விசித்திர மனிதர்கள் – அருள்மொழி காதலி’ஷர்மி’

விரியாதிருந்த வானம்விழிதிறவாத மனிதர்களின் நடுவே காத்திருந்தாள் அவள். இமைகள்சிமிட்டாது, இரவென்பதும்‌ மறந்து சிரித்து கொண்டிருந்தாள்‌ அழகான பெண்ணவள். காலத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாது கடவுளின்‌ திட்டத்திற்கு இணையாக போரிடாது வாழ்வை முடிக்க துணிந்தவள் சிரித்து கொண்டிருக்கிறாள் விண்மீன் தோட்டத்தில் நிலவு பூ பூத்திருந்த நேரத்தில். மூன்று வருடத்திற்கு முன் இது போல் ஒரு‌ முழு பௌர்ணமி நாளில் தான் வாழ்க்கையை முடிக்க எண்ணினாள். வேதனை சூழ கண்ணீர் அருவியாய் பொழிய … Continue reading விசித்திர மனிதர்கள் – அருள்மொழி காதலி’ஷர்மி’Continue Reading