About

Abirami

என்னுடைய பெயர் அபிராமி. நான் ஒரு கணினி பொறியாளர் பட்டதாரி. இப்பொழுது பேங்க் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் ஆங்கிலத்தில் தான் கதைகள் எழுதி வந்தேன். ஆனால் தமிழ் கதைகள் படிக்க படிக்க தமிழில் எழுத வேண்டுமென ஆர்வம் வந்து கதை எழுத ஆரம்பித்தேன். என்னுடைய முதல் கதை இன்னும் முடியவில்லை. இரண்டாவது கதை ஒரு சிறுகதை.

Abirami
1

Completed Books

1

Ongoing Books

Thoorigai Novels

கண்ணாமூச்சி ஆட்டம் 30 (Final)

ரிஷி ஆர்த்தியைப் பார்க்க அவள் வீட்டுக்கு வந்தான். முரளி அவனைப் பார்த்து,"வா ரிஷி. என்ன இந்தப் பக்கம்??""அங்கிள்...

கண்ணாமூச்சி ஆட்டம் 29

பெண் போலிஸ் ஒருவர் சென்று கங்கா பாட்டி கையில் கைவிலங்கை மாட்டி,"பல வருடங்களுக்கு முன் நாராயணன், மனோஹர்,...

கண்ணாமூச்சி ஆட்டம் 28

ஒரு குரல் கர்ஜனையாக,"இங்க என்ன நடக்குது???"என்று கேட்டது. சமியும் ரிஷியும் வேகமாக எழுந்து நின்றனர்....

கண்ணாமூச்சி ஆட்டம் 27

ஆர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தனர் ரிஷியும் சமியும். ரிஷிக்கு ஒரு மாதிரியாகி விட்டது."என்ன யுகி...

கண்ணாமூச்சி ஆட்டம் 26

கங்கா பாட்டி, ப்ரகாஷிடம் தன் பேத்திக்கு ரிஷியை விட வசதியான இடத்தில் மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம்...

கண்ணாமூச்சி ஆட்டம் 25

ரிஷி மற்றும் சஞ்சய் சமியின் வீட்டில் சோகத்துடன் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எதிரில் சமி,ஆகாஷ்...