About
kanmani raj
வாசிப்பதில் அளாதி ஆர்வம் உள்ளவள். பிரதிலிபி தளத்தின் மூலம் எழுத்து பயணத்தில் அடி எடுத்து வைத்தேன். கண்மணி ராஜ் என்ற பெயரில் கவிதைகள் மூலம் அறிமுகமாகி தொடர்கதைகள் எழுத தொடங்கினேன். காதல், நட்பு கலந்த சமூக கருத்துள்ள நாவல்கள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
4
Completed Books
2
Ongoing Books
Thoorigai Novels
இதயத்தை இனிக்க செய்தாய்..!!! - அத்தியாயம் 55 - நிறைவு பகுதி
சித்துவின் தட்டில் வைக்கப்பட்ட பதார்த்தத்தை பார்த்ததும், அவன், "என்னடி இது" என சற்று வேகமாகவே கேட்க,...
இதயத்தை இனிக்க செய்தாய்..!!! - அத்தியாயம் 54
நேற்று வரை தனிமையிலே...இன்று முதல் இனிமையிலே...இனிமை தரும் இனியவளே வா...இலை அசைய கிளை அசையகிளையில் இரு...
இதயத்தை இனிக்க செய்தாய்..!!! - அத்தியாயம் 53
ஒரு மாதத்திற்கு பிறகு, சென்னையின் அந்த முக்கிய திருமண மண்டபம் வண்ண விளக்குகளாலும், வண்ண தோரணங்களாலும்...
இதயத்தை இனிக்க செய்தாய்..!!! -அத்தியாயம் 52
சித்து செய்வதெல்லாம் பிடிக்காமல் சிந்து மகிழின் உதவியை நாட, அவளோ, "அவரு சரியாத்தான் பண்றாரு"...
இதயத்தை இனிக்க செய்தாய்..!!! - அத்தியாயம் 51
மகிழின் வீட்டிலேயே நிச்சயம் வைத்துக் கொள்வதாக முடிவு செய்திருக்க, முக்கிய சொந்தங்கள்,...
இதயத்தை இனிக்க செய்தாய்..!!! - அத்தியாயம் 50
ஆதியின் செய்கையை கண்ட அகல் எதுவும் பேசாமல் அறையினுள் சென்றுவிட, எழுந்த அவனிடம் மகிழ்,...
Kindle
என்னுள் உறைந்த என்னுயிரே- முதல் பாகம்
மூன்று நண்பர்கள் இலட்சியத்தை நட்பு, காதலின் துணை கொண்டு அடையும் அற்புத பயணம். பல வித காதல்கள், நிறைய...
என்னுள் உறைந்த என்னுயிரே- இரண்டாம் பாகம்:
என்னுள் உறைந்த என்னுயிரே கதையின் முதல் பாகத்தின் தொடர்ச்சி, இன்னும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன்....