந்தளவு பிழைத் திருத்தம் பார்த்து பதிவிட்டால் எழுத்துப்பிழையை தவிர்த்திடலாம். கருத்துப்பிழை என்பது இங்கு ஒவ்வொருவரின் பார்வைக்கும் மாறுபட்டு தெரியும். கதையே கற்பனை தானே. ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாக இருந்தால் வாசகர்கள் அதனை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கலாம். - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/தாங்கள்-எழுத்தாளராக-உரு-5/) - குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த நிகழ்வும் ஏற்படவில்லை. நான் எழுத வந்ததே சந்தர்ப்ப பிழை எனலாம். விளையாட்டாய் எழுத ஆரம்பித்தது வாசக கண்மணிகளின் எதிர்பாராத வரவேற்பால் இத்தனை தூரம் பயணித்துள்ளேன். - [எதிர்மறை கதைகளை எழுதுகையில் உங்களுடைய மன அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்? அதனை எப்படி கையாள்கிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எதிர்மறை-கதைகளை-எழுதுகை-4/) - எதிர்மறைக் கதைகள் பெரும்பாலும் நான் எழுதவதில்லை. கதையில் வரும் வில்லனை‌யும் மாற்றிவிடுவேன். - [எழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்.](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்தாளராக-இருக்கும்-ப-4/) - அதிகமான ரொமாண்ஸ்... வில்லனை சித்தரிக்கும் வக்கிரமான காட்சிகள்... இதெல்லாம் நான் எழுத சங்கடமான பிரிவுகள். - [ஒரு வரியில் கவிதை அல்லது கருத்து.](https://thoorigaitamilnovels.com/interview_qa/ஒரு-வரியில்-கவிதை-அல்லது-4/) - இன்னும் கொஞ்சம் திமிர் கொள்ளலாம் தமிழனென்று தவறில்லை... - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்துப்பிழைக்கும்-கர-4/) - இவை இருண்டும் இல்லாமல் எழுத வேண்டும் என்பது என் கருத்து‌. நானும் முயற்சி செய்து கொண்டிருக்கும் கத்துக்குட்டி. - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/தாங்கள்-எழுத்தாளராக-உரு-4/) - என்னோட வாசிப்பு... தமிழ் மேல் உள்ள பற்று.. இதையும் தாண்டி அன்றாட வாழ்வில் என்னால் தட்டிக் கேட்க முடியாத சில சம்பவங்கள்... அதையெல்லாம் கதையில் கூறி, அதற்கு தீர்வும் கூறுவதில் ஒரு மன அமைதி.. - [எழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்.](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்தாளராக-இருக்கும்-ப-3/) - பாலியல் வன்கொடுமை பற்றி குறுநாவல் ஒன்று எழுத வேண்டும் என்ற ஒரு ஆசை உண்டு. ஆனால் அதை எழுதும் தைரியம் தான் இன்னும் வரவில்லை.அந்த குற்றத்தின் ஆழம்‌ நாம் அறிய வேண்டிய ஒன்று. கண்டிப்பாக ஒரு நாள் அதை எழுதுவேன் ‌. - [ஒரு வரியில் கவிதை அல்லது கருத்து.](https://thoorigaitamilnovels.com/interview_qa/ஒரு-வரியில்-கவிதை-அல்லது-3/) - விமர்சனங்களும் பேனாவுமே என்னை செதுக்கும் சிற்பியும் உளியும் - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்துப்பிழைக்கும்-கர-3/) - எழுத்துப்பிழை என்னைப் பொறுத்தவரை பிழையே இல்லை. "ஏனினெல் எத்துழுகக்ள் தறாவக இக்ருகும் பசட்தித்லும் நமாம்ல் புந்ரிது கொள்ள முயுடிம்." இந்த எழுத்துகளை போல். ஆனால் கருத்துப்பிழை நம்மை அறியாமலே அடுத்தவர் வாழ்வில் அது பிரச்சனையாக முடியும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு வாசகர் ஒரு கதையை வாசிக்கும் போது தன்னையும் அந்த உலகத்தில் புகுத்தி விடுகிறான். அந்த கதையுடன் அவனும் நகர்கிறான். அவனுடைய சிந்தனை எல்லாம் எழுத்தாளர் எப்படி கூறுகிறாறோ அப்படியே இருக்கும். ஒரு பெரிய ட்ரக் - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/தாங்கள்-எழுத்தாளராக-உரு-3/) - எழுத்துகளின் மேல் தீராக்காதல். ஆன்லைன் கதைகளை விட புத்தகத்தின் மீது நாட்டம் இருந்த நேரமது. சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை வாங்கி வந்த நாளே முடிந்துவிடுபவள். அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருந்தேன். என் வகுப்பிற்கு புதிய பேராசிரியர் வந்திருந்தார். அவர் பெயர் கண்மணி. எங்களிடம் எங்கள் பெயர், எதிர்கால இலட்சியம், பொழுதுபோக்கு என கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது நான் என்னை பற்றி கேட்கும் போது நான் ஒரு புத்தகபுழு என்றேன். "வாவ். சூப்பர் எந்த மாதிரியான புத்தகங்களை - [எதிர்மறை கதைகளை எழுதுகையில் உங்களுடைய மன அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்? அதனை எப்படி கையாள்கிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எதிர்மறை-கதைகளை-எழுதுகை-3/) - மனம் அதிகமாக அழுத்தி மேலும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப் படுவேன். சிறிது இடைவேளை எடுத்து என்னை சமன் செய்த பிறகு மீண்டும் தொடர்வேன் எழுதுவதை. - [எழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்.](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்தாளராக-இருக்கும்-ப-2/) - சமூகம் சார்ந்த சாக்கடைகளை தூர்வார சென்றால், கடந்து செல்லும் ஏனையர்கள் என்மேலே வாரி இறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவதே. - [ஒரு வரியில் கவிதை அல்லது கருத்து.](https://thoorigaitamilnovels.com/interview_qa/ஒரு-வரியில்-கவிதை-அல்லது-2/) - பிழையில் பிறந்தால் காதலா? காயமா? - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்துப்பிழைக்கும்-கர-2/) - எழுத்தில் பிழை ஏற்பட்டால் எழுத எழுத எழுத்தாளர் மாற்றிக் கொள்ளலாம். கதையில் கருத்து பிழை ஏற்பட்டால் கதையே பிழையாக அல்லவா காணப்படும். எழுத்தாளர்கள் கருத்து பிழையை தவிர்ப்பது நன்று. - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/தாங்கள்-எழுத்தாளராக-உரு-2/) - படிக்க படிக்க நான் படிக்கும் கதைகளின் போக்கு எனது கற்பனையில் உருமாற, ஏன் நான் எழுத கூடாது என்று என்னை உந்த எழுத ஆரம்பித்து விட்டேன் நானும். - [எதிர்மறை கதைகளை எழுதுகையில் உங்களுடைய மன அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்? அதனை எப்படி கையாள்கிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எதிர்மறை-கதைகளை-எழுதுகை-2/) - இதுவரை எதிர்மறை கதைகளை எழுதியதில்லை. ஆனால் எதிர்மறை நிகழ்வுகளை வைத்து எழுதியிருக்கிறேன். அப்படி எழுதுகையில் மனம் கணமாக இருக்கும். மிகுந்த கணமாகும் வேளைகளில் எழுதுவதை நிறுத்தி வைத்துவிடுவேன். மனம் சரியாக இரண்டு மணி நேரமானாலும் சரி இரண்டு நாட்களானாலும் சரி. நல்ல இசை கேட்பது, தனிமையில் தோட்டத்தில் அமர்வது, இயற்கையோடு கதைப்பது, பிடித்தவர்களிடம் கதைப்பது என்று மனதை இலகுவாக்கி ஒருநிலைப் படுத்தியப் பிறகே விட்ட இடத்திலிருந்து எழுதுவதைத் தொடர்வேன். - [எழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்.](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்தாளராக-இருக்கும்-போ/) - எனக்கு சங்கடமாக இருக்கும் பிரிவு காதல். இதுவரை எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் கதைகளில் காதல் இருந்தாலும் கேட்டதைப் பார்த்ததை மட்டுமே கொண்டு காதலை கூறிட முடியுமென்று எனக்கு தோன்றாததினாலேயே எனக்கு காதல் சங்கடமாக இருக்கிறது. அது ஒரு நுண்ணுர்வு அதனை மேலோட்டமாய் எழுதவதை மனம் ஒப்புக் கொள்ளா விட்டாலும் காதலின் மேல் கொண்ட ஈர்ப்பு அதனை எழுதத் தூண்டுகின்றதினாலேயே சங்கடமாகயிருந்தாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். - [ஒரு வரியில் கவிதை அல்லது கருத்து.](https://thoorigaitamilnovels.com/interview_qa/ஒரு-வரியில்-கவிதை-அல்லது/) - ஒரு வரியென்ன ஒரு சொல் கவிதையொன்று கூறுகிறேன். " "தமிழ் அன்னை!" பெருங்கவிதைகளான தமிழும் வந்துவிட்டாள் அன்னையும் வந்துவிட்டாள் ஒரே சொல்லில்!" - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எழுத்துப்பிழைக்கும்-கரு/) - பிழைகள் செய்து பயின்றாலே புரிதல் அதிகமாகும் அது கல்வியானாலும் வாழ்க்கையானாலும். அதற்காக எல்லாப் பிழைகளையும் சரி செய்துவிட இயலாது. சரி செய்யவியலாப் பிழைகளும் உண்டு. எழுத்துப்பிழை சரிசெய்ய இயலும் பிழை. வாசிப்போரின் புரிதலில் தாக்கம் விளைவிக்காது. இதனைப் பயிற்சியின் மூலம் களையலாம். கருத்துப்பிழை சரிசெய்யவியலா பிழை. வாசிப்போரின் புரிதலில் மட்டுமல்ல மனதிலும் தாக்கம் விளைவிக்கும். கருத்துப்பிழை கதையின் கருவிலும் எதிரொலிக்கும். இதனை வாசிப்பு, கலந்துரையாடல், சுய அலசல், சொல்லும் கருத்தின் மீதுக் கொண்ட புரிதல் ஆகியவற்றை வளர்த்தலின் - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/தாங்கள்-எழுத்தாளராக-உருவ/) - நான் எழுதத் துவங்கியதே விளையாட்டான விபத்து. கண்மண் தெரியாமல் ஓடிய கற்பனைக் குதிரையை கடிவாளமிட்டு கதைகளாகக் களமிறக்கினால் என்ன என்று தோன்றிடவே, வாசகியாக மட்டுமே வலம் வந்தவள் உள் மன ஆசைகளை கற்பனகளை அழுகையை ஆதங்கங்களை கோபங்களை மகிழ்ச்சியை சொற்களாய் வடித்து கவிதை எழுத முயற்சித்தவள் கதைகள் எழுதத் தொடங்கினேன். என் எழுத்தையும் ஏற்றுக் கொண்டப் பெரிய மனதுக்காரர்களால் எழுதுவதைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன். எத்திசையில் இனி பயணமென்ற பெரும் வினா முன்நின்ற பொழுது மனதை திசைத் திருப்பப் - [எதிர்மறை கதைகளை எழுதுகையில் உங்களுடைய மன அதிர்வலைகள் எவ்வாறு இருக்கும்? அதனை எப்படி கையாள்கிறீர்கள்?](https://thoorigaitamilnovels.com/interview_qa/எதிர்மறை-கதைகளை-எழுதுகைய/) - நாம சரியா தான் எழுதுறோமா? கதையோட முடிவ ஏத்துப்பாங்களா? இல்ல இன்னும் விளக்கம் கொடுக்கனுமானு தோனும். ஆனா நான் யோசிச்சத எழுதிட்டு அதுக்கு மேல தான் அதிக விளக்கம் தேவை பட்டா சேர்ப்பேன். என் எண்ணத்த மாத்திக்க மாட்டேன். - [எழுத்தாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கின்ற சங்கடமான பிரிவாக (genre) எதை கருதுகிறீர்கள்.](https://thoorigaitamilnovels.com/interview_qa/interview-question-4/) - ஆன்டி ஹீரோ.. அது என்னவோ வில்லன ஹீரோவா போட்டா கூட மனசு ஏத்துக்குது. இந்த ஆன்டி ஹீரோவ மட்டும் ஏத்துக்கவும் முடியல. எழுதவும் முடியல. - [ஒரு வரியில் கவிதை அல்லது கருத்து.](https://thoorigaitamilnovels.com/interview_qa/interview-question-3/) - கவிதையும் வராது கருத்தும் வராது. ஆனா எனக்கு தோன்றிய ஒரு வரி... நமக்கு பிடிச்சத செய்யும் போது அடுத்தவங்களோட பிடித்தம் பற்றி யோசிக்காம இருந்தாலே எல்லாம் சிறப்பா அமையும். - [எழுத்துப்பிழைக்கும், கருத்துப்பிழைக்கும், எழுத்தாளராக உங்களுடைய பதில் என்ன?](https://thoorigaitamilnovels.com/interview_qa/interview-question-2/) - எழுத்துப்பிழை சகஜம் தான். எவ்வளவு‌ பெரிய உயர்ந்த எழுத்தாளரும் Proofreading பார்க்காம புத்தகத்தை வெளிவிடுறது இல்லயே. அதுனால அது தப்பு இல்ல. திருத்திக்கலாம். கருத்துப்பிழை... அது ஒவ்வொருத்தரையும் பொறுத்து மாறும். சிலருக்கு சரியா தெரியுற விசயம் சிலருக்கு தவறா படலாம். உதாரணத்துக்கு... சிலருக்கு சிகரெட் பிடிக்குறது போதை பழக்கம் எல்லாம் சாதாரணமா தெரியும். சிலரோட சூழ்நிலை அதை கொலை குற்றம் மாதிரி பார்க்க வைக்கும். அவங்க அவங்க எண்ணங்கள பொறுத்து கருத்துக்கள் மாறுபடும். - [தாங்கள் எழுத்தாளராக உருவெடுக்க எந்த நிகழ்வு உத்வேகமாக இருந்தது?](https://thoorigaitamilnovels.com/interview_qa/interview-question-1/) - 5th படிக்கும் போது ஒரு இங்கிலீஸ் கதைய அப்பா தமிழ்ல சொன்னார். அதை அப்படியே தமிழ்ல எழுதிட்டேன். அதுக்கப்புறம் தான் கதை ஆர்வம் அதிகமாச்சு. ஒரு நான்கு வருடத்துக்கு முன்னாடி திரும்ப மனசுல தோனுறத எழுதனும்னு ஆர்வம் வந்தது. அதன் விளைவு நானும் ஒரு குட்டி எழுத்தாளர். ## Book Hardcopies - [காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே - மேக வாணி](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/காற்றாய்-நுழைந்தாள்-என்ன/) - [என்னோடு தான் நானில்லையே - மேக வாணி](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/என்னோடு-தான்-நானில்லையே/) - [உள்நெஞ்சே உறவாடுதே - மேக வாணி](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/உள்நெஞ்சே-உறவாடுதே-மேக-வ/) - [சோலை புஷ்பங்களே - ஹனி](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/சோலை-புஷ்பங்களே-ஹனி/) - [வெள்ளிமலை தேவதையிவளோ - பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/வெள்ளிமலை-தேவதையிவளோ-பெ/) - [காற்றிலாடும் காதல்கள் - ஆலோன் மகரி](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/காற்றிலாடும்-காதல்கள்-ஆ/) - [நான் உந்தன் நானோ - பார்கவி முரளி](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/நான்-உந்தன்-நானோ-பார்கவி/) - [தொலைத்தேன் முழுதாய் எனையே - பிரியதர்ஷினி S](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/தொலைத்தேன்-முழுதாய்-எனைய/) - [உருகும் நேசம் உடையும் நெஞ்சம் - பிரியதர்ஷினி S](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/உருகும்-நேசம்-உடையும்-நெ/) - [காதல் வேதங்கள் இதுவோ - அம்மு இளையாள்](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/காதல்-வேதங்கள்-இதுவோ-அம்/) - [காதலெனும் மந்திரத்தின் மாயமென்ன - செழிலி](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/காதலெனும்-மந்திரத்தின்-ம/) - [என் பார்வை உன்னோடு தான் - சுபாஷினி](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/என்-பார்வை-உன்னோடு-தான்-ச/) - [மேகமே மழை ஊஞ்சலிடு - அம்மு இளையாள்](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/மேகமே-மழை-ஊஞ்சலிடு-அம்மு/) - [இணைவேனோ இமையோடு - மேக வாணி](https://thoorigaitamilnovels.com/bookhardcopy/இணைவேனோ-இமையோடு-மேக-வாணி/) ## Categories - [திகில்](https://thoorigaitamilnovels.com/category/thriller-tamil/) - [மர்மம்](https://thoorigaitamilnovels.com/category/mystery-tamil-novels/) - [காதல்](https://thoorigaitamilnovels.com/category/romance-tamil-novels/) - [குடும்பம்](https://thoorigaitamilnovels.com/category/family-drama-tamil-novels/) - [நகைச்சுவை](https://thoorigaitamilnovels.com/category/comedy-tamil-novels/) - [உறவு](https://thoorigaitamilnovels.com/category/relationship-novels/) - [சமூகம்](https://thoorigaitamilnovels.com/category/social-tamil-novels/) - [கவிதை](https://thoorigaitamilnovels.com/category/kavidhai-tamil/) - [அறிவியல் புனைவு](https://thoorigaitamilnovels.com/category/sci-fi-tamil/) - [புதியவை](https://thoorigaitamilnovels.com/category/new-tamil-posts/) - [வரலாறு](https://thoorigaitamilnovels.com/category/history-tamil/) - [துப்பறிவு](https://thoorigaitamilnovels.com/category/investigation-tamil-novels/) - [சிறுகதை](https://thoorigaitamilnovels.com/category/சிறுகதை/) - [ஒரு பக்க கதைகள்](https://thoorigaitamilnovels.com/category/ஒரு-பக்க-கதைகள்/) - [நட்பு](https://thoorigaitamilnovels.com/category/natpu/) - [பெண்கள்](https://thoorigaitamilnovels.com/category/pengal/) - [நாவல்](https://thoorigaitamilnovels.com/category/novel/) - [முடிவுற்ற கதைகள்](https://thoorigaitamilnovels.com/category/completed-stories/) - [ரொமான்ஸ்](https://thoorigaitamilnovels.com/category/ரொமான்ஸ்/) - [Flash](https://thoorigaitamilnovels.com/category/flash/) - [hero competition](https://thoorigaitamilnovels.com/category/hero-competition/) - [டிரெண்டிங் காதல் கதை](https://thoorigaitamilnovels.com/category/trending-love-story/) - [Season2 - Old is gold](https://thoorigaitamilnovels.com/category/season2-old-is-gold/) ## Tags - [Love story](https://thoorigaitamilnovels.com/tag/love-story/) - [Thriller](https://thoorigaitamilnovels.com/tag/thriller/) - [childhood love story](https://thoorigaitamilnovels.com/tag/childhood-love-story/) - [Love and romantic](https://thoorigaitamilnovels.com/tag/love-and-romantic/) - [Love and romance](https://thoorigaitamilnovels.com/tag/love-and-romance/) - [Romantic megavani story](https://thoorigaitamilnovels.com/tag/romantic-megavani-story/) - [Megavani story](https://thoorigaitamilnovels.com/tag/megavani-story/) - [Family entertainment](https://thoorigaitamilnovels.com/tag/family-entertainment/) - [Friendship](https://thoorigaitamilnovels.com/tag/friendship/) - [Triangle love](https://thoorigaitamilnovels.com/tag/triangle-love/) - [Romance](https://thoorigaitamilnovels.com/tag/romance/) - [காதல்](https://thoorigaitamilnovels.com/tag/காதல்/) - [ஒருதலைக் காதல்](https://thoorigaitamilnovels.com/tag/ஒருதலைக்-காதல்/) - [போலீஸ் ஹீரோ](https://thoorigaitamilnovels.com/tag/போலீஸ்-ஹீரோ/) - [Tamil Love story](https://thoorigaitamilnovels.com/tag/tamil-love-story/) - [family story](https://thoorigaitamilnovels.com/tag/family-story/) - [Tamil Novel](https://thoorigaitamilnovels.com/tag/tamil-novel/) - [Force marriage love](https://thoorigaitamilnovels.com/tag/force-marriage-love/) - [tamil romantic novel](https://thoorigaitamilnovels.com/tag/tamil-romantic-novel/) - [romantic லவ்](https://thoorigaitamilnovels.com/tag/romantic-லவ்/) - [ammu ilaiyaal novels](https://thoorigaitamilnovels.com/tag/ammu-ilaiyaal-novels/) - [love romantic stories](https://thoorigaitamilnovels.com/tag/love-romantic-stories/) - [Anti hero](https://thoorigaitamilnovels.com/tag/anti-hero/) - [CEO love story](https://thoorigaitamilnovels.com/tag/ceo-love-story/) - [terror hero love story](https://thoorigaitamilnovels.com/tag/terror-hero-love-story/) - [before marriage love](https://thoorigaitamilnovels.com/tag/before-marriage-love/) - [ammu Ilaiyaal love stories](https://thoorigaitamilnovels.com/tag/ammu-ilaiyaal-love-stories/) - [ammu Ilaiyaal Tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/ammu-ilaiyaal-tamil-novels/) - [asuranin nayanathimire](https://thoorigaitamilnovels.com/tag/asuranin-nayanathimire/) - [agamban thivaj love story](https://thoorigaitamilnovels.com/tag/agamban-thivaj-love-story/) - [Politician love story](https://thoorigaitamilnovels.com/tag/politician-love-story/) - [Megavani novels](https://thoorigaitamilnovels.com/tag/megavani-novels/) - [நட்பு](https://thoorigaitamilnovels.com/tag/நட்பு/) - [Anto hero](https://thoorigaitamilnovels.com/tag/anto-hero/) - [terror hero](https://thoorigaitamilnovels.com/tag/terror-hero/) - [Anti hero love](https://thoorigaitamilnovels.com/tag/anti-hero-love/) - [Contract marriage love](https://thoorigaitamilnovels.com/tag/contract-marriage-love/) - [Romantic love](https://thoorigaitamilnovels.com/tag/romantic-love/) - [After marriage love](https://thoorigaitamilnovels.com/tag/after-marriage-love/) - [தமிழ் கதைகள்](https://thoorigaitamilnovels.com/tag/தமிழ்-கதைகள்/) - [Tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/tamil-novels/) - [காதல் கதைகள்](https://thoorigaitamilnovels.com/tag/காதல்-கதைகள்/) - [antihero novels](https://thoorigaitamilnovels.com/tag/antihero-novels/) - [ரொமாண்டிக் லவ்](https://thoorigaitamilnovels.com/tag/ரொமாண்டிக்-லவ்/) - [லவ் கதைகள்](https://thoorigaitamilnovels.com/tag/லவ்-கதைகள்/) - [ரொமாண்டிக் காதல்](https://thoorigaitamilnovels.com/tag/ரொமாண்டிக்-காதல்/) - [ஒரு தலைக்காதல்](https://thoorigaitamilnovels.com/tag/ஒரு-தலைக்காதல்/) - [thriller stories](https://thoorigaitamilnovels.com/tag/thriller-stories/) - [suspens fiction](https://thoorigaitamilnovels.com/tag/suspens-fiction/) - [comedy story](https://thoorigaitamilnovels.com/tag/comedy-story/) - [comedy love](https://thoorigaitamilnovels.com/tag/comedy-love/) - [fantasy](https://thoorigaitamilnovels.com/tag/fantasy/) - [forest mystry](https://thoorigaitamilnovels.com/tag/forest-mystry/) - [friendship story](https://thoorigaitamilnovels.com/tag/friendship-story/) - [Love](https://thoorigaitamilnovels.com/tag/love/) - [Police hero](https://thoorigaitamilnovels.com/tag/police-hero/) - [Susi Krishnan Tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/susi-krishnan-tamil-novels/) - [Anbin Adheethangalil](https://thoorigaitamilnovels.com/tag/anbin-adheethangalil/) - [நான் உந்தன் நானோ](https://thoorigaitamilnovels.com/tag/நான்-உந்தன்-நானோ/) - [Family](https://thoorigaitamilnovels.com/tag/family/) - [Forced marriage](https://thoorigaitamilnovels.com/tag/forced-marriage/) - [romantic thriller](https://thoorigaitamilnovels.com/tag/romantic-thriller/) - [best romantic story](https://thoorigaitamilnovels.com/tag/best-romantic-story/) - [anti hero romance story](https://thoorigaitamilnovels.com/tag/anti-hero-romance-story/) - [Office love](https://thoorigaitamilnovels.com/tag/office-love/) - [Megavani best romantic](https://thoorigaitamilnovels.com/tag/megavani-best-romantic/) - [Love stories](https://thoorigaitamilnovels.com/tag/love-stories/) - [Best tamil novel](https://thoorigaitamilnovels.com/tag/best-tamil-novel/) - [Village love story](https://thoorigaitamilnovels.com/tag/village-love-story/) - [Mother's Love](https://thoorigaitamilnovels.com/tag/mothers-love/) - [Best romantic tamil novel](https://thoorigaitamilnovels.com/tag/best-romantic-tamil-novel/) - [Love story tamil](https://thoorigaitamilnovels.com/tag/love-story-tamil/) - [Tamil kadhaigal](https://thoorigaitamilnovels.com/tag/tamil-kadhaigal/) - [Tamil stories](https://thoorigaitamilnovels.com/tag/tamil-stories/) - [மாமா மகள் அத்தை மகன் காதல்](https://thoorigaitamilnovels.com/tag/மாமா-மகள்-அத்தை-மகன்-காதல/) - [Old is gold competition](https://thoorigaitamilnovels.com/tag/old-is-gold-competition/) - [Feel good](https://thoorigaitamilnovels.com/tag/feel-good/) - [மாமா பொண்ணு அத்தை பையன் காதல்](https://thoorigaitamilnovels.com/tag/மாமா-பொண்ணு-அத்தை-பையன்-க/) - [Best tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/best-tamil-novels/) - [Best romantic novel tamil](https://thoorigaitamilnovels.com/tag/best-romantic-novel-tamil/) - [Tamil romance](https://thoorigaitamilnovels.com/tag/tamil-romance/) - [Love failure tamil novel](https://thoorigaitamilnovels.com/tag/love-failure-tamil-novel/) - [Best love novel tamil](https://thoorigaitamilnovels.com/tag/best-love-novel-tamil/) - [மறுமணம் second marriage](https://thoorigaitamilnovels.com/tag/மறுமணம்-second-marriage/) - [Hero's first love](https://thoorigaitamilnovels.com/tag/heros-first-love/) - [Heroand heroine second marriage](https://thoorigaitamilnovels.com/tag/heroand-heroine-second-marriage/) - [Hero and heroine second marriage](https://thoorigaitamilnovels.com/tag/hero-and-heroine-second-marriage/) - [கிராமத்து காதல் கதை](https://thoorigaitamilnovels.com/tag/கிராமத்து-காதல்-கதை/) - [Rebirth](https://thoorigaitamilnovels.com/tag/rebirth/) - [Love novel tamil](https://thoorigaitamilnovels.com/tag/love-novel-tamil/) - [மறுபிறப்பு](https://thoorigaitamilnovels.com/tag/மறுபிறப்பு/) - [மறுபிரப்பு](https://thoorigaitamilnovels.com/tag/மறுபிரப்பு/) - [Best romantic novel](https://thoorigaitamilnovels.com/tag/best-romantic-novel/) - [ஆற்றலதிகாரம்](https://thoorigaitamilnovels.com/tag/ஆற்றலதிகாரம்/) - [Mystery](https://thoorigaitamilnovels.com/tag/mystery/) - [Suspense](https://thoorigaitamilnovels.com/tag/suspense/) - [Super power](https://thoorigaitamilnovels.com/tag/super-power/) - [காரிருள் காரிகை](https://thoorigaitamilnovels.com/tag/காரிருள்-காரிகை/) - [Megavani tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/megavani-tamil-novels/) - [Love beat novels](https://thoorigaitamilnovels.com/tag/love-beat-novels/) - [remarriage](https://thoorigaitamilnovels.com/tag/remarriage/) - [Anti hero tamil](https://thoorigaitamilnovels.com/tag/anti-hero-tamil/) - [sahithya varun novels](https://thoorigaitamilnovels.com/tag/sahithya-varun-novels/) - [tamil love novels](https://thoorigaitamilnovels.com/tag/tamil-love-novels/) - [Tom and Jerry love](https://thoorigaitamilnovels.com/tag/tom-and-jerry-love/) - [Pen2page tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/pen2page-tamil-novels/) - [best romantic novels](https://thoorigaitamilnovels.com/tag/best-romantic-novels/) - [anti hero tamil novel](https://thoorigaitamilnovels.com/tag/anti-hero-tamil-novel/) - [Best romance tamil](https://thoorigaitamilnovels.com/tag/best-romance-tamil/) - [office boss staff love](https://thoorigaitamilnovels.com/tag/office-boss-staff-love/) - [விடுகதைகள்](https://thoorigaitamilnovels.com/tag/விடுகதைகள்/) - [மறுமணம்](https://thoorigaitamilnovels.com/tag/மறுமணம்/) - [இருளில் ஒரு ஒளி](https://thoorigaitamilnovels.com/tag/இருளில்-ஒரு-ஒளி/) - [Best love story tamil](https://thoorigaitamilnovels.com/tag/best-love-story-tamil/) - [Sci-fi](https://thoorigaitamilnovels.com/tag/sci-fi/) - [Second marriage love story](https://thoorigaitamilnovels.com/tag/second-marriage-love-story/) - [Mathila Suhi Tamil Novels](https://thoorigaitamilnovels.com/tag/mathila-suhi-tamil-novels/) - [love and romance story](https://thoorigaitamilnovels.com/tag/love-and-romance-story/) - [after marriage](https://thoorigaitamilnovels.com/tag/after-marriage/) - [second marriage](https://thoorigaitamilnovels.com/tag/second-marriage/) - [thriller tamil story](https://thoorigaitamilnovels.com/tag/thriller-tamil-story/) - [suspense story](https://thoorigaitamilnovels.com/tag/suspense-story/) - [investigation tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/investigation-tamil-novels/) - [thoorigai](https://thoorigaitamilnovels.com/tag/thoorigai/) - [kadhal kathaigal](https://thoorigaitamilnovels.com/tag/kadhal-kathaigal/) - [investigation thriller](https://thoorigaitamilnovels.com/tag/investigation-thriller/) - [Tamil family love](https://thoorigaitamilnovels.com/tag/tamil-family-love/) - [tamil oneside love story](https://thoorigaitamilnovels.com/tag/tamil-oneside-love-story/) - [thoorigai tamil](https://thoorigaitamilnovels.com/tag/thoorigai-tamil/) - [kadhal stories](https://thoorigaitamilnovels.com/tag/kadhal-stories/) - [love novels](https://thoorigaitamilnovels.com/tag/love-novels/) - [deep romance taiml](https://thoorigaitamilnovels.com/tag/deep-romance-taiml/) - [tamil love](https://thoorigaitamilnovels.com/tag/tamil-love/) - [family tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/family-tamil-novels/) - [தமிழ் காதல் கதைகள்](https://thoorigaitamilnovels.com/tag/தமிழ்-காதல்-கதைகள்/) - [romantic love story](https://thoorigaitamilnovels.com/tag/romantic-love-story/) - [Best Tamil Love Stories](https://thoorigaitamilnovels.com/tag/best-tamil-love-stories/) - [Thoorigai Tamil Novels](https://thoorigaitamilnovels.com/tag/thoorigai-tamil-novels/) - [Tamil Romantic Novels](https://thoorigaitamilnovels.com/tag/tamil-romantic-novels/) - [Free Tamil Novels Online](https://thoorigaitamilnovels.com/tag/free-tamil-novels-online/) - [Latest Tamil Novels 2026](https://thoorigaitamilnovels.com/tag/latest-tamil-novels-2026/) - [TamilLoveNovels](https://thoorigaitamilnovels.com/tag/tamillovenovels/) - [#RomanticTamilStories](https://thoorigaitamilnovels.com/tag/romantictamilstories/) - [FeelGoodTamilNovels](https://thoorigaitamilnovels.com/tag/feelgoodtamilnovels/) - [Heart warming TamilStories](https://thoorigaitamilnovels.com/tag/heart-warming-tamilstories/) - [Read Tamil novels online for free](https://thoorigaitamilnovels.com/tag/read-tamil-novels-online-for-free/) - [Best romantic Tamil novels to read](https://thoorigaitamilnovels.com/tag/best-romantic-tamil-novels-to-read/) - [New Tamil love story novels today](https://thoorigaitamilnovels.com/tag/new-tamil-love-story-novels-today/) - [Thoorigai site Tamil stories](https://thoorigaitamilnovels.com/tag/thoorigai-site-tamil-stories/) - [love novels tamil](https://thoorigaitamilnovels.com/tag/love-novels-tamil/) - [tamil love stories](https://thoorigaitamilnovels.com/tag/tamil-love-stories/) - [tamil family storeis](https://thoorigaitamilnovels.com/tag/tamil-family-storeis/) - [romance tamil](https://thoorigaitamilnovels.com/tag/romance-tamil/) - [Tamil best novels](https://thoorigaitamilnovels.com/tag/tamil-best-novels/) - [tamil best love story](https://thoorigaitamilnovels.com/tag/tamil-best-love-story/) - [family sotries](https://thoorigaitamilnovels.com/tag/family-sotries/) - [family novels](https://thoorigaitamilnovels.com/tag/family-novels/) - [best love novels](https://thoorigaitamilnovels.com/tag/best-love-novels/) - [family kathaigal](https://thoorigaitamilnovels.com/tag/family-kathaigal/) - [megavani romantic tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/megavani-romantic-tamil-novels/) - [Family novels tamil](https://thoorigaitamilnovels.com/tag/family-novels-tamil/) - [romantic tamil stories](https://thoorigaitamilnovels.com/tag/romantic-tamil-stories/) - [thriller tamil novel](https://thoorigaitamilnovels.com/tag/thriller-tamil-novel/) - [romantic thriller tamil](https://thoorigaitamilnovels.com/tag/romantic-thriller-tamil/) - [anti hero tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/anti-hero-tamil-novels/) - [tamil novel writers and readers](https://thoorigaitamilnovels.com/tag/tamil-novel-writers-and-readers/) - [lovebeat novels](https://thoorigaitamilnovels.com/tag/lovebeat-novels/) - [fantasy stories tamil](https://thoorigaitamilnovels.com/tag/fantasy-stories-tamil/) - [suspense thriller novels](https://thoorigaitamilnovels.com/tag/suspense-thriller-novels/) - [மர்மம்](https://thoorigaitamilnovels.com/tag/மர்மம்/) - [Trending love novel tamil](https://thoorigaitamilnovels.com/tag/trending-love-novel-tamil/) - [Anti hero love tamil](https://thoorigaitamilnovels.com/tag/anti-hero-love-tamil/) - [After marriage love tamil](https://thoorigaitamilnovels.com/tag/after-marriage-love-tamil/) - [One side love stories](https://thoorigaitamilnovels.com/tag/one-side-love-stories/) - [வஞ்சிக்காதே முரடா](https://thoorigaitamilnovels.com/tag/வஞ்சிக்காதே-முரடா/) - [Love beat tamil novels](https://thoorigaitamilnovels.com/tag/love-beat-tamil-novels/) - [#oldidgoldseason2 #competition story](https://thoorigaitamilnovels.com/tag/oldidgoldseason2-competition-story/) - [Romantic love novel](https://thoorigaitamilnovels.com/tag/romantic-love-novel/) - [Feel good love story tamil](https://thoorigaitamilnovels.com/tag/feel-good-love-story-tamil/) - [Actor Director love story](https://thoorigaitamilnovels.com/tag/actor-director-love-story/) - [#மாயோனின்மலரோவியம் #மைதிலிMP](https://thoorigaitamilnovels.com/tag/மாயோனின்மலரோவியம்-மைதி/) - [Season-2Old is gold](https://thoorigaitamilnovels.com/tag/season-2old-is-gold/) - [Cinefield love story](https://thoorigaitamilnovels.com/tag/cinefield-love-story/) - [Toxic love story](https://thoorigaitamilnovels.com/tag/toxic-love-story/) - [Toxic hero](https://thoorigaitamilnovels.com/tag/toxic-hero/) - [நர்மதா சுப்ரமணியம்](https://thoorigaitamilnovels.com/tag/நர்மதா-சுப்ரமணியம்/) - [narmadha Subramaniyam](https://thoorigaitamilnovels.com/tag/narmadha-subramaniyam/) - [Romantic love tamil](https://thoorigaitamilnovels.com/tag/romantic-love-tamil/) - [narmadhaSubramaniyam](https://thoorigaitamilnovels.com/tag/narmadhasubramaniyam/) - [vani arjun](https://thoorigaitamilnovels.com/tag/vani-arjun/) - [Tamil novel writers](https://thoorigaitamilnovels.com/tag/tamil-novel-writers/) - [Romance and love](https://thoorigaitamilnovels.com/tag/romance-and-love/) - [Love stories tamil](https://thoorigaitamilnovels.com/tag/love-stories-tamil/) - [Best Romance novels](https://thoorigaitamilnovels.com/tag/best-romance-novels/) - [Super natural](https://thoorigaitamilnovels.com/tag/super-natural/) - [முன் ஜென்மம்](https://thoorigaitamilnovels.com/tag/முன்-ஜென்மம்/) - [மதிளா சுகி](https://thoorigaitamilnovels.com/tag/மதிளா-சுகி/) ## Book Genre - [Romance](https://thoorigaitamilnovels.com/book_genre/romance/) - [Love](https://thoorigaitamilnovels.com/book_genre/love/) - [aftermarriage](https://thoorigaitamilnovels.com/book_genre/aftermarriage/) - [ரொமான்ஸ்](https://thoorigaitamilnovels.com/book_genre/ரொமான்ஸ்/)