விசித்திர மனிதர்கள் – கவி செளமி

நேர்மை. “அண்ணா மூன்று பேனா பத்து ரூபாய் ணா..வாங்கிக்கோங்க ணா” பரபரப்பான சாலை அது.. கையில் பிளாஸ்டிக் டிரேயில்..பல வண்ண கலர்களில் பேனாவை வைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள் அந்த சிறுமி.. வயது ஒன்பது இருக்குமா… காரின் இருந்த இவனிடமும் அந்தப் பெண் கெஞ்சிக்கேட்டாள். “ஒரே ஒரு செட் பேனா வாங்கிக்கோங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா “என்று .. “ஷிட்..பிச்சைக்காரர்கள் தொந்தரவு ஒரு பக்கம்னா.. இவங்களை போல ஆளுங்களோட தொந்தரவு இன்னொரு … Continue reading விசித்திர மனிதர்கள் – கவி செளமிContinue Reading