விசித்திர மனிதர்கள் – சாஹித்யா வருண்

  ஹோமியோபதி கிளினிக் அது.. அறுந்த போன செருப்பை முன்னால் விட்டுவிட்டு உள்ளே சென்ற கருப்பி கீழே அமர்ந்து, “நேத்து போன் அடிச்சீங்கனு என்ற சின்ன புள்ள சொன்னான்மா..” என்றார் வெகுளியாக.. “ரெண்டு மூணு தடவை கூப்பிட்டேன்.. எதுக்குனு மறுபடியும் போன் பண்ணி கேட்க‌ மாட்டீயா?” என்று சுள்ளென்று மருத்துவர் வந்தனா கேட்க, அவரும் என்னதான் சொல்லுவார்.. குடிக்கார கணவன், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட பெரிய மகனை வைத்து கொண்டு..? … Continue reading விசித்திர மனிதர்கள் – சாஹித்யா வருண்Continue Reading