About

Sara Mohan

கடந்த இரண்டரை வருடங்களாக எழுத்துலகில் பயணிப்பவள். தமிழின் கரம் பற்றி தற்போதுதான் எழுத்துலகில் நடைபயில துவங்கி இருக்கிறேன். ஏதேனும் தவறுகள் இழைத்தால் மன்னிக்கவும்.

சாரா மோகன்
13

Completed Books

1

Ongoing Books

Thoorigai Novels

04. மதுரகவி

மதுரகவி - 04பணி முடிந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தவனுடனே கரிய...

03. மதுரகவி

மதுரகவி - 03 "ஹே, அங்க பாரு நிலா" என்றவாறே கனிகா கைகாட்டிய திசையை நோக்கினாள் நிலா.  வெள்ளை நிற கோட் வலது...

தொடுவானம் Epilogue

வானம் - Epilogueஇரு வருடங்களுக்கு பிறகு...அந்த தனியார் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க...

35. தொடுவானம் (இறுதி அத்தியாயம்)

வானம் - 35கோவை நகரில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் வீற்றிருந்த முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை...

30 - 34. தொடுவானம்

வானம் - 30"மணகோலத்துல பார்க்க வேண்டிய உன்னை இப்படி பொணமா பார்க்க வச்சுட்டியே டி" என தலையிலும் முகத்திலும்...

28, 29. தொடுவானம்

வானம் - 28மூன்றரை மணி நேர பயணத்திற்குப் பின் திண்டுக்கல் வந்தடைந்தனர் சரயுவும் சம்யுக்தாவும். அவர்கள்...

Kindle

உன்னுள் நான்.. என்னுள் நீ..

காதல்,நட்பு,குடும்பம் என்ற முக்கூடலும் கலந்த கதை...பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும்...

அவனின் அவள்

எனது முதல் கதையான "உன்னுள் நான்.. என்னுள் நீ.." கதையின் இரண்டாம் பாகமே இக்கதை.

பிறைநிலா

விதியா? இல்லை மனிதர்களின் தவறா?..பிறைநிலவாய் ஜொலித்தவளின் வாழ்வு காரிருளாய் மாறியதேன்?...

மலர்தீண்டும் அனல் காற்று (பாகம் 1)

நல்லவனுக்கு ஆண்டவனாகவும் கெட்டவனுக்கு எமனாகவும் இருப்பவன் அநிரன்....சட்டப்படிப்பை முடித்து சட்டத்தின்...

மலர் தீண்டும் அனல் காற்று (பாகம் 2)

வணக்கம் வாசக கண்மணிகளே! எனது நான்காவது நாவலான "மலர் தீண்டும் அனல் காற்று(பாகம் 1)" கதையின் நீட்சியே...

இடையிலான மௌனங்கள்

அவன் மனம் கட்டுப்பாடற்று அலைந்து திரிந்து அதற்குத் தேவையான மனதோடு ஒட்டி உறவாடக் காத்திருந்த நிமிடங்கள்....

ஜானகி(யின்) ராமன்

கலியுக ஜானகி தன் ராமனுக்காய் பதினான்கு வருடங்கள் காத்திருக்கிறாள். அவளின் ராமன் வந்தானா?... அவளின்...

மலர்வன தாழம்பூக்கள்

மலர்வன தாழம்பூக்கள் - சாராமோகன்நகரத்தில் மருத்துவம் முடித்து கிராமத்தில் பணி செய்ய வரும் மலர்விழி,...

Youtube

My Work

இடையிலான மௌனங்கள்

செங்கோபுரம் பதிப்பகம் புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் எண் - +91 93846 93210 மின்னஞ்சல் முகவரி...

மலர்வன தாழம்பூக்கள்

செங்கோபுரம் பதிப்பகம்புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் எண் -  +91 93846 93210மின்னஞ்சல் முகவரி...

Reviews

நிறைய சமுக கருத்துகளை சொல்லி இருக்கீங்க

மிக மிக அருமையான சமூக கருத்து நிறைந்த கதைக்களம்... மையு& அநிரன் கதாபாத்திரம் சூப்பர்... கற்பு ன்றது உடல் சம்பந்தபட்டது இல்ல அது மனசு சம்பந்தபட்டதுனு சொல்லி இருக்கீங்க இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறன்... மையு வ விபாச்சார வழக்கில கைது செய்தப்பவும், பத்திரக்கைல செய்தி பனவந்தப்பக்கூட அவ கொஞ்சம் கூட மனம் தளரல கவலை படல இந்த மாதிரியான தைரியம், தன்னம்பிக்கைலாம் வேற லெவல்.. மையு அவளை தப்பான எண்ணத்தோட நெருங்கனுவங்களை வெலுத்து வாங்கின விதம் சூப்பர்... நிலமதி மாதிரி நிஜத்தில எத்தனை பேர் கஷ்டபடுறாங்களோ தெரியல... கதைல நிறைய சமுக கருத்துகளை சொல்லி இருக்கீங்க சூப்பர்.. நல்ல படைப்பு

குந்தவை கதாபாத்திரம் ரொம்ப அருமை

அருமையான கதைக்களம் அக்கா இளவரசன், சிட்டு, குந்தவை கதாபாத்திரம் ரொம்ப அருமை அக்கா 1939 அவளோட காத்திருப்புக்கான பலனா அவளோட இளா அவளுக்கு கிடச்சுட்டான். இந்த ஊரு உலகம் என்ன சொல்லும் னு பயந்தே தான் முக்காவாசி வாழ்க்கையை நெறய பேர் ஓட்டுறோம்.. அதுவே ஒரு உயிர் போக காரணம் ஆகிருக்கு னு நினைக்கும் போது வேதனையா இருந்துச்சு.. தனா ஓட மனக் கஷ்டத்தை நல்ல உணர முடிஞ்சது.. அருமையான ஒரு செய்தியுள்ள கதையை அழகா சொல்லிருக்கிங்க அக்கா.. வாழ்த்துக்கள்

சொல்ல வார்த்தையே இல்ல போங்க

அய்யோ! கதை அருமையா இருந்தது சிஸ்டர்,சொல்ல வார்த்தையே இல்ல போங்க சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் எழுத்து பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள், எனக்கு கமெண்ட்லாம் அவ்வளவா சொல்ல தெரியாது இருந்தாலும் மனதுல தோணுனத சொல்றன் கதை படிக்கும் போது மனது அவ்வளவு சந்தோசம் கிராமம், விவசாயம். உறவுகள் இதபத்தி படிக்கும்போது அவ்வளவு நிறைவு, நம்ம அருணநினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு அவனை மாதிரி நட்பு கிடைச்சா எவ்வளவு சந்தோசம்இந்த அரசி பெண்ணோட காதல பார்க்கும்போது இப்படிலாம் விரும்ப முடியுமானு தோனுது,நம்ம கவிதா மாதிரி பொக்கிஷத்த தொலைத்தவர்கள் நிறைய உண்டு, நம்ம கதையின் நாயகன் நாயகி செம்ம இருவரின் பெயரும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.அருமை அருமை

அழகான நட்பு அன்பான உறவு அப்புறம்

புரிதலான காதல் இப்பிடி எல்லமே அருமை சிஸ்டர்..சமுத்தியத்துல நடக்குற உண்மை குட்டரங்களா சூப்பர் uh சொலிர்த்திங்க..வினய் அப்புறம் அவங்க நண்பர்களுக்கு கெடச்சது செரியன தண்டனை இப்பிடி பன்ன தான் இந்த மாதிரி யாரும் தப்பு பன்ன மாட்டாங்க..விக்ரம் பன்ன துரோகம் மக்களுக்கு செஞ்ச பாவம் காசுக்காக அவன் பன்ன வேலைக்கு கெடச்ச பனிஷ்மென்ட் சேரி தான்.. அப்புறம் அநிரன் peru புதுசா இருந்துது ரொம்ப புடிச்சிது.. அநிரன் மயூ லவ் ரொம்ப ரொம்ப சூப்பர்...சிவா கமலி ரெண்டு பேரோட சண்டை பாசம் சான்ஸ் இல்ல..அப்படி oru சகோதரர்கள்.. இப்பிடி ஒரு பிரிஎண்ட்ஷிப் நான் பாத்ததே இல்ல...கதை வேற லெவல்.. நிலாமதி சிவா சேந்தது கதையோட ஹயிலைட் ...மயூ ஓட தெய்ரியம் சமுத்தியத்துல நடக்குற தப்ப தட்டி கேக்குற வக்கீலா சூப்பர் கேரக்டர் சிஸ்டர். கதை மிக அருமை சகோ.... இன்னும் இதே போல் நிறைய கதையை எதிர்பார்க்கிறேன்

Interview Questions

குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த நிகழ்வும் ஏற்படவில்லை. நான் எழுத வந்ததே சந்தர்ப்ப பிழை எனலாம். விளையாட்டாய் எழுத ஆரம்பித்தது வாசக கண்மணிகளின் எதிர்பாராத வரவேற்பால் இத்தனை தூரம் பயணித்துள்ளேன்.

எழுத்துப்பிழையை முயன்ற அளவு தவிர்த்துவிடுதல் நலம். ஆனால் தட்டச்சு செய்யும்போது இயற்கையாகவே ஏதாவது ஒருசில இடங்களில் பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன. முடிந்தளவு பிழைத் திருத்தம் பார்த்து பதிவிட்டால் எழுத்துப்பிழையை தவிர்த்திடலாம். கருத்துப்பிழை என்பது இங்கு ஒவ்வொருவரின் பார்வைக்கும் மாறுபட்டு தெரியும். கதையே கற்பனை தானே. ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாக இருந்தால் வாசகர்கள் அதனை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கலாம்.

அப்படி எதுவும் இதுவரை தோன்றியதில்லை.

பெரும்பாலும் அதில் ஆழ்ந்து எழுதுவதால் மனதளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலிருந்து மீள்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் நேர்மறை, எதிர்மறை இரண்டையுமே நான் வாசகர்களுக்கு தர வேண்டும் என எண்ணுபவள்.