விசித்திர மனிதர்கள் – சுசி கிருஷ்ணமூர்த்தி
மீனு மாமி! மீனு மாமியை பற்றி பேசுவதென்றால் பேசிக்கொண்டே போகலாம். மாமி பரங்கிப் பழம் போல நல்ல நிறம். கொஞ்சம் தாட்டியான உடல்வாகு ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாத மனப்பாங்கு . வாழ்க்கை வாழ்வதற்கே என்பதில் அவளுக்கு ரொம்ப நம்பிக்கை. ” நான் பசிக்கும்போது சாப்பிடுவேன். தூக்கம் வரும்போது தூங்குவேன் . அதனால் வேற மாத்திரை மருந்து எதுவும் எனக்கு தேவையில்லாமல் இருக்கிறது” என்ற சொல்லும் மீனு … Continue reading விசித்திர மனிதர்கள் – சுசி கிருஷ்ணமூர்த்திContinue Reading
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed