About

ஆர்த்தி துரை

நான் ஆர்த்தி துரை. நான் ஒரு முழுநேர உயிரி தொழில் நுட்பவியல் ஆராய்ச்சி படிப்பு மாணவி. பகுதி நேர எழுத்தாளர். எழுதி முடித்த கதைகள் 1. கண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய். 2. என் ஆசை நானா சொல்வேன் 3. என்னை எட்டிபோனவள் (ஒலிப்புத்தக உரிமையை பாக்கெட் எஃப். எம் பெற்றுள்ளது. 4. கனவின் கனலி எழுதிக்கொண்டிருக்கும் கதை 1. அடங்க மறு

ஆர்த்தி துரை
4

Completed Books

1

Ongoing Books

No data found..