About
salma amjath khan
எழுத்துகளின் மேல் இருந்த மோகம் எழுதுவதில் மாறி எழுத தொடங்கிவிட்டேன். எனக்கென ஒரு அடையாளம் இல்லாததால் அந்த அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றிகரமாக பயணித்து வருகிறேன். விரைவில் அந்த அடையாளத்தை அடைவேன் என்ற நம்பிக்கையில் நான், சல்மா அம்ஜத் கான்.
3
Completed Books
2
Ongoing Books
Thoorigai Novels
பழி தீர்க்க வந்தாயோ காதலியே - டீசர்
"ப்ரீத்தி ஆர் யூ ஸ்யூவர்?""எனாஃப் நவீன். நாம் இதை பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணியாச்சு. ஐ கான்ட் சேன்ஜ் மை...
Reviews
பாரங்கும் பார்த்ததில்லை
பாரங்கும் பார்த்ததில்லை இவள் போல் ஒரு வசியகாரியைபேசும் பேச்சைவிடஎழுதும் எழுத்தால் செய்வினை செய்திடுவாள்வசியம் செய்திடுவாள்மனமும் நிறையவைத்து கண்முன் நிகழவும் வைத்திடும் இவள் கதைஇவளோ எழுதும் எழுத்தால் இயற்றிடுகின்றாள் இன்னொரு கீதை..
காதலில் நித்தமும் நனைகிறேன்
ரொம்ப அழகா இருந்துச்சு கிளைமாக்ஸ். பார்க்கும் போது என்ன உணர்வு தோன்றும் தெரியாது. ஆனால் படிப்பதற்கு காமம் என்ற ஒன்றை தாண்டி அந்த காதல் அழகாக இருந்தது. நம்முடைய வாழ்க்கையில் இப்படி அமைந்தால் எப்படி இருக்கும்னு தோணுது. உங்கள் ஆழமான காதலில் நித்தமும் நனைகிறேன். அருமை.
ரசிக்க தூண்டும் ஊடல்
இந்த ஸ்டோரி முடியுறதுக்குள்ள எங்க எல்லாரையும் காதலிக்க வச்சிருக்கீங்க போல. அழகான காதல். ரசிக்க தூண்டும் ஊடல். மோதலில் ஆரம்பிக்கிறது எந்த காதலும் சுவாரஸ்யம் தரும் பொக்கிஷம் தான்.
so cute and Lovely story
sema love story. first தியா கல்யாணம் வேணாம்னு சொல்ற காரணங்களை கேட்டப்ப என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுதேன்னு தோணுச்சு. ஆனால் அதுக்கு சரண்யா சொல்ற விளக்கங்களும் உதாரணங்களும் ரொம்ப அழகாய் இருந்தது அதை கேட்டு தியா மனசு மாறுனதும் நிம்மதியா இருந்தது. கல்யாணத்துக்கு அப்புறம் தியா பண்ண அலம்பல் செம.ஸ்வேதா பற்றிய flashback எதிர்பார்க்காதது.இது எல்லாத்தையும் தூக்கி சாப்டற மாதிரி கடைசியில ஆதி தியாவை பார்த்ததுல இருந்து நடந்த்தை சொல்லும் போது அட பாவி ன்னு ஒரு feel ஏற்படறத தடுக்க முடிலபா பய புள்ள என்னா வேல செஞ்சிருக்கு இது தெரியாம ஆதிய வேற firstல எல்லாம் திட்டிகிட்டி இருந்தேன் SO sad.அதி,தியா Jodi so cute and lovely. Lovely story
இதழில் புன்னகை இருந்துக்கொண்டே இருக்கும்
உங்க கதையை படிக்கும்போது இதழில் புன்னகை இருந்துக்கொண்டே இருக்கும் அவ்வளவு அருமையாக காதல் சொல்லி இருக்கிறீர்கள்.
Interview Questions
எழுத்துப்பிழை என்னைப் பொறுத்தவரை பிழையே இல்லை. "ஏனினெல் எத்துழுகக்ள் தறாவக இக்ருகும் பசட்தித்லும் நமாம்ல் புந்ரிது கொள்ள முயுடிம்." இந்த எழுத்துகளை போல். ஆனால் கருத்துப்பிழை நம்மை அறியாமலே அடுத்தவர் வாழ்வில் அது பிரச்சனையாக முடியும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு வாசகர் ஒரு கதையை வாசிக்கும் போது தன்னையும் அந்த உலகத்தில் புகுத்தி விடுகிறான். அந்த கதையுடன் அவனும் நகர்கிறான். அவனுடைய சிந்தனை எல்லாம் எழுத்தாளர் எப்படி கூறுகிறாறோ அப்படியே இருக்கும். ஒரு பெரிய ட்ரக் டீலரை கூட ஹீரோவாக காட்டும். விளைவு என்ன? ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் நாயகன் ஒரு அடங்கா பிடாரியை திருமணம் செய்து அவளை மிரட்டி மிரட்டி அவனின் அடிமை ஆக்குவான். இது கதைக்கு நன்றாகவே நன்றாக இருந்தது. யோசித்துப் பாருங்கள். இதுவே நீங்களோ உங்கள் அண்ணனோ தம்பியோ நம் அவளை திருத்தி அடிமையாக்குவேன் என ஒரு அடங்காபிடாரியை திருமணம் செய்தாள் என கூறினால் அவர்களின் நிலை.
விமர்சனங்களும் பேனாவுமே என்னை செதுக்கும் சிற்பியும் உளியும்
Image overlays
Card title
This is a wider card with supporting text below as a natural lead-in to additional content. This content is a little bit longer.
Last updated 3 mins ago
Card title
This is a wider card with supporting text below as a natural lead-in to additional content. This content is a little bit longer.
Last updated 3 mins ago