விசித்திர மனிதர்கள் – பா.மாரிமுத்து

தள்ளாடிக்கொண்டே தளராது ஊசலாடும் உயிரினைத் தாங்கியப்படி வந்திட அவரின் தோரணையே உணர்த்தியது அவர் யாரென்பதை… இன்றும் அப்படித்தான் வீடு வீடாய் சென்று உணவிற்கு பதில் நீரினை மட்டுமே சேகரித்து ஊரின் எல்லையை வந்தடைந்தார் ஊர் பிச்சைக்காரன் பித்தன்… தினமும், இவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டிருந்த சில சிறுவர்கள் இன்றும் தொடர்ந்துக்கொண்டிருந்தனர் அதே சலசலப்போடு… உடலனைத்தும் மங்கிய பிறகு செவிமட்டும் என்ன செய்திடும்…தொடர்பவர்களை உணராதப்படி தன்னைத்தாண்டி உயர்ந்து … Continue reading விசித்திர மனிதர்கள் – பா.மாரிமுத்துContinue Reading