@anjuka-sri
Profile
Registered: 2 years, 7 months ago
நான் அஞ்யுகா ஸ்ரீ, முதலில் நான் ஒரு வாசகி அதற்கு பிறகு தான் ரைட்டர். ஒரு மணி நேர பஸ் பயணத்தில் ஆரம்பித்த என்னுடைய ரீடர் பயணம் தான் இன்று நான் இங்க இருக்க காரணம். எழுதுவதைவிட எனக்கு படிக்க ரொம்பவே பிடிக்கும். அந்த சமயத்தில் தான் எனக்கு எழுதினால் என்னனு தோணுச்சு, அதை கெட்டியா பிடிச்சுக்கிட்டு எழுத ஆரம்பித்தேன். ரெண்டு வருஷம் முழுசா முடிந்துவிட்டது. இந்த ரெண்டு வருஷத்தில், ஐந்து தொடர்கதைகள், எட்டு சிறுகதைகள் எழுதியிருக்கேன். ஆன்-கோயிங்கில் ஒன்று உள்ளது. தொடர்கதைகள். 1. என் வேரின் பந்தம் அவன். 2. அன்பே நீ புயலா? தென்றலா? 3. தணலில் பூத்த வெண்தாமரை. 4. என் எழில் மின்னலே! 5. நெஞ்சில் துஞ்சும் சாரல்! சிறுகதைகள்: "இமயம் என் இமைக்குள்" இணைய இதழ் மாதப்போட்டிக்காக கொடுத்திருக்கேன். 2. புழுதியொரு பூவாகி. 3. கல்லாய் போன மனது. இவை இரண்டும் தளத்தில் உள்ளது. மற்றவை அனைத்தும் வெவ்வேறு போட்டிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கு.
Forums
Topics Started: 0
Replies Created: 0
Forum Role: Participant