விசித்திர மனிதர்கள் – பா. சுஷாந்தி

“நான் எங்கிருக்கிறேன்??? ஒருவேலை தேவலோகமோ??? இவர்களின் முகத்தில் தான் எத்தனை தெய்வீகம்..கல்லங்கபடமற்ற இவர்கள் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலும். ஆஹா!!!! எவ்வளவு இயற்கை வளமான இடம்!! எங்கும் மரங்களும் மலைகளும் கடலும் ஆறுமாக இயற்கை அன்னை படைத்திருக்கிறார்!!! அதோ!! அது என்ன ??..குருவிக்கூட்டை போல அற்புதமான சிறிய வீடுகள். விலங்குகளும் இவர்களும் பாகுபாடின்றி சந்தோஷமாக வாழ்கிறார்களே……இதல்லவோ சொர்க்கம்!!! ஐயோ!!! இதென்ன அபத்தம்!!! சற்றுமுன் தான் ரசித்தவைகள் ஒரு நொடியில் அழிந்துவிட்டனவே!!!.. … Continue reading விசித்திர மனிதர்கள் – பா. சுஷாந்திContinue Reading