About
Prashadi Krishnamoorthy
"Writers see the world differently. Every voice we hear,every face we see,every hand we touch could become story fabric." என்னுடைய எழுத்து உலகிற்கு உங்களை வரவேற்கின்றேன். 😂 என்னுடைய படைப்புக்கள் 1) ஒன் கப் காஃபி (சிறுகதை) 2)உன் வசமானேன் அன்பே! (சிறுகதை) 3) நான் வீழ்ந்தாலும் என் கலை வீழாது!(சிறுகதை) 4)அதீரா (fantasy கலந்த குறுநாவல்) 5)விடை காண்போம் வா! (குறுநாவல்) 6) மௌனமாய் கரைகிறேனடி! (சிறுகதை)
6
Completed Books
2
Ongoing Books
Thoorigai Novels
அதீரா (இறுதி அத்தியாயம்)
(இறுதி அத்தியாயம்) அறையில் இருள் மறைந்து ஒளி தோன்றிய போது மூவரும் வரதன் முன்னே நின்றனர். இவர்களைச்...
அதீரா 8
குகையிலிருந்து வெளியே வந்தவுடன் ரக்ஷிதாவை தேடி அவள் அருகே சென்றாள். அவளின் அருகே கைகளில் விலங்கிடப்பட்டு...
அதீரா 7
மருதனையும் மகிழ்நிலாவையும் மீண்டும் பார்க்க கிடைத்த சந்தோஷத்தோடு ஓவியத்தில் இருந்து வெளியே...
அதீரா 6
"அப்பா!" என அழைத்தப்படி மருதன் அருகே சென்று அணைக்க முற்பட்டாள். ஆனால் முடியவில்லை. தன் நிலையை உணர்ந்து...
அதீரா 5
அழுதழுது ஓய்ந்தவளின் கண்களில் கண்ணீர் வற்றிப்போனது.தன் இருகைகளால்,கண் மூடியிருந்ததன் பெற்றோரை...
அதீரா 4
வீட்டிற்கு வந்து பூட்டிய கதவைத் திறந்து உள்ளே சென்றாள். "அகரன்! வா சாப்பிடலாம். நா நம்ம ரெண்டு...