விசித்திர மனிதர்கள் – ஜெகா மகா

ஆயிரக் கணக்கானோர் மத்தியில் ஒளிவாங்கியில் முழங்கி கொண்டிருந்தார் தவப்புதல்வன்… தோழர்களே நாம் அனைவரும் ஓர் தாய் மக்கள் நம்மிடையே ஜாதி மத பேதம் என்பதில்லை ஒருபோதும்.. நம்மிடையே ஏற்றத் தாழ்வென்பதில்லை.. நாம் ஒரே இனம்.. நம் ரத்தத்தின் ரத்தங்களே சொந்தங்களே என்று அரசியல் வாதிகளுக்கே உரிய தொனியில் பேசி முடித்து வீட்டிற்கு வந்தார்.. வந்தவர், வரவேற்பறையைப் பார்த்ததும் சற்றே முகம் சுழித்து நொடியில் தன் பாவத்தை மாற்றி மலர்ந்த முகத்துடனே … Continue reading விசித்திர மனிதர்கள் – ஜெகா மகாContinue Reading