விசித்திர மனிதர்கள் – சசிகுமார் ரெத்தினம்

கடற்கரையில் அமர்ந்தபடி வாழ்க்கையை மனதிற்குள் வருணிக்கிறான் அந்த பொறியாளன், “என்னடா இது! என்ன படிச்சோம் என்ன வேலை பார்க்கிறோம், காலைல எந்திரிச்சு குளிச்சு கெளம்பி ஒருநாள் முழுக்க வேலை பார்த்து வெறும் 140 ரூபாய் அல்லோவன்ஸ் குடுக்குறாங்க. இதுக்காடா டிகிரி முடிச்சேன்? வாழ்க்கையாடா இதெல்லாம்?” என்று மனம் புழுங்கிய வேளையில் அவனுடன் வந்த சீனியரின் சத்தம், “டேய் இங்க வாடா ஒரு படகு வந்திருக்கு” என்று. கரை ஏறிய படகின் … Continue reading விசித்திர மனிதர்கள் – சசிகுமார் ரெத்தினம்Continue Reading