விசித்திர மனிதர்கள் – சங்கவி

அதிகாலை ஆதவன் தீட்சண்யமாக உதித்து தன் வேலையை காட்ட தொடங்கினான். கண்விழித்த “கவிநயா” வழக்கம் போல் தன் வேலையை முடித்துவிட்டு இன்று விடுமுறை என்பதால் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு புறப்பட்டாள். நேர்த்தியான ஆடையில் பெண்ணுக்குரிய பதுமையில் ஆனாலும் முகத்தில் பொழிவு இல்லை ஏன்… ? என்றால். மன அழுத்தமே காரணம். பாவம் பாவை.” இருபத்தி ஏழு” வயது முடிவடையும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சிலரின் பார்வையாலும்,பேச்சாலும் … Continue reading விசித்திர மனிதர்கள் – சங்கவிContinue Reading