விசித்திர மனிதர்கள் – விஜயா சுப்பிரமணியம்

காலையில் கிளம்பின பொழுது அம்மா தடுத்தாள் இராகு காலம் முடிந்த பிறகு கிளம்பு இந்த நூற்றாண்டிலும் ராகு காலத்தை நம்புகிற விசித்திர மனிதர்கள்,, போம்மா உனக்கு வேறே வேலையில்லை” ஆட்டோவில் அமர்ந்தேன், கை,முகம், தலை கால் எல்லாத்துக்கும் சானிடைசரால் அபிஷேகம், வாங்கற ஆட்டொ காசு பூரா சானிடைசருக்கு போய்விடும்” வண்டி வேகமாக போக தொடங்கியது” வழியில் ஒரு சைக்கிள், ஆட்டோகாரன் போட்ட சடன் ப்ரேக்கில் நான் மீட்டர் பாக்ஸில் தலை … Continue reading விசித்திர மனிதர்கள் – விஜயா சுப்பிரமணியம்Continue Reading