@subashiniinaiyakathali-2
Profile
Registered: 2 years, 8 months ago
காதல் ஆசை யாரை தான் விட்டது என்னை விட்டு வைக்க? தீராத் தாகம் கொண்டு எழுத்தை சுவைத்த என் நாவிடம், போதும் சுவைத்தது, என்று என் கைகளில் எழுத்துக்கோலை கொடுத்தது என் மனம். அன்று முதல் என் பயணம் தொடங்கியது. காதல் மட்டுமல்ல நட்பும் குடும்பமும் வாழ்வின் முக்கிய அங்கம், நீர் காற்று போல இவையும் நம் வாழ்விற்கு அத்தியாவசியம் என்பதை கூறும் விதமாக எழுந்த கதை என் இனியவளே, இதுவே என் எழுத்தின் முதல் படி. இதுவரை ஐந்து நாவல்கள், மூன்று குறுநாவல்கள், எட்டு சிறுகதைகள் எழுதியுள்ளேன். எனது முதல் நூலை அச்சு வடிவில் பதிப்பித்து கொடுக்கும் அஜூ தெய்வானை பதிப்பகத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள்.
Forums
Topics Started: 0
Replies Created: 0
Forum Role: Participant