About

Prashadi Krishnamoorthy

"Writers see the world differently. Every voice we hear,every face we see,every hand we touch could become story fabric." என்னுடைய எழுத்து உலகிற்கு உங்களை வரவேற்கின்றேன். 😂 என்னுடைய படைப்புக்கள் 1) ஒன் கப் காஃபி (சிறுகதை) 2)உன் வசமானேன் அன்பே! (சிறுகதை) 3) நான் வீழ்ந்தாலும் என் கலை வீழாது!(சிறுகதை) 4)அதீரா (fantasy கலந்த குறுநாவல்) 5)விடை காண்போம் வா! (குறுநாவல்) 6) மௌனமாய் கரைகிறேனடி! (சிறுகதை)

Prashadi Krishnamoorthy
6

Completed Books

2

Ongoing Books

Thoorigai Novels

அதீரா (இறுதி அத்தியாயம்)

(இறுதி அத்தியாயம்)  அறையில் இருள் மறைந்து ஒளி தோன்றிய போது மூவரும் வரதன் முன்னே நின்றனர். இவர்களைச்...

அதீரா 8

     குகையிலிருந்து வெளியே வந்தவுடன் ரக்ஷிதாவை தேடி அவள் அருகே சென்றாள். அவளின் அருகே கைகளில் விலங்கிடப்பட்டு...

அதீரா 7

      மருதனையும் மகிழ்நிலாவையும் மீண்டும் பார்க்க கிடைத்த சந்தோஷத்தோடு ஓவியத்தில் இருந்து வெளியே...

அதீரா 6

     "அப்பா!" என அழைத்தப்படி மருதன் அருகே சென்று அணைக்க முற்பட்டாள். ஆனால் முடியவில்லை. தன் நிலையை உணர்ந்து...

அதீரா 5

      அழுதழுது ஓய்ந்தவளின் கண்களில் கண்ணீர் வற்றிப்போனது.தன் இருகைகளால்,கண் மூடியிருந்ததன் பெற்றோரை...

அதீரா 4

     வீட்டிற்கு வந்து பூட்டிய கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.  "அகரன்! வா சாப்பிடலாம். நா நம்ம ரெண்டு...