விசித்திர மனிதர்கள் – கீதாராணி பிரகாஷ்

விசித்திர மனிதர்கள் கல்லூரி செல்ல அவசரமாக அவசரமாக பேருந்தில் ஏறும் பொழுது கயல்விழியின் கால் தடுக்க, தடுமாறி விழப்போனவளை தாங்கிப் பிடித்துக் கொண்டாள் சங்கவி. கயல்விழி நன்றி கூறும் முன் வேகமாக நகர்ந்து கொண்டாள் சங்கவி. பேருந்தில் ஏறி அவள் இருந்த இடம் சென்று நன்றி என்று கூறியும், அவள் காதில் ‌வாங்கிக் கொண்டவள் போலவே இல்லை. அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தன் இடம் சென்று அமர்ந்து கொண்டாள் … Continue reading விசித்திர மனிதர்கள் – கீதாராணி பிரகாஷ்Continue Reading