விசித்திர மனிதர்கள் – சுபாஷினி வாசுதேவன்

” அன்பு சிறை ”   அக்கா ! என்று கூப்பிட்டபடி வேலைக்கு வந்த பஞ்சவர்ணத்தை கண்டு அதிர்ந்து போனேன். இட பக்க கண்கள் பாதிமூடிய நிலையில் நீலம் பாய்ந்து கறுத்து கன்றி இருந்த கன்னத்தை பார்த்தவுடன் புரிந்தது அவளின் கணவனின் வேலை என்று. உழைப்பிற்கு தகுந்த உணவில்லாமல் எலும்புகள் துருத்தி கொண்டிருந்தன. ” மனுஷனா அவன் !!!.உன் புருஷனை ஒரு நாள் உள்ள வச்சு முட்டிக்கு முட்டி தட்டினா … Continue reading விசித்திர மனிதர்கள் – சுபாஷினி வாசுதேவன்Continue Reading