விசித்திர மனிதர்கள் – டெய்யம்மா

மனைவியின் படத்தை காட்டி “இதை தவிர வேறு எதுவுமில்லை”  என்று வாதாடிய சிவாவை சந்தேகத்தோடு பார்த்தான் போலீஸ் அதிகாரி அரிமா. ‘ஏன் அவள் பொருட்கள் ஒன்று கூட இந்த வீட்டில் இல்லை. அப்போ இவன் எதையோ மறைக்க தானே பார்க்கிறான்’ என்று தனக்குள் சொல்லி கொண்டவன் “சரி. இதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று கிடைத்த புகைப்படத்தை கொண்டு போய் தோண்டி துலாவ தொடங்கினான். நாட்கள் நகர்ந்தது தான் மிச்சம். … Continue reading விசித்திர மனிதர்கள் – டெய்யம்மாContinue Reading