விசித்திர மனிதர்கள் – நந்தினி சுகுமாரன்

⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது. முகத்தில் தெளிக்கப்பட்ட நீரினால் மூச்சு முட்டிட.. வேகமாய்த் தலையைச் சிலுப்பித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சுற்றி இருப்போரிடம் பார்வையால் இறைஞ்சினான் மணியன். எவரும் மனம் இறங்குவதாய்த் தெரியவில்லை. ‘மனம் இருந்தால் தானே இறங்கும்?’ என்று அவனுள் கேள்வி எழ, அனைவரையும் இயலாமையுடன் நோக்கினான். “ஹேய்..” என்ற கூச்சலுடன் ஓங்கப்பட்ட அரிவாள்.. … Continue reading விசித்திர மனிதர்கள் – நந்தினி சுகுமாரன்Continue Reading