விசித்திர மனிதர்கள் – பிருந்தா இரமணி

“என்ன கிரிஜா! ஏதாவது விசேஷம் உண்டா?” என்று கேட்டாள் ஜானகி, எதிர் வீட்டில் இருப்பவள். கோயிலில் சாமி கும்பிடலாம்னு வந்தா, இங்கேயும் இதே கேள்வி தானா? கிரிஜாவுக்கு ஒரே வருத்தம். திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள் எத்தனை எத்தனை கேள்விக் கணைகள் ! அப்பப்பா! இவளாவது தேவலை, இதோட விட்டாள். அன்று கடைத் தெருவில் பார்த்து விட்டுப் பக்கத்து வீட்டு பாமா கேட்டாளே ஒரு கேள்வி! … Continue reading விசித்திர மனிதர்கள் – பிருந்தா இரமணிContinue Reading