விசித்திர மனிதர்கள் – சில்வியா மனோகரன்

இருமல் சத்தத்தில் சாஹித்ரா திரும்ப, விசித்திரன் பேச்சை ஆரம்பித்தான். “நான் விசித்திரன். உன் கேள்விக்கான பதில் சொல்றேன்” என்றவன் விடயங்களைச் சொல்ல ஆரம்பித்தான். விசித்திரன் அந்த ஏரியாவில் இன்ஸ்பெக்டர். ரெட்லைட் ஏரியாவில் பெண்கள் கடத்தப்பட்டு விபசாரம் நடப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர்களை மீட்க, கஷ்டமராக முகவுறையுடன் நுழைந்தவன், பயந்து நடுங்கி நின்றிருந்த சாஹித்ராவை அழைத்துக்கொண்டு அறையில் சென்று அவளுக்கு ஒரு தூக்க மாத்திரையை போதை மாத்திரை என்ற‌ பெயரில் கொடுத்துவிட்டு … Continue reading விசித்திர மனிதர்கள் – சில்வியா மனோகரன்Continue Reading